diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0342.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0342.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0342.json.gz.jsonl" @@ -0,0 +1,725 @@ +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68463/cinema/Kollywood/Kaala-shifted-to-June-7-:-officially-announced.htm", "date_download": "2018-10-19T02:15:20Z", "digest": "sha1:UAEFDO7FTMFMP7GIW4Q36AR4XCG7ML3O", "length": 11835, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Kaala shifted to June 7 : officially announced", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ் | 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் | எதிர்பார்ப்பு நிறைவேறுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | மனதில் இடம் வேண்டும் | மனதில் இடம் வேண்டும் | அழகான தொழில் அதிபர் | அழகான தொழில் அதிபர் | பாடகருக்கு பிடித்த மச்சினி | பாடகருக்கு பிடித்த மச்சினி | சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன் | 96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து | சிம்புதேவன் படத்தில் 6 ஹீரோக்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n27 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்தார்.\nமும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் காலா படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹிந்தி நடிகை ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரகனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி, ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது.\nகாலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.\nமீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : ... 'ஸ்பைடர்' வலையிலிருந்து மீண்ட ...\nவலவலன்னு என்னடா கத்தின்னு இருக்கீங்க... ரஜினி நல்லவர் படம் வெற்றிதான்..... இந்த வயத்தெதெரிச்சல் பிடிச்ச பிடிச்ச கோழைகள் ஓரமா போய் விளையாடுங்க.....\nதன்மானம் உள்ள தமிழர்களாக இருந்தால் காசு கொடுத்து ர��ினிப் படத்தை பார்க்காதீர்கள். தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் இவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய இறுதித் தருணம் இது.\nஓடாத படத்தை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ப்ரோ. இந்த படம் வெளி வரலைன்னா என்ன குடியா முழுக போகுது. எக்ஸ்பயரி ஆனா மருந்தை சாப்பிடுவீங்களா புதுசா வரட்டும் ப்ரோ. மொத்த படமும் ஒரு ஷார்ட் பிலிமுக்கு கூட ஈடாகாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\n96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜப்பான் இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள்\n'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/tag/politics/", "date_download": "2018-10-19T03:34:18Z", "digest": "sha1:IUJS6W6MFJSWWKO6H777IVEVTMBB2G2F", "length": 54973, "nlines": 135, "source_domain": "marumoli.com", "title": "Politics – மறுமொழி", "raw_content": "\nவந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\nதுரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது.\nஅவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன.\nஇதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.\nமக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சி��்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் “We came, we saw and we killed him” என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று என்று.\nஅளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை.\nதுரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும் தான் இருக்கிறார். புழுங்குகிறார்கள் சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை.\nபெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை.\nதுரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர் வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம்.\nஅவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள், பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர்.\nதுரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக��� காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை. அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும்.\nசமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம் நடக்கிறது.\nதுரும்பரைப் பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் .\nதுரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை.\nவெள்ளை ஆண் வர்க்கம் ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது.\nஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.\nஇப்படியான துரும்பரின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வெல்ல வேண்டும் என்பதற்கான நான் வைத்த காரணங்கள் தெளிவானதாகவில்லை. எனவேதான் இந்த அரும்பட (ஆம் எழுத்துப் பிழையல்ல ) விளக்கம்.\nதுரும்பரின் ஆரம்பகால பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரு பெண் ஆதரவாளரிடம் ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேடடார். “துரும்பர் பெண்களை இழிவு படுத்திப் பேசியது உனக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா” அதற்கு அப் பெண் சொன்ன மறுமொழி “No, I am looking at the big picture’. அந்த ‘பெரும் படம் பார்த்த’லே எனது துரும்பர் ஆதரவுக்கான காரணமும்.\nஅப்பெண் சொன்ன அந்தப் பெரும் படம் – ‘துரும்பரின் வரவு அமெரிக்காவிற்கு பெரு நன்மையைப் பெற்றுக் கொடுக்குமானால் பெண்மையை இழிவுபடுத்துவதைக்கூட நான் சகித்துக் கொள்வேன்’என்பதுவே.\nநீண்டகாலமாகத் தகித்துக் கொண்டிருக்கும் ‘ஒடுக்கப்பட்ட’ வெள்ளையினத்தின் பிரதிநிதி அந்தப்பெண். அமெரி���்காவின் தென் மாநிலங்களில் வாழும் அடிமை விடுதலைக்குப் பின்னான எசமான் மனநிலைகளிலிருந்து விடுபட முடியாமல் தகிக்கும், தம் பொற்கால மீட்ப்பிற்காக அலையும் செங்கழுத்து வெள்ளையரின் மோசஸ் தான் நமது துரும்பர். இவர்களின் தேடலைச் சரியாக அறிந்து சந்தர்ப்பத்தை அறிந்து அரசியல் செய்ய வந்தவர் தான் துரும்பர்.\nஅதற்கும் என்னுடைய பெரும் படத்திற்கும் என்ன சம்பந்தம்\nஇன்றய உலக மகா பிரச்சினைகளுக்கெல்லாம் தாயான பிரச்சினை மத்திய கிழக்குப் பிரச்சினைதான். இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமே மேற்கு ஐரோப்பா தான். வியாபார காரணங்களுக்காகவும் அரசியற் காரணங்களுக்காகவும் குழப்பப்பட்ட குழவிக்கூடுதான் இன்றய மத்திய கிழக்கு. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆதரவு -இடதுசாரி நஜிபுல்லா அரசைக் கவிழ்க்கவென உருவாக்கப்படட முஜாஹிதீனின் இன்றய வடிவம் தான் ஐசிஸ். இந்த ஐசிஸ் உருவாக்கத்தில் ஒபாமாவிற்குப் பங்கிருக்கிறது என்று துரும்பர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகளைப் பஸ்பமாக்கிவிடுகிறேன் என்கிறார். மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு என்ன வேலை என்கிறார். பல உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க சுய உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையம் பாதிக்கின்றன என்கிறார். மொத்தத்தில் இன்று இருப்பதாக நாம் கருதும் இடதுசாரி நாடுகள் வரித்துக் கொள்ளும் கொள்கைகள் பலவற்றைத் துரும்பரும் கொண்டிருக்கிறார்.\nதுரும்பர் சொல்லும் மெக்சிக்க எல்லைச் சுவரைப் பார்ப்போம்.\nநீண்ட காலமாக பல வறிய மெக்சிக்கர்கள் களவாக அமெரிக்காவில் புகுந்து மிக குறைந்த சம்பளத்தில் நாட்க்கூலிகளாக வேலைபார்த்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். அமெரிக்க எல்லை மாநிலங்களில் பல முதலாளிகள் இப்படியானவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். மெக்சிக்கர்களின் கள்ளக் குடிவரவைத் தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போது அதை எதிர்த்தவர்கள் இந்த முதலாளிகள். இந்த முதலாளிகள் துரும்பரையும் எதிர்க்கிறார்கள்.\nசரி. துரும்பர் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வரூவதைக் கட்டுப்படுத்துவேன் என்கிறார். மதில் கட்டுவேன் என்கிறார். அதையெல்லாம் நம்பி – இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்க நற்பெயர் கெட்டுவிடு��் என்கிறார்கள். அப்போ துரும்பர் சொல்லும் ஏனையவற்றையும் நம்பியேயாக வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறும். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் நம்பியேயாகவேண்டும்.\nஅல்ஜீரியாவில்,எகிப்தில், லிபியாவில், சிரியாவில், இராக்கில் இடப்பட்ட மூலதனங்களின் அறுவடையே இன்றய உலகின் பயங்கரவாதம். சாதாரண மக்களின் உயிர்கள்தான் உலக வணிகர்களின் நாணயங்கள். இந்த வணிகர்களின் கூடாரத்தில்தான் இரண்டு கட்சிகளும் உறங்குகின்றன. இருவருக்கும் தீனி போடுவது வால்ஸ்ட்ரீட் பெருவணிகர்கள். அமெரிக்க வரலாற்றில் இவர்களின் கடடளையை மீறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் துரும்பராகவே இருக்கும் (பேர்ணி சாண்டர்ஸ் இறுதியில் சறுக்கிவிட்டார் என்கிறார்கள்).\nசரி, துரும்பர் ஜனாதிபதியாக வந்தால் என்ன நடக்கும் மதில் கட்டப்படலாம், முஸ்லிம்கலின் குடிவரவு தடுக்கப்படலாம். ஐசிஸ் தொல்லை ஒழியலாம். மத்திய கிழக்கு சுதந்திரமடையலாம்.\nஇவற்றை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்பவில்லை.\nஆனால் எது நடக்கலாம் என நான் நம்புவது இதுதான்.\nஅமெரிக்க உற்பத்தி பெருக வேண்டுமானால் மலிவு விலை இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பெறுபேறு: பொருட்களின் விலை அதிகரிப்பு அதனால் பண வீக்கம், அதனால் வட்டி வீத அதிகரிப்பு அதனால் பொருளாதார பாதிப்பு – இது ஒரு பக்கம்.\nதுரும்பரின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தகித்துக் கொண்டிருக்கும் நாஜிகளினதும் பாசிஸ்ட்டுகளினதும் மீளெழுச்சி ஊக்கம் பெறும். இதனால் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்- இது இன்னொரு பக்கம்.\nஇந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான சுழியை துரும்பரே போடுவார்.\nமாறாக, நீங்கள் விரும்பியபடி கிளிண்டன் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் வலுப்பெறும்.\nதொட்டிலும் ஆடும் பிள்ளையும் கதறும்.\nஇக்கட்டுரை செப்டம்பர் 20116 ஈ குருவி பத்திரிகைக்காக எழுதப்பட்டது.\nவிமர்சகர்களுக்கு ஊரெல்லாம் எதிரிகள். எனது எழுத்து ஒரூ சமூக அவதானிப்பு எனவே நான் கருதுகிறேன். விமர்சகர்கள் சமூக அளவுகோல்களை வைத்துக்கொண்டு நடப்புகள் மீது கருத்துக் சொல்பவர்கள். என்னிடம் எந்த அளவுகோல்களும் இல்லை. அளவுகோல்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. புலன்களின் மதிப்பீடுகள் எல்லாமே subjective வகைக்குள் அடங்குவன.\nஎதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு\nஅரசியலில் இது இன்னும் மோசம். உண்மையில் அரசியல்வாதிகள் மட்டும்தான் உலகத்திலேயே ஒற்றுமையானவர்கள். தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது).\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும்\nகொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவி மக்களை நம்ப வைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் – “யார் நீ , எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போ பின்னர் பார்க்கலாம்”- என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்ம சமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல என்பது கொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.\nதென் நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்ம நாட்டில் ‘இது 2016’ என்று நாமம் போட்டுக்கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு\nஎனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில் பல மாற்றங்கள் நிகழும்,\nஉலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்ப வைக்கப் பட்டவர்கள் ‘என்ன இவரும் அவர் தானா’ என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.சிவப்பு சட்டைகளைப் போட்டுக்கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசுபவர்களது நிஜ வாழ்க்கை நீலச் சட்டை போட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விட மோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் – நானும் உங்களினம்.\nநம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு இப்படி எல்லாம் இம்சையரசராக மாறுவாரென்று நான்\nஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்றுவிட்டு 200 காலாட் படைகளை அனுப்பி\nவைத்தது ஒரு அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல.\nரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின் படைகள் முன்னணி வகிக்குமாம். சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான\nபல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.\nஒருவருக்கு ஒரு இயக்கத்தில் சேர விருப்பம். உள்ளூர் ஆள்பிடி காரரை அணுகி யபோது ‘நீ ஒரு நோஞ்சான் உன்னை ஒரு இயக்கமும் சேர்க்காது ‘ என்று சந்தியில் வைத்து அவமானப் படுத்தி விடடார் அந்த ஆள்பிடி காரர். மனம் குழம்பிப் போன வீரவான் ‘கொஞ்சம் பொறு நான் யாரெண்டு காட்டிறன்’ என்று வீட்டுக்குப் போய் கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக்\nகொலை செய்து விட்டு ‘இப்போ நான் வீரனில்லையா’\nஇது ஒரு செவி வழிக்கதையாகவே எனக்குத் தெரிந்திருந்தது. அன்றய சூழழில் இப்டியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.\nட்ரூடோவின் நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு வந்தது. ‘நானும் ரவுடி\nதாண்டா’ என்று வடிவேலு போலீஸ்காரரிடம் தன்னைக் கைது செய்யும்படி கெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூடோவின் நடவடிக்கைகள்.\nஎவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலக சமாதானத்தைக் கொண்டு வருவதும் ஒரு வகை வீரம் தான்.\n1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும் அமெரிக்க குடியுரிமைச் சட்ட த்தில் (Civil Rights Act) கையெழுத்திட்டு நிறப்பிரிகைச் சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் போன்றவர்களைத் தான் நான் வீரர் என்று சொல்லுவேன்.\nஒவ்வொரு வாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும்\nகொன்றுவிட்டு உலக சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெற்றுக் கொண்ட பராக் ஒபாமா ஒரு வீரர் அல்ல.\nஹார்ப்பரை வெறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது நடிக்காமையின் விளைவு. ட்ரூடோவைப் பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால் எனவும் பார்க்கலாம்.\nஉள்நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும்.\nஇதை புரிந்துகொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்க வேண்டுமென்பதில்லை.\nஉலகின் இன்��ய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவே இருக்கின்றன.\nஅமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட\nகாலமாகக் கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசை திரும்பியவர் தான் துரும்பர். அதில்அடிபடப் போவது வெள்ளையரல்லாதோர் தான்.\nகிளின்ரன் ஒபாமா போன்றோரைப் பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெரு வணிக நிறுவனங்களின் உலக மயமாக்கலினால் சோபை இழந்துபோன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது. என்றுதான்\nஉலகெங்கும் வெள்ளை வெறி ‘உரு’ க்கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெரு\nவிளையாட்டின் ஒரு அங்கம் தான்.\n”பின் லாடனுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது அமெரிக்கா தான்’ என்று பேராசிரியர் நோம் சோம்ஸ்கி ஒரு தடவை சொல்லாயிருந்தார்.\nஇப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் வெள்ளை வெறியினருக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கிறது. துரும்பருக்கு வெற்றிக்கு அதுவேதான் காரணமாகவிருக்கப் போகிறது.\nபுஷ் ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போது தான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்படடன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் ‘ஆளப்’ போவது பில் கிளின்ரன் தான் என்கிறார்கள். அவர் வணிக முதலைகளின் சேவகர்.\nதுரும்பருக்கும் கிளின்ரனுக்கும் போட்டி வரும் போது ‘நானும் நோஞ்சானில்லை’ என நிரூபிப்பவர்களால் தான் அதிக வெள்ளை வாக்குகளை எடுக்க முடியும். அதற்காகவே எங்கோ ஒரு அப்பாவி நாடோ தலைவரோ, மக்களோ அழிக்கப்படலாம்.\nதுரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார். அவர் கைகளில் கோடரி இல்லை.\nஎனக்குப் பயம் சிரிப்பவர்கள் மீதுதான்.\nஇக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் ஆடி மாத ‘ஈ குருவி’ பத்திரிகையில் பிரசுரமானது. இங்கு சில திருத்தங்களுடன் மறு பிரசுரமாகிறது.\nஉலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு.\nஉலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன்.\nட்ரம்ப் என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம்.\nஅமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர் தான் துரும்பர்.\nஅவரால் தான் இந்த நெளிந்த உலகத்தை பென்ட் எடுக்க முடியுமென என்று ஏனோ எனது சூட்சும சரீரம் சொல்கிறது.\nஅதனால் மெக்சிக்க குடிவரவினர் எல்லாம் காமுகர்கள் என்றோ அல்லது அமெரிக்காவிற்குள் வரும் முஸ்லிம்கள் எல்லோரும் தற்கொலைதாரிகள் என்றோ நானும் ஏற்றுக் கொண்டதாகக் கருதிவிட வேண்டாம்.\nதுரும்பர் ஒரு பக்கா வியாபாரி. ஒரு நோட்டுப் பற்றாளர் மிகப்பெரும் பணக்காரர். ஒரு நிறவாதி, ஆணியவாதி. மொத்தத்தில் ஒரு வலதுசாரிக்குரிய அம்சங்கள் எனச் சட்டம் போடப்பட்ட குணாதிசயஙகள் அவருக்குமுண்டு. இந்த தடவை\nஅமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் பலருக்கும் இப்படியான பண்புகள் உண்டு. இருப்பினும் அதிகார வர்க்கம் ஏன் துரும்பரைப் புறந்தள்ளுகிறது என்பதிலிருந்து தான் எனது இந்த குதர்க்க விவாதம் ஆரம்பிக்கிறது.\n‘அதிகார வர்க்கம்’ விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் அதிபராக வரமுடியாது என்பது எழுதாத சட்டம். 2008 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நிதியுதவி வழங்கிய முன்னிருபது நிறுவனங்களின் (வால் ஸ்றீற் நிறுனங்கள்) கொடுப்பனவு இப்படியிருக்கிறது:\nஜனநாயகக் கட்சியின் ஒபாமாவுக்கு 13.3 மில்லியன்கள் ; குடியரசுக் கட்சியின் மக்கெயினுக்கு 9.3 மில்லியன்கள்.\nஅதிகார வர்க்கம் ஏன் ஒபாமை விரும்பியது என்பதற்கு தர்க்கரீதியான விளக்கத்தைத் தேடிப் போகத் தேவையில்லை. சாதாரண தர்க்க விதிகளுக்குள் இன்றய உலகம் அமைவதில்லை.\nஇந்த அடிமட்டத்தினால் அள்க்கப்படும்போது துரும்பர் ஏனையவர்களைவிடப் பெரியவராகத் தெரிகிறார்.\nஏனையவர்களுடன் ஒப்பிடும்போது துரும்பர் ஒரு raw uncut character. இந்த அதிகார வர்க்கத்தின் பணத் தூண்டிலை அவர் விழுங்க மறுப்பவர். மதங்களின் கட்டுப்பாடுகளை ஏளனம் செய்பவர். ஒரு சாமானியனின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பவர்.\nஅதனால்தான் ஏழை, பணக்காரர், ஆண்கள், பெண்கள், மெக்சிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பர்கள், மதவாதிகள், மிதவாதிகள் எல்லோரும் அவரின் ஒளிவட்டத்தில் அதிகம் பிரகாசிக்கிறார்கள்.\nஇருட்டில் நிற்பவர்கள் பல்தேசிய நிறுவனர்களும் அவர்களினால் நாமமிடப���பட்ட பூசாரிகளுமே.\nபாம்பின் காலைப் பாம்பறியும். அதிகார மையம் எங்கு இருக்கிறது எப்படி இய்ங்குகிறது என்பது துரும்பருக்குத் தெரியும்.\nஅப்வர்களின் பெரு நோக்கம் சிறு நோக்கம் என்னவென்பதும் அவருக்குத் தெரியும். தமது பணத்தை அள்ளி இறைப்பதன் மூலம் தமது நலன்களைப் பெருக்க துரும்பர் இடம் கொடுக்கமாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை காலமும் மேப்பர்களை அவர்களே தேர்ந்தெடுத்து வந்தனர். அவர்களது ஊடகங்கள் செருக்கிய உணவையே நுகர்வு மந்தைகள் உண்டும் வந்தன.\nசமூக வலைத்தளங்கள் சாமானியனின் ஆயுதமாக்கப்பட்ட பிறகு மந்தைகளுக்கு தேர்வுகள் அதிகம்.\nதுரும்பரை அவை தமது மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு விட்டன.\nஅமெரிக்காவின் ஆரம்பக் குடியேறிகள் பலர் சுதந்திரவாதிகள் (libetarians). முந்நாள் அடிமைகளின் எசமமான்களின் பரம்பரையினர். கிராமிய வாசிகள். அமைதியான பிரத்தியேக வாழ்வை விரும்புபவர்கள். பெருங்கல்வி கற்றவர்கள் அல்ல.\nஅமெரிக்காவின் தெற்கு, மேற்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள். பின்னாட் குடியேறிகள் வடக்கில் வாழ்பவர்கள். மெருகூட்டப்பட்ட வலதுசாரிகள். கல்வி கற்ற, தனவந்தர்கள். அதிகார மையம்\nஇவர்களைச் சார்ந்தே இருந்துவருகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் மூலம் அதிகாரத்தைத் தம் வசம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். தெற்கு ஒருவகையில் இவர்களின் பின்நாள் அடிமைகள்.\nகறுப்பு அடிமைகளை விடுவித்ததில் வடக்கு அமெரிக்காவிற்குப் பெரிய பங்குண்டு. 1860 இல் அதிபர் – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த – ஆப்பிரகாம் லிங்கன் அடிமைகளை விடுவிக்க எடுத்த நடவடிக்கை தமது சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று சில தெற்கு மாகாணங்கள் தொடக்கிய போரில் சுதந்திரவாதிகள் தோல்வியுற்றனர்.\nசுதந்திரவாதிகள் பழைமையை விரும்புபவர்கள். தமது பிரத்தியேகத்தில் பிறர் உலா வருவதை அவர்கள்\nவிரும்புவதில்லை. தாமுண்டு தமது குடும்பமுண்டு என்று வாழ்பவர்கள். சமீப காலங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் இயற்றப்படும் சட்டங்கள் தமது சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று போர்க்கொடி தூக்கியவர்கள். ஜனநாயக ரீதியாகத் தங்களின் ‘உரிமைகளை’ வென்றெடுக்க வாக்கு பலம் போதாது என உணர்ந்து சிறிய அளவில் சில வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிவில் யுத்தத்தைப் போலவே அந���நட்வடிக்கைகளும் மூர்க்கமாக ஆனால் இரகசியமாக அடக்கப்பட்டு விட்டன.\nவேறு வழியின்றி மீண்டும் ஜனநாயக ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தீர்மானித்தார்கள். இவர்களின் பின்னணியில் பணபலம் மற்றும் மூளை பலத்தோடு செயற்படுபவர்கள் கோக் (Koch Brothers) சகோதரர்கள் என்று அறியப்படுகிறது.\nதுரும்பரின் துடுக்கும் தொனியும் அபிலாட்சையும் இவர்களின் தேவையும் எங்கோ ஒரு புள்ளியில் சங்கமித்திருக்கின்றன. வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. துருமப்ரின் வடிவில் முதல் தடவையாக\nஇப்போதுதான் அவர்களுக்கு ஒரு தலைவர் வந்துதித்திருக்கிறார். 1860 சிவில் யுத்தத்திற்குப் பின்னால் முதல் தடவையாக ‘அமெரிக்க தேசியம்’ என்ற புதிய வியூகமொன்றை எடுத்திருக்கிறார்கள். பல்தேசியம் அமெரிக்காவைச் சீரழித்து விட்டது என்பதை முன்வைத்து அவர்கள் போராட வந்திருக்கிறார்கள். அவர்களின் குரலை துரும்பர் ஒலிக்கிறார்.\nதுரும்பர் எல்லா வகையிலும் ஒரு வடக்கர் தான். அதிபராக வந்துவிட வேண்டுமென்ற ஒரு அபிலாட்சையை விட அவருக்கு வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅவர் கூச்சலிடும் எதையும் அவரால் நிறைவேற்ற முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். அமெரிக்கர்களின் அல்லாடும் உணர்வுகள் குறுவாழ்வுடையன என்பதுவும் அவருக்குத் தெரியும்.\nஇன்றய நிலையில் அதிகார வர்க்கம் தந்நை ஆதரிக்காது என்று தெரிந்தவுடன் அதற்கு எதிரான குடியரசுக் காரருடன் கை கோர்த்திருக்கிறார்.\nஅதிசயமென்னவென்றால் வழக்கமாக தெற்கத்தைய மதவாதிகள் குடியரசுக் கட்சியின் மந்தைகளாகவே வாக்களிப்பார்கள்.\nதுரும்பருடன் போட்டியிடுபவர்களும் அதிகார வர்க்கமும் இந்த ‘மந்தை’வாக்குகளையே நம்பியிருந்தனர். மதவாதிகள் மட்டுமல்ல் துரும்பர் திட்டும் ஏனைய மாற்றினங்களும் பெண்களும் கூட அவ்ர் பின்னாலேயே அணிதிரளுகின்றனர்.\nஇப்படியொரு நிறவாதியை, அடிமை விரும்பியை, பெண்களைத் தூஷிப்பவரை, பணத்திமிர் பிடித்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராக வருவதை நான் ஏன் விரும்புகிறேன்\nஇன்றய உலகு நிலை குலைந்துவருவதற்கு, சமாதானம் அருகி வருவதற்கு முதன்மையான பங்காளி அமெரிக்கா என்று நான் நம்புபவன். அமெரிக்க அதிகார வர்க்கத்தின் இலாப மோகம் உலக\nநலன்களை மீறிச் செயற்படுகிறது. அதைச் சீரழிக்கும் வல்லமை புறச் சக்திகளிடம் இல்லை, உட்சக்திகளாலேயே அது சாத்தியமாகும்.\nஅதிகார வர்க்கம் சதி செய்யாவிட்டால் – துரும்பர் ஆட்சியில் அது நிகழ வாய்ப்பிருக்கிறது. There are many ways to skin a carrot. This may be one.\nதுரும்பர் ‘அவ்ராக’ இருக்கவேண்டுமென்பதில்லை. இருந்தால் நல்லது என விரும்புகிறேன்.\nஏப்ரல் 24, 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2010/08/28082010.html", "date_download": "2018-10-19T03:35:18Z", "digest": "sha1:TJ46T2CKRHDI6YQ3G5KL4CGWO2ITH2GC", "length": 29288, "nlines": 205, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: மஹா சங்கடஹர சதுர்த்தி", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\nஅங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.\nயானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.\nவேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.\nஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.\nசங்கடஹர சதுர்த்தி வழிபாடு :\nஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.\nவளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.\nஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.\nஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.\nசந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.\nதேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்���டஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.\nசங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.\nவாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.\nமற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. (சத்ராஜித், சூரியன், பாமா, பிரசேனன், ஜாம்பவான், ஜாம்பவதி, அக்ரூரர் என்பவர்களால் - சம்பவங்கள் நிறைந்த பெரும் கதை - ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:- சியமந்தக உபாக்யானம்) சியமந்தக மணியைப் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nவளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.\nஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.\nஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.\nசந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.\nசங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்கு���ின்றோம்.\nசங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.\nசங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.\nசங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.\nவிநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.\nவருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.\nசங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :\nகோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.\nசெவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.\nசனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.\nநெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.\nநெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.\nபெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர்.\nவேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.\nஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.\nசங்கடஹர சதுர்த்தியின் மாலை நேரத்தில், விநாயகருக்கு ஸகல திரவிய அபிஷேகங்கள் வேதகோஷங்களோடு செய்யப்படும்.\nபலன்களை வெகு விரைவில் அருளும் \"ஸ்ரீ விநாயகர் திரிசதி (300 நாமாவளிகள்) கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பிறகு மஹா தீபாராதனை நடைபெறும்.\nகஷ்டங்களை நீக்கும் கணநாயகாஷ்டகம் :\n'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.\nஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I\nலம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nமெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I\nபாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nஅம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I\nபக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nசித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I\nசித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nகஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I\nபாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nமூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I\nயோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nயக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I\nஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I\nஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II\nகணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I\nவிமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II\nஅடுத்த பதிவில் விநாயகர் தோற்றம், விநாயகர் சதுர்த்தி வழிபாடு, நக்கீரர் எழுதிய விநாயகர் அகவல் - காண்போம்.\n- நி.த. நடராஜ தீக்ஷிதர்\n- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்\nவிநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு.\nஅந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.//\nஇப்படித் தான் படிச்சிருக்கேன். பிள்ளையார் பற்றிய கட்டுரைகளுக்கு இங்கே போகவும்.\n//சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.//\nபாலசந்திரன் எனும் பெயர் விநாயகரின் பதினாறு நாமாவளிகளுள் ஒன்று. வடமொழியில், பா2ல சந்திரன் என்று அமையும். இரண்டாவது 'ப' அதாவது pha. பா2ல என்ற வடமொழிச் சொல்லுக்கு தலை வகிட்டுக்கு இரு புறமும் பிரித்த பகுதியைச் சொல்வதுதான். ஸீமந்த பாகம் என்றும் சொல்லப்படும்.\nநீங்கள் எழுதிய விநாயகர் சம்பந்தமான கட்டுரைகளையும் படித்தேன். அருமை.\nமஹா சங்கடஹர சதுர்த்தி பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி. கணநாயாகாஷ்டகம் படித்தேன்.\nஅதனுடன் வீடியோ பாட்டு கிடைத்தால் பாடி கற்று கொள்ள மிக நன்றாக இருக்கும்.\nகணநாயகாஷ்டகம் கேட்க இந்த லிங்க் செல்லுங்கள். http://www.raaga.com/play/\nபாடல் கிடைத்தது. மிக்க நன்று.\nமஹா சங்கடஹர சதுர்த்தி பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் பல.மேலும் ஸ்ரீமதி கீதா அவர்களின் விளக்கமும் தங்களின் பதிவிற்கு மேலும் அழகூட்டுகிறது.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி....\nமஹா சங்கடஹர சதுர்த்தி பற்றி அருமையான பதிவு. கூடுதலாக் விநாயகர் அஷ்டகம் அருமை.\nமிகவும் அருமை .. சங்கட ஹர சதுர்த்திக்கு விரதம் இருப்பது பற்றியும் எழுதுங்கள்\nமஹா சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு சங்கடங்கள் தீர ஒரு நல்ல நாள். நன்றி.\nமிகவும் நல்ல கருத்துக்களை அளித்துள்ளீர்கள் மிகவும் நன்றி\nஆடிப் பூரம் - வளையல�� அலங்காரம்\nநமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2016/04/05.html", "date_download": "2018-10-19T02:26:36Z", "digest": "sha1:QYRSTIOMYX7LQSCX6CIWEDHSMEGJKHFP", "length": 4198, "nlines": 116, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA", "raw_content": "\n05.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் திருவாரூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்\nநமது சங்கத்தின் சம்மேளனசெயலர்G.ஜெயராமன். மாநிலத் துணைச் செயலர் தோழர். K.நடராஜன், NFTE\nதோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர் NFTE\nதோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச் செயலர் NFTE\nதோழர் C.குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA\nதோழர் S.சேகர் மாவட்டச் செயலர் TEPU\nகலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.\nதோழர்கள் மிக உற்சாகத்துடன் கூட்டங்களில் கலந்து கொண்டனர். கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள் . தோழர்கள்\nஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி ஒப்பந்த ஊழியர்களுக்க...\n05.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ...\nபொய்யன் அபிமன்யுவின் சாயம் வெளுத்தது .. NFTE-BSN...\nதேர்தல் BSNL தொகுதி நிலவரம் மொத்த வாக்காளர்கள்...\n23.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம்...\nகுறைந்த பட்சக்கூலி 10000 உயர்ந்து விட்ட விலைவாசிப்...\n27.04.2016 இன்று பணி நிறைவு பாராட்டு விழா திருத்த...\n130-வது மே தின நல் வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-10-19T03:22:57Z", "digest": "sha1:DQHSQWF2JMD3NTGQ3B4R446D6B3XA3TY", "length": 31491, "nlines": 131, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் !", "raw_content": "\nமாவீரர் நாளில் சபதம் ஏற்போம் \nமாவீரர் நாள் உரையாற்ற பிரபாகரன் வருவாரா, வரமாட்டாரா என்பது பற்றியெல்லாம் பல பதிவுகள் உலா வரும் நிலையில், “சவுக்கு“ அதற்குள் செல்ல விரும்பவில்லை.\nமாறாக, இம்மாவீரர் நாளில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பது பயன் தரும் என்று கருதுகிறேன். இன்று, ஈழப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு பிரதான காரணம் என்னவென்று சிந்தித்தல் சரியாயிருக்கும்.\n என்ற பட்டியல் பெரிதாய் நீளும். ஆனால், இப்பட்டியலில் பிரதானமாக நிற்பது “மஞ்சள் துண்டு மடாதிபதி“ கருணாநிதியே.\nஈழத் தமிழ் மக்கள் அனாதைகளாய் முள்வேளிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள், இவர்களை காப்பாற்�� இன்று புலிகள் இல்லையே என உலகத் தமிழினமே, வேதனையில் இருக்கையில், “மாவீரன் மாத்தையா“ என்று உடன்பிறப்புக்கு கடிதம் எழுதும் கருணாநிதியின் தைரியம், புலிகள் அழிந்து விட்டார்கள் என்பது தானே \n2009 ஏப்ரல் 27ல் ஐந்து மணி நேரம் உண்ணா விரதம் இருந்த கருணாநிதி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு ஆற்றிய உரை இந்நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\nதிருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில், 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் முத்துவேலர் என்ற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்ற அன்னைக்கும் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பினேன்.\nஅந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது, அவர்களில் யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தமிழ் என்ற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்காது.\nதமிழை உச்சரிப்பதற்கு, உயர்த்துவதற்கு, உலக மொழிகளில், செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு, நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும். அதனால் தான் ஊர்ந்து, தவழ்ந்து, வளர்ந்து 13ம் வயதிலேயே தமிழ் எழுதவும், கட்டுரைகள் தீட்டவும், கதைகள் புனையவும், கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை மற்றும் தமிழ்ப் புலவர் பெருமக்கள், தமிழ் காக்கும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன்.\n‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும் என் தமிழைக் காக்கவும், என் தமிழர் எங்கெல்லாம் அல்லல்படுகின்றனரோ அவர்களைக் காக்கவும், பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன், உயிர் இருந்து தான் என்ன பயன்\n‘உடலில் முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக இப்படி ஓர் உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும், உயிர் என்னவாகும் எங்களுக்கு நீங்கள் வேண்டும்’ என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன்பிறப்புகள் முழக்கமிடுகின்றனர்.\nஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும்; எனக்கு அவர்கள் வேண்டும். என் தமிழ் வேண்டும். என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. அதனால் தான், இலங்கையிலே மடிந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன்.\nநேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.\nஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.\nஇதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”\n2009 ஏப்ரல் 27 அன்று போர் நின்று விட்டதாம். இலங்கை ராணுவம் நிவாரணப் பணிகளின் ஈடுபடுத்தப் படும்மாம். அதற்குப் பிறகு முள்ளிவாய்க்காலில் எத்தனை தமிழ் உயிர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகின என்பது நினை விருக்கிறதா \nஇன்னும் குண்டுகள் வீசப் படுகிறது என்ற செய்தியாளர்கள் கேள்விக்குத் தான், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பதில்.\nஇப்படி போலியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பதற்காக மட்டும், கருணாநிதி ஈழப் போராட்டத்தின் முதல் எதிரி ஆகிவிடவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழகத்தில் போராட்டம் பெரும் எழுச்சியை பெரும்போதெல்லாம், அவ்வெழுச்சியை, நீர்த்துப் போகச் செய்வதில், மத்திய அரசின் உளவுத் துறையையும் விஞ்சி விட்டார் கருணாநிதி.\nதமிழகத்தில் 2008 அக்டோபர் 2ம் தேதி, சிபிஐ கட்சி, சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ண���விரதம், ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தின் எழுந்த பெரும் எழுச்சிக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த உண்ணாவிரதத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல அமைப்புகள், மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், தொடர் முழக்க போராட்டம் என்று ஈழத்தில் போரை நிறுத்து என்று உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கினர்.\nஅக்டோபர் 2க்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்தவுடன், கருணாநிதிக்கு ஈழத் தமிழர் மேல் “திடீர்“ அக்கறை வந்து அக்டோபர் 14 அன்று ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்தார்.\nஅந்தக் கூட்டத்தில் இந்திய அரசு தலையிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி - பேச்சு வார்த்தை மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும்,\nபாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலமாக உணவு - மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.\nஇது தவிர, மத்திய அரசுக்கு இரண்டு வார காலம் கெடு விதிக்கப் பட்டது. இரண்டு வாரத்திற்குள், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டார் கருணாநிதி.\nஅக்டோபர் 23 அன்று மனிதச் சங்கிலி நடத்தப் பட்டது. கொட்டும் மழையில் நடந்த மனிதச் சங்கிலியில் பல்லாயிரக்கணக்கோனோர் கலந்து கொண்டனர்.\nசோனியாவின் தூதராக சென்னை வந்து பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்ததும், இலங்கையில் போர் நிறுத்தப் பட்டது போல, உடனடியாக எம்.பிக்கள் ராஜினாவை கைவிட்டார் கருணாநிதி.\nஆனால், ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது துளியும் நிறுத்தப் படவில்லை. இதனால், நவம்பர் 25 அன்று மீண்டும் ஒரு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார் கருணாநிதி. இந்தக் கூட்டத்தில் ஈழப் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்த,முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு டிசம்பர் 4-ம் தேதி தில்லி செல்ல உள்ளனர். அதற்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்பிகள் நவம்பர் 28ம் தேதி பிரதமரைச் சந்திக்கச் செல்கின்றனர் என்றும் முடிவெடுக்கப் பட்டது.\nஇலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் டெல்லி சென்று அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்று வெளிஉறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஆனால் பிரணாப் இலங்கை போவதாய் இல்லை. அடுத்த கட்டமாக கருணாநிதி சட்டசபையில் “இறுதி வேண்டுகோள்“ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றினார்.\nடிசம்பர் 4ம் தேதி பிரணாப் இலங்கை செல்வார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2009 ஜனவரி இறுதியில்தான் பிரணாப் இலங்கை சென்றார்.\nஜனவரி 29 அன்று முத்துக்குமாரின் மரணம், தமிழகத்தை புரட்டிப் போட்டது. தமிழகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் குதித்தனர்.\nஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்ரவரி 4 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் கருணாநிதி முழு அடைப்பு சட்ட விரோதம் என்று அறிவித்தார்.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்களை முடக்கும் வகையில், கருணாநிதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். இதனால் மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது.\nகருணாநிதி, காவல்துறையை வைத்து, தமிழகம் முழுவதும் அடக்குமுறையை ஏவி விட்டார். “மீனுக்கு தலையையும் பாம்புக்கு தலையையும்“ பாட்டும் நயவஞ்சக நாடகத்தில் கருணாநிதிக்கு இணை யார் தமிழகத்தில், சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர்.\nதமிழகத்தில் அனைத்துப் பிரிவினரையும் போராட்டம் நடத்த விடாமல் ஒடுக்கினாலும், கருணாநிதியால் வழக்கறிஞர்களை ஒடுக்க முடியவில்லை.\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாக்காளர் அடையாள அட்டை எரிப்பு, சாலை மறியல், ரயில் மறியல், நீதிமன்ற புறக்கணிப்பு, சோனியா-கருணாநிதி படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nஇத்தனை போராட்டங்களை நடத்திய வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி பிப்ரவரி 19 அன்று காவல்துறையை விட்டு கொடூரமாக தாக்கினார்.\nஅதற்குப் பின், வழக���கறிஞர்களின் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம், தமிழக காவல்துறைக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பியது.\nசமுதாயத்தில் அனைத்து பிரிவினரின் போராட்டத்தையும் ஒடுக்கிய கருணாநிதி மகிழ்ச்சியாக காங்கிரஸ் தலைமையை திருப்தி படுத்திய சந்தோஷத்தில் இருந்தார்.\nஒரு வழியாக தேர்தல் முடிந்ததும், ஈழத்தில் போரும் முடிந்தது.\nஎம்.பி.கள் ராஜினாமா என்று அறிவித்த கருணாநிதி, தனது முடிவில் உறுதியாக இருந்திருப்பாரேயானால், மத்திய அரசு கவிழ்ந்திருக்கும், சிங்களனும், சோனியா இருக்கும் தைரியத்தில் இப்படி கொக்கரித்திருக்க மாட்டான்.\nதமிழகத்தில் எழுச்சியோடு நடந்த அத்தனை போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்வதில் கருணாநிதி திட்டமிட்டு பெரும் பங்கு வகித்தார். போராட்டங்கள் தீவிரமடைந்தால், \"தியாகத் திருவிளக்கு\" சோனியா மனம் வருத்தமடையும், \"எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே\" என்று சோனியாவிடம் சொன்னால், அதற்குப் பொருள், ஈழத் தமிழர்கள் அழிந்தாலும் எனது ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் என்பதை புரிந்து, எப்பாடு பட்டாவது எனது ஆட்சியைக் காப்பாற்றி, எனது குடும்பத்தையும், பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றுவார், அதற்காக, ஈழத் தமிழர்களின் உயிரை, கொத்துக் குண்டுகளுக்கு இரையாக்கினால் பரவாயில்லை என்று திட்டமிட்டே செயல்பட்டார் கருணாநிதி.\nஇப்போது கூறுங்கள், ஈழத் தமிழரின் முழுமுதல் எதிரி யார் \nதிணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nபழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதைப் பனையளவாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர் என்கிறான் வள்ளுவன்.\nகருணாநிதி பழி நாணுபவரா என்ன \nபாரதியின் இந்தப் பாடல், கருணாநிதிக்காகவே எழுதப் பட்டது போலில்லை \nநெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,\nமாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்\nபேதைகள் போலு யிரைக் - கிளியே\nதேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய\nஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே\nஅச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்\nஉச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே\nஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா\nமாக்களுக் கோர் கணமும் - கிளியே\nமானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்\nஈனர்க் கு��கந் தனில் - கிளியே\nநாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்\nசொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்\nபஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்\nதுஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே\nஆகையால் இந்த மாவீரர் நாளில், கருணாநிதியின் கோரப் பிடியிலிருந்து, தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று சபதம் ஏற்போம். இதுவே நாம் அந்த மாவீரர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nவிசாரணை கமிஷன்களால் என்ன பயன் \nமாவீரர் நாளில் சபதம் ஏற்போம் \nபாகம் 2. கிழியும் எம்.கே.நாராயணின் முகத்திரை\nமனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் \nபத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றத...\nமனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு ம...\nதாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா \nகடும் நெருக்கடியில் கருணாநிதி… ….\nதமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்\nநீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=600:-a-&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-10-19T03:04:13Z", "digest": "sha1:B4HPN6Y2FYATINTALLA56RW6LSBOJRLM", "length": 9973, "nlines": 115, "source_domain": "selvakumaran.de", "title": "சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்)", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nசுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்)\nபடத்தின் தலைப்பே குத்துவது போல இருக்கிறதே என்று பயந்து கொண்டு படத்தைப் பார்த்தால், உண்மையிலேயே மனதை ஆழமாகத் தைக்கிறது.\nகதைக்கு எடுத்துக் கொண்ட கருவும் களமும் நன்றாகவே பொருந்தியிருக்கின்றன.\nஆண்கள் இருவருக்கும் நடிப்பதற்கு எதுவுமேயில்லை. வெறும் உரையாடல்கள் மட்டும்தான் அவர்களுக்கு.\nஆனால் சிறுவர்கள் இருவரும் யதார்த்தமான உரையாடல்களுடன் இயற்கையான அசைவுகளைத் தந்து நடித்து பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள்.\nசிறுவன் நிலத்தில் விழுந்திருந்து கன்னத்தைப் பிடித்த வண்ணம் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஓடிச் சென்று அவனைத் தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.\n\"ஓம்.. இப்பதான் வீடுவேண்டி இஞ்சை வந்தனாங்கள்.. அந்தா அந்த குறுக்கு றோட்டு..\"\nஇந்த உரையாடல்களில் இருந்து இருவர்களையும் அழகாக இனம் காட்டுகின்றார் சுமதி ரூபன்.\n\"நாங்கள் முதல் வரக்கை நல்லாயிருந்தது.. இப்ப சரியான தமிழ்ச் சனம்..\"\nஇந்த வரிகள் வரும்போது தான் முள் தைக்க ஆரம்பிக்கிறது.\n\"உனக்கு இந்த வயசிலை...\" என்று கையை ஓங்கும்போது அவரது மனதில் உள்ள முட்கள் பளிச்சென்று தெரிகின்றன.\nஉரையாடல்களை யதார்த்தமாக உலவ விட்டிருக்கின்றார் சுமதி ரூபன்.\nசில வசனங்கள்தான் இடம்பெறுகின்றன. அதிலே நளினம், சலிப்பு, ஏளனம் என்று எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கின்றார். பிள்ளை கறுப்பாக இருப்பதற்கு தந்தை சொல்லும் காரணம் அருமை.\nஆரம்பத்தில் தொடங்கும் இசையும், அறிமுகமும் ஏதோ ஒரு திகில் படத்தைப் பார்க்கப் போகும் பிரமையை ஏற்படுத்துகிறது.\nகதை எப்படிப் போனாலும் போகட்டும் நான் இப்படித்தான் என்கின்ற பாணியில் இசை அடம்பிடிக்கிறது. உரையாடும் போதும் சரி, காட்சிகளைக் காட்டும் போதும் சரி படத்தின் இசை தனது பாதையில் எந்தவித சுரத்தையுமில்லாமல் தன்பாட்டுக்கு தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. சில நேரத்தில் இசை காதைக் குடைகிறது. தகப்பன் அதிர்ச்சியில் திரும்பும் போதும், சிறுவனை அடிக்கும்போதும் மட்டும் வேண்டுமென்று இசையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது போன்று தோன்றுகிறது. எனது பார்வையில் இசைச் சேர்க்கை கை தரவில்லை.\nசிறுமி காரில் இருந்து இறங்கி தந்தையை விட்டு மைதானம் நோக்கி ஓடுவது போன்று காட்டப்படுகின்றது. அடுத்த செக்கனில் சிறுமி தந்தையின் அருகில் நின்று மைதானத்தில் விளையாடுவதுற்கு அனுமதி கேட்கிறாள். பொருந்தவில்லை.\nஆண்கள் இருவரும் உரையாடும்போது பின்புலத்தில் உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மரங்கள் என மாறிமாறி காட்டப்படுகின்றன. இந்த இடத்தில் ஏதோ ஒருவித குழப்பமான நிலை தோன்றுகின்றது.\nசிறுவன் கீழே விழுந்திருக்கிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ந்து காணப்படுகிறான். சரி... சிறுவனுடைய நிலையைச் சொன்னவர்கள், சிறுமியின் பிரதிபலிப்பை ஏன் பெரியளவில் காட்டாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.\nநல்லதொரு குறும்படம். சில குறைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் அழகாக வந்திருக்கும்.\nநம்பிக்கை நட்சத்திரமாக சுமதி ரூபன் இருக்கிறார். அவரது அடுத்த படைப்பு இன்னும் நன்றாக வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2008/10/", "date_download": "2018-10-19T02:49:27Z", "digest": "sha1:SYZUHTWVFNYTIGADCC5CCZWXGZ2P4IYA", "length": 152483, "nlines": 663, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: October 2008", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇன்று கேட்க ஒரு மந்திரம்\nசந்திராயன் - என்ன நடந்தது\n- ஓர் ஜோதிட ஆய்வ...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஇன்று கேட்க ஒரு மந்திரம்\nஇனி வரும் காலங்களில் ஒலி மூலம் பதிவுகள் அமைக்கலாம் என இருக்கிறேன் .\nஅதன் துவக்கமாக ஓர் மந்திரம்.\nபிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தன்னிறைவுடனும், அமைதியுடனும், முழுமையுடனும் , சுபிக்ஷமாகவும் இருக்க வேண்டும்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:08 AM 6 கருத்துக்கள்\nஇப்பதிவுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் எந்த சம்மந்தமும் அல்ல.\n()அடைப்பு குறியில் கூறிய கருத்துக்கள் பிற சேர்க்கை அதில் ’சீரியசாக’ எதையும் தேட வேண்டாம்.\nமுதலில் அனைவருக்கும் “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”.\nதீபாவளி கொண்டாட வேண்டுமா , நமது கலாச்சாரமா என கேட்பதற்கு முன் எனது சில கருத்துக்கள்.\nமனிதன் தனது ஆனந்தத்தை புதுப்பித்து கொள்ள கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது. அவனது அன்றாட பணிகளுக்கிடையே எடுக்கும் சிறிது விடுமுறை தான் இது போன்ற பண்டிகை. இதனால் அந்த தனிமனிதன் தனது வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி கொள்ள முடியும். பண்டிகைக்கு பிறகு அவனது அன்றாட செயலில் உற்சாகம் ஏற்படுவதற்கான ஒரு வித்தாக இது அமையும்.\nஅதனால் கொண்டாட்டங்களில் மத முலாம் பூசுவதை நான் வெறுக்கிறேன். பிறருக்கு தொல்லை தராதவகையில் தனிமனிதன் ஆனந்தமாக இருக்க முடியுமானால் அந்த ஆனந்தம் முக்கியமானது.அனைத்து கலாச்சரத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.\nஐரோப்பிய கண்டத்தில் மதம், கடவுள் நம்பிக்கை இல்லதவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் கிருஸ��துமஸ் கொண்டாடுவர்கள். கிருஸ்து பிறந்ததற்காக அல்ல. தங்களின் உள்ளே ஆனந்தம் பிறக்கவேண்டும் என்பதற்காக.\nகிருஸ்து பிறந்தால் என்ன ஆனந்தம் பிறந்தால் என்ன\nபாரத கலாச்சாரத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் சில காரண காரியங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது கிரக அமைப்புகள். 90% பண்டிகைகள் கிரகநிலை கொண்டே முடிவுசெய்யபட்டுள்ளது. (பலகாரத்தை கொண்டு இல்லையா என கேட்பது புரிகிறது)\nசூரியன் கதிவீச்சு நமக்கு பல ஆதார சக்தியாக இருக்கிறது. சூரியனின் கதிர்கள் நமது உடலுக்கு சில வைட்டமின்கள் கொடுக்கிறது.\n(இதில் ’மின்’ இருக்கே அதனால தான் மின்சாரம் எடுக்க முடியுதானு கேட்ட கூடாது. ஏற்கனவே மின்சார கொடுமையில் எனது சகோதரர்கள் வாடுகிறார்கள்- இதில் இது வேறயா\nசூரிய ஒளி இல்லாவிட்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. இன்னும் கிராமத்தில் நோய் குணமாகும் தருணத்தில் சிறிது நேரம் வெயிலில் உற்காரச் சொல்லுவார்கள்.அதன் காரணம் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்காகத்தான்.\n(இளைஞர்களே...வேலைக்கு போகாமல் இருக்கும் உங்களை உங்கள் தந்தை அவ்வாறு உற்கார சொல்லுவது நோய் எதிர்ப்பு சக்திகாக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.)\nஅவ்வாறு பயன்படும் சூரியன் ஐப்பசி மாதம் தனது வலுவை இழக்கிறான். வருடத்தில் 11 மாதம் சிறப்பாக செயல்படும் அவன் மழையாலும் , கால மாற்றத்தாலும் தற்காலிகமாக ஓய்வு எடுக்கிறான்.\nசந்திரனுக்கு ஒளி எப்படி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.\n( உண்மையா உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என்னுடைய மாணவர் ஒருவன் - பொறியியல் படித்தவன். ஐயா சூரிய ஒளிதான் சந்திரனுக்கு கிடைக்கிறது என்கிறீர்களே, இரவில் சூரியன் தெரிவதில்லையே அப்புறம் எப்படி சந்திரன் எதிரொளிக்கும் என்னுடைய மாணவர் ஒருவன் - பொறியியல் படித்தவன். ஐயா சூரிய ஒளிதான் சந்திரனுக்கு கிடைக்கிறது என்கிறீர்களே, இரவில் சூரியன் தெரிவதில்லையே அப்புறம் எப்படி சந்திரன் எதிரொளிக்கும் மலைபகுதியில் நமது குரல் நமக்கே கேட்பது போல காலையில் இருக்கும் சூரிய ஒளி மாலையில் எதிரொ(லி)ளிக்குமா மலைபகுதியில் நமது குரல் நமக்கே கேட்பது போல காலையில் இருக்கும் சூரிய ஒளி மாலையில் எதிரொ(லி)ளிக்குமா என கேட்டான். அவனை போன்ற பிரகஸ்பதிகள் இனிமேல் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம் என கேட்டுக்கொள��ளப்படுகிறார்கள்)\nஐப்பசி மாதத்தில் காலை நேரத்தில் சூரிய ஒளி வலு இழக்கும் என சொன்னேன். இரவில் அதன் பிரதியான சந்திரனும் சூரிய ஒளி இல்லாமல் வலு இழக்கும் நாள், அமாவாசை.\nஅப்பொழுது அந்த நாள் முழுவதும் சூரிய ஒளி தாக்கம் இல்லத காரணத்தால் நோய் வர வாய்ப்புண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும்\nவரும் முன் காப்பது விவேகம் அல்லவா அதனால் நீராடி, நல்ல தூய்மையான உடை உடுத்தி, உடல் வலு சேர்க்கும் உணவை அதற்கு முன்பு உட்கொண்டால் உடல் நிலையில் மேம்பாடு அடைவோம்.\nஇதை செய்யத்தான் அமாவாசைக்கு ஒரு நாள் முன்பு தீபாவளி கொண்டாடுகிறோம்.\nசூரிய தாக்கத்தை உணர்ந்தவர்கள் எண்ணெய் தேய்து குளித்து,தூய்மையான ஆடை மற்றும் உடலுக்கு உறுதி சேர்க்கும் பலகாரங்களை சுவைத்தனர். விவசாயிகள் மற்றும் பிற தொழில் செய்பவர்களும் கூட அன்று எளிதில் ஜீரணிக்கும் உணவான அரிசியையும், உடலுக்கு வலு சேர்க்கும் மாமிசத்தையும் உண்டனர்.\nஆனால் இப்பொழுது நடப்பதோ வேறு. வெள்ளை சக்கரையில் பலகாரம் ( எலும்பை கரைக்கும் வஸ்து) , மேல்நாட்டினரின் ஜீன்ஸ் ( சந்ததியை குறைக்கும் வஸ்து) அணிந்து , சீனர்கள் கண்டுபிடித்த பட்டாசை (காதுகளுக்கு நல்லது) வைத்து ஓர் உலகமயமான[Globalization] தீபாவளியை கொண்டாடுகிறோம்.\nசரி தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்\nசூரிய உதயத்திற்கு முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து ( வருஷத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள் என் தங்கங்களே), புத்தாடை உடுத்துங்கள். உடலுக்கு வலிமை சேர்க்கும் உணவை உண்டு. உடல் வேர்வை சிந்த சில தூரம் காலார நடங்கள். (ஆத்திகராய் இருந்தால் கோவிலுக்கும், நாத்திகராய் இருந்தால் கழகத்திற்கும் செல்லலாம்.). உங்கள் உறவினருடன் பேசி மகிழுங்கள். முடிந்தவரை தொலைக்காட்சியை தவிருங்கள். (அதற்காக டிவிடி பார்க்கலாம என கேட்க கூடாது)\nபட்டாசு என்பது நமக்கும் நமது சூழ்நிலைக்கும் கேடுகளை கொடுக்கும். தவிர்க்கலாம். நீங்கள் தவிர்ப்பதன் மூலம் சிவகாசியில் ஓர் குழந்தை எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வாய்ப்புண்டு. அனைவரும் தவிர்ப்பது நலமே. ( ரொம்ப செண்டிமண்டா இருக்கா\nஅமாவசைக்கு முன் வரும் சதுர்தசி திதியை இவ்வாறு கொண்டாட சொல்ல காரணம் வேண்டாமா அதற்குதான் நரகாசுரனும் கிருஷ்ணர் கதையும். ( நரசூஸ் காபி வித் நரகாசுரன்னு சொர்கத்தில் ஓர் நிகழ்ச்சி நடக்குது உங்களுக்கு தெரியுமா அதற்குதான் நரகாசுரனும் கிருஷ்ணர் கதையும். ( நரசூஸ் காபி வித் நரகாசுரன்னு சொர்கத்தில் ஓர் நிகழ்ச்சி நடக்குது உங்களுக்கு தெரியுமா\nஓர் ஆணும் பெண்னும் வீட்டிற்கு தெரியாமல் கொண்டாடும் காதலர் தினத்திற்கே வாலண்டைன் எனும் பாதரியார் உயிர் துறக்க வேண்டி இருந்தது. ஒரு நாடே கொண்டாடும் கொண்டாட்டதிற்கு ஏதேனும் ஒர் காரணம் வேண்டுமல்லவா\nசரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன் (அப்போ இன்னும் ஆரப்பிக்கவே இல்லையா\nதீபாவளிக்கு பிறகு வரும் அமாவசையின் எதிர்தன்மைகளை சொன்னேன். அதில் சில நன்மைகளும் உண்டு. ( நீங்கள் அன்று குளிப்பதை சொல்லலை. ஏன் அதையே திரும்ப திரும்ப நினைக்கிறீங்க\nஅன்று இருக்கும் கிரக நிலையில் சூரியன் முதல் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கிறான். நான்காம் இடமான கடகராசி அதிபதியுடன் கூடி இருக்கிறான். கிரக நிலையில் 4,7ஆம் இடங்களுக்கு என்று சில நன்மைகள் உண்டு.\nநமது செல்வம் மற்றும் உடமைகள் மேம்படவும். நமது செளகரியங்கள் உயரவும் மனதில் தீர்க்கமான உறுதி மொழி எடுத்தால் நடைபெறும். அதனால் அன்று மாலை, அமாவாசை வரும் சமயம் உங்கள் வீட்டில் மனதார பூஜை செய்யவும்.\nஇதற்கு குபேர லஷ்மி பூஜை என பெயர். உங்கள் செல்வங்களை கடவுளிடம் வைத்து கண்களால் அதை நன்றாக பார்த்து மகிழ்ந்து மனதில் செல்வம் மேம்பட பிரார்தனை செய்யலாம்.\n( ரத்ன்லால் கடை அடகு சீட்டை வைக்கலாமா என யோசிப்பவர்கள் மேல் கடுமையான சட்டம் பாயும் என எச்சரிக்கப்படுகிறார்கள்)\nபுதிதாக ஏதாவது பொருளை வாங்கி வைக்கலாம். அல்லது யாருக்காவது தானம் கொடுத்து அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சி அடையலாம். இதை செய்வதனால் அன்று ஏற்படும் கிரக ஆதிக்கம் உங்கள் மனதில் வேர் ஊன்றி வளர்ந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.\nவரும் செவ்வாய் [28-10-2008] அமாவாசை அன்று மாலை 6மணி முதல் 7 மணிக்குள் [இந்திய நேரம்] அன்று உங்கள் வாழ்க்கையை ஐஸ்வர்யமாக மாற்ற வீட்டில் ப்ரார்த்தனை செய்யுங்கள்.\nஇது ஜாதி,மத,இன வேறு பாடுகள் இன்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம். சடங்கு சம்பிரதாயம் அன்று என்ன சுலோகம் என்றேல்லாம் கேட்பது தேவை இல்லை. சூரியனும் சந்திரனும் ஓர் குறிப்பிட்ட சமூகத்திற்கோ , மதத்திற்கோ சம்பந்த பட்ட விஷயம் அல்ல. நமக்கு தேவை அன்று எடுக்கும் ம�� உறுதி மட்டுமே.\nபண்டிகையை பற்றியும் அதன் தாத்பரியத்தைப் பற்றியும் விளக்கும் இந்த கட்டுரையின் இடை இடையே நகைச்சுவை பகுதிகள் எப்படி உங்களை சிரிக்கவைத்ததோ அது போல சீரியசான இந்த வாழ்க்கையின் இடையே கொண்டாடப்படுவதுதான் பண்டிகை.\nஆனந்தமாக இருக்க காரணம் வேண்டுமா ஆனந்தமாக இருங்கள் அதற்கு காரணத்தை தேடதீர்கள்.\nமீண்டும் கொண்டாட்ட நாள் வாழ்த்துக்கள்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:08 PM 18 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், நகைச்சுவை, ஜோதிடம்\n- போதை ஒரு சுய வதை\nபழக்கங்கள் பலவிதம். இதில் தன்னை வருத்தி அதனால் அடுத்தவர்களும் துன்பப்பட செய்யும் பழக்கத்தை தவறான பழக்கம் என கூறலாம். உலகில் இது போன்ற பழக்கங்கள் அதிக அளவில் பெருகிவருகிறது. இது போன்ற போதைப் பழக்கத்தை மூலதனமாக கொண்டு வியாபாரம் நடத்தும் பலரைக் காண்கிறோம். மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசின் கஜானா கூட கசமான அளவு மதுவின் மூலமே றைகிறது. புகைப்பழக்கத்தால் ஒரு நிமிடத்திற்கு 2 நபர்கள் உலகில் இறக்கிறார்கள். இது உலக புற்றுநோய் அமைப்பின் செய்தி. இந்த பக்கத்தை படித்து முடித்ததும் 4 நபர்கள் இறந்திருப்பார்கள் என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.\n3 ஆம் பாவம் பழக்கவழக்கத்தையும், சமூக கோட்பாடுகளை எதிர்த்து தைரியமாக செயல்படுவதைக் குறிக்கும். 5 ஆம் பாவம் போகத்தை குறிக்கும். 12ஆம் பாவம் தன்னிலை மறப்பதைக் குறிக்கும்.ஆக 3,5,12 ஆம் பாவங்கள் போதையைக் குறிக்கும் பாவங்கள் ஆகும். 3ஆம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரம் 3,5,12 ஐ குறிகாட்டினால் போதைப் பழக்கத்திற்கு அடிமை எனலாம். அரசு அங்கீகாரம் செய்த போதை பொருள்களுக்கு சனியும் , அங்கீகாரம் பெறாத பொருள்களுக்கு ராகுவும் தொடர்பு கொள்வார்கள். இதில் நெப்டியூனின் தொடர்பு அதிகப்படியாக போதைக்கு அடிமையானவர்களை காட்டும்.\n3,5,12 ஆம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் 3ஆம் பாவமானது 1,6 பாவத்துடன் தொடர்புகொண்டால் இந்த பழக்கத்தால் வியாதி ஏற்படும். மாரகபாதக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டால் இறப்பும் ஏற்படும்.\nமேலும் ஜாதக ரீதியாக ஒருவர் எப்படிப்பட்ட போதை பொருளை பயன்படுத்துவார் என தெரிந்துகொள்ள முடியும். இதை விவரித்தால் தவறான பாதையில் செல்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை தவிர்க்கிறேன்.\nஅதிக போதை ���ற்கொள்வதால் சித்த பிரம்மை ஏற்படும் என்பதை 3 ஆம் பாவம் 8,12 உடன் தொடர்பு காட்டும். போதைப் பழக்கத்திருந்து விடுபடுவதை 1,5,11 ஆம் பாவத்துடன் 3 ஆம் வீடு தொடர்பு கொண்டு மேலும் தசா புக்தி காலம் ஜாதகரை போதை என்ற அரக்கனிடத்திலிருந்து விடுவிக்கும்.\nகுழந்தை பிறந்ததும் சிலர் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இதற்கு காரணம் 5,11 ஆம் வீடுகள் குழந்தை பிறப்பதையும் காட்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இப்படி சார்புடையதாக இருக்கும்.\nமேலும் யோகா தியானம் முறையில் இதற்கு ஓர் தீர்வு உண்டு. நாம் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் நட்சத்திர வனம் இதற்கு ஓர் சக்தி வாய்ந்த மற்றும் எளிய தீர்வாகும்.\nபோதை என்பது மதுவருந்துவது, புகைபிடிப்பது மட்டும்மல்ல. ஆடை ஆபரணத்தில் மோகம், காம இச்சை கொள்வது மற்றும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள பல ஜோதிடரிடம் ஜாதகத்தை எடுத்துகொண்டு அலைவது என இவை அனைத்தும் போதைதான்.\nபோதை பழக்கம் இல்லாத ஒருவன் தெளிந்த நீரோடை போன்றவன்,நீரோடையின் அடியில் உள்ள பளிங்கு கல்லை அனைவரும் காணலாம்.அதைபோல அவன் மனதில் இருக்கும் கடவுள் தன்மையை அனைவரும் பார்க்க முடியும். போதை பழக்கத்தில் உள்ளவர்கள் கலங்கிய குட்டைக்கு சமம். மனம் தடுமாறும் ஒருவன் கடவுளின் இருப்பிடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்பது உபநிஷத்தின் குரலாகும்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 2:25 PM 8 கருத்துக்கள்\nவிளக்கம் போதை பழக்கம், ஜோதிட ஆய்வு, ஜோதிடம்\nசந்திராயன் - என்ன நடந்தது\nஎனது முந்தைய பதிவில் சந்திராயன் செயற்கைகோள் பற்றி ஜோதிட ஆய்வு செய்திருந்தேன்.\nஅதன் முடிவில் குறிப்பிட்டதை போல 6மணிக்கு மேல் 8 மணிக்குள் செயற்கை கோள் ஏவப்பட்டது. ஜோதிட ரீதியான ஆய்வு சரியாக வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.\nதினமலர் செய்தி : தினமலர்.காம்\nசென்னை: உலகே வியக்கும் வகையில் சந்திராயன்-1 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. புதன் கிழமை காலை சரியாக 06- 20 மணிக்கு சந்திராயன்- 1 செயற்கை கோளை ஏந்திய பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், நிலவை நோக்கி் குறிப்பிடத்தக்க பயணத்தைத் துவக்கி இருக்கிறோம்; இன்னும் 15 நாளில் அதன் பயணம் இறுதி கட்டத்தை எட்டும்.\nநிலவிற்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியான சந்திரயான்-1 திட்டத்தின் \"கவுன்ட்-டவுண்' ஸ்ரீஹரிகோட்டாவில் 20ம் தேதி காலை துவங்கியது. 49 மணி நேர \"கவுன்ட்-டவுண்' பிறகு திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.\nமேலும் தகவல்கள் மற்றும் படங்களுக்கு இங்கே சுட்டவும்\nநமது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் விஞ்ஞானிகளின் 5 வருட கடின உழைப்பை மறக்க செய்யும் என நம்புவோமாக.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:42 AM 8 கருத்துக்கள்\nவிளக்கம் ஆருடம், சந்திராயன், ஜோதிடம்\n- ஓர் ஜோதிட ஆய்வு\nசெயற்கைகோள் வரலாற்றில் இந்தியா அடுத்த இலக்கை தொடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.\n22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படும் செயற்கைகோள் சந்திரனுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. விஞ்ஞானமும் கணினி பயன்பாடும் வளர்ந்த இந்த காலத்தில் நவீன மனிதர்கள் என்பவர்கள் ஜோதிடம் சாஸ்திர போன்றவற்றை நம்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும்.\nவிண்வெளி ஆய்வு மற்றும் அதிக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக்கு முன்னர் ஜோதிட ரீதியாக ஆய்வின் வெற்றியை முடிவு செய்தால் பலசிக்கல்களை தவிர்க்க முடியும்.\nசந்திராயன் செயற்கைகோளுக்கு ஜாதகம் பார்க்க போகிறீர்களா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஆருடம் எனும் பகுதியை கொண்டு ஆய்வு செய்ய போகிறேன். கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை. இந்த முறையை ஜோதிட கருவியாக கொண்டு எனது ஆய்வு துவங்குகிறது.\nசந்திராயன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா\nநாள் :20-அக்டோபர் - 2008\nநேரம் : காலை 10:55\nஆருட எண் : 29.\n(கணிக்கப்பட்ட ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது)\nலக்னம் ரிஷபராசியில் அமைகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்ப்பதால், கேள்வியின் தன்ம�� சரியானதே என்றும், உண்மையாக கேட்கப்பட்ட கேள்வி என்றும் கூறலாம். செயல் வெற்றி அடையுமா என பார்க்க 1,6,11 ஆம் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முக்கிய வீடாக லக்னம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.\nலக்னத்தின் உபநட்சத்திராதிபதி சந்திரன். அவர் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு 1,6,11 ஆம் வீடுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. ராகு சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதாலும் அதன் உப நட்சத்திர அதிபதியும் சுக்கிரனாக இருப்பதாலும் சுக்கிரன் இங்கு முக்கியத்துவம் பெருகிறார்.\nசுக்கிரன் 1,6க்கு அதிபதியாகி 7ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். லக்ன உபநட்சத்திராதிபதி சந்திரனை, 11ஆம் பாவகத்தின் அதிபதி குரு பார்வை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.\nகுருவின் நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்பது முக்கியமான அம்சம். மேலும் குரு 1,6,11க்கு நேரடி குறிகாட்டி. சனி லக்னத்தை பார்வை செலுத்துவதும், குருவுடன் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதும் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.\n22 ஆம் தேதி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படும். ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஆறு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் துலாம் லக்னத்தில் சந்திராயனை வெற்றிகரமாக பிஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்வோம்.\nஉங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:16 AM 59 கருத்துக்கள்\nவிளக்கம் ஆருடம், கிருஷ்ணமூர்த்தி முறை, சந்திராயன், ஜோதிடம்\nஸ்வாமி என்ன சினிமாவை பற்றி சொல்லிவிட போகிறார் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.\nஇதை ஓர் ஆன்மீகவாதியின் பதிவாக படித்தால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.\nஆன்மீகத்தில் இருக்கும் எனக்கு சினிமா அறிவு தேவையா இல்லையா என விவாதிப்பதற்கு முன் ஒரு வாழ்வியல் சம்பவம்.\nமுன்காலத்தில் காசி மாநகரம் உலகதரம் வாய்ந்த கல்விக்கான நகரமாக இருந்ததால் அனைத்து அறிஞர்களும் தங்கள் மேன்மையான கல்வி கற்கவும் - கற்று கொடுக்கும் இடமாகவும் விளங்கியது. அங்கு சர்வயங்ஞ பீடம் எனும் தலைமை இடம் உண்டு. இந்த பீடமானது தற்கால பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு ஒப்பானது எனலாம் -ஆனால் அது உலக பல்கலைகழகம்.அதில் 64 க���ைகளையும் கற்று தெளிந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும். 64 கலைகள் என்பதில் அனைத்து கலைகளும் அடங்கும். அப்பீடத்தில் அமருபவர்கள் பல அறிஞர்களால் சோதிக்கப்படுவார்கள்.(இப்பொழுது போல லஞ்சம் கொடுத்து பதவி வாங்க முடியாது...\nஆதிசங்கரர் சர்வயங்ஞ பீடம் ஏற வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் தனது ஆன்மீக கொள்கையை எளிமையாக வெளிபடுத்த முடியும் என்பது அவரின் திட்டம். பல வகையான சோதனை அதிசங்கரருக்கு வழங்கப்பட்டது. அனைத்து சோதனையிலும் பல கலையில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். கடைசியாக ஓர் அறிஞர் உங்களுக்கு பாதுகை(செருப்பு) தைக்க தெரியுமா என கேட்டார். இந்த கேள்வி, சன்யாசியாக இருந்ததால் தோலால் ஆன பாதுகையை தொடமாட்டார் என்றும் மரத்தால் ஆன பாதுகையை அணிந்திருந்த ஆதி சங்கரருக்கு தோலால் ஆன பாதுகையை தைக்க தெரியாது என்று நினைத்து அவரை தோற்கடிப்பதற்காக கேட்கப்பட்டது.\nஅறிஞர்கள் சூழ ஓர் செருப்பு தைப்பவனிடம் சென்று அறுந்த செருப்பை வாங்கி, நூலின் ஒரு முனையை வாயில் கவ்வி, மறுமுனையை இடதுகையில் வைத்து, பாதுகையை தனது இருகால்களுக்கும் இடையே வைத்து,வலது கையில் ஊசியை கொண்டு அவர் தைத்த லாவகத்தை பார்த்த செருப்பு தொழிலாளி அவரின் காலகளில் விழுந்து குருவாக ஏற்று கொண்டான்.\nபின்பு அவர் சர்வயங்ஞ பீடத்தில் அமர்ந்திருப்பார இல்லையா என்பது உங்களுக்கே தெரியும் தானே\nஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.\nதற்சமயம் எனது நிலையும் இதுவே. கோவி.கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.\nஎனது சினிமா அறிவை சினிமா அறி(ந்தவ)ஞர்கள் விமர்சிக்கட்டும். எனது சொந்த அனுபவத்தையோ வாழ்க்கையையோ இதுவரை வெளியிட்டதில்லை. இதை படித்துவிட்டு எனது வாழ்க்கை வரலாற்றை முடிவு செய்யவேண்டாம். இந்த வலைதளத்தில் எனது சுயகருத்துக்களை எழுதுவதில்லை- சாஸ்திரத்தை பற்றி மட்டுமே எழுதி வருகிறேன். இப்பதிவு அதற்கு விதிவிலக்கானது. ஜனரஞ்சக பதிவாளர் போல நானும் எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை கோவிகண்ணன் போன்ற பல மூத்த வலையுலக பதிவர்களுக்கும் (அவர் சொ���்ல சொன்னதாக சொல்லவேண்டாம் என்றார்) சமர்ப்பிக்கிறேன்.\nஎச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.\n1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nஎனது தாயார் நான் வயிற்றில் இருக்கும் பொழுது சினிமா பார்க்க சென்றதாக கேள்வி. அவர்கள் கண் மூலம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.\nநினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nபல திரையரங்கில் சினிமா போட்டவுடன் தூங்கிவிடுவேன் ( அந்த லக்‌ஷணத்தில் தானே படம் எடுக்கிறார்கள்). சிறிது நேரம் கழித்ததும் நினைவு வரும். இன்னுமா படம் முடியலை என உணர்வேன்\nசரி சரி சீரியஸா சொல்றேன்..பாயும் புலி - தான் பார்த்த முதல் சினிமா. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். பின்பு நினைவு தெரிந்து - ”தங்க மகன்”- சிறுவயதில் எனது உறவினர்கள் எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்) இதே படத்துக்கு 25 முறைக்கு மேல் அழைத்து சென்றார்கள். அப்புறம் என்ன உணர இனிமேல் யாரும் கூட்டிகொண்டு செல்ல கூடாது என வேண்டிக் கொண்டேன்.\n2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஎப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)\nபாபா எனும் திரை காவியத்தைதான் பார்த்தேன். எனது ஆன்மீக நண்பர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ததால் சென்றேன். அது மட்டுமல்ல பரமஹம்ச யோகானந்தர் எனும் யோகியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கபட்டது என கூட்டி சென்றார்.அந்த புத்தகம் யோகியின் சுயசரிதை என்பதாகும்.\nஎனது 8 வயதில் இப்புத்தகம் படித்தேன். எனது வாழ்க்கையில் எப்பொழுது கேட்டாலும் அதில் வரும் சம்பவங்களை துல்லியமாக விவரிக்கும் அளவுக்கு என்னுள் பதிந்த புத்தகம் அது. ஆனால் திரையறங்கில் நான் கண்ட படத்தின் கதைக்கும் அந்த புத்தகத்தில் வரும் ஒரு இரு சம்பவத்தை தவிர வேறு சம்பந்தம் இல்லை. அந்த யோகியையும் - ஆன்மீகத்தையும் இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பத�� போல இருந்தது. முதலும் கடைசியுமாக இவரின் படம் அமைந்தது ஓர் அசந்தர்ப்பமே.\n3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஇந்த கேள்வியை மீண்டும் பகடி செய்ய விரும்பவில்லை நேரடியாக பதிலுக்கு செல்கிறேன்.\nபெரியார் - சினிமா படத்தை பார்த்தேன். ஒரு மாமனிதனின் சுயசரிதையை எடுக்க பலர் இருந்தாலும் அவரை போல தோற்றத்தில் மற்றொரு மனிதர் அமைவது சிரமம். பல சுயசரிதை சினிமா கதைநாயகனின் தோற்றத்தினாலயே தோல்வியடைந்திருக்கிறது. உதாரணம் - காமராஜர். இவை அனைத்தும் இருந்தாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு, பெரியாரின் சுயசரிதை வீணடிக்கப்பட்டது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றியது.\n4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\n5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்\nஅரசியல் சம்பவம் என்பதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா ஆர்வம் என்னை தாக்கியது. ஒரு நடிகரின் படம் வெளியிடும் அன்று இதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் இந்தியா வந்து பல லட்சத்தை செலவிட்டதாக செய்திகிடைத்தது. ஆனால் அவர்கள் தாய் தந்தை இறந்தால் web cam கொண்டு இறுதி சடங்கு செய்கிறார்கள். இதை நினைத்தால் நாளை சந்திரனுக்கு போனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் என எண்ணினேன்.\n5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nமயா பஜார் எனும் படம். சிக்கலான திரைக்கதை கொண்ட புராண கதையை கையாண்ட விதம். இன்னும் தமிழ் சினிமாவில் புராண கதை எடுக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹாரிபாட்டர் எனும் உலக சினிமாவை மிஞ்சும் புராண கதைகள் நம்மிடம் இருந்தாலும் அதை ஒளிபடுத்த சிறந்த இயக்குனர்கள் இல்லை. அதனால் அடிக்கடி உலக சினிமா தரம் என சொல்லுவதை இவர்கள் நிறுத்தினால் நல்லது.\n6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nதமிழ் சினிமாவில் வாசிக்க ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன். ஐரோப்பிய , ஈரானிய திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் , இயக்குனருக்கும் ஒர் வலியான அனுபவம் உண்டு. அதை படித்தாலாவது பிரயோஜனம் உண்டு. இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)\nபல திறமையான இசையமைப்பளர்களை கொண்டது தமிழ் திரையுலகம். ஆனால் அவர்கள் அனைவரும் சூழ்நிலைகைதியாக இருக்கிறார்���ள். என் பால்ய வயதில் இசையை கற்றுக்கொண்டேன். பல வாத்தியங்களை வாசிக்கும் அறிவும் உண்டு. ஆதனால் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஆதனால் அவர்கள் சிக்கி கொண்டதை என்னால் உணர முடிந்தது.\nஇருந்தாலும் சில இசை அமைப்பாளர்களின் மாஸ்டர் பீஸ் என ஒன்று உண்டு அல்லவா\nவிஸ்வநாதன் -ராம மூர்த்தி : தில்லான மோகனாம்பாள் - மறைந்திருந்தே பார்க்கும் -இன்னும் பல\nஇளையராஜா : செந்தாழம் பூவில் , செந்தூரப்பூவே, ஹேராம்\nவிஸ்வநாதன் + இளையராஜா இசையில் : குழலு ஊதும் கண்ணனுக்கு...\nஏ.ஆர் ரஹ்மான் : உழவன் மற்றும் உயிரே - இதில் இவரின் அரெஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கும்.\nஇவரின் ஜெண்டில்மேன் - ஜீன்ஸ் இவரின் மோசமான வேலைக்கு உதாரணம். இதை புரிந்து கொள்ள தற்சமயம் மீண்டும் ”ஒட்டகத்தை கட்டிக்கோ”- ”கொலம்பஸ்” கேட்டுப்பாருங்கள் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியாது.\nவேதா (தேவேந்திரன்) - இவர் இசையமைத்த வேதம் புதிது எனும் படம் - அருமையான இசைவடிவம். பலர் இளையராஜ என நினைக்க வைத்தாலும், இசையில் ஓர் நவீனம் இருந்தது. இவர் வேறு படங்களுக்கு இசையமைத்தாரா என தெரியவில்லை.\nஇள இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் சாஸ்திரிய சங்கிதத்த தவிர்த்து செயல்படுவதால் மனதில் பதிவதில்லை.அதற்காக நான் சாஸ்திரிய சங்கீதத்தை மட்டும் ரசிக்கும் கிழவன் என நினைக்காதீர்கள்.\nஇமானின் -(கையவச்சுக்கிட்டு) , யுவனின் -(அறியாத வயசு) இசை நன்றாக இருந்தாலும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் பல உண்டு.\nஇள இசையமைப்பளர்கலின் திறமை இவர்களை வாழ வைத்தாலும் ரீமிக்ஸ் எனும் விஷம் நின்று கொல்லும்.\n8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nஎனக்கு தமிழ் சினிமாவை விட உலக சினிமா அதிகம் தெரியும் என எண்ணுகிறேன்.\nஐந்தாவது கேள்வியை ”உலக சினிமாவில் உங்களை பாதித்தது” என கேட்டிருந்தால் -இப்படி விவரித்திருப்பேன்\nகாந்தி. 1982 ஆம் ஆண்டு மூன்று லட்சம் மனிதர்களை ஒன்றிணைத்து எடுத்த யுக்தி - மேலாண்மை பிடித்திருந்தது. இந்த விஷயம் கின்னஸில் இடம் பிடித்தது.மேல் நாட்டுக்காரரான (பென் கிங்ஸ்லி) நடிகருக்கு இந்திய காந்தி வேடம் பொருந்தியது. மேலும் காந்தி திரைப்படத்தை எந்த இந்தியரும் எடுக்க முன்வராதது என சொல்லிக்கொண்டே போகலாம்.\nஉலக சினிமாவில் வரிசைப்படுத்த நூற்றுக்கும் மேம்பட்ட படங்கள் உண்டு.\nஇதை விடுத்து ரன் லோலா ரன் எனும் படம் 12பி-யாகவும், பைசைக்கிள் தீப் எனும் படம் பொல்லாதவன் ஆனதையும் பார்த்தவுடன் உலக சினிமாவை தமிழில் ”அப்படியே” பார்க்க முடியும் என்றவுடன் உலக சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.\n9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\nசினிமாவுடன் தொடர்பு இல்லை. ஆனால் சினிமா தொழில் செய்பவர்களுடன் தொடர்பு உண்டு.\nஎன்னிடம் யோக பயிற்சிக்கும், ஜோதிடம் கேட்கவும் வருவார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம், என்னிடம் தங்களை அறிமுகப்படுத்தியவுடன் பேசி முடிப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது தாங்கள் சினிமாவில் இன்னாரக இருக்கிறோம் என மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடிப்பார்கள்.\nதங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு இருப்பதாக என்னிடம் சொல்லும் இவர்களிடம் ஒரு சின்ன அளவில் கூட அது இல்லாததை கண்டு அவர்களை கண்டித்திருக்கிறேன். சினிமாவை அவர்களின் தொழிலாக பார்ப்பதால் அவர்களும் என்னுடன் சரியாக பழக முடிகிறது.\nமக்களுக்கு சிறந்த தமிழ் படம் கொடுக்க இவர்களிடம் ஆன்மீக மற்றும் ஆன்ம ஆற்றல் இல்லை. என்னிடம் தொடர்பு கொண்ட பிரபல இயக்குனர்கள் பலர் உண்டு. அனைவரும் பெரும் நடிகர்களை வைத்து இயக்கியவர்கள் என்றார்கள். என்னிடம் உள்ள சமூக சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்து அதை சினிமாவாக எடுக்க சொல்லி இருக்கிறேன். சிலர் அதன் முயற்சியில் இருக்கிறார்கள். என் சினிமா அறிவை கண்டு சிலர் பயந்ததும் உண்டு. என் கருத்தை இயக்குனர்களை கொண்டு இயக்குவதில் பல ஆனந்தமான விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது -என் பெயர் வெளியே வராதல்லவா\n10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇதை ஜோதிடம் மூலம் சொல்லலாமா\nஎன்னை பொருத்த வரை சிலர் மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சமூக சிந்தனை கூடிய ஜனரஞ்சகமான சினிமா எடுத்தால் சினிமா மேம்படும். பல இயக்குனர்களுக்கு நல்லவர்கள் பின்புலத்தில் இருக்க நன்றாகவே சினிமா வளரும் என நினைக்கிறேன். ( இந்த கருத்துக்கும் 9ஆம் கேள்விக்கும் சம்பந்தம் கிடையாது :-) )\n10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்க���ம் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅரசியலில் இருக்கும் சினிமா நடிகரை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பார்கள். அடுத்த வருடம் இன்னும் சில உலக சினிமாக்கள் தமிழில் வரும். (பின்ன ஒருவருடம் உட்கார்ந்து பார்த்த DVDயை என்ன செய்ய\nஎனக்கு நிம்மதியாக இருக்கும் - 365 நாள் சில கழிசடையான படங்கள் வந்து தமிழ் சினிமா தரத்தை கெடுக்காதல்லவா\nவலைதளத்திற்கு புதிது என்பதால் என்னால் வேறு யாரையும் அழைக்கத் தெரியவில்லை.\nஅதனால் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐந்து கேள்விகளை கேட்டு திரு.கோவி.கண்ணனுக்கே இதை திருப்பி அனுப்புகிறேன். அவர் அதற்கு பதில் சொல்லி , இவரிடம் கேள்வி கேட்டவரிடத்தில் அனுப்பட்டும். அந்த பாதை மீண்டும் “சினிமா சினிமா “ கேள்வி ஆரம்பித்தவரிடமே சென்று சேரும் என நினைக்கிறேன். பார்ப்போம்.\n1) உங்களை இயக்குனராக வைத்து திரைப்படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த திரைப்படத்திற்கு என்ன கதைஅம்சம் இருக்கும்அதற்கான ஒன் லைன் சொல்ல முடியுமா\n2) தமிழ் நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் என அவார்ட் கொடுக்க சொன்னால் யாருக்கு கொடுப்பீர்கள். ஏன்\n3) உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்\n4) உலகளவில் பிரபலமானவர்களின் சுயசரிதையை தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்க வேண்டியது என்றால் யாருடையது\n5) தற்சமயம் உள்ள தமிழ் சினிமா உலகம் ”இதை” தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது எது\nமுடிவுரை : ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் . எனது பல்துறை அறிவு சிலருக்கு எப்பொழுதும் ஆச்சரியப்படுத்தும். இக்கட்டுரை சிலருக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதால் எழுதினேன்- பொழுது போக்காக அல்ல. இதற்கு பிறகு எனது வலையுலக பதிவில் என் வாலை சுருட்டி கொள்கிறேன் மீண்டும் எனது பதிவுகள் ஜோதிடம் சார்ந்து இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். எனது நீண்....ட பதிவை வாசித்தமைக்கு நன்றி.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 12:06 AM 17 கருத்துக்கள்\n-உனக்குள் இருக்கும் ஒருவன் ....வெளியே குருவாக..\nஉலக பிணிகளில் கொடுமையானது அறியாமை எனும் பிணி. தற்பொழுது இதற்கு வைத்த��யமும் இல்லை, வைத்தியரும் இல்லை. அறியாமை என்பது அஹங்காரத்தின் மறு உருவம். நமது அருகில் இருக்கும் இறை சக்தியை நாம் அறியாமல் இருப்பது அறியாமை. இதை நமக்கு உணர்த்த குருவடிவில் இருப்பதும் இந்த சக்தியே ஆகும்.\nஅனைவரும் குரு என்றால் இருளை நீக்குபவர் என பொருள் கூறுவார்கள். குரு இருளை நீக்குபவர்மட்டுமல்ல. குருவின் செயல் வார்த்தைக்கு உற்பட்டது அல்ல. அறியாமையை போக்கும் குருவை தேடி அலைந்த மக்கள் வேதகாலத்தில் அதிகம். தற்காலத்தில் பணத்தை தேடி அலையும் மக்களே அதிகம். பணத்தை தேடினால் பணம் கிடைக்கலாம். ஆனால் குருவை தேடினால் அனைத்தும் கிடைக்கும் எனும் போது செல்வமும் இதில் அடக்கம் என உணர வேண்டும். குரு என்பவர் எங்குள்ளார், எவ்வாறு நமக்கு ஒளி தருவார் என பார்க்க வேண்டும். இந்த செயல் ,கண்கள் இல்லாத ஒருவர் சிறந்த வண்ணத் துணியை தேர்ந்தடுப்பதற்கு சமம்.\nஉதாரணமாக தற்பொழுது உள்ள சமூக நிலையில் குரு என்பவர் பல கோடி மதிப்புள்ள ஆசிரமம் வைத்திருக்க வேண்டும், பல லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்களின் குருவை போஸ்டரிலும் , தொலைக்காட்சி பெட்டியிலுமே தேடி அலைகிறார்கள். இதன் விளைவு , 6 மாதத்திற்கு ஒரு ஆன்மீகவாதியை இவர்கள் குருவாக வைத்திருக்கிறார்கள்.\nஇதற்கும் ஒருவர் சினிமா நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெரிய வித்தியாசம் இல்லை. இது தான் அறியாமையின் வெளிப்பாடு. குரு இந்த ரூபத்தில் தான் இருப்பார் என்பதை இவர்கள் முடிவு செய்வதை விட்டுவிட்டாலே அறியாமை இவர்களை விட்டுவிடும். குரு உங்கள் வீட்டின் அருகில் பிச்சைகாரராக இருக்கலாம். சில சமயம் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வரலாம். நான் மிகைபடுத்தி சொல்வதாக தெரியலாம்.\nஜென் கதை ஒன்று இதை விளக்கும். ஒருவன் குருவை கொண்டு ஞானமடைய எண்னான். அவனது ஊரில் ஓர் ஜென் குரு இருப்பதாவும் அவரிடத்தில் சென்று கேட்டால் தன் குருவின் இடத்தை கூறுவார் என்று னைத்து அவரிடத்தில் சென்றான். ஜென்குரு அவரின் ஆசிரமத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.\nஅவரிடத்தில் எனது குரு எங்கு இருக்கிறார் அவரை நான் எப்படி அறிந்து கொள்வது என கேட்டான். புதிய ரோஜாப் பூவின் மணம் கமழ ஒளிபொருந்திய முகத்துடன் யார் இருக்கிறார்களோ அவர் தான் உனக்கு ஞானம் அளிப்பவர் என்றார் ஜென் குரு.\nபல வருடங்களாக தனது குருவை தேடி அலைந்தான். இருண்ட காடுகள் மலைகள் அனைத்தும் கடந்தான் எங்குதேடியும் குருவை காணவில்லை. ஓய்வு எடுக்க ஓர் மரத்தடியில் அமர்ந்தவனுக்கு திடீரென சுகந்த வாசனை வருவது அவனது நாசியில் உணர்ந்தான். அந்த மரத்தின் பின்பகுதியில் கண்களை கூசும் ஒளி இருப்பதை கண்டான். அந்த உருவத்தை நோக்கி சென்று வணங்கினான். புதிய ரோஜா பூவின் மணத்துடன் ஒளிபொருந்திய லையில் அங்கே உற்கார்ந்திருந்தவர் , அவனுக்கு முன்பு வழிகாட்டிய ஜென்குரு. கண்களில் கண்ணீர் பெருக அவரை நோக்கி கேட்டான், ஏன் ஐயா இத்தனை காலம் என்னை காக்க வைத்தீர்கள்\nஜென்குரு கூறினார், \"உன் அறியாமை உன்னிடத்தில் இருக்கும் வரை இந்த ஒளியும் வாசனையும் நீ அறியவில்லை. இது எனக்கு எப்பொழுதும் இருந்தது. உன் தேடலின் பயனாக உன் அறியாமையை களைந்தாய் இதோ நான் உனக்காக காத்திருக்கிறேன்\".\nஇது போலத்தான் நாம் குருவை மறந்து அவர் அருகில் இருப்பதை அறியமுடியாமல் அவரை தேடி அலைகிறோம். சினிமாவுக்கு போகும், உங்களுக்கு சமமாக கிண்டல் செய்யும் அல்லது தனது பைக்கில் ஜாலியாக சவாரி செல்லும் குருவை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவர் அமைதியாக புன்னகை புரியவேண்டும், காற்றிலிருந்து தங்க சங்கிலி எடுக்க வேண்டும் அல்லது மாலையை வைத்து ஜபம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இது போல நீங்களே முடிவு செய்வதால் தான் பல தவறான வர்கள் ஆன்மீகத்தில் உதயமாகிறார்கள்.\nஎன்னை சந்திக்க வட இந்தியாவிலிருந்து வந்த ஒருவர். சுவாமிஜீ நீங்கள் கம்யூட்டர் எல்லாம் பயன்படுத்துவீர்களா, ஆச்சரியமாக இருக்கிறது என்றார். எது என் தவறா அவர் என்னை தான் எதிர்பார்த்ததை போல இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவருடன் பேசிய சில மணி நேரத்தில் விடைபெறும் போது அவர் கூறிய வாசகம் \" இது போல மனதுக்கு மிக அருகில் பேசும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை\".\nகுரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்கிறோம். குருவை தேடுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. உங்கள் தாய் அல்லது மனைவி கூட உங்கள் குருவாக இருக்கலாம். அறியாமை போல அஹங்காரமும் குருவை மறைக்கும் ஒரு உணர்வாகும்.\nஹரிவரதன் என்பவரின் கதை இந்த கருத்தை உணரவைக்கும். ஹரிவரதன் என்பவர் அதிக ஆன்மீக தேடல் கொண்ட பக்தன். குருவை தேடி ஞானம் அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக குருவை தேடி கிடைக்காமல் களைத்து விரக்தியான நிலைக்கு சென்றான். குடும்பம் இவனை நிர்பந்தப்படுத்த திருமண வாழ்க்கைக்கு தயாரானான்.\nநல்ல மனைவியுடன் குடும்பவாழ்க்கை துவங்கிய ஹரிவரதனுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் இவன் ஆன்மீக தேடல் அதிகமானது. அந்த வேட்கை கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு பிரிந்தான். உணவையும் உடல் சுகத்தையும் மறந்து பல வருடங்கள் குருவை தேடி அலைந்தான். தன் நிலை மறந்து உடல் இளைத்து உருமாறி இவனின் வைராக்கிய தேடல் அதிகமாகியது.\nஒரு நாள் ஓர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு சிறு ஆன்மீக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஒளிபொருந்திய இளைஞன் புன்சிரிப்புடன் ஆன்மீக கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தான். ஹரிவரதனும் களைப்பின் மிகுதியால் அந்த கூட்டத்தின் ஓர் மூலையில் அமர்ந்து, ஆன்மீக பேச்சை கேட்க ஆரம்பித்தார். ஆன்மீக கூட்டம் முடிந்ததும் இளைஞனுக்கு அருகில் சென்று பல ஆன்மீக கருத்துக்களை கேட்டு விளக்கம் பெற்றார். புதிய விடியல் அவருக்குள் பிறந்தது.\nஇளைஞனின் காலில் விழுந்து வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள மன்றாடினார். அந்த இளைஞன் புன்சிரிப்புடன் அவரை நோக்கி கூறினான், குருவை தேடி இவ்வளவு காலம் அலைந்தீர்கள் இதற்காக அனைத்தையும் துறந்தீர்கள். நான் வேறுயாருமல்ல உங்களுக்கு பிறந்த மகன் தான். குரு என்பவரை மகனாக பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கடவுள் அளித்துள்ளார். உங்களை ஞானமடைய செய்வேன் என்றான். ஹரிவரதனின் கதை உண்மையில் கதையல்ல உண்மை சம்பவம் கூட. இதே போன்று ரமணர் தனது தாயாருக்கு பிறவா வரம் அளித்த நிகழ்ச்சி இதை உறுதிப்படுத்துகிறது.\nஉங்கள் ஜாதகம் , குருவின் இருப்பிடத்தையும் அவர் எப்பொழுது உங்களை அடைவார் எனவும் உணர்த்தும். 9ஆம் வீடு குருவை குறிக்கும். அதனால் தான் ராசி லையில் 9ஆம் வீடு குருவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 9ஆம் வீடு யாருக்கு 1,5 ஆம் வீடுகளுடன் தொடர்பு கொள்கிறதோ அவர்கள்தான் குருவை காணமுடியும். தொடர்பற்றவர்கள் சில பிறவிகள் காத்திருக்க வேண்டிவரும். 1,5,9 ஆம் வீடுகளின் தசா புக்திகள் நடக்கும் சமயம் உங்கள் அருகில் பரமாத்ம சொருபமான குரு காணப்படுவார். 9 ஆம் வீட்டின் உபநட்சத்திரம் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். 2 ஆம்வீடு குடும்ப நபரையும், 9 ஆம் வீடு ஆசிரமம், 12 ஆம் வீடு மிக தொலைவாகவும் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். இது போல பிற வீடுகளும் அதற்கே உரிய காரகத்துவத்தை கொண்டு சொல்லலாம்.\n9 ஆம் பாவம் 8 ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் குரு என நினைத்து சிலரை தவறான வழியில் தேர்ந்தெடுக்க வேண்டிவரும். இங்கு திருமூலரின் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.\nகுருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்\nகுருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்\nகுருடுங் குடுடுங் குழிவிழு மாறே.\nகுருவை நீங்கள் முடிவுசெய்தால் இது போல தவறானவர்களின் கையில் சிக்கி தவிப்பீர்கள். உங்கள் குருவை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், அவர் உங்களை முடிவுசெய்யட்டும். குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள், அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும்.\nகுரு சிந்தனை மேம்பட : குருகீதை படியுங்கள்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 6:39 PM 7 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், கர்மா, யோகம்\nதற்காலத்தில் சாபக்கேடு என எதை சொல்லலாம்\nஇல்லை. இல்லை. இதைக்காட்டிலும் அதிக துன்பம் கொடுப்பது எது தெரியுமா\nஉங்களுக்கு திருமண வயதில் மகனோ/மகளோ இருந்தால் இதை விட கொடுமை வேறு இல்லை. இவ்வளவு தாழ்த்தி கூற காரணம் என்ன இக்கால ஜோதிடர்களின் சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு \"ஜாதக பொருத்தம்\" என்னும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஒருவர் தன் மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தால் அவரும் அவரின் குடுப்பத்தாரும் மன அளவில் துன்பப்பட்டு கலங்கும் வரை இவர்கள் விடுவதில்லை.\n\"தோஷ ஜாதகம்\" இதனால் உங்கள் பையனுக்கு ஜாதகம் அமையாது என்று தந்தை அவதிப்படுவதும், மறுபுறம் \"சுத்த ஜாதகம்\" இதற்கும் ஜாதகம் அமையாது என கூறுவதை கேள்விப்படுகிறோம். ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருக்கு இருக்கும் ஜாதகம் மற்றொருவருக்கு இருக்காது என்பது விதி. இதன் அடிப்படியில் பார்த்தால் இரு ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்து இது சுத்தம் - இது தோஷம் என சொல்ல முடியாது. கடவுள் அனைவரையும் ஓர் தனித்தன்மையில் படைக்கிறார். உங்களுக்கு இருக்கும் குடும்பம்-குழந்தைகள்- தொழில் ���வை உலகில் வேறு ஏதேனும் பகுதியில் உள்ள ஒருவருக்கும் இதே போன்று இருக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nஉங்கள் மனதை போன்ற மென்மையான மலரை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா மலரும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் , அந்த செடியின் வேறு வேறு பாகத்தில் மலர்கிறது. இதை போன்ற தெய்வீக படைப்பான நீங்கள், பார்ப்பதற்கு ஒரே இனமானாலும் உங்கள் பிறப்பின் நோக்கம் வேறாகும்.\nஇவ்வாறு இருக்க உங்களை மற்றொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தோஷமானவர், யோகமானவர் என சொல்ல முடியுமா\nதிருமணம் என்று வரன் பார்க்க துவங்கியதுமே, செவ்வாய் தோஷம் , நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் என ஜாதகத்தை இழிவு படுத்துவதும், உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகம் அவ்வளவு சீக்கிரம் மற்றொரு ஜாதகத்துடன் சேராது என சொல்லுவதும் முட்டாள்தனமானது.\n20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள்- அவர்களுக்கு இவை புதுசு. அவர்கள் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள் என கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.\nஜோதிட சாஸ்திரத்தில் பத்து பொருத்தம் பார்ப்பது என்பது கிடையாது. நவீன காலத்தில் சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக ஏற்படுத்திய விஷயம் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்க்கலாம் எனும் புத்தகம் வேறு பிளட்பாரம் வரை விற்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்த்து வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவது நல்லதா\nபின்பு எப்படித்தான் திருமணத்தை முடிவுசெய்வது ப்ராப்தம் என்பதை பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு.\n\" ப்ராப்தம் \" இந்த வார்த்தையே உங்களுக்கு பல விஷயத்தை சொல்லும். முடிவு செய்யபட்ட ஒன்று அல்லது விதிக்கப்பட ஒன்று என சொல்லலாம். உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வாழ்க்கை துணைவர் இவர்தான் என துல்லியமாக சொல்லும் முறையே ப்ராப்தம்.\nபெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் ராசி/நட்சத்திரம், லக்னத்தின் ராசி /நட்சத்திரம் மற்றும் ஜாதகர் பிறந்த கிழமையின் அதிபதி , ஆண் ஜாதகத்தில் நடப்பு தசா-புக்தி -அந்திரம் இவற்றுடன் இணைந்தால் ப்ராப்தம் உண்டு.இதில் ஒரு கிரகம் இல்லை என்றாலும் ப்ராப்தம் இல்லை.\nஇது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார���களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும்.\nதிருமணத்திற்கு மட்டும் இல்லாமல், தந்தை-மகன் , சகோதர- சகோதரி மற்றும் வியாபார கூட்டாளி என வாழ்க்கையில் மற்றொருவருடன் இணையும் தருணத்தில் ப்ராப்தம் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் உலகில் அனைவரையும் ஓர் சட்டதிட்டத்தில் இணைத்திருக்கிறார்- அவரின் அனுமதி இல்லை என்றால் எதுவும் நடக்காது என ப்ராப்தத்தை அறிந்தவர்களுக்கே தெரியும்.\nரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,\n\"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்\nஎன்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.\nநடப்பது என் தடை செய்யினும் நில்லாது.\nதிருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின் விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும் உங்கள் ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:02 AM 11 கருத்துக்கள்\nவிளக்கம் திருமண பொருத்தம், ப்ராப்தம், ஜோதிடம்\n- உரமாகும் கிரக சக்தி\nப்ரணவ பீடம் வேதகாலவாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆனால் இதை நவீன விஞ்ஞான கொள்கை உடையவர்கள் ஏற்பதில்லை. மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கலந்திருக்கும் அனைவரும் இதில் முரண்படுவார்கள். உண்மையில் நமது வாழ்க்கை வேதகாலத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை முன்பே கூறி வழிநடத்துவது தான் ப்ரணவ பீடத்தின் நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வேதகால வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும். மக்கள் அதன் படி வாழ முற்படும் சமயம் அவர்களை வழிநடத்த ஆட்கள் குறைவாக இருப்பார்கள். இந்த குறைபாட்டை போக்கவே ப்ரணவ பீடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.\nவேதகால வாழ்க்கை என்பது விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் என்றவுடன் நவீன கால விஞ்ஞானத்தை கருதவேண்டாம். ஓர் விஞ்ஞான கண்டுபிடிப்பானது பிற உயிர்களுக்கும், எதிர்கால வாழ்க்கை முறைக்கும் பாதிக்காத வகையில் இருந்தால், அது வேதகால விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் சுயநலமானது , அவர்களின் கண்டுபிடிப்பு ஒரு விஷயத்திற்கு தீர்வாகவும் பல விஷயத்திற்கு பாதிப்பையும் தரும். உதாரணமாக உணவு பொருட்கள் பதப்படுத்த கண்டுபிடிக்க பட்ட பொருள் ஓஸோன் மண்டலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் பதப்படுத்திய உணவை உட்கொள்வதால் உடல்நல குறைகளும் ஏற்படும் என்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.\nஉங்கள் சிறுவயதில் சமையல் அறை வாயிலில் இருக்கும் தானியத்தை கொத்தும் குருவியை பார்த்திருக்கிறீர்கள் தானே தற்சமயம் அதை காண முடியாது. உங்கள் சந்ததியினரும் இனி காணமாட்டார்கள். அதற்கு காரணம் செல்போனில் வரும் கதிர்வீச்சால் குருவி இனம் சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது.\nநவீன ஆராய்ச்சியாளர்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். எதிர்கால பிர்ச்சனையை உள்ளடக்கி ஆராய்ச்சியை தொடர்ந்தால் இது போன்ற விளைவுகளை தவிர்க்கலாம். வேதகாலத்தில் கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் எவரையும் பாதிக்காதவாறு உள்ளது. இதை தெய்வீக கண்டுபிடிப்புகள்(divine invention) எனலாம். உதாரணமாக உலோக பயன்பாடுகள் இருந்தாலும், மண் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என கண்டறிந்து பயன்படுத்தினார்கள்.\nஇந்த மண்பாண்டங்கள் பயனற்று போகும் சமயம் மண்ணுடன் கலந்து விடும். மேலும் மின் கடத்தா பொருளுக்காக இயற்கையான தர்பை புல்லை பயன்படுத்தினார்கள். தர்பை புல்லை பயன்பாட்டிற்க்கு பிறகு குப்பையுடன் கலந்தாலும் ,இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பதில்லை. நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான செயற்கை ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்படுத்தி ஏற்படும் விளைவை விளக்க தேவை இல்லை.நவீன விஞ்ஞானம் அனைத்தும் தவறு என கொள்ள வேண்டாம். பொது நல நோக்கமற்ற கண்டுபிடிப்பை மட்டுமே நாம் தவிர்க்க சொல்கிறோம்.\nவேதகால விஞ்ஞானத்தை உள்ளடக்கிய வாழ்க்கை முறைதான் வேதகால வாழ்க்கை. ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்ற வேதகால விஞ்ஞானத்தை அனைத்து வாழ்வியல் கோட்பாடுகளிலும் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையாகும். இந்த முழுமையான வாழ்க்கையால் தனக்கோ பிறர்க்கோ எந்த ஒரு தீங்கும் இன்றி வாழலாம். மேலும் இதை நடைமுறை படுத்துவதால் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பால் பூமிக்கு ஏற்பட்ட குறைபாடுகளை போக்கலாம்.\nவேத கால வாழ்க்கை முறையின் ஓர் அங்கமே வேதகால வேளாண்மை.\nநவீன வேளாண்மை பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 வருடங்களில் ரசாயனங்களை புகுத்தி அழிவை ஏற்படுத்தியது. இயற்கைக்கு முரண்பாடான அதிக மகசூலை பெறும் சமயம் இதன் விளைவை அவர்கள் உணரவில்லை. விளைலம் சக்தி அற்றும். அதில் விளையும் பொருட்கள் சத்துக்கள் இல்லாமல் ரசாயனமாக இருக்கிறது. தற்சமயம் இந்த விளை நிலங்கள் எலும்புக்கூடாக நிற்கும் பொழுது ,நிதர்சனமும் முகத்தில் அரைகிறது. இதன் காரணமாக மனித குலத்தின் உடலில் இரத்தத்திற்கு பதில் ரசாயன கலவையே உள்ளது எனலாம். இதை தாமதமாகவே உணர்ந்தனர் நவீன விஞ்ஞானிகள். மேலும் 1980க்கு பிற்கு பிறந்தவர்களுக்கு மலட்டுதன்மை அதிகரிக்க ரசாயனம் கலந்த உணவு பொருளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\n20 வருடங்களுக்கு முன்னால் பொது இடங்களிலும் , வீடுகளிலும் மூட்டை பூச்சி கொசு ஆகிய பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். இதற்கு தனியாக ரசாயன மருந்து மூலம் அழிப்பார்கள். இவை இக்காலத்தில் மருந்து அடிக்காமலே வெகுவாக குறைந்துவிட்டது. தற்காலத்தில் மனிதனை கடிக்கும் பூச்சிகள் தாமாகவே இறந்து விடுவதால், ரசாயன மருந்து தேவையில்லை. மனிதன் அவ்வளவு ரசாயனமாகிவிட்டான். இவ்வாறு மனித இரத்தம் ரசாயனமாக மாறியதை பற்றி வேடிக்கையாக கூறுவார்கள்.\nஜெர்மானிய மக்கள், வேடிக்கையான ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளும் உண்டு என்பார்கள். அதைபோல இதில் சில உண்மையும் உண்டு. உபஷத்துகளில் ஒன்றான கடோ பஷத்து கூறும் மந்திரம் \" எதை உண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்\". இயற்கையான உணவை உண்டால் இயற்கையாகவும், ரசாயன கலவையை உண்டால் ரசாயனமாகவும் மாறுவது இயல்புதானே\nராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள் இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள் இதை தெரிந்து கொண்டால் நமது வேளாண்மை வேதகால வேளாண்மை ஆகிவிடும்.\nநம் முன்னேர் கண்டறிந்த \"பஞ்சகவ்வியம்\" ஒரு வரப்பிரசாதம். இதை உரமாக கொண்டால் மண்ணுக்கும், விளைச்சலுக்கும் எந்த கெடுதலும் கிடையாது. பஞ்சகவ்வியம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை நமக்கு அளிப்பவை. இதைகொண்டு வேளாண்மை செய்வதால் நல்ல விளைச்சலையும், விளைபொருட்கள் நல்ல உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதுடன், அனைவரையும் இதை செய்ய சொல்லுகிறது. ஆயுர்வேதம் பஞ்ச��வியத்தை மருந்தாக உட்கொள்ள சொல்கிறது.\nபஞ்சகவ்வியம் என்பது பசு மாடு நமக்கு வழங்கும் பால்,தயிர்,நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சில விகிதாச்சாரத்தில் கலந்த கலவையாகும். ஓர் மனிதன் பஞ்சகவ்வியத்தை நிலத்தில் இடும்பொழுது அதை சாப்பிட்டால் அவனிக்கு ஒன்றும் ஆகாது. இதே அவன் ரசாயன உரத்தை உண்டால் அவனின் நிலையை நினைத்து பாருங்கள். தன் உடல் போன்றது தானே அந்த பயிறும் என உணரும் நிலை விவசாயிக்கு இல்லை.முற்காலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒவ்வொருவரும் மாடுகளை வைத்திருந்தனர். தற்சமயம் நவீன கருவிகளான டிராக்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாடுக்கும் விவசாயிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.\nஉலோகத்தை பயன்படுத்திய நம் முன்னோர் , நிலத்தை உழும் கலப்பை மற்றும் விதை வைக்கும் கலன் ஆகியவற்றை மரத்தில் வைத்திருந்தார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இரும்பில் இருக்கும் அயனிகள் காந்த மின்னூட்டம் அடைந்து விளைலங்களையும், விதையையும் உயிரற்றதாக்கிவிடும். விவசாயத்திற்கு பயன்படும் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதை அறிந்து கொண்ட வெளிநாட்டுகாரர்கள் மரத்தை கலப்பையாக பயன்படுத்துகிறார்கள்.\nஇந்தியன் என்றும் முன்னோர்களை உதாரணமாக எடுப்பதை காட்டிலும் வெளிநாட்டுகாரர்களையே உதாரணமாக்க விரும்புவான். இதனால் கூடிய சீக்கிரம் நாமும் மண்கலப்பையை பயன்படுத்துவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.\nஇது போன்ற இயற்கை வேளாண்மையை மேலும் தரம் உயர்த்தும் வண்ணம் ஜோதிடத்தையும் இணைத்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வேளாண்மை காரியங்களை செய்வதால் பல வகையில் முன்னேற்றம் உண்டு. உதாரணமாக சில கிரகங்கள் சார்ந்து செய்ய தகுந்த விவசாய கடமைகள்.\nசனி ------------------------ மறைவு பொருட்கள் ------------- கிழங்கு பயிரிடல்\nசுக்கிரன்-------------------- கவர்ச்சியான பொருள் -------------பூக்கள்/ தோட்டம்\nஇதே போல திதி மற்றும் நட்சத்திரத்திற்கு சில தன்மைகள் உண்டு. இதை கொண்டு வேளாண்மை செய்யும் பொழுது பயிரில் உயிரோட்டம் இருக்கும். சாதாரண ரசாயண உரத்தில் ஒரு கனி 5 நாட்கள் கெடாமல் இருந்தால் , இயற்கைவிவசாயம் செய்யும் பொழுது 8 முதல் 9 நாட்கள் கெடாமல் இருக்கும். இத்துடன் வேதகால வேளாண்மை இணையும் பொழுது கனியின் ஆயுட்காலம் ���ிச்சயமாக உயரும். இதற்காக தனியாக \"வேளாண்மை பஞ்சாங்கம்\" ப்ரணவ பீடத்தில் விவசாயத்திற்கு என்றே வெளியிடப்படுகிறது.\nபஞ்சகவ்வியம் மற்றும் இதர இயற்கை முறை களைப் பயன்படுத்துவது போக , மந்திர ஜபம் மூலம் பயிர்களை வளர்த்துவது எனும் முறை ஒன்று இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் காயத்திரி மந்திரம் அல்லது மஹா மிருத்தியஜெய் மந்திரத்தை ஒலிக்கவிடுவதால் பயிர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படிகிறது என நிரூபணம் செய்துள்ளோம். செடிகளுக்கு வேதமந்திரத்தால் உயிரோட்டம் பெருகிறது என்றால், மனிதர்களான நாம் அதை உண்டால் எவ்வளவு உயிரோட்டம் அடைவோம் என சிந்திக்க வேண்டும். வேதகால வேளாண்மை என்பது விவசாய விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்ட ஒன்று என கூற விரும்புகிறோம்.\nமேலும் ப்ரணவபீடம் இயற்கை முறையிலோ அல்லது வேத கால வேளாண்மை முறையிலோ விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கிறது. உலகை வேதகால வேளாண்மையால் பசுமையாக்குவோம், கடவுளின் இருப்பை உணர்த்துவோம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:11 AM 6 கருத்துக்கள்\nவிளக்கம் நோயற்ற வாழ்வு, வேளண்மை, ஜோதிடம்\nஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது\nஎதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு. ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. இதை பற்றி விரிவாக பின்பு விளக்குகிறேன்.\nஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது.\nஅது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.\nஇதை எப்படி உனக்கு தெரிந்தது என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும் என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும் அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யு���்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.\nஇறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.\nஇது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள் சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான் சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான் அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.\nபஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.\nநமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா அதற்கு எந்த கர்மவினை காரணம் அதற்கு எந்த கர்மவினை காரணம்\nநாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன்.\nயோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது.அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.\nசிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.\nதேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.\nமுதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.\nயோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.\nஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.\nநமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.\nதத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.\nநாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:34 AM 12 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், இறைவன், கர்மா, கேள்விபதில், யோகம்\nகேள்வி பதில் - பாகம் 3\nவிதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா\nவிதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.\nதன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் ���தை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.\nஇதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.\nஇதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது\nதனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.\nவிதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.\nஉங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.\nஉலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா\nமார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.\nசாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா\nதேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வர���சையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.\nமார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.\nஇறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.\nகோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா\nகோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.\nமேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.\nஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.\nஅடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்\nநமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா அதற்கு எந்த கர்மவினை காரணம் அதற்கு எந்த கர்மவினை காரணம்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:13 AM 5 கருத்துக்கள்\nவிளக்கம் கர்மா, கேள்விபதில், தோஷம், பரிகாரம்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_42.html", "date_download": "2018-10-19T02:51:44Z", "digest": "sha1:UWKLJKRPZVLW3NYP56JVWDVOTAQE7WIA", "length": 6966, "nlines": 55, "source_domain": "www.easttimes.net", "title": "உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை யார் பக்கம் ; களப்பதிவு", "raw_content": "\nHomeHotNewsஉள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை யார் பக்கம் ; களப்பதிவு\nஉள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை யார் பக்கம் ; களப்பதிவு\nஉள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்படப் போவதாக அறிவிக்கப்பட்ட��ுவும் அரசியலின் அடிப்படை பொது தளங்கள் பெரிதும் உசாரான நிலையை அடைந்துள்ளது எனலாம். அதுவும் முஸ்லீம் பிரதேசங்கள் ஒரு படி மேலே.\nவிசேடமாக வட்டார முறையிலான ஒரு தேர்தலை மு.காவும் முஸ்லீம் சமூகமும் தனியாக எதிர்நோக்குகின்றது. முஸ்லீம் கூட்டமைப்பகவோ அல்லது தனித்தனியாக எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கும் எதிரணி அரசியல் வியூகங்களும், தேர்தல் தந்திரோபாயங்களும் மிக உறுதியான நிலையை அடைந்துள்ளது.\nமுஸ்லீம் கூட்டமைப்புக்காக அமைச்சர் ரிஷாத் எதையும் விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாக அவர்தரப்பு உயர்பீடங்கள் கதைத்துக்கொள்கின்றன. இருப்பினும் NFGG, NUA போன்றன தமது தமது ஆதரவை காட்டியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. தூய மு.கா அணி முக்கியஸ்தர்களே இதனை முன்னெடுப்பதாகவும் கூட்டமைப்புக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nஅக்கரைபற்றை தளமாக கொண்ட தேசிய காங்கிரஸ் தலைமை வன்னித்தலைமையை மிக காரசாரமாக விமர்சிப்பதுவும், வன்னியில் தமது கட்சியை வளர்க்க முயற்சிப்பதுவும் சம பேரம் பேசும் தந்திரமாக ஒருபுறம் காட்டப்பட்டாலும், ரிஷாதுடன் இணைந்து செல்ல தயாராயில்லை என்கிற மறுமுகமே பெரிதும் பேசப்படுகிறது.\nஅம்பாறையில் மு.கா வின் உறுதியான தளங்களான அட்டாளைச்சேனை, நிந்தவூர் , கல்முனை, இறக்காமம், பொத்துவில் போன்ற எல்லா தளங்களிலும் மு.கா மீதான அதிருப்தி மனநிலை பெரிதும் வெளிப்படையாக பேசப்பட்டாலும், தேர்தல் ஒன்றில் மிக போட்டியுடன் வெல்லக்கூடிய நிலை மு.கா சார்பாக காணப்படுகிறது. கூட்டமைப்பு தம்மை நிலை நிறுத்த மு.கா வின் பால் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கும்.\nவிசேடமாக நிந்தவூர் தவிசாளர் மற்றும் அட்டாளைச்சேனை தவிசாளர் மற்றும் பிரிந்து நிற்கின்ற உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சித்தலைமை மீதான அதிருப்தி மற்றும் உள்ளூர் அரசியல் தலைமைகளின் ஆதிக்கம், எல்லாவற்றையும் விட மேலாக ஆதிக்கம் பெற்றும் வரும் சுயாதீன குழுக்கள் என மு.கா எதிராளிகள் நிலை வலுத்துக் காணப்படுகின்றது. கடைசி நேரத்தில் வேட்டுவிழும் வேட்பாளர்களும் இந்நிலையை அடையலாம்.\nஅட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம் முற்றுப் பெரும் நிலையில் சில இடங்களில் இவ்வாறான இறுக்கங்களை தவிர்த்துக் கொள்ள முடியும். பொறுத்த��ப் பார்ப்போம் மாற்றங்களை நாம் தெரிவிப்போம்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/898", "date_download": "2018-10-19T02:42:04Z", "digest": "sha1:3KLMUMLAGWQIFDIQ6T6IHU4EEVH6QC7M", "length": 5866, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஹெல்மெட் போடாததற்கு தண்டம் கட்டிய ஆட்டோ டிரைவர்! | 9India", "raw_content": "\nஹெல்மெட் போடாததற்கு தண்டம் கட்டிய ஆட்டோ டிரைவர்\nசமீப காலங்களாக தமிழகத்தை கலக்கிக் கொண்டு வரும் விசயம் தான் இந்த ஹெல்மெட். தமிழகத்தில் கட்டாய தலைக்கவசம் சட்டம் வந்தப்பிறகு யாருக்கு நல்லதோ இல்லையோ திருடர்கள் மற்றும் போலி ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கு மிகுந்த நல்லதாக போயிற்று. அதே சமயம் விபத்துக்கள் ஏற்பட்டாலும் தலை தப்பித்துவிடுகின்றது. என்ன உடல்தான் அடிபட்டுவிடுகின்றது.\nஅதில் என்னதான் நீங்க சட்டம் போட்டாலும் நாங்க பைக்ல ஹாயா வருவோம். என்று கூறி நிறைய வாலிபர்கள் ஹெல்மட் போடாமல் வந்து மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகின்றனர். இதுபோல் தினமும் நிறைய பேர் வருவதால் ஹெல்மெட் விவகாரத்தில் காவலர்கள் கொஞ்சம் அதிகமாக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதில் தான் பரமக்குடியைச் சேர்ந்த அப்பாவி ஆட்டோ ஒட்டுநர் வடிவேலு மாட்டிக்கொண்டார்.\nஅவர் ஆட்டோவை ஓட்டி வந்திருக்கையில் ஹெல்மெட் அணியாத கூட்டம் LIC ஸ்டாப்பிங்கில் மாட்டிக்கொள்கையில் இவரும் சேர்ந்துவிட அங்கு நடந்த அமளியில் இவரும் கட்டணத்தை கட்டிவிட்டு வந்துள்ளார்.\nஆட்டோ ஓட்டி வந்தேன் என்று கூறியும் கேட்டுக்கொள்ளாத காவலர் அவரிடம் இருந்து கட்டணத்தை வாங்கிவிட்டுதான் விட்டிருக்கின்றார். இதனால் பெருத்த சோகத்தில் வடிவேலு உள்ளார். அரசு மக்கள் நலனுக்காக பாதுகாப்புக்காக கட்டாய ஹெல்மட் திட்டம் கொண்டு வந்தால் அதையே இப்படி பயன்படுத்தி மக்கள் நலன் கெடுகின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தான்.\nஆட்டோ, தலைக்கவசம், பரமக்குடி, ஹெல்மட்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸிய�� பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_157197/20180419162803.html", "date_download": "2018-10-19T02:48:53Z", "digest": "sha1:SQGZUFTBZL6NFEQ2BD5ICFKEVR5L2TN7", "length": 6882, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "காதலுக்கு வயதில்லை..? 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்!", "raw_content": " 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\n 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்\nஅமெரிக்காவில் 72 வயது மூதாட்டியை, 19 வயது இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் டென்னிசி பகுதியில் வசித்து வருபவர் அல்மேடா, 72 வயதாகும் அவருக்கும் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடுவு செய்தனர். இதற்கு இருவரின் வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் கணவரை பிரிந்து வாழும் 72 வயது மூதாட்டி அல்மேடாவுக்கு தற்போது 6 பேரன் மற்றும் பேத்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை: அவசரமாக தரையிறக்கம்\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெ��ிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_40.html", "date_download": "2018-10-19T02:45:02Z", "digest": "sha1:LCJLS5WTFELWS32UT2K4HHXZT7TCD4C3", "length": 21401, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; புதுடில்லியில் நாளை பேச்சு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; புதுடில்லியில் நாளை பேச்சு\nஇலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; புதுடில்லியில் நாளை பேச்சு\nஎல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை சனிக்கிழமை இந்தியாவில் நடைபெறுகிறது.\nபுதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்துகொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.\nகடல்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இழுவை மடிவலைத் தொழிலை தடைசெய்ய வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இரு நாட்டுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இழுவை மடிவலைத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலாக ஆள்கடல் மீன்பிடிக்கு மீனவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.\nஅதேநேரம், அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் மீனவ பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிட���யில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இழுவை மடிவலைத்தொழிலை நிறுத்துவது என்ற விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிய���றுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் த���கதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T03:32:48Z", "digest": "sha1:IZ6U7GZXEQIKO53ZP45OI4RO7ROHSGXA", "length": 7301, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ��சோங் பகார் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்குப்\tபகுதியில் தஞ்சோங் பகார் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது.\tகிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது\tபதினைந்தாவது\tதொடருந்து நிலையமாகும்.\tஇது ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம்\tமற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/fascinating-facts-you-might-not-know-about-phone-numbers-008698.html", "date_download": "2018-10-19T03:00:00Z", "digest": "sha1:6FN5WTNLFOXXLNSDM7BFZO36OBHJS7ZL", "length": 26643, "nlines": 214, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fascinating Facts You Might Not Know About Phone Numbers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோன் நம்பர்கள் என்றால் என்னனு இதை பார்த்து தெரிஞ்சிகோங்க மக்களே\nபோன் நம்பர்கள் என்றால் என்னனு இதை பார்த்து தெரிஞ்சிகோங்க மக்களே\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nபோன்களை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து பல தொலைபேசி எண்களை கடந்து வந்திருப்பீர்கள், மொபைல் போன்கள் குறித்து பல விஷயங்���ள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். அதில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா, போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு தெரியாமல் என்ன இருக்கின்றது என்பதை இங்க பாருங்க பாஸ்...\nமைக்ரோசாப்ட் எக்செல் சில எளிய தந்திரங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோன் நம்பர்கள் கண்டறியப்படும் முன் அழைப்புகளை மேற்கொள்வதற்கு போன் ஆப்பரேட்டருக்கு முதலில் அழைப்பு இணைக்கப்படும் அதன் பின் பல லைன்களை கடந்து சம்பந்தப்பட்டவருக்கு பேச முடியும். ஆரம்பத்தில் இது பின்பற்றப்பட்டாலும் இதன் பின் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nமுதல் ஏரியா கோடு நியு ஜெர்ஸியில் 1951 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அது 201.\n666-6666 கத்தாரில் 207 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது, இதற்கு முன் சீனாவில் 888-8888 என்ற எண் சுமார் 280,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.\nஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் இந்த வரிசை எண்களை ராசியாக கருதபவர், இதனால் இவர் உலகின் இரண்டாவது விலை உயர்ந்த போன் நம்பரை வாங்கனார், இதில் பல பொய்யான அழைப்புகளை தினமும் சந்தித்தார்.\nபல நாடுகளும் பல்வேறு அவசர எண்களை பயன்படுத்தி வருகின்றது. அமெரிக்காவில் 911 அவசர எண்னாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன் ஒற்றை எண் மட்டுமே அவசர எண்னாக பயன்படுத்தப்பட்டு வந்தது.\nதிரைப்படங்களில் உபயோகத்தில் இல்லாத போன் நம்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு படங்களில் அனேக போன் நம்பர்கள் 555 என்று ஆரம்பிப்பதை போன்று காட்டப்படுகின்றன.\nபடங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் அனைத்துமே டம்மியாக உருவாக்கப்படுபவை தான்.\nபடங்களை போன்று பாடல்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களும் அனேகமாக டம்மியாக தான் இருக்கும், ஆனால் க்ளென் மில்லரின் பென்சில்வேனியாவில் பயன்படுத்தப்பட்ட 6-5000 உண்மையில் உபயோகத்தில் இன்றும் இருக்கின்றது.\nபோன் நம்பர்களில் இருந்து மாயங்களை செய்ய முடியும். இன்றும் இது குறித்து பல கேள்விகள் புழக்கத்தில் இருக்க தான் செய்கின்றது.\nநம்பர் ஸ்பெல்லிங், உங்கள் போன் நம்பரை வார்த்தை���ளாக பார்ப்பது, சில போன் நம்பர்களில் இருந்து ஆங்கில வார்த்தைகளை கண்டறிய முடியும்.\nடைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.\nடைம் டிராவல் அதாவது காலப்பயணம் இன்று வரை கனவாகவே இருக்கின்றது. உண்மையில் இது எந்தளவு சாத்தியம் அல்லது காலப்பயணம் மேற்கொள்ள முடியுமா என பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழுகின்றன. ஆனால் இவை எதற்கும் இன்று வரை பதில் இல்லை.\nகற்பனையில் காலப்பயணம் சுவார்ஸ்யமான விடயமாக தெரிந்தாலும், இதனை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் மிகவும் கடினமான ஒன்றாகும். இதோடு இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றது.\nகாலப்பயணம் சாத்தியமா, அல்லது சாத்தியமற்றதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். காலப்பயணம் குறித்து யாரும் அறிந்திராத சில அரிய தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nகாலப்பயணம் குறித்து கேட்ட போது உண்மையில் காலப்பயணம் மேற்கொள்வது என்பது சாத்தியமற்றது என பிரபல கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தெரிவித்திருந்தார்.\nடைம் டிராவல் குறித்த பல்வேறு கோட்பாடுகளில் டைம் டிராவல் மூலம் ஏர்படும் பிரச்சனைகளில் இருந்து இந்த பிரபஞ்சம் தன்னை தானே காத்து கொள்ளும் என்பதை தெரிவிக்கின்றன.\nகாலப்பயணம் மேற்கொள்ள செய்யும் இயந்திரங்கள் குறிப்பிட்ட நேரம் குறித்த பயணிக்க ஆரம்பிக்கும் போதே அழிந்து விடும் என பிரபல இயற்பியலாளரான கிப் த்ரோன் தெரிவித்துள்ளார்.\nஇயற்பியில் மூலம் முற்றிலும் காலப்பயணம் இயந்திரங்கள் தயாரிப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் டைம் டிராவல் குறித்த ஆய்வுகளுக்கு தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nடைம் டிராவல் வழிமுறைக்கு தடை கோரும் வகையில் 'க்ரோனோலாஜி ப்ரோடெக்ஷன் கான்ஜெச்சர்' என்ற பெயரில் சட்டம் இயற்ற வேண்டும் என கூறி வந்த ஸ்டீபன் ஹாக்கிங் கோரிக்கை விடுத்த போதும் இன்று வரை இச்சட்டம் இயற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசட்டம் இயற்றப்படாததை தொடர்ந்து ஹாக்கிங் 'காலப்பயணம் மேற்கொள்வது சாத்தியமாகலாம், ஆனால் இது நடைமுறை இல்லை' என தெரிவித்தார்.\nகாலப்பயணம் மேற்கொள்ளும் போது பிரபஞ்சம் மாறாது, இதனால் காலப்பயணத்தினை உண்மையில் உணரவே முடியாது.\nடைம் ட���ராவல் மேற்கொள்வதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றது, இதனால் ஹாக்கிங் டைம் டிராவல் மேற்கொள்ள முடியாது என கூறியதில் வியப்பு ஏதேும் இல்லை.\nஇதனை அமோதிக்கும் வகையில் தி கிராண்ட்பாதர் பாரடாக்ஸ் (தாத்தா முரண்பாடு) அமைந்துள்ளது. இதில் ஒரு வேலை காலப்பயணம் மேற்கொண்டு உங்களது தாத்தவை கொல்வீர்களானால், நீங்களும் மரணித்து விடுவீர்கள்.\nதி கிராண்ட்பாதர் கோட்பாட்டின் விளக்கம் பல்வேறு முயற்சிகளை கடந்தும், தொடர்ந்து குழப்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.\nதி கிராண்ட்பாதர் கோட்பாட்டிற்கு சிறந்த விளக்கம்தனை அமெரிக்க இயற்பியளாலரான ஹக் எவரெட் III என்பவர் மெனி-வேல்டுஸ் இன்டர்பிரடேஷன் many-worlds interpretation (MWI) என்ற கோட்பாட்டை முன்வைத்து விளக்கினார்.\nஇந்த கோட்பாடானது பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருந்து ஒருவர் வெளியேறிவிட முடியும் என்பதை கோருகின்றது.\nஒரு வேலை பழைய பிரபஞ்சத்தில் இருந்து பயணித்து உங்களது தாத்தாவை கொன்றால், நீங்கள் கடந்து வந்த பிரபஞ்சமானது மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் நீங்கள் மீண்டும் அந்த பிரபஞ்சத்திற்கு செல்ல முடியும்.\nMWI கோட்பாடானது சக்திச் சொட்டுப் பொறியியல் சார்ந்து எழுத்துறுவில் ஒரு வகையில் சாத்தியம் என்பதை பரைசாற்றினாலும் இதற்கான சந்தேககங்களும் அதிகளவு எழத்தான் செய்கின்றது.\nஇயற்பியளாலர்களான கிரீன்பெர்கர் மற்றும் கால் சுவோசில் கோட்பாடானது தி கிராண்ட்பாதர் பாராடக்ஸ் கோட்பாடுகளை கடந்து குவாண்டம் ஒற்றை டைம்லைன் மூலம் மெக்கானிக்கல் டைம் டிராவல்தனை அனுமதிக்கின்றது.\nகிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கோட்பாட்டின் படி குவாண்டம் பொருட்களை பல கூறு அலைகளாக இருக்கும் என்றும் கால நேரத்தில் இவை ஒருமித்த பாதையை பின்பற்றும் என்றும் கூறுகின்றது. காலப்பயணம் ஏற்கனவே நடைபெற்றிருக்கலாம் என்பதால் இதற்கான இயந்திரங்கள் தேவையில்லை.\nஇந்த அலைகள் மீண்டும் காலப்பயணம் மேற்கொள்ளும் என்றும் இந்த பயணத்தின் போது ஏற்கனவே அரங்கேறியவைகளை பாதிக்காது என 2005 ஆம் ஆண்டு கிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கண்டுபிடித்தனர்.\nஇதனால் உங்களுக்கு நிகழ்காலம் தெரிந்தால், கடந்த காலம் சென்று உங்களது தாத்தாவை கொலை செய்ய முடியும், ஆனால் திரும்பி வரும் போது அவர் அறையை விட்டு வெளியேறிய பின் நீங்கள் வருவீர்கள் என கிரீன்பெர்கர் தெரிவித்துள்ளார்.\nநாம் ஏற்கனவே காலப்பயணி ஒருவரால் பார்க்கப்பட்டுள்ளோம். 2000 ஆண்டு வாக்கில் அறிவியல் சார்ந்த இணைய விவாதங்களில் தான் ஒரு காலப்பயணி என கூறிக்கொண்டு தான் 2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறினார்.\n2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறிய ஜான் டைட்டர் தான் ஒரு மிலிட்டரி டைம் டிராவலர் என தெரிவித்ததோடு, தடையமே இல்லாமல் அடிக்கடி மறைந்து விட்டதோடு சில கணிப்புகளை தெரிவித்து இணைய வாசிகளை மகிழ்வித்து வந்ததாக கூறப்படுகின்றது.\nடைம் டிராவலின் பொருள் விளக்கமான பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பது உண்மை என்றும் தான் கடந்து வந்த காலத்தின் டைம்லைன் முற்றிலும் வித்தியாசமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nகாலப்பயணம் மேற்கொள்ள டைம் மெஷின் ஏதும் தேவையில்லை. ஆனால் காலப்பயணம் குறித்து வெளியாகும் பல்வேறு கோட்பாடுகளிலும் இயந்திரம் அதாவது டைம் மெஷின் நிச்சயம் தேவை என்பதோடு அவை எதிர்மறை அடர்த்தி போன்று வித்தியாசமான ஒன்றை தயாரிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பதையே கூறுகின்றது.\nஉண்மையில் வித்தியாசமான விடயம் இருக்கின்றது என்றால் எதிர்மறை அடர்த்தியை பிளாக் ஹோல் என்றே கூற வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன்.\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\nகூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalachchuvadugal.blogspot.com/2012/01/blog-post_20.html", "date_download": "2018-10-19T02:24:42Z", "digest": "sha1:VNMUSAJVEVWGPBEKCO6NMT3E3QFTNC2K", "length": 3821, "nlines": 45, "source_domain": "kaalachchuvadugal.blogspot.com", "title": "எனது டைரிக் குறிப்புகள்: மீண்டும் கிடைத்த நட்பு", "raw_content": "\nஅது உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும் ஒரு சிலர் காரண்மே இல்லாமல் மனதுக்கு நெருங்கியவர் ஆகிவிடுகின்றனர். அப்படி நெருங்கியவர்களின் செயல்கள், வருத்தங்கள், கோவங்கள், வார்த்தைகள் என் எல்லாமே நம்மிலும் நமது செயலிலும் ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகின்றன.\nஇப்படி ஒரு நட்பு திரு.முத்துபிரகாஷுடன் ஏற்பட்டது.மிகுந்த மகிழ��ச்சியையும் நிறைவையும் கொடுத்த நட்பு அது. சில காரணங்களால் பிரிந்தோம்.\nஅவர் மீண்டும் நேற்று என்னை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய அலைபேசி அவரது மனம் வரம் கொடுத்தால் மட்டுமே உயிர்பெற்று நம்மை அழைக்கும். அலைபேசியில் இல்லாவிட்டாலும்கூட gmail chat இல் அவருடன் நேற்று இந்த 3 மாதகால ஏக்கம் தீர பேசியதில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை தினமும் நகர்த்தி செல்கின்றது.\n\"இன்று எத்தனை பேரின் இதழ்களில் புன்னகை பூக்க நான் காரணமாய் இருந்தேன்... இந்த நினைப்புதான் என்னை மனிதனாக வைத்திருக்கிறது\"\nஇவ்வாறு கீச்சுவது எளிது.. நான் கூட இதற்கிணையாய் வார்த்தைகளைக் கோர்க்கக் கூடும்.. ஆனால்...\nஇது ஏனோ மகிழ்வான குடியரசு தினமாக இல்லை\nசில நேரங்களில் சில மனிதர்கள் வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=303&sid=854fe197cb4745e78bd48ce5fc678568", "date_download": "2018-10-19T03:36:05Z", "digest": "sha1:JAEWR3XF6GMNXW6T5I4ZQCLTHC5KJW4C", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) ���ெய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் ���ாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செ���்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4404-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-sooriyan-fm-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2018-10-19T03:19:07Z", "digest": "sha1:KWLMPACXT4DDJJWEFCPBL23KBUBZTGPJ", "length": 5617, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இலங்கையை ஸ்தம்பிக்க வைத்த விடயம் \" இந்த வாரம் இதுதான் பேச்சு \" !!! - SOORIYAN FM கூத்துப்பட்டறை !! YASI & MANO PRIYA - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையை ஸ்தம்பிக்க வைத்த விடயம் \" இந்த வாரம் இதுதான் பேச்சு \" - SOORIYAN FM கூத்துப்பட்டறை - SOORIYAN FM கூத்துப்பட்டறை \nஇலங்கையை ஸ்தம்பிக்க வைத்த விடயம் \" இந்த வாரம் இதுதான் பேச்சு \" - SOORIYAN FM கூத்துப்பட்டறை - SOORIYAN FM கூத்துப்பட்டறை \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nபோதை மாத்திரை கிடைக்கவில்லை வேண்டும் என்பதற்காக, இதையும் செய்வார்களா\nஉழைப்பதற்கு வேதனம் கேட்கிறோம் ; உங்களது சொத்தைக் கேட்கவில்லை\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2012/03/blog-post_9942.html", "date_download": "2018-10-19T02:42:25Z", "digest": "sha1:JRV3Q3Q646OEKTEDJFXVNKAI2WX7HZEP", "length": 9630, "nlines": 250, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "நான் என்பது நான் மட்டுமல்ல ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nதிங்கள், 19 மார்ச், 2012\nநான் என்பது நான் மட்டுமல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\n29.3.2012 தற்போதைய வாசிப்பில் மீண்டும் ஜெயமோகன்....\nநான் என்பது நான் மட்டுமல்ல\nஅப்போதைய அவனும் இப்போதைய இவனும்\nநொண்டிக்கால் நாயும் நொண்டி நொண்டி நடக்கும் நானும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2011/11/4.html", "date_download": "2018-10-19T03:04:40Z", "digest": "sha1:IAAT36HOTARJUFKDUHLD3LYW5Y6SDXVI", "length": 4213, "nlines": 105, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: எண்ணியல் - 4", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nInverse element = எதிருள்ளுமம்\nReal scalar field = உள்ளக அளவர்ப் புலம்\nFluid mechanics = விளவ மாகனவியல்\nTensor field = தந்தர்ப் புலம்\nIntegral calculus = தொகைப்புக் கலனம்\nAlgebraic geometry = பொருத்து வடிவியல்\nComposite number = கூட்டுப்பொதியெண்\nCubic equation = கனவச் சமன்பாடு\nQuartic equation = நாலவச் சமன்பாடு\nCommon fraction = பொதுகைப் பின்னம்\nComplex fraction = பலக்கிய பின்னம்\nProper fraction = ஒழுங்குப் பின்னம்\nImproper fraction = ஒழுங்கிலாப் பின்னம்\nMixed fraction = கலவைப் பின்னம்\nPartial fraction = பகுதிப் பின்னம்\nHighest Common Factor = மீயுயர் பொதுப் பகுதி\nGreatest common divisor = மீப்பெரு பொதுப் பகுதி\nLowest Common Multiple = மீக்குறைப் பொதுப் பெருக்கு\nLowest Common Denominator = மீக்குறைப் பொதுக் கீழெண்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_85.html", "date_download": "2018-10-19T02:34:01Z", "digest": "sha1:6RUGSQNFB6XIW6QVEEEOXY3JNGVDWHXS", "length": 5258, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "வவுனியாவில் முஸ்லீம்களின் கடைக்கு தீ வைப்பு ; நள்ளிரவில் சம்பவம்", "raw_content": "\nHomeHotNewsவவுனியாவில் முஸ்லீம்களின் கடைக்கு தீ வைப்பு ; நள்ளிரவில் சம்பவம்\nவவுனியாவில் முஸ்லீம்களின் கடைக்கு தீ வைப்பு ; நள்ளிரவில் சம்பவம்\nவவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.\nவவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் சுமார் 14 கடைகள் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியதையடுத்து பள்ளிவாசல் ஊடாக தீ அணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீ அணைப்பு பிரிவனரும் பொது மக்களின் உதவியோடு பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nபற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளன.\nகுறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும், தீப் பிடித்ததும் இருவர் தப்பியோடியதைக் கண்டதாகவும் அப்பகுதியில் பயணித்தோர் தெரிவிக்கின்றனர்.\nதிட்டமிட்ட ரீதியில் இக் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசமிகளின் செயற்பாட்டால் ஒற்றுமையாக வாழும் வவுனியாவில் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாகவும் வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.\nசம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வருகை தந்து நிலமையை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-10-19T03:10:55Z", "digest": "sha1:XPBQ2NOSR2LYLNX5JSMV6CL6JPNFAOWO", "length": 9309, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா ஆதங்கம்\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா ஆதங்கம்\nஇந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர் பிடி உஷா. 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார். 100-ல் ஒரு பங்கு என்ற அளவில் ருமேனியா வீராங்கனை பிடி உஷாவை முந்தினார்.\n54 வயதாகும் பிடி உஷா கேரளா மாநிலத்தில் பயிற்சி மையம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் ஈகுவடார் லைன் மெகஷின் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது லாஞ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் கைநழுவி சென்றதற்கு ஒலிம்பிக் கிராமத்தில் வழங்கப்பட்ட அரிசி கஞ்சிதான் காரணம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஇதுகுறித்து பிடி உஷா கூறுகையில்\n‘‘லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் எனக்கு வழங்கப்பட்ட உணவுகளை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அங்கு எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. அந்த ஊறுகாயை நாங்கள் கடுமாங்கா அச்சார் என்று அழைப்போம். அத்துடன் ப்ரூட் ஸ்லைஸ் வழங்கப்பட்டது. வேகவைத்த உருழைக்கிழங்கு அல்லது அரைவேக்காடு சிக்கன் அத்துடன் தரப்படும் சோயா சாஸ் மற்றும் அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது.\nலாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ��ிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. நான் வேறு எந்த உணவையும் தேர்வு செய்யவில்லை. ஆனால், எந்தவித ஊட்டச்சத்து நிறைந்த சப்போர்ட் உணவு இல்லாமல் அரசி கஞ்சி மட்டுமே தரப்பட்டது. இதனால் கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. என்னுடைய பெர்மான்ஸை மிகவும் பாதித்தது.\nஎன்னுடைய திட்டம் முதல் 45 மீட்டரை 6.2 வினாடிக்குள் கடக்க வேண்டும் என்பது, அதை நான் சரியாக செய்தேன். ரிதம் மற்றும் வேகத்தை மெய்ன்டெய்ன் செய்வது சரியாக அமைந்தது. ஆனால் கடைசி 35 மீட்டரில் எனர்ஜியை தொடர்ந்து ஒரே லெவலாக தக்கவைக்க முடியாமல் போனது’’ என்றார்.\nNext articleமுதலமைச்சர் விக்கி – வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-matches-from-chennai-be-shifted-010048.html", "date_download": "2018-10-19T03:03:43Z", "digest": "sha1:LTYB4YSU5VSBAWRNKPPX6EADUROK5XZH", "length": 11273, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "போராட்டத்தால் சென்னை போட்டிகள் இடமாற்றம்... ரசிகர்கள் ஏமாற்றம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» போராட்டத்தால் சென்னை போட்டிகள் இடமாற்றம்... ரசிகர்கள் ஏமாற்றம்\nபோராட்டத்தால் சென்னை போட்டிகள் இடமாற்றம்... ரசிகர்கள் ஏமாற்றம்\nஅடிபணிந்தது ஐபிஎல் நிர்வாகம்...சென்னை போட்டிகள் இடமாற்றம்- வீடியோ\nசென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த அடுத்த 6 போட்டிகள் மாற்றப்படுகின்றன. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்ட��ம் களமிறங்கியுள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.\nஅதன்படி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவது தங்களுடைய போராட்டங்களின் கவனத்தை திருப்பிவிடும், அதனால் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது என்று கட்சிகள் வலியுறுத்தின. இதனால், போட்டியை நடத்தக் கூடாது என்று, மிகப் பெரிய போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஈடுபட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று நடந்தது. அதில் சிஎஸ்கே வென்றது.\nமிகப் பெரிய அளவில் போராட்டம் நடந்தபோதும், ஆயிரம் நாட்களுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் நேற்று மைதானத்தில் குவித்தனர். தொடர் போராட்டம் மற்றும் எச்சரிக்கையை அடுத்து, வீரர்களின் பாதுகாப்புக்காக சென்னையில் நடைபெறும் போட்டிகளை மாற்றுவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nசென்னையில் அடுத்ததாக, 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப். 28ல் மும்பை இந்தியன்ஸ், ஏப். 30ல் டெல்லி டேர்டெவில்ஸ், மே 5ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மே 13ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மே 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்தப் போட்டிகள் வேறு மைதானத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனால், சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்��ல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/2018/02/03/skit-family/", "date_download": "2018-10-19T03:08:45Z", "digest": "sha1:WMU5NU3CY6TUYWOL7URYITS6QEVLMPNS", "length": 27013, "nlines": 244, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "Skit : நல்ல குடும்பம் – THE WORD", "raw_content": "\nSkit : நல்ல குடும்பம்\n( மகன் ஒரு செல்போன் வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பா வருகிறார் . சின்ன மகள் கூட வருகிறாள்.)\nஅப்பா : டேய்… அஜீஷ்\nமகன் : ( அமைதியாக போனை நோண்டுகிறான் )\nஅப்பா : டேய் .. உன்னை தான் கூப்பிடறேன்.. காது கேக்கல..\nமகன் : ஆங்… என்னப்பா… கூப்டீங்களா \nஅப்பா : நாலு மணி நேரமா கூப்பிடறேன்.. இப்போ கேக்கறே…\nமகன் : சொல்லுங்கப்பா.. என்ன விஷயம். ( சொல்லிக் கொண்டே போனை பார்க்கிறான் )\nஅப்பா : டேய்… மேல்புறம் முனியாண்டி ஆஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கானாம் போய் பாத்துட்டு வா…\nமகன் : ( போனைப் பார்த்தபடி சிரிக்கிறான் )\nஅப்பா : டேய்… என்னடா.. ஒருத்தனுக்கு சீரியஸ்ன்னு சொல்றேன்.. சிரிச்சிட்டு நிக்கிறே…\nமகன் : ( சட்டென நிமிர்ந்து ) என்னப்பா… சாரி… வாட்ஸப் ல ஒரு ஜோக்கு..\nஅப்பா : ஆமா.. எப்ப பாரு வாச்ச பாரு கிளாக்க பாருன்னு கெடக்க வேண்டியது… போவியா மாட்டியா \nஅப்பா : போச்சுடா.. மறுபடியும்… முதல்ல இருந்தா… ( தலையில கையை வைக்கிறார் )\nமகன் : சாரிப்பா.. செம ஜோக்.. சொல்லவா \nஅப்பா : டேய்.. லூசாடா நீ.. போய் ஆஸ்பிடல்ல போய் அவரை பாரு\nமகன் : ஐயோ..ஹாஸ்பிடலா.. என்னப்பா ஆச்சு யாருக்கு \nஅப்பா : ஆங்.. அதெல்லாம் வாட்சப்ல வரலையா \nமகன் : ஐயோ.. அவரா… என்னாச்சுப்பா..\nஅப்பா : அதெல்லாம் நீ போய் பாத்து தெரிஞ்சுட்டு வா…\nமகன் : நானா.. ஐயோ.. எனக்கு வேலை இருக்கு போக முடியாது.\nஅப்பா : ஆமா வேல .. வெட்டி முறிக்கிற வேல.. போடே…\nமகன் : அதெல்லாம் முடியாது.. நீங்க வேணும்ன்னா போங்க…\nஅப்பா : இந்த எழவெடுத்துப் போன வாச்சப்பை பாத்து சிரிச்சிட்டு திரியற… ஒருத்தரு ஆஸ்பிட்டல்ல கிடக்கிறாரு போய் பாக்க மாட்டியா \nமகன் : அதெல்லாம் உங்க வேலை.. ஐம் பிஸி… கொஞ்சம் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போட வேண்டி இருக்கு.\nஅப்பா : எப்ப்டி இந்த வானத்த பாத்து பல்ல காட்டறதா.. பல்ல உடைப்பேன் போ… போய் அவரை பாத்துட்டு வா…\nமகன் : உங்களுக்கு ச��ன்னாலும் புரியாது.. வயசாச்சுல்ல.. நான் போக மாட்டேன்…\nஅப்பா : ஒரு பேச்சு கேக்க மாட்டேங்கறான்… இந்த பயலை வெச்சுட்டு நான் என்னத்த பண்றது.\n( அப்பாவும் அம்மாவும் பேசுகிறார்கள்.. அப்போதும் மகள் அருகில் இருக்கிறாள் )\nஅப்பா : என்ன பையனை பெத்து வெச்சிருக்கே… ஒரு வேலை சொன்னா கேக்க மாட்டேங்கிறான். ஒழுங்கா படிக்கிறதும் இல்லை. எப்பவும் ஒரு போனை வெச்சுட்டு சொறிஞ்சிட்டு திரியிறான்.\nஅம்மா : அதை அவன்கிட்டே கேளுங்க.. என் கிட்டே ஏன் சொல்றீங்க நான் சொல்றதை ஏதாச்சும் கேக்கறானா என்ன \nஅப்பா : அந்த போன்ல அப்படி என்னதான் இருக்குதோ என்னவோ ராத்திரி பகலா அந்த போனையே பாத்துட்டு கிடக்கிறான். பாதி ராத்திரியிலயும் அத பாத்து சிரிக்கிறான்.\nஅம்மா : பையனை ஒழுங்கா வளக்க தெரியணும்.. உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா என்ன \nஅப்பா : கழுத.. என்னையே எதுத்து பேசறியா \nஅம்மா : ஆமா.. இவரு பெரிய சனாதிபதி.. எதுத்து பேச கூடாதாக்கும்.\nஅப்பா : வரவர வாய் நீளுது… என் கை நீண்டா சரியா இருக்கும் ( கை ஓங்குகிறார் )\nஅம்மா : ஆமா. என் கை என்ன புளியங்கா பறிக்கவா போவும்…\nஅப்பா : ஒரு சவுட்டு தந்தா.. அப்பனுக்க வீட்ல போய் விழுவே.. பாத்துக்க…\nஅம்மா : ஆமா.. இதுக்கு தான் காலைல டெய்லி சர்ச்சுக்கு போறீங்களாக்கும்… இது தான் சொல்லி தராங்களா \nஅப்பா : அது வேற.. இது வேற…\nஅம்மா : அதென்ன வேற வேற \nஅப்பா : கடவுளையும், கழுதையையும் ஒப்பிட்டு பேசாதே ( கோயிலையும், மனைவியையும் காட்டுகிறார் )\nஅம்மா : கடவுள் கூட கழுதையில போனவர் தானே…\nஅப்பா : ஓ… பெரிய அறிவாளி.. பைபிளைப் பத்தி பேசறாரு…\nஅம்மா : பைபிளைப் பற்றி அறிவாளி தான் பேசணுமா இடையர்கள் தானே கடவுளை முதல்ல பாத்தாங்க… அறிவாளிகளா பாத்தாங்க இடையர்கள் தானே கடவுளை முதல்ல பாத்தாங்க… அறிவாளிகளா பாத்தாங்க அவங்க பைபிளை நோண்டி இயேசு எங்கே பிறப்பாருன்னு தேடிட்டு தானே இருந்தாங்க.\nஅப்பா : பையனை ஒழுங்கா வளக்க தெரியல… ஆனா பைபிளை மட்டும் தெரிஞ்சு வெச்சிருக்கே..\nஅம்மா : ஜோசப் மாதிரி ஒரு அப்பனா நீங்க இருங்க முதல்ல… பையன் நல்லா வருவான்.\nஅப்பா : யப்பா.. நல்ல வேளை இயேசு கல்யாணம் பண்ணல \nஅம்மா : தேவையில்லாம் இயேசுவைப் பத்தி அதுவும் இதுவும் பேசாதீங்க. அது பாவம். மன்னிப்பு கேட்டுக்கோங்க.\nஅப்பா : அதெல்லாம் நான் கடவுள் கிட்டே தனியே கேட்டுக்கறேன்… நீ உன் வேலைய பாத்துட்டு போ..\n( குழந்தை இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே நிற்கிறது )\n( பங்குத்தந்தை வீட்டுக்கு வருகிறார், வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் )\nஅப்பா : வாங்க ஃபாதர்… வணக்கம்\nப.த : வணக்கம்.. நல்லா இருக்கீங்களா\nஅப்பா : நல்லா இருக்கோம் ஃபாதர்.\nப.த : நல்லா இருக்கியா பாப்பா..\nமகள் : நல்லா இருக்கேன் பாதர்..\nப.த : எத்தனாம் கிளாஸ் படிக்கிறே \nமகள் : ஐஞ்சாங் கிளாஸ் பாதர்.\nப.த : நீ ரொம்ப அமைதியான பொண்ணா இருப்பே போல இருக்கு \nமகள் : ஆமா ஃபாதர்.. நான் அமைதி தான். மத்தவங்க தான் சவுண்ட் பார்ட்டிங்க..\nமகன் : (குறுக்கிட்டு ) சின்ன பொண்ணுல்ல.. அதான் அப்படி சொல்றா.\nப.த : சரி.. நான் ஹவுஸ் விசிட் போயிட்டிருக்கேன். இந்த வாரம் நம்ம அன்பியம்.\nஅம்மா : தெரியும் பாதர். வாங்க உக்காருங்க.\nஅப்பா : டேய் ( மகனைப் பாத்து ) ஃபாதருக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு குடு.\nமகன் : இதோ வந்துட்டேன்பா.. உடனே.. ( கொண்டு வந்து கொடுக்கிறான் )\nப.த : தேங்க்ஸ்.. நாம ஒரு பைபிள் வசனம் வாசிச்சு செபம் பண்ணுவோம் சரியா \nஅம்மா : சரி பாதர். ( அப்பாவைப் பாத்து.. ) பைபிளும் பாட்டு புக்கும் எடுக்கவா \nஅப்பா : நீ உக்காரு.. நான் போய் எடுத்துட்டு வரேன்.\nமகன் : நீங்க உக்காருங்கப்பா.. நான் போய் எடுத்துட்டு வரேன்..\nப.த : நீங்க பங்குல அதிக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பம். அன்பியத்திலயும், திருச்சபை பங்களிப்புகளிலயும் நீங்க பெஸ்ட்..\nஅப்பா : கடவுளுக்காக எதையும் செய்யணும் இல்லையா பாதர்.\nப.த : வீட்ல கூட நீங்க ரொம்ப அன்பா, அன்யோன்யமா இருக்கிறதைப் பார்க்க சந்தோடமா இருக்கு\n( சின்னப் பெண் எல்லாரையும் மாறி மாறி பார்க்கிறாள் )\nஅம்மா : நன்றி பாதர். பையனும் சரி பொண்ணும் சரி.. சொன்ன சொல்ல தட்ட மாட்டாங்க. அவரு பின்னே எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாரு. என்னை ஒரு வேலை செய்ய விடமாட்டாரு.\nமகன் : நமக்காக எல்லாத்தையும் பண்ணின பெற்றோர் இல்லையா பாதர். அவங்களுக்காக நாம இதெல்லாம் பண்ணணும்ல. “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட” ந்னு விடுதலைப்பயணம் சொல்லுதில்லையா \nப.த : நல்ல பையன் தம்பி நீ பைபிள் வசனம் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கே பைபிள் வசனம் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கே \nஅம்மா : அவன் டெய்லி பைபிள் படிக்கிற பழக்கம் உண்டு. நானும் அவரும் ( கணவனைக் காட்டி ) பேசிக்கும்போ கூட பைபிள் வசனம் வெச்சு தான் பேசிப்போம்…\nஅப்பா : ஹி..ஹி.. ஆமா ஆமா \nப.த : ரொம்ப மகிழ்ச்சி. பைபிளை எடுங்க… பிலிப்பியர் 4:5 முதல் 7 வரை படிங்க..\n“5கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். 6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.”\nப.த : இப்படி தான் நம்ம வாழ்க்கையில எதுக்காகவும் கவலைப்படாமல், கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லி அவரிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். சரியா. ( செபம் செய்கிறார் )\nப.த : சரி.. நான் கிளம்பறேன்.\nசிறுமி : ஃபாதர் .. கொஞ்ச நாள் எங்க வீட்லயே தங்குங்க பாதர்.\nப.த : ஏம்மா… என்னை அவ்வளவு புடிச்சு போச்சா\nசிறுமி : அப்படியில்ல பாதர்.\nப.த : ( சோகமாக ) ஓ.. அப்போ என்ன விஷயம் ஏதாச்சும் ஸ்பெஷலா சமைச்சு தர போறியா \nசிறுமி : நோ.. நோ…\nப.தந்தை : அட அதுவும் இல்லையா அப்போ ஏன் நான் தங்கணும் \nசிறுமி : நீங்க இங்கே தங்கியிருந்தா வீடு ரொம்ப சந்தோசமா இருக்கு பாதர்.\nசிறுமி : அம்மா அப்பா பாசமா இருக்காங்க, அண்ணன் ரொம்ப நல்லவனா இருக்காங்க… எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு.. பிளீஸ் தங்குங்க பாதர்.\nப.த : ( எல்லோரையும் பார்க்க, எல்லோரும் தலையைக் குனிகிறார்கள் )… பாருங்க.. ஒரு குடும்பம்ங்கறது போலித்தனமா இருக்கிறது இல்லை. உண்மையான அன்போட இருக்கிறது. நாம வீட்ல எப்படி நடந்துக்கறோங்கறதை பாத்து தான் குழந்தைங்க வளரும். நாம என்ன பண்றோமோ அதைத் தான் அவங்க கத்துப்பாங்க. அதுக்கும் மேல, நாம கடவுளோட பார்வையில இருந்து எதையும் மறைக்கவே முடியாது. அவருக்குத் தெரியாம நாம எதையுமே பண்ண முடியாது. கடவுள் வந்த வீட்டில சந்தோசம் நிரம்பி இருக்கணும். அப்படி இல்லேன்னா அந்த வீட்ல கடவுள் இல்லேன்னு அர்த்தம். அதனால நீங்க வீட்ல பாதரை வரவேற்கிறது முக்கியம் இல்லை, கடவுளை வரவேற்கிறது தான் முக்கியம்.\nஅப்பா : உண்மை தான் பாதர். நீங்க சொன்னது ரொம்ப சரி. எங்க சின்ன பொண்ணு என்னோட கண்ணைத் தொறந்துட்டா.\nப.த : இப்படி சொல்லிட்ட நான் போனப்புறம், “ஏண்டி இப்படியெல்லாம் சொன்னே” ந்னு பிள்ளையைப் போட்டு அடிக்கக்கூடாது.\nஅம்மா : நோ..நோ.. நிச்சயமா இல்ல ஃபாதர். இயேசு க��ழந்தைகள் கிட்டேயிருந்து கத்துக்கோங்கன்னு சொல்லியிருக்காரு. அது என்னன்னு இன்னிக்கு தான் பாதர் புரியுது \nப.த. : ரொம்ப மகிழ்ச்சிம்மா… நீங்க எல்லாரும் தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சிக்கிறது தான் நல்ல குடும்பம் அமையப் போகுகுதுங்கறதுக்கு அத்தாட்சி. மகிழ்ச்சிங்கறது பணத்துலயோ, வசதியிலயோ, இல்லை. நல்ல அன்பான உறவுகள்ல தான் இருக்கு. அதனால அன்பா இருங்க, குடும்பம் ஒரு குட்டித் திருச்சபையாகும்.\nஅண்ணா : சரி.. பாதர். நன்றி\nPrevious Post Church Skit : தேர்வு எழுதும் மாணவர்களுக்கு\nNext Post காலங்களின் கடவுள் \nஉங்கள் கருத்தைச் சொல்லலாமே... Cancel reply\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nசேவியர் on வாகனங்கள், வாசகங்கள்\nராமநாதன் பிரசாத் on வாகனங்கள், வாசகங்கள்\nAnonymous on கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின்…\nசேவியர் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\nராமநாதன் பிரசாத் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/25051010/The-son-received-less-marks-Mother-suicide.vpf", "date_download": "2018-10-19T03:24:30Z", "digest": "sha1:S3F53JMDQO2FV7N6CYKE3RWZDS7ISHVP", "length": 9751, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The son received less marks Mother suicide || மகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nமகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை + \"||\" + The son received less marks Mother suicide\nமகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை\nபிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண்கள் ப��ற்றதால் மனம் உடைந்த தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனிமொழி(வயது 45). இவர், பொன்னேரி நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தார்.\nஇவர்களுடைய மகன், பம்மலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இவர்களது மகன், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக தெரிகிறது.\nஇதனால் கனிமொழி மனம் உடைந்தார். மகன் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி விட்டானே, சரியாக படிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்து வந்தார்.\nஇதனால் மனம் உடைந்த கனிமொழி, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர்நகர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9C/", "date_download": "2018-10-19T02:04:52Z", "digest": "sha1:E5YTHS3HGAWEUA6LMFCBNV6RG6S2WC23", "length": 4094, "nlines": 30, "source_domain": "nikkilcinema.com", "title": "Kombu Vacha Singamda – Sensational Track from GV Prakash Kumar and Arunraja Kamaraj | Nikkil Cinema", "raw_content": "\nகொம்பு வைச்ச சிங்கமடா – ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஜல்லிக்கட்டின் அருமை பெருமைகளை உணர்த்தும் பாடல்\nஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர்.\nமக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.\nஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவே தடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமை மற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக கூறும் “கொம்பு வைச்ச சிங்கமடா” எனும் பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்பாட்டிற்கு வரிகள் எழுதியுள்ளார்.\nஐடியுன்ஸ், யு டுயுப் உள்ளிட்ட ஆன்லன் தளங்களில் வெளியான இப்பாடல் ஈட்டும் வருமானம் அனைத்தும் உழவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2014/02/7-2013.html", "date_download": "2018-10-19T03:42:07Z", "digest": "sha1:KC4BWZZKOPYSFZMLE5X2JK4J2AQXI5CI", "length": 30204, "nlines": 126, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காசி.", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காசி.\nசற்றொப்ப ஒரு வருடம் நிறைவடையப் போகிற நாளில் மஹா கும்பமேளாவுக்காக சென்று வந்ததை எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. இதுவும் முழுமையாக இருக்குமா என்று தெரியாது. இது போன்ற பயணங்கள் பற்றி உணர்ச்சி மேலிட, ஆன்மிக உன்னதமாக பலர் எழுதி இருக்கிறார்கள், என்னுடையது ஒரு பயணப் பகிர்வாகத்தான் இருக்கும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஓரிடத்திற்குச் சென்று வந்ததுமே அதைப்பற்றி எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இந்த கும்பமேளா, காசி பயணம் முடிந்து வந்ததும் உள்ளே தோன்றவில்லை. ஏனென்று தெரியவில்லை. சரி என்று உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து அப்படியே விட்டுவிட்டேன். இன்றைக்கு ஃபேஸ்புக்கில் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் சமீபத்தில் காசி பயணம் சென்று வந்து உடன் அழைத்துச் சென்றவர்களிடம் ஏன் ஒருவரும் பயணம் பற்றி எழுதவில்லை என்று கேட்டிருந்ததைப் படித்ததும், உள்ளே சரி, எழுதிடுப்பா என்று ஒரு குரல் சொல்ல, இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தக் கும்பமேளா பயணத்திற்கும் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் ஒரு மிக முக்கிய காரணம் என்பதும் இங்கே கூடுதல் தகவல்.\nநானும். நண்பர் அகநாழிகை.பொன்.வாசுதேவனும் சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து அலகாபாத்திற்கு கும்பமேளாவில் கலந்துகொள்ள ரயிலில் சென்று இறங்கியபோது நள்ளிரவாகிவிட்டிருந்தது, ரயில் நிலையமெங்கும் மக்கள் கூட்டமாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள், ரயிலிலிருந்து இறங்கிய அளவிற்கு மீண்டும் ரயில் உள்ளே மக்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மிகப்பெரிய அளவிலான ஒரு காளைமாடு சாவகாசமாக ரயில் நிலையத்தினுள் வந்துகொண்டிருந்தது அவ்வளவு ஜனமும் அதற்கு ஒதுங்கி வழிவிட்டார்கள். நல்ல குளிர் கூடவே ஓரளவு உடல் நனையும் மழை. எங்கே தங்கப்போகிறோம் என்று தெரியாது. நல்ல பசி, மொழி தெரியாது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ரயில் நிலையத்தின் எதிரே உள்ள கடையில் முதலில் சாப்பிட்டுவிடுவோம், பிறகு கடை மூடிவிட்டால் எதுவும் கிடைக்காது எனவே ’அகம் பசியாஸ்மி’ என்று சாப்பிட உட்கார்ந்தோம்.\nஎதிரே உள்ள ரயில் நிலையத்தில்தான் சில நாட்களுக்கு முன்பாக ப்ளாட்பாரம் மாற்றி ரயில் வந்ததால் முண்டியடித்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருந்தனர். ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி கும்பமேளாவிற்கு வந்தாயிற்று, இனி, இது முடித்து காசி வேறு செல்லவேண்டும், கங்கையில் குளிக்க வேண்டும் அந்த நதி நல்ல நாளிலேயே பிணங்கள் மிதக்குமாம், இப்பொழுது கும்பமேளா நேரம் வேறு இப்பொழுது வந்தது பிழையா பிணக்குவியலினூடேதான் கங்கையில் குளித்துப் பாவம் கரைக்கப் போகிறேனா பிணக்குவியலினூடேதான் கங்கையில் குளித்துப் பாவம் கரைக்கப் போகிறேனா உண்மையில் எதற்குத்தான் இங்கே வந்தேன் உண்மைய��ல் எதற்குத்தான் இங்கே வந்தேன் கும்பமேளாவும், காசியும் எனக்கு என்ன தரப் போகிறது\nசாப்பிட்டு முடித்து வெளியில் வந்தோம். ’சங்கம்’ என்று சொல்லப்படும் இடத்திற்குத்தான் அனைத்து வண்டிகளும் மக்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல், ஒவ்வொரு குரு, ஏகப்பட்ட பாவங்கள், ஒரே நோக்கம் திரிவேணி சங்கமம். அங்கே குளிப்பது, பாவத்தைத் தொலைப்பது. அந்த இரவிலும் எங்களுக்கு ஒரு ஷேர் ஆட்டோ கிடைத்தது. ஸ்வாமி ஓம்காரின் அலைபேசியை அழைத்துப் பார்த்தோம் கிடைக்கவில்லை. மற்றொரு இடம் ப்ளான் 'பி' நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். அந்தப்பெயர் சொன்னாலே மிகப் பிரபலம் வண்டிக்காரர்களே கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்ததால், கெத்தாகப் போய் ஆட்டோவாலாவிடம் சொன்னோம், அவர் மேலும் கீழும் பார்த்து 'மாலும் நஹி' 'சங்கம்' சங்கம் என்றார். தெரியாத சாலையில், தெரியாத இடத்தில் பெருவாரியான மக்கள் செல்லும் இடமே மிகப்பெரும்பாலும் நம்முடைய பாதையாக இருக்கும் என்றதனடிப்படையில், வருத்தப்படாத வாலிபர்களாக சங்கத்திற்குச் செல்வோம் என்று முடிவெடுத்தோம்.\nநல்ல பனி விழுந்து புகை மூட்டம்போல மெர்க்குரி விளக்கு ஒளி உமிழ்ந்த ஒரு மிகப்பெரிய இடம் எங்களின் வலப்பக்கம் தடுப்புகளுக்கு உள்ளே தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. வரிசையாக டெண்டுகள், இதுதான் சங்கம் என்றார்கள். அதாவது கங்கை நதி தனது அகலத்தைக் குறைத்துக்கொண்ட கரையின் இருபக்கமும் கூடாரங்கள் அடித்து மின் விளக்குகள் பொருத்தி, அதிலேயே சாலைகள் அமைத்து, கங்கையைக் கடக்க மிதவைப் பாலங்கள் அமைத்து, அதைப் பல செக்டார்களாகப் பிரித்து, அதற்கு ஆல்பாந்யூமரிக்கல் அடிப்படையில் அடையாளம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான காவலர்கள், ராணுவ வீரர்கள் துணையுடன் காவல் காத்து அங்கே பல லட்சம் மக்களையும், சாதுக்களையும் தங்க வைத்து கும்பமேளாவிற்கு அவர்களின் பூஜைகளையும், நேர்த்திக் கடன்களையும் தீர்க்க ஒரு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடத்திற்குப் பெயர்தான் 'சங்கம்'.\nஇந்த ஆளரவமற்ற இரவு நேரத்தில், பல்லாயிரக்கணக்கான டெண்டுகளில் எங்கே ஸ்வாமி ஓம்காரைத் தேடுவது நள்ளிரவு தாண்டிய 2 மணிக்கு எங்கள் முன் இருக்கும் ஒரே வழி நாட்டுக்கோட்டை நகரத்தார் ச��்திரம்தான், அந்த சத்திரத்தின் விலாசத்தைச் சொன்னால் ஆட்டோக்காரர் முதற்கொண்டு, அந்நேரத்திலும் காவல் காத்த போலீஸ் வரை யாருக்கும் தெரியவில்லை, அநேகமாக அவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும். கனத்த பைகளுடன் ஒருமாதிரி நாங்கள் சொன்ன இடத்தில் ஆட்டோ ஓட்டுனர் எங்களை இறக்கிவிட்டபிறகு சுற்றித் திரிந்தோம். பல அலைச்சலுக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகை எழுதப்பட்ட அந்தச் சத்திரம் எங்களுக்குப் புலப்பட்டது. பலமுறை கதவு தட்டி இனி கதவு திறக்காது, இந்தக் குளிரில், மழையில் ஒதுங்க இடமில்லாமல் தூக்கத்தைத் தொலைத்து, சபிக்கப்பட்ட இரவாகப்போகிறது என்று துவண்ட நேரத்தில் சத்திர மேலாளர் கதவைத் திறந்தார். ஏற்கனவே அவரிடம் தொலை பேசி இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் அவர் தங்கி இருந்த அறையிலேயே எங்களையும் படுத்து உறங்கச் சொன்னார். நன்றி கூறிப் படுத்ததுதான் தெரியும். காலை 6 மணிக்கு முழிப்பு வரும் வரையில் கனவு கூட வராத ஆழ்ந்த உறக்கம்.\nகாலையில் ஸ்வாமி ஓம்கார் அவர்களைத் தொடர்புகொள்ள முடிந்ததால், அவர் வழிகாட்டுதல் படி அவர் சங்கத்தில் தங்கி இருந்த செக்டாருக்கு நடந்து செல்ல ஆரம்பித்தோம். இரவில் ஆளரவமற்று அமைதியாக இருந்த ஊர் அதனளவிற்கு பல்லாயிரம் மடங்கு மக்களை எங்கே பதுக்கி வைத்திருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது.\nஎங்கெங்கு நோக்கினும் மக்கள். சாரி, சாரியாக, சாரியிலும் ,வேட்டியிலும் ,பைஜாமாவிலும் ,பேண்ட் சர்ட்டிலும், அதுகூட இல்லாமலும் சங்கத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கங்கையைக் காண ஆவலுடன் கங்கையின் கரையிலேயே நடந்துகொண்டிருந்தோம், நாங்கள் நடந்துகொண்டிருந்ததே கங்கை ஓடும் பாதைதான், இது கரையல்ல என்று அப்பொழுது தெரியாது. வெள்ள காலத்தில் நாங்கள் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஆக்ரோஷமாக இந்த நதி பொங்கிப் பாயும் என்று பின்னர் அறிந்துகொண்டோம். நாங்கள் செல்ல வேண்டிய செக்டர் 12ற்கான மிதவைப் பாலத்தில் முதன் முறையாக கங்கையைக் கடக்கிறோம். அடேங்கப்பா, நதியின் அகண்ட அந்தப் பிரம்மாண்டம் கண்களில் நிறைகிறது. சலனமில்லாமல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்கிறது. பளிங்கு போல நீர், கிட்டத்தட்ட முப்பது நாட்களாக கும்பமேளா நடந்துகொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் குளித்து முடித்துச் சென்ற இடம், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் குளிக்கப்போகிறார்கள், கரையின் இரண்டு பக்கமும் கூடாரம் அமைத்து தங்கி இருக்கிறார்கள். காலைக்கடன் முதல், துணி அலசி, சாப்பாட்டுப் பாத்திரங்கள் கழுவுவது வரை அங்கே கோடிக்கணக்கான முறை நடக்கிறது. ஆனாலும் நீர் பளிங்கு போல சுத்தமாக இருக்கிறது. கரைகளில் நீத்தார் கடனுக்காக அவர்கள் விட்ட சாமந்திப் பூக்கள் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. எல்லாவற்றையும் இந்தப் பிரம்மாண்ட மகாநதி தன்னுள்ளே விழுங்கி தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்வதாகவே பட்டது. மனிதன் தன்னை அசுத்தப்படுத்துவது நதிக்குப் புதியதா என்ன\nமீண்டும் ஒரு தேடுதல் படலம் ஆரம்பமகியது, ஓம்கார் அவர்களின் குடிலைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். தற்காலிகமாகப் போடப்பட்டிருந்தாலும், சாலைகள், குடில்கள் எல்லாம் ஒரே போல இருந்ததாலும் அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டு ஒரே இடத்தை வித விதமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்ததும் ஒரு காரணம். எங்கெங்கு காணினும் முகங்கள், முகங்கள், சலிக்காமல் எதிரே வந்துகொண்டே இருந்த மக்கள் வெள்ளம். இரவில் இருந்த குளிர் இப்பொது இல்லை, நல்ல சுட்டெரிக்கும் வெயில், இதென்ன இங்கே பருவ நிலை இப்படி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே ஒருவழியாக ஓம்கார் அவர்களின் குடிலின் அருகாமையில் வந்ததும் அலைபேசினோம், அவரே வந்து எங்களை அழைத்துச் சென்றார்.\nஅழகான தற்காலிக டெண்ட் அடித்து, அருமையான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிஷ்யர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆகா, கும்பமேளாவிற்கு வந்துவிட்டோம், ஜனத்திரளையும் பார்த்தாயிற்று, இனி திரிவேணி சங்கமத்தில் குளித்துவிட்டால் சாதனை முடிந்தது என்ற இறுமாப்பில் ஸ்வாமிஜியிடம் \"என்னா ஜனம் சாமி, எவ்ளோ பெரிய நதி கும்பமேளா ஆஸம், பட் வெதர்தான் நேத்து நைட்டுக்கு இப்ப தலைகீழா இருக்கு என்று சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டே, நாங்க இங்க வந்து ஒரு மாசம் ஆகுது, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி தட்பவெப்பம் மாறுது என்றார். ஒரு வாரத்திற்கு முன் பெரு மழைபெய்து தற்பொழுது டெண்ட் இருக்கும் இடத்தில் பாதி அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கால்வாசி மக்கள் உயிர்பயத்தில் கிளம்���ி விட்டார்கள் என்றும் தற்பொழுது நாங்கள் காண்பது 25 சதவீத மக்கள்தான் என்றபொழுது நடு மண்டையில் நச்சென்று குட்டியதுபோல இருந்தது. ஆக, சாவகசமாக எல்லா வசதிகளோடு இருக்கும் நிலையில்தான் எங்களுக்கு இங்கே வரும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. சரி குளித்துவிட்டு வாருங்கள், சாப்பிடுவோம் என்று ஸ்வாமிஜி அவரின் மாணவர்கள் இருவரோடு எங்களை அனுப்பி வைத்தார்.\nபல தலைமுறைகளாக இங்கேயே வசிப்பதைப் போலவே மக்கள் சாவகாசமாக டெண்டுகளில் வசிக்கத் துவங்கி இருந்த பல சிறிய டெம்பரவரி தெருக்களின் வழியாக திரிவேணி எனப்படும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு நானும், வாசுவும் குளிக்கச் சென்றோம்.\nLabels: அலகாபாத், காசி, பரதேசியின் பயணம், மஹா கும்பமேளா, ஸ்வாமி ஓம்கார்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காச...\nஒரு பரதேசியின் பயணம் - 7 மஹா கும்பமேளா, காசி (பாகம...\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2011/07/blog-post_4626.html", "date_download": "2018-10-19T02:06:06Z", "digest": "sha1:UIEM6EULAVAELDQ6G66ADKOLHBLNPX6M", "length": 2631, "nlines": 73, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: பொருது", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nSportsman = பொருதாளன் / பொருதர்\nSportswoman = பொருதாளி / பொருதி\nSportsperson = பொருதாளர் / பொருதர்\nSportsmanship = பொருதாண்மை / பொருதுமை\nGame = கும்மை / கும்மாளம்\nGamesman = கும்மாளன் / கும்மைக்காரன்\nGameswoman = கும்மாளி / கும்மைக்காரி\nGamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்\nField event = விளையாட்டு\nTeam field event = தொகுவ விளையாட்டு\nEnjoy, to = களித்தல்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_26.html", "date_download": "2018-10-19T03:18:53Z", "digest": "sha1:NZEDHJX6D7EZKLAFRPQMHIMTWAWJKFMY", "length": 4139, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "ஜனாதிபதியை கொலை செய்ய ரணிலே திட்டம் ”", "raw_content": "\nHomeHotNewsஜனாதிபதியை கொலை செய்ய ரணிலே திட்டம் ”\nஜனாதிபதியை கொலை செய்ய ரணிலே திட்டம் ”\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் சூழ்ச்சிகளுக்குப் பின்னால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் என அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி தெரிவித்துள்ளது.\nமத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளவே இவ்வாறு ரணில், மைத்திரியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அந்த அணியினர் மேலும் தெரிவித்தனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே பொலிஸ் திணைக்களம் இயங்குவதாக கூறிய அந்த அணி, ஆகவே ஜனாதிபதி தன்னை பாதுகாத்துகொள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சட்டம் ஒழுங்கு அமைச்சை, தன்னுடைய பாதுகாப்பு அமைச்சின் ​கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.\nபுஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள எம்.பிகளான, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கூட்டாக மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186480/news/186480.html", "date_download": "2018-10-19T03:13:37Z", "digest": "sha1:ZXTKDGV2IJTLSPTKM672PV3BOVNU5F2D", "length": 7029, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை… !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை… \nநடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.\nஅவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.\nஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார்.\nசெக்ஸ் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க ம���யன்றார் என்று ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பினார். அதற்கு ஸ்ரீரெட்டி, ‘‘பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-10-19T02:04:32Z", "digest": "sha1:PKV5KLWKHT2IMIKGZCEZNPSASI3KF65C", "length": 13660, "nlines": 98, "source_domain": "www.suthaharan.com", "title": "சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன் - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nசிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன்\nமூன்று இந்தியர்களுக்கு இன்று ஆஸ்கார் விருது கிடைத்திருக்கின்ற இந்த நேரத்திலும் , ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி மருத்துவமனையிலிருந்து உண்ணாவிரதம் அறிவித்திருக்கின்ற நிலையிலும் , இலங்கையில் இருந்து வரும் பத்திரிகையான வீரகேசரி மூத்த தமிழ் குடிமகனான கருணாநிதிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அளித்து கார்ட்டூன் வரைந்து உள்ளது\nபொது மக்கள் என்றால் , அல்லகைகளை மன்னிக்கவும், அடியாட்களை மன்னிக்கவும், கட்சி தொண்டர்களை அனுப்பி மிரட்டலாம். ஆனால் அடி போட்டது வழக்கறினர்களுக்கு. அடிக்க அடிக்க எழுவார்கள். இதை புரியாதா என்ன கலைஞர்க்கு... அதனால் அன்பால் அரவணைக்கிறார். இறுக்கி அணைச்சி ஒரு உம்ம கொடுத்தால் தான் தீர்வு. அதான் உம்ம கொடுக்க முயற்சிக்கிறான். வழக்கறிஞர்கள் முட்டாள்களா என்ன. \"அடிக்கிற கை தான் அணைக்கும்\" அணைக்கிற கை தான் அணைக்கும். கை என்றல் மத்திய அரசின் கை\nமுதுகு வலி அப்ரேசன் மெதுவா நடக்க இருந்தது. அது குள்ள இந்த எழவு பிரச்சனைனால \"இப்பவே பண்ணிக்க வேண்டி ��ருக்கு. ஆமா, படுத்துக்கிட்டே போஸ் கொடுதேனே போஸ் நல்ல இருந்தத. மக்களுக்கு கருணை வருமா. மக்களுக்கு கருணை வருமா. இதுனால எவ்வளவு ஒட்டு தேறும். மனசு வைகையா 85,000 கோடி தான் என்கிட்ட இருக்கு அட்லீஸ்ட் ஒரு லட்சம் கோடி ஆகணும் ப்ளீஸ்\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/04/blog-post_25.html", "date_download": "2018-10-19T02:56:55Z", "digest": "sha1:IOWMUVKGMKLVZLPATT6Z6ZPRCJCESVJW", "length": 20247, "nlines": 110, "source_domain": "www.suthaharan.com", "title": "மாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும் - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nமாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும்\nஇன்று கொழும்பு மாகான சபை தேர்தல், என்னுடைய வாழ்வில் முதல் வாக்கும் கூட இரண்டாயிரத்து நாலில் நடைபெற்ற இதே தேர்தலுக்கானது தான். ஏன் முதலாவது வாக்கில் ஒரு ஆட்டோ காரர் மாநகர மேயராக வந்தார் என்று கதை சொல்வதாயின் ஆகக் குறைந்தது நான்கு பத்தியாவது நான் டைப் அடிக்க வேண்டும். எனவே அதை தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன்.\nகாலையிலேயே நண்பர் ஒருவருக்கு மெசேஜ் போட்டேன் , அடே வாக்கு போட போனியா எண்டு இதுக்கு எல்லாம் எவன் போவான் எண்டு பதில் வந்தது அலட்சியமாக. எண்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாக்கில் அப்பா , நான் ஆகிய இருவரினதும் வாக்குகள் மட்டுமே பதிவானது. நான் வசிக்கும் பிளாட்டில் எழு பேர் மட்டுமே வாக்கு போட போனதாக எங்க சிகுரிட்டி ஐயா சொன்னார். முழு வெள்ளவத்தையிலும் இதே நிலைமை தான். நூற்றில் இருபது தமிழர்கள் வாக்களித்திருப்பர்களா என்பது எனக்கு சந்தேகமே . பெருன்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் எல்லாம் மடையர்கள் , தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற தோரணையில் பசல்ல்ஸ் ஒழுங்கையில் சுவரொட்டி பார்த்தேன்.\nகவலையில் எல்லா தமிழர்களும் இருக்கிறார்களோ எண்டு பார்த்தல் அதுவும் இல்லை , எது என்ன நடந்தாலும் எம் சமூகம் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு இன்று தேர்தல் என்ற ஒண்டு இருப்பது தெரியவே தெரியாது. நமது தமிழர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றோ , தலை நகர தமிழரின் அரசியல் பிரநிதித்துவம் என்ன என்பது பற்றிய எந்த வித உணர்வும் இன்றி ஏன் சமூகம் தன் வேளைகளில் மட்டும் மும்மரம���க இருந்தது.\nதொலைக்காட்சியில் போகும் செய்தியை பார்த்து கருணாநிதியை திட்டிக்கொண்டு இருந்தார் அம்மா . ஏமாற்றுவார் எண்டு தெரிந்தும் ஜெயலலிதா மீது எதோ ஒரு நம்பிக்கை எங்கள் வீட்டில் புதிதாக.. ஒருவேளை கருணாநிதி மீதான எதிர்ப்பு \"டாக்டர்\" \"புரட்ச்சித்தலைவி\" \"அம்மா\" அவர்களுக்கு ஆதரவாக மாறி இருக்கலாம். எம் சொந்த நாட்டில் தேர்தல் அதில் எமக்கான பிரதிநிதித்துவத்தை மறந்து எதோ ஒரு நாட்டின் தலைவர்களை நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம் .\nஎதோ ஒரு சந்தர் ப்பத்தில் தமிழர்கள் வாக்களிக்க மறுத்ததன் விளைவுகள் , இன்று தமிழ் உயிர்கள் ஆயிரங்களில் பலியாகின்றன. லட்ச்சக்கணக்கான மக்கள் தமது பொருளாதாரம் இழந்து , தமது உழைப்பு இழந்து , உடைமைகளை இழந்து ஒருவேளை சோற்றுக்கும் , தண்ணிக்கும் யாரிடமோ கையேந்துகிறார்கள் . அளிக்கப்படாத தமிழனின் வாக்குக்கு இவ்வளவு விலையா \nஇல்லாவிடில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றால். இது ஒன்றும் கேயாஸ் தியரி போல் சிக்கலானது இல்லை . வாக்கு போட்டிருந்தால் அன்று வந்திருக்க கூடியவருக்கு கொஞ்சம் மனிதாபிமானமும் , நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் இருந்திருக்கும் ஆகக் குறைந்தது தமிழன் உயிர் மீதாவது ......\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\nதம்பி கரன்... இவ்வளவு காலமும் வாக்களித்து என்னத்தை கண்டனியள். எதிக்கட்சித்தலைவராக கூட பாராளுமன்றத்துக்கு ஒருத்தரை அனுப்பினியள்... என்ன நடந்தது\nசரியாகச் சொன்னீர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காதாலேயே வடபகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்து கையேந்தவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக வாக்களித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்று கூறமுடியாதுதான். ஆனாலும் இவ்வாறானதொரு கையேந்து நிலை ஏற்பட்டிருக்க��து என்பது சத்தியமான உண்மை.\nநான் என்ற மசசுல பட்டத சொல்லுறன்\nஎந்தவித அரசியல் கருத்தையும் திணிப்பது ஏன் நோக்கு இல்லை.\nகொக்குவிலான்.-- இப்படி ஏட்டிக்கு போட்டியா கதச்சுதான் இப்படி அம்மணமா நிக்கிறம்.\nபிரசாத்- உங்கள் வருகைக்கும் , ஒன்றுபட்ட கருத்துக்கும் நன்றி\nதம்பி சுதா.. நான் ஏட்டிக்கு போட்டியா எதையும் சொல்ல நினைக்கவில்லை... நாலும் தெரிந்த நீங்களே சொல்லுங்களே தமிழரினுடைய அரசியல் அபிலாசைகளுக்கு என்ன தீர்வென்று...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, ச���்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10357-ameliya-sivajidasan-36", "date_download": "2018-10-19T02:52:37Z", "digest": "sha1:RXNWTB2DCGVFJMYW4O3QL2WP54TIZ3PT", "length": 39096, "nlines": 528, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அமேலியா - 36 - சிவாஜிதாசன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - அமேலியா - 36 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 36 - சிவாஜிதாசன்\nஅமேலியா - 36 - சிவாஜிதாசன்\nஇரவு முழுவதும் கனவுலகுடன் வசந்தின் தூக்கம் பயணித்தது. அவன் ஆழ்மனதிலுள்ள ஆசைகள் அதில் உலாவின. கற்பனைக்கு எட்டா அதிசயங்களில் மூழ்கியவன் கொட்டாவி விட்டபடி எழுந்தான்.\nதன் உடலைப் போர்த்தியிருந்த போர்வையை குழப்பத்துடன் நோக்கியவன் அமேலியாவை பார்த்தான். அவளுக்கு போர்த்திய போர்வை தனக்கு எப்படி வந்தது என்று சிந்தித்தவன், அமேலியாவே எழுந்து வந்து தனக்கு போர்த்தியிருப்பாளோ என்று எண்ணினான். ஒரு வேளை, தானே குளிர் தாங்காமல் தூக்கக்கலக்கத்தில் அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டேனா என்றும் சிந்தனையில் இறங்கினான். அவன் அவ்வாறு சிந்தித்ததற்கு காரணமும் இருந்தது. சிறுவயதில் மேகலாவின் போர்வையை அப்படித்தான் அபகரிப்பான்.\nஅமேலியாவின் உறக்கம் இன்னும் கலையவில்லை. அவளை பார்த்துக்கொண்டே இருக்கும்படி அவன் மனது துடித்தது. நேரம் என்ன ஆனது என்று கூட தெரியவில்லை. மின்சாரமும் வரவில்லை, மழையும் விட்டபாடில்லை. ஆனால், வசந்த் சந்தோசமாகத்தான் இருந்தான்.\nஅமேலியா சிறு மு��கலோடு உறக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் பார்த்த முதல் காட்சி வசந்தின் முகமாக இருந்தது. வசந்தின் இதழில் சிறிய புன்னகை. அமேலியாவும் புன்னகை புரியலாமா என எண்ணினாள். ஆனால், புன்னகைக்கவில்லை. அவளது கண்கள் அவளையறியாமல் புன்னகை செய்தன.\nபிடித்தவர்கள் உடனிருந்தால் நரகம் கூட சொர்க்கமே. அந்த வகையில் அமேலியாவும் வசந்தும் சொர்க்க பூமியில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். விழிகள் பேசிக்கொண்டன, இதழ்கள் பேச மறந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் சில நிமிடங்கள் இருவரும் ஒருவரையொருவர் திருட்டுத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.\nமழைத் துளியின் ஆனந்த ராகம் ஓயாமல் இசைத்துக்கொண்டிருந்தது. பகலா இரவா என்கின்ற பேதத்தை உணர முடியாமல் கருமேகங்கள் மறைத்துக்கொண்டிருந்தன.\nஇருவருக்கும் உணவில்லை, உறக்கமில்லை. ஆனால், கவலையில்லாமல் அவர்களால் இருக்க முடிந்தது. அமேலியாவின் பெண்மைக்குரிய நாணம், வசந்தின் ஆண்மைக்குரிய கவர்ச்சி இரண்டும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தன.\nமழை விடாமல் தூறிக் கொண்டிருந்ததால் சாலை முழுவதும் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ஏகப்பட்ட மக்கள் புயலால் வீடிழந்து, இருக்க இடமில்லாமல் வாழவே முடியாத பரிதாப சூழ்நிலையில் இருப்பார்களே என வசந்த் வருத்தமுற்றான்.\nஅமேலியாவின் காய்ச்சல் இன்னும் குறையவில்லை அதனால் அவள் மிகவும் பலவீனமாக காணப்பட்டாள். அவளது மூச்சுக் காற்று அனலாக வெளிவந்தது.\nஅமேலியாவின் சோர்ந்த முகத்தைக் கண்ட வசந்த், எழுந்து சமையலறைக்குச் சென்றான். காபி போடுவதற்கு பாலில்லை. வெறும் காபி தூளை வைத்து கருங்காபியை தயார் செய்தான் வசந்த். பசியோடு வாடுவதற்கு இந்த சமையல் எவ்வளவோ பரவாயில்லை என்று அவனுக்கு தோன்றியது.\nசமையலறையில் இருந்தபடியே அவ்வப்போது அமேலியாவை பார்த்தான். தன்னைத்தான் காண்கிறான் என்ற உண்மை அமேலியாவிற்கு தெரிந்தும் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியுடன் இருந்தாள். அவளது கண்களும் அவ்வப்போது வசந்தை நோக்கின.\nசிறிது நேரத்தில் காபியோடு அமேலியாவை நோக்கி வந்த வசந்த் அவளிடம் கப்பை நீட்டினான். எந்த மறுப்பும் கூறாமல் அமேலியாவும் வாங்கிக் கொண்டாள். முதன் முதலில் வசந்திடம் வாங்கிய அனுபவம் அமேலியாவிற்கே புதுமையாக இருந்தது.\nகாபி கப்பை எடுத்து நடுக்கத��துடன் வாயில் வைத்த அமேலியாவிற்கு காபியின் நெடி இருமலை வரவழைத்தது. உடனே, தனது கப்பை கீழே வைத்துவிட்டு அவளது கப்பை வாங்கிய வசந்த் அவளருகில் அமர்ந்து அவளுக்கு காபி குடிக்க உதவி செய்தான்.\nபயத்தில் அமேலியா பின்வாங்கினாள். ஆனால் வசந்த் விடாப்பிடியாக காபியை குடிக்க வைத்ததால் வேறு வழியில்லாமல் குடித்தாள். அவள் இதயம் படபடவென துடித்தது, இமைகள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்தன. வசந்தின் மேலிருக்கும் புரியாத பாசம் கூடிக்கொண்டே சென்றது.\nஅவளது அனல் மூச்சு வசந்தின் கையில் பட்டு அவளுக்கிருக்கும் காய்ச்சலை அவனிடம் சொன்னது. அவளது நெற்றியில் கை வைத்து காய்ச்சலை பரிசோதிக்க எண்ணினான். அவனது மனம் லேசாக பயந்தது அமைதி காத்தான்.\nகாபியின் நெடி மீண்டும் அமேலியாவிற்கு இருமலை வரவைத்தது. அது தான் சமயம் என எண்ணிய வசந்த் அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து காய்ச்சலை பரிசோதித்தான். அமேலியா அவன் தொடுதலை நிராகரித்து தள்ளி அமர்ந்தாள். அவளது உணர்வை புரிந்துகொண்ட வசந்தும் அங்கிருந்து எழுந்து சென்றான். இயற்கையின் சதியில் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வசந்த் இருந்தான்.\nஅது போன்ற சூழலை அமேலியா சந்தித்ததில்லை என்பதனால் பயமும் பதட்டமும் அதே நேரத்தில் இன்பமும் அடைந்தாள். வசந்தின் அக்கறை அவளுக்கு லேசான ஆறுதலையும் கொடுத்தது.\nதொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 19 - லதா சரவணன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா\nதொடர்கதை - அமேலியா - 56 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 55 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 54 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அமேலியா - 53 - சிவாஜிதாசன்\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்��தை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 02 - ஜான்சி 2 seconds ago\nஜோக்ஸ் - ஏதாவது சொல்ல விரும்புகிறாயா\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 19 - ஸ்ரீ 4 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 18 - ராசு 10 seconds ago\nகவிதை - இயற்கையின் எல்லையாய் - மனோ ரமேஷ் 11 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவண��்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7158-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-10-19T03:09:48Z", "digest": "sha1:NMRUYEBLI2LE6ELCP3BLWR53XGXCNRIT", "length": 9697, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: பழைய வாகனத்தை மாற்றி நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.\nரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.\nமிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் அடுத்தடுத்து செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம்.\nகடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும்.\nசிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். லேசான கிறுகிறுப்பு, பதட்டம் ஏற்படக் கூடும். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.\nகன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் இனிதாக அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.\nதுலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.\nவிருச்சிகம்: கடந்த கால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்�� திட்டமிடுவீர்கள். அரசு காரியம் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.\nதனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.\nமகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானம் செய்வது மனதுக்கு தெம்பைத் தரும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.\nகும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்குத் தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nமீனம்: தோற்றப் பொலிவு கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்படுத்துவீர்கள்.\nதொடர்மழை; புதுச்சேரிக்கு விடுமுறை ; 7ம்தேதி யாரும் லீவு எடுக்கக்கூடாது\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி\n'96' பட வெளியீட்டு விவகாரம்: விஜய்சேதுபதி கொடுத்த பணத்தை திரும்ப அளிக்க விஷால் முடிவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி\nகளத்துல தான் இருக்கேன் அண்ணே: ட்விட்டரில் அமைச்சர் வேலுமணி கருத்துக்கு உதயநிதி பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_785.html", "date_download": "2018-10-19T02:21:10Z", "digest": "sha1:UZJ73PRSSMYK4ZBDLD7QDRFBHIOPHQI5", "length": 5794, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது\nயாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று நடைபெற்றது\nயாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.\nயாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும், மாநகர வாசலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சபைக்கு சம்பிரதாய பூர்வமாக அழைத்து வரப்பட்டனர்.\nயாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், அனை���்து உறுப்பினர்களுக்கும் மலர் அணிவித்து கௌரவித்தனர் அதன்பின்னர், சபை யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் அமர்வு ஆரம்பமானது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/138208-environmental-activist-mugilan-speaks-after-his-release-from-one-year-jail-term.html", "date_download": "2018-10-19T02:11:35Z", "digest": "sha1:M3TMMHVE74IZ7PR4ENER2VFUJR7FD5XA", "length": 32219, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "``குடும்பத்தோடு ஒண்ணாப் புகைப்படம் எடுத்து 18 வருஷமாச்சு!\" - சூழலியல் போராளி முகிலன் | Environmental activist mugilan speaks after his release from one year jail term", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:09 (27/09/2018)\n``குடும்பத்தோடு ஒண்ணாப் புகைப்படம் எடுத்து 18 வருஷமாச்சு\" - சூழலியல் போராளி முகிலன்\n``மக்கள் எக்காலத்திலும் வன்முறையில் இறங்கியதில்லை. ஒருவேளை மக்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் இங்கு அரசாங்கமே இருந்திருக்காது\n`சரியா 373 நாள்கள் சிறையில் இருந்தாச்சுங்க' என்று பேச்சைத் தொடங்குகிறார் சூழலியலாளர் தோழர் முகிலன். `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான உபயோக நீர் சட்ட விரோதமாக நிலத்தடி நீரிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது' என்றுகூறிப் போராடிய முகிலன் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, என்ன வழ��்கு போடுவதென்றே தெரியாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக நள்ளிரவில் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு 13 வழக்குகள் பதியப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அனைத்து வழக்குகளிலும் பிணை கிடைத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்த அவரிடம் பேசியதிலிருந்து…\n``ஒரு வருடச் சிறை வாழ்க்கை, அதுவும் தனிமைச் சிறை, மனதளவில் ஒருவரைப் பலவீனப்படுத்தும் என்கிறார்களே\n``நிச்சயம். ஒரு மனிதன் தொடர்ந்து 20 நாள் தூங்கவில்லை என்றால் என்ன ஆகும் ஒரு மனிதனுக்கு முழுமையான உறக்கம் ஒரு வருடத்துக்கும் மேலாகக் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும் ஒரு மனிதனுக்கு முழுமையான உறக்கம் ஒரு வருடத்துக்கும் மேலாகக் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும் அத்தனையும் எனக்குத் தற்போது இருக்கிறது. தனிமைச்சிறையில், போட்டிருக்கும் வெள்ளைச் சட்டை சிகப்பாகும் அளவுக்குக் கொசுக்கடிக்கும். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்குச் செல்லும்போதும் நீதிபதியிடம் கொசுக்கடித்த சட்டையைக் காண்பிப்பேன். சிறையில் கைதிகளுக்கு மட்டுமல்ல, சில சமயம் சிறைக்காவலர்களுக்குக்கூடப் பாதுகாப்பு இருப்பதில்லை. அங்கே எந்த ஒரு விஷயமும் சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. அவர்கள் சிறையை யாருக்குச் சார்பாகவும் நடத்தவேண்டாம். ஆனால், சிறைவிதிகளின்படி நடத்தினாலே போதும். அதைக்கூட அவர்கள் செய்வதில்லை. இதுவரை பத்துமுறை சிறைக்குச் சென்றிருக்கிறேன், அந்த அடிப்படையில் சிறைகளுக்கான 25 கோரிக்கைகளை நீதிபதியிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்\".\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n``போராளிகளும், போராட்டங்களும் ஜனநாயக ரீதியாக நடப்பதில்லை என்று அதிகாரத்தரப்பு குற்றச்சாட்டு வைக்கிறதே\n``ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், தமிழக முதல்வராக அப்போது இருந்த ஓ.பன்னீர்செல்வம், `போராடியவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்' என்றார். ஆனால், நான் வரும் அக்.5-ந் தேதி அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்காக சி.பி.சி.ஐ.டி தொடர்ந்த வழக்கில் ஆஜராகவுள்ளேன். 8 வழிச் சாலை திட்டத்தால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதலில் தெரிவித்தனர். ஆனால், அவர்கள்தான் தற்போது பல போராட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகும் அந்தத் திட்டத்தைத் திரும்பப்பெறாமல் மாற்றி அமைத்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக, முறையாக அனுமதி கேட்டுத்தான் ஒன்று கூடினார்கள். ஆனால், அவர்கள் மீது நியாயமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால்தான், இன்றுவரை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணை பிறப்பித்தது யார் என்பது பற்றி அரசு மூச்சுவிட மறுக்கிறது. மணல்கொள்ளையைத் தடுக்கச் சென்ற என்னை 10 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்தே தீர்த்துக்கட்ட முயற்சி செய்ததை காவல்துறையினரிடம் புகாராக அளித்தபோது, என்னைக் கொலை செய்ய வந்தவர்களிடமே பதில் புகார் பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அரசாங்கம்தான் கொள்ளைக்கும், கொலைக்கும் துணை போகிறது. `போராளிகளை எதிர்க்கிறேன்' என்கிற பெயரில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்காக, எங்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கிறது. மக்கள் எக்காலத்திலும் வன்முறையில் இறங்கியதில்லை. ஒருவேளை மக்கள் வன்முறையில் இறங்கியிருந்தால் இங்கு அரசாங்கமே இருந்திருக்காது\".\n``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் நிலத்தடி நீரைக் கொள்ளையடிப்பதாகப் போராடிக் கொண்டிருந்தபோதுதான் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். பிறகு அது பெரிய அளவிலான மக்கள் போராட்டமாக வெடித்ததையும் ஆலை நிரந்தரமாக மூடி `சீல்’ வைக்கப்பட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்\n``போராட்டம் குறித்த தகவல்களை என்னைச் சிறையில் சந்திக்க வந்த நபர்கள் அவ்வப்போது எனக்குத் தெரியப்படுத்தினார்கள். ஆலை மூடப்பட்டாலும் மக்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிய பேரணியில் துப்பாக்கிச் சூடு இருக்கும் என்று முதல்நாளே என்னைச் சந்திக்க வந்தவர்கள் மூலம் சிறையிலிருந்து எச்சரித்தேன். இதுபோன்ற பேரணிகளில் அரசாங்கம் எந்தவகையில் அடக்குமுறைகளை ஏவிவிடும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் என்பதை உணர்ந்தவன் நான். என்றாலும், நான��� போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு வன்முறையை என்னால் தடுக்க முடியவில்லை. வன்முறைக்கு எதிரான நீதியையும், நியாயத்தையும் அரசிடமிருந்து பெறாமல் எப்படிப் போராட்டம் நிறைவடையும்\n``அடுத்து உங்கள் போராட்ட நகர்வுகள் எதைநோக்கி இருக்கும்\n``இயற்கைவளக் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, வாழ்வாதாரக் கொள்ளை மற்றும் மாநில எல்லைக்கோடுகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக மக்களை, ஒரு அமைப்பாய் உருவாக்குவதை நோக்கி...\"\n``இனிமேல்தான் சந்திக்க வேண்டும். எனக்கும் என் மனைவி பூங்கொடிக்குமான திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. `தனி நலனைக் குடும்பநலனுக்காக அர்ப்பணிப்பது குடும்பநலனைச் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்பது' என்கிற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுதான், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். சிறையில் இல்லாத நாள்களிலும் மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வப்போதுதான் வீட்டுக்குச் செல்வேன். நான் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே, என்னுடைய மனைவிக்கு விபத்து ஒன்றில் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். அதனால், அவரால் ஓராண்டாக என்னைச் சிறையில் வந்து சந்திக்க முடியவில்லை. என் மகன் மட்டும்தான் என்னைப் பார்த்துவிட்டுச் செல்வார். 18 ஆண்டுகளாக என்னிடமிருந்து எவ்வித உதவியும் இல்லாமல்தான், மனைவி பூங்கொடி எங்களுடைய குடும்பத்தைக் கவனித்து வந்தார். அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, உடனிருந்து கவனித்துக் கொள்ளமுடியவில்லையே என்கிற மனவருத்தம் இருக்கிறது. என்னைக் குடும்பத்தினர் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். உயர் கல்வியை வெளியூரில் படிக்கவேண்டும் என்று என் மகன் நினைத்திருந்தான். ஆனால், பொருளாதாரச் சூழல் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக, என்னால் உதவமுடியவில்லை. இறுதியாக 2000-வது ஆண்டில் என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும்போது, நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சரி. 18 வருடங்களாக நாங்கள் சேர்ந்து ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. மக்களுக்கான போராட்டங்கள், களப்பணிகள் என்று வரும்போது இதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை\".\nஅந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும் குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல;மைக் டைசன்” - டி.டி.விக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/139255-recycling-process-of-sewage-water-into-drinking-water.html", "date_download": "2018-10-19T03:03:30Z", "digest": "sha1:53DELWGWLVIK33PTHW5S6Y74LW65I3UL", "length": 28045, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "கழ��வுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்? | Recycling process of sewage water into drinking water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:53 (09/10/2018)\nகழிவுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்\nநம்முடைய நீர்மேலாண்மை இப்போது போலவே எப்போதும் இருப்பின் இதுபோன்ற மாற்றுவழிகளை நோக்கி பயணிக்கவேண்டிய அவசியம் நிச்சயம் வரும்.\nதண்ணீர்... இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் அதி அவசியமான ஒன்று. மூச்சுக்காற்றுக்குப் பிறகு உயிர்வாழ மிக முக்கியமானது தண்ணீர். அதை ஒரு நாளுக்கு எவ்வளவு வீணடிக்கிறோம். காலை பல் துலக்கும் போது தொடங்கி இரவில் பல் துலக்கிப் படுக்கும் வரை எத்தனை முறை தண்ணீர் குழாயை அப்படியே திறந்து விட்டுப் போகிறோம். சரியாக மூடாமல் போகும் குழாய்களிலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளியையும் சேர்த்தாலே ஒரு நாளுக்கு 2 வாளி சேரும். இப்படி நாம் அன்றாடம் வீணாக்கும் ஒவ்வொரு துளி நீரின் அருமையும் வறட்சிக் காலங்களில்தான் நமக்குத் தெரியவரும். முதலில் குளம் குட்டைகளிலிருந்து இலவசமாகக் கிடைத்துவந்த குடிநீர் பின்னர் குடம் 1 ரூபாய் என விற்பனைக்கு வந்தது; தற்போது அதுவே 20 ரூபாய் வரை விலையேறிவிட்டது. நகரங்களின் சாலைகளில் நாள்கணக்கில் ஊர்ந்துசெல்லும் தண்ணீர் லாரிகளையும், தண்ணீர் கேன் வாகனங்களையும் பார்த்தாலே இந்த உண்மை எளிதில் புரியும்.\nநிலைமை இப்படியே தொடர்ந்தால் நேரடியாக நீர்நிலைகளிலிருந்து நீர் எடுக்கும் நிலை மாறி, கடல்நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வரலாம். இப்போதே சென்னையின் குடிநீர்த் தேவையில் கடல்நீர் சுத்திகரிக்கும் மையங்கள்தாம் முக்கியப் பங்காற்றுகின்றன. இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் டியாகோ நகரங்களில் செய்ததுபோல கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவேண்டிய அவசியமும் வரலாம். 2014-ல் அமெரிக்காவில் வறட்சி வந்தபோது மேற்கண்ட நகரங்களில் அதிநவீனக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. அதன்மூலம் கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கேட்க சிலருக்கு அருவர��ப்பாக இருக்கலாம்; ஆனால், இதுதான் அங்கே யதார்த்தம். இதைச் சாத்தியப்படுத்தியது அறிவியல் தொழில்நுட்பம். எப்படிக் கழிவுநீர் குடிநீராகிறது\nநம்முடைய கழிவறைகளிலிருந்து நாள்தோறும் அதிகளவில் நன்னீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒருநாளைக்குக் கழிவறைகளிலிருந்து, மனிதக் கழிவுகளை அலசுவதற்காக மட்டுமே சராசரியாக 6 லிட்டர் முதல் 26 லிட்டர்வரை பயன்படுத்தப்படுகிறது. நம் சிறுநீரில் 90 சதவிகிதம் தண்ணீர்தான். மனிதக் கழிவில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். இவற்றை நாம் அப்புறப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதும் தண்ணீர்தான். இவற்றையெல்லாம் முறையாகச் சுத்திகரித்தாலே, நம்மால் ஓரளவு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமாம். இதைத்தான் அமெரிக்காவிலும் செய்திருக்கிறார்கள். அது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.\nமுதலில் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் ஒரு தொட்டியில் சேகரமாகும். இதற்காகக் கழிவறையிலிருந்து நேரடியாகத் தொட்டியில் ஒரு குழாய் இணைக்கப்படும். இதில் தண்ணீர், மலம், பிற கழிவுகள் அனைத்தும் வந்துவிழும். அந்தத் தொட்டியானது பகுதி பகுதியாக வடிகட்டிச் சல்லடைகள் வைத்து 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதலில் நேரடியாக முழுக் கழிவுகளோடு வரும் கழிவுநீரானது இந்தச் சல்லடையின் வழியே பாய்ந்து செல்லும்போது, அதில் கலந்திருக்கும் கல், குச்சி, மனிதக் கழிவுகள், திடக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் போன்றவை அனைத்தும் முதல் நிலையிலேயே நின்றுவிடும். பின்னர் திரவக் கழிவுகள் மட்டுமே அடுத்த சல்லடையை நோக்கிச் செல்லும். இதில் சின்னச் சின்ன துகள்கள் அனைத்தும் கழிவுநீரின் அடியிலேயே தங்கிவிடும் என்பதால், கழிவின் அடர்த்தி இன்னும் குறைந்திருக்கும். பின்னர் இப்படிச் சேகரமான கழிவுப்பொருள்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்த வடிகட்டி தொட்டியைத் தாண்டி இரண்டாவதாக, உயிரி நுண்ணுயிர் கழிவுகளைக் கொண்ட ஒரு தொட்டிக்குச் செல்லும்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்க��யத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஅந்தத் தொட்டியில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் கொண்ட சேறு கலந்திருக்கும். அதில், இந்தக் கழிவு நீர் கலக்கும்போது கழிவுகளில் இருக்கும் நுண்துகள்கள், கரிம அசுத்தங்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டுவிடும். கழிவுநீரில் கலந்திருந்த அனைத்துக் கழிவுகளும் இந்த நிலையில் வெளியேறிவிடும். இந்தச் சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலைகள் பயன்பாடுகள், தோட்டப் பயன்பாடுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.\nஇன்னும் குடிக்கும் அளவுக்குத் தூய்மையாக வேண்டுமென்றால், மீண்டும் நார் போன்ற மெல்லிய இழைகள் நிறைந்த தொட்டிக்குள் இது அனுப்பப்படும். இதன் வழியே நீர் செல்லும்போது மீதமிருக்கும் நுண்துகள்களும் தங்கிவிடும். தற்போது இந்த நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். ஆனால், கழிவறை நீரிலிருந்து வந்த நீர் என்பதால் பலருக்கும் குடிக்கத் தயங்குவார்கள். எனவே, இயற்கையான நீர்நிலைகளில் இவற்றைக் கலந்துவிடலாம். அவை தூய்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த நீர்வரத்தால் அதிலிருக்கும் உயிரிகள் இன்னும் செழிப்பானதாக மாறும். பின்னர் அங்கிருந்து மீண்டும் குடிநீர்த் தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் சில சுத்திகரிப்பு பணிகள் நடந்துமுடிந்தபின் நம்வீட்டுக் குழாய்க்கு வந்துசேரும்.\n - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-17\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T03:31:50Z", "digest": "sha1:BXQXFKPHNGGMVB6DV724WLPUTHWMDMER", "length": 9433, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "விமான கண்காட்சி உத்தரப்பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது: குமாரசாமி கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகும் நாலக டி சில்வா\nநோர்வூட்- நிவ்வெளி பிரதான வீதி தாழிறக்கம் தொடர்பில் விசேட கூட்டம்\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nவிமான கண்காட்சி உத்தரப்பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது: குமாரசாமி கண்டனம்\nவிமான கண்காட்சி உத்தரப்பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது: குமாரசாமி கண்டனம்\nகர்நாடகா தலைநகர் பெங்களூரில் இடம்பெறவிருந்த விமான கண்காட்சி, உத்தரப்பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇது தொடர்பில் அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறுகையில்,\n“குறித்த செயற்பாடு கர்நாடகாவை அவமதிக்கும் செயலாகும். உலக அளவில் பிரபலமான இந்திய விமானத் ��ொழில் கண்காட்சி, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூர் ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தது.\nஇதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மாற்றியுள்ளமையானது கண்டிக்கத்தக்கது.\nவிமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு இடம் மாற்றுவது ஏற்புடையதல்ல.\nபெங்களூரில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு ஏன் எடுத்தது என தெரியவில்லை.\nஇங்குள்ள பா.ஜ.க சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\nகர்நாடகா, ஹூப்ளி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலினால் அதிகளவானவோர் பாதிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியிலுள\nஉத்தரப்பிரதேசத்தில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரோரேலி-கச்\nவிவசாயிகள் மீது தாக்குதல்: மாயாவதி கண்டனம்\nடெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது அராஜகத்தின் உச்சக்கட்டம் என ப\nஎமது ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: குமாரசாமி\nகர்நாடகாவின் தற்போதைய அரசை யாராலும் கவிழ்க்க முடியாதென்றும், அதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற\nரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை சேர்த்தது ஏன்\nரஃபேல் போர் விமான கொள்வனவு ஒப்பந்தத்தில், 45 ஆயிரம் ரூபாய் கடன் வைத்துள்ள அனில் அம்பானியை சேர்த்தது\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறி���்து ஆராய வேண்டும் – மஹிந்த\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:01:46Z", "digest": "sha1:XWNPVPE3F3NY64HWHKWSVHJXGDV4JEX7", "length": 2567, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சன்தோஷ் பி.ஜெயக்குமார் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகஜினிகாந்த் – விமர்சனம் »\nரஜினி ரசிகரான ஆடுகளம் நரேனின் மகன் ஆர்யா.. தர்மத்தின் தலைவன் படம் வெளியான நேரத்தில் பிறந்ததால் ரஜினிகாந்த் என பெயர் வைக்க, அவரோ அந்த படத்தில் வரும் ஞாபகமறதி ரஜினிகாந்த்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=1907&p=8092&sid=0f0fcef224052c78bd983781117e0514", "date_download": "2018-10-19T03:49:19Z", "digest": "sha1:NCK4J6VOR4KFK3TRMTN7ADQL6P5W4YSU", "length": 33430, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத���திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன��� 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037447/pie-man-3_online-game.html", "date_download": "2018-10-19T03:45:02Z", "digest": "sha1:XIIBCZURDJ5GSKL2YIVRSLRWHWEP5GAX", "length": 10751, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பை-மேன் 3 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வே��ிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பை-மேன் 3 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பை-மேன் 3\nசிறிய மனிதன் ஆபத்தான பிரமை செல்ல உதவும், அவர்கள் பல்வேறு உயர் தொழில்நுட்பம் பொறிகளை நிரப்பப்பட்டுள்ளன நீங்கள் எங்காவது துல்லியமான ஷாட் உதவும், சரியான அவர்களை செல்ல முடியாது, ஆனால் நீங்கள் எங்காவது ஒரு பணி கண்டுபிடிக்க வேண்டும். இணையதளங்களை, நெம்புகோல்களைக் பொத்தான்களை பயன்படுத்தவும். பெட்டிகள் ஷூட், அவர்கள் பயனுள்ள ஏதாவது இருக்க முடியும். . விளையாட்டு விளையாட பை-மேன் 3 ஆன்லைன்.\nவிளையாட்டு பை-மேன் 3 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பை-மேன் 3 சேர்க்கப்பட்டது: 06.08.2015\nவிளையாட்டு அளவு: 2.18 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பை-மேன் 3 போன்ற விளையாட்டுகள்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு பை-மேன் 3 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பை-மேன் 3 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பை-மேன் 3 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பை-மேன் 3, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பை-மேன் 3 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-10-19T02:41:52Z", "digest": "sha1:HOSWTCEZOUWEUXRWTH4FBAIHZHL24B5L", "length": 7720, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "இந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஇந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா\nஇந்த ஆரோக்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இது தான் உதாரணம். ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள நல்ல உணவுகளும் கூட, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்வினை விளைவுகளை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது.\nநாம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைக்கும் நட்ஸ், கீரை, இறைச்சி தொடங்கி தண்ணீர் வரை நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகள் அளவிற்கு அதிகமாக உடலில் சேரும் போது தீயத் தாக்கங்களை தான் ஏற்படுத்துகின்றன.\nஅன்றாட ஆரோக்கியத்திற்கு அவசியமான புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு நட்ஸ். இதில், பிரேசில் நட்ஸ்-ல் செலினியம் எனும் சத்தும் இருக்கிறது. ஓர் நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நட்ஸ் போதுமானது. 6 – 8 நட்ஸ் உட்கொள்வது உடலில் செலினியம் அளவு அதிகரிக்க காரணியாக ஆகிறது. அதிகப்படியான செலினியம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்கிறது. இதனால், முடி உதிர்தல், நகங்கள் வலுவிழந்து போவது, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம்.\nஅனைத்து வகை கீரை உணவுகளும் உடலுக்கு அற்புத ஆரோக்கிய நன்மைகள் தரவல்லவை. ஆனால், அதிகப்படியாக கீரை உட்கொள்வது சிறுநீரக கற்கள் உண்டாக காரணியாக திகழ்கிறது.\nசிவப்பு இறைச்சி உணவுகள் உட்கொள்வதால் இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால், அதிகமாக இந்த வகை இறைச்சி உணவுகள் உட்கொள்வதால் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து கூடும் போது, தலைச்சுற்றல், சோர்வு, தலைவலி, வாந்தி, குமட்டல், மற்றும் மூச்சு திணறல் போன்றவை ஏற்படலாம்.\nவெள்ளை அரிசியை விட ப்ரௌவுன் ரைஸ் தான் சிறந்தது. இதில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. உணவு ஆரோக்கிய நிபுணர்களும் கலிபோர்னியா, இந்தியா, பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் விளைவிக்கப்படும் ப்ரௌவுன் ரைஸ் பயன்படுத்த கூறி அறிவுரைக்கின்றனர். ஆனால், ப்ரௌவுன் ரைஸ்-ஐ வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.\nஅளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியாமல் போகும். இதனால், இரத்தத்தின் சோடியம் அளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.\nநம்மில் பலர் பழரசம் அருந்துவது ஆரோக்கியமான விஷயம் என கருதி வருகிறோம். ஆனால், பழங்களை ஜூஸாக குடிப்பதை விட, கடித்து உண்பது தான் சிறந்தது. பழரசமாக அருந்தும் போது, இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர வாய்ப்புகள் அதிகம்.\nநார்ச்சத்து உணவுகள் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், அதிகப்படியான அளவில் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வது உடலில் மலமிளக்க கோளாறுகள், நீர் வறட்சி, தசைப்பிடிப்பு ஏற்பட காரணியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-19T02:41:41Z", "digest": "sha1:NKS5CRKS42MSDC5CNRRW6BZ54Z6D2YW4", "length": 9228, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "உள்ளங்கால் ரொம்ப அரிக்குதா அப்ப இப்படி செய்யுங்க சரியாயிடும் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஉள்ளங்கால் ரொம்ப அரிக்குதா அப்ப இப்படி செய்யுங்க சரியாயிடும்\nஉள்ளங்கால் ரொம்ப அரிக்குதா அப்ப இப்படி செய்யுங்க சரியாயிடும்\nஇயற்கை வழிகளின் மூலம் சரிசெய்தால், உள்ளங்கால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மென்மையும் அதிகரிக்கும்.\nஉள்ளங்கால் அரிப்பிற்கு பேக்கிங் சோடா நல்ல பலனைத் தரும். இது உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளித்து, அசௌகரியத்தையும் குறைக்கும். அதற்கு 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, உள்ளங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.\nவறட்சியால் ஏற்படும் உள்ளங்கால் அரிப்பை பெட்ரோலியம் ஜெல்லி போக்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், பெட்ரோலியம் ஜெல்லி உள்ளங்காலில் நன்கு தடவி, சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்குங்கள். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பு போய்விடும்.\nஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். இப்படி ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் உள்ளங்கால் அரிப்பு விரைவில் போய்விடும்.\nபுதினா எண்ணெய் உள்ளங்கால் அரிப்பைப் போக்கும். இதற்கு அதில் உள்ள க���ளுமைப் பண்புகள் தான் காரணம். இதனைப் பயன்படுத்தினால் உள்ளங்கால் அரிப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு புதினா எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். இதனால் உள்ளங்கால் அரிப்பு போவதோடு, கால்களும் பட்டுப்போன்று இருக்கும்.\nஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, வெள்ளை வினிகரை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து, அந்நீரில் கால்களில் சில நிமிடங்கள் ஊற வையுங்கள். இதனால் அதில் உள்ள அசிடிக் பண்புகள், பாதங்களில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியக்களை அழித்து, தொற்றுக்களைப் போக்கும். ஆனால் இந்த சிகிச்சைக்குப் பின், கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த மறக்க வேண்டாம்.\nஅகலமான வாளியில் 1-2 கப் ஓட்ஸைப் போட்டு, வெதுவெதுப்பான நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். பின் பாதங்களை மென்மையாக ஸ்கரப் செய்து, சுத்தமான நீரில் கழுவி, பின்பு மாய்ஸ்சுரைசர் தடவுங்கள். வறட்சியால் ஏற்படும் உள்ளங்கால் அரிப்பிற்கு இது ஒரு நல்ல சிகிச்சையாகும்.\nஹைட்ரஜன் பெராக்ஸைடு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும். எனவே ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து, சில நிமிடங்கள் கால்களை அந்நீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பு விரைவில் போய்விடும். ஆனால் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடைத் தான் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், சருமம் கடுமையாக பாதிக்கப்படும்.\nடீ-ட்ரீ ஆயில் மற்றும் கற்றாழை\nகற்றாழை ஜெல்லில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து கலந்து, உள்ளங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், விரைவில் உள்ளங்கால் அரிப்பு சரியாகும்.\nஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதில் கால்களை ஊற வையுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் பண்புகள், அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, உள்ளங்கால் அரிப்பைப் போக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/blog-post_1.html", "date_download": "2018-10-19T02:24:08Z", "digest": "sha1:5QUZY36CVIRKCEJ343LU5C2MLG5RRW42", "length": 13256, "nlines": 74, "source_domain": "www.thinaseithi.com", "title": "அரசாங்கம் என்றால் குறைப்பாடுகள் காணப்படுவது சாதாரண விடயமாகும். தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல - ராஜித சேனாரத்ன - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஅரசாங்கம் என்றால் குறைப்பாடுகள் காணப்படுவது சாதாரண விடயமாகும். தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல - ராஜித சேனாரத்ன\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\n\"தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில் 2006ஆம் ஆண்டு இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அமைதி காப்பது வேடிக்கையாகவே காணப்படுகின்றது\" என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n\"மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனை நடவடிக்கைகளின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nகுறித்த ஆனைக்குழவின் விசாரனைகள் 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 பெப்ரவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\n2015ஆம் ஆண்டு வரையில் இந் நிறுவனங்களில் இடம் பெற்ற பாரிய மோசடிகள் மூடி மறைக்கப்பப்பட்டிருந்ததும். 2015ற்கு பிறகே வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற பினைமுறி விவகாரத்தை கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள் இம்மோசடி தொடர்பில் இதுவரை காலமும் அமைதி காப்பது மாறுப்பட்டதாகவே காணப்ப��ுகின்றது.\nதேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மோசடிளை நாம் மூடி மறைக்கவில்லை. சுயாதீனமான விசாரனை குழுவை அமைத்து இன்று வரை இதற்கான தீர்வு நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பினைமுறியுடன் தொடர்புபட்டவர்கள் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளி விரைவில் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படுவார். பினைமுறி விவகாரத்தில் மாத்திரம் தேசிய நிதி தொடர்பில் அக்கறை கொள்பவர்கள் . விமான சேவை நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.\nபினைமுறி விவகாரத்தினை விசாரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரனை ஆனைக்குழுவை போன்று கடந்த காலத்தில் எவ்விதமாக ஊழல் விசாரனை ஆனைக்குழுக்களும் அமைக்கப்படவில்லை. இதுவே இரண்டு அரசாங்கத்திற்கும் இடையிலான பாரிய வேறுப்பாடு என தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் சிறந்த நிர்வாகம் எது என்ற விடயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் என்றால் குறைப்பாடுகள் காணப்படுவது சாதாரண விடயமாகும். தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல.\nஆகவே குறைகளை திருத்திக் கொண்டு எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டும். வெளியக நடவடிக்கைகளை பார்த்து அரசியல் தீர்மானங்களை மக்கள் மேற்கொள்ளாமல். உள்ளக விவகாரங்களை அறிந்து அரசியல் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\nஅமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்... டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற...\nசர்ச்சையை ஏற்படுத்திய ரோஹித் சர்மாவின் கேட்ச் :வீடியோ\nவிஜய் ஹசாரே டிராபி 2018 தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையா...\nஇந்தோனேசியாவில் தாக்கிய மற்றுமொரு பேரழிவு 21 பேர் பலி\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு ...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:32:52Z", "digest": "sha1:BFVK66CKYVE2SULU2E664RBCAYHYN4CA", "length": 10183, "nlines": 108, "source_domain": "yarlosai.lk", "title": "புதிய தொழிலில் ஈடுபடும் அமலாபால் - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nபாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்…. 19 பேர் துடிதுடித்துப் பலி…\nவாழை இலையினால் வந்த விபரீதம்…\nலிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….\nயாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….\n2021ல் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…அமைச்சரவை அனுமதி\nHome / latest-update / புதிய தொழிலில் ஈடுபடும் அமலாபால்\nபுதிய தொழிலில் ஈடுபடும் அமலாபால்\nநடிகை அமலாபால் ´அதோ அந்த பறவை போல´ என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.\nஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.\nசமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமலாபால் அடுத்து பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.\nPrevious அன்ரோயிட் சாதன பாவனையாளரா நீங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் காத்திருக்கிறது பாரிய ஆபத்து\nNext புரதச்சத்து அதிகம் கொண்ட ‘கரப்பான் பூச்சி’ ரொட்டி\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/01/11/india-oneindia-s-founder-among-top-digital-innovators-167815.html", "date_download": "2018-10-19T03:31:41Z", "digest": "sha1:5YQ26T4MK2LSGVGJN54N5QJAKHBUL45S", "length": 11381, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ் | Oneindia's founder among Top Digital Innovators | இந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ்\nஇந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nபெங்களூர்: இந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் 75வது இடத்தைப் பிடித்துள்ளார் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ்.\nஇம்பேக்ட் நிறுவனம் நாட்டின் 100 முன்னணி மின்னணு மற்றும் இன்டர்நெட் துறையில் சிறந்த விளங்கும் நிறுவனர்களை வரிசைப்படுத்தி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 75வது இடத்தைப் பிடித்துள்ளார் ஒன்இந்தியா நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பி.ஜி.மகேஷ்.\nநாட்டின் முன்னணி இணையதளம் ஒன்இந்தியா. ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தத் தளம் இந்திய அளவில் முன்ன��ி இணையதளங்களின் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பட்டியலில் மேக்மைடிரிப் நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி தீப் கல்ரா முதலிடத்தில் இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nதெலுங்கானாவில் தனித்துவிடப்பட்ட பாஜக.. தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் ரிலீஸ்\nஅலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி\nஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சபரிமலைக்குள் ஒரு பெண்ணை கூட செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9970-sippi-subhashree-09", "date_download": "2018-10-19T02:21:39Z", "digest": "sha1:4BSOVNLVA7RLQHVDHHPREUPO25IYZREZ", "length": 42284, "nlines": 614, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீ\nதொடர்கதை - சிப்பி - 09 - சுபஸ்ரீ\n09. சிப்பி - சுபஸ்ரீ\nபிரேம் தன் அறையில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரே பொழுது போக்கு ஜன்னல் வழியே தெரியும் ராகவன் லேப் வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை வேடிக்கைப் பார்ப்பது. பிரேம் செல்போனை பயன்படுத்த கூடாது என்பது ராகவன் கட்டளை. கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்திருந்தார்.\nவெளியே விமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். பிரேமின் பார்வையில் தினமும் அகப்படும் ஜீவன் விமல். ஓவ்வொரு பூவையும் குழந்தையைப் போல பாதுகாத்தான். செடிகளை கவனமாக பார்த்துக் கொண்டான். சில பூக்கள் காலில் மிதிப்பட்டால் அல்லது வாடி போனால் அவற்றை சோர்ந்த முகத்தோடு ஓரத்தில் வைப்பான். பிரேம் பல சமயங்களில் விமலின் நடவடிக்கையை பார்த்து குழம்பியதுண்டு. “ஒரு பூவுக்கு இவ்வளவு பீலிங்கா” என வியந்ததும் உண்டு.\nராகவனும் கார்த்திக்கும் அ��ைக்குள் வந்தனர். “ஹவ் ஆர் யூ யங் மேன்” என பிரேமின் முதுகில் தட்டியபடி ராகவன் கேட்டார்.\n“எனை கேட்குறிங்களா இல்ல கௌதமையா\n“பிரேம் நாட் வெல் . . . கௌதம் டூ குட்”\n“என் போன் எனக்கு வேணும்”\n“தரேன் . . ” என சொல்லி கார்த்திக் சரி பார்த்துக் கொண்டிருந்த பிரேமின் ரிப்போர்ட்டை அவரும் பார்த்தார். இது தினசரி நடவடிக்கை ஆதலால் பிரேம் கவனிக்கவில்லை.\n” பிரேம் விமல் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் கேட்டான்.\nகார்த்திக் பதில் சொல்ல முற்பட . . ராகவன் சொல்லாதே என ஜாடை செய்து “நீயே சொல்லு பிரேம் அவன் யாரா இருக்கலாம்\n“தெரியல . .ஆனா ரொம்ப சென்சிடிவ் பெர்சன் தோணுது”\n“பூ வாடினகூட சோகமா இருக்கான் . . ”\n“ஹீ இஸ் எ டெரரிஸ்ட்” ராகவன் சொல்ல\n“யு மஸ்ட் பி ஜோகிங்” என சட்டென அவர் பக்கம் திரும்பி நம்பாதவனாக சொல்ல . . அவர் இல்லை என தலையசைத்து மறுத்தார்.\n“உண்மைதான் அவன் தீவிரவாதிதான்” கார்த்திக் வக்காளத்து வாங்க . .\n“தீவிரவாதியா பூ கசங்கினாகூட சோகமா இருக்கான் . . நம்பவே முடியல”\n“பெங்களுர் பக்கத்துல ஒரு ரிமோட் ஏரியால இவனுக்கும் . . இவன் கூட்டாளிக்கும் பயங்கர சண்டை . . அவன் இவனோட தலையில சுட்டுட்டு . . செத்துட்டான் நினைச்சி போயிட்டான் . . நாங்க தூரத்துல மறைவான இடத்துல இருந்து பாத்திட்டு இருந்தோம்” ராகவன் கூறி முடிக்கும் முன்\n“இந்த ராகவன் சார்தான் தேவையே இல்லாம அவன் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சதும் . . கார்லயே இங்க கூடிட்டு வந்து டீரிட்மெண்ட் கொடுத்தார். அவன்கிட்ட பயங்கர குண்டெல்லாம் இருந்தது. அதை அங்க பக்கத்துல இருந்த லேக்ல போட்டு வந்துட்டோம்”\n“மை காட் . . சரி இங்க வந்ததும் நல்லவனா மாறிட்டானா” பிரேம் சுவாரஸ்யமாக கேட்க\n“இல்ல அவன் பிரெயின் டெத் ஆக இருந்தது . . கேன்சர்ல சாக இருந்த ஒரு பிச்சகாரன் பிரெயின இவனுக்கு வெச்சிட்டார் ராகவன் சார்”\n“கூல்ல . . சோ பிச்சகாரன் நல்லவன்\n“ரொம்ப நல்லவன் . . எல்லாருக்கும் ஹெல்பூல்லா இருந்தான் . . அவன் இவன் மூலமா வாழ்ந்திட்டு இருக்கான்” ராகவன் முடித்தார்\n“சரி போலீசுக்கு தெரிய வரலயா இவன் இங்க இருந்தா பிரச்சன இல்ல”\n“இவனால எனக்கு பிரச்சன இல்ல போலீசுக்கும் தெரியாது . . ஆனா கார்த்திக்குத்தான் பிரச்சன” என சிரித்தபடி ராகவன் சொல்ல . . கார்த்திக்கும் சிரித்துவிட்டான்.\n“கார்த்திக் என்கிட்ட ஒரு நாள் போன்ல இவன் டீரீட்மெ���்ட் பத்தி பேசிட்டு இருந்தான். அதை இவன் வெயிப் ரம்யா தற்செயலா கேட்டுட்டாங்க . . அவங்க ரொம்பவும் பயந்துட்டாங்க . . தீவிரவாதிக்கு இங்க என்ன வேலை . . எதோ இல்லீகலா வெர்க் பண்றீங்களானு சண்டை போட்டாங்க . . அதோட சைட் எபக்ட் . . என்கிட்ட வந்து புலம்பினா கார்த்திக்”\n“பட் ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் கார்த்திக் . . விமல் கேஸ்ல இவன்தான் நிறைய பாத்துக்கணும் . . கார்த்திக் ஒரு ஜீனியஸ்” ராகவன் முடிக்கும்முன்\n” பிரேமின் கேள்வி தடைசெய்ய\n“அந்த தீவிரவாதி சட்ட பாக்கெட்ல இருந்த பேப்ர்ல v I m a இந்த லெட்டர்ஸ் இருந்தது. நாங்க அவனுக்கு விமல்னு பேர் வெச்சிட்டோம். அவனோட உண்மையான பேரு தெரியாது. வழி மாறி அங்க தற்செயலா போனதோட பலன் இதெல்லாம்” கார்த்திக் புலம்பலாக பதில் அளித்தான்.\n“ஓ அப்ப கார்த்திக் சார்தான் . . இந்த வேலயெல்லாம் செஞ்சதா” என புன்னகையோடு கேட்டான் பிரேம்\n“கார்த்திக் திறமையான மயக்க மருந்து நிபுணன். இந்த சர்ஜரில மேஜர் பங்கு இவன்துதான்” என பெருமையோடு கார்த்திக்கை பார்த்தார் ராகவன்.\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 28 - ராசு\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 05 - ஆதி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 11 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 10 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 09 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 08 - சுபஸ்ரீ\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nசிந்தை மயங்குதடி உன்னாலே - 17 1 second ago\nதொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 36 - ஆதி 9 seconds ago\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR 14 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு 15 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வ���னோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/m.html", "date_download": "2018-10-19T02:05:05Z", "digest": "sha1:ZVCVGVWUCTH72HYLMTEHCFTMVGW72UJ4", "length": 9504, "nlines": 48, "source_domain": "www.madawalaenews.com", "title": "ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.\nஅல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான்.\nஇது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.\nதுஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த வன்செயல்கலால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.\nரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:\nஅல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.\nஇபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.\nகருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.\nஆடம்பர இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸக்காத் சதகா போன்றவற்றை வழங்கி உதவி செய்தல்.\nஏழைகளுக்கு ஸஹ்ர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல்.\nஇளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில�� விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.\nஇரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.\nஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.\nஉங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.\nபெண்கள் தொழுகைக்காக வெளியில் செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.\nமஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.\nமேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.\nஎனவே, இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nமாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.\nவீடியோ இணைப்பு... இன்று காலை கட்டிடங்களுடன் ஒரு பிரதேசமே நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்தது.\n(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/sj.html", "date_download": "2018-10-19T02:23:58Z", "digest": "sha1:L7ZROBZ3N2DU4NIAYVHVZKS55XB56BCG", "length": 4575, "nlines": 33, "source_domain": "www.madawalaenews.com", "title": "படத்திலுள்ள பெண்ணை கண்டால், உடனடியாக அறிவிக்கவும். பொலீசார் வேண்டுகோள். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபடத்திலுள்ள பெண்ணை கண்டால், உடனடியாக அறிவிக்கவும். பொலீசார் வேண்டுகோள்.\nபடத்திலுள்ள பெண்ணை கண்டால், உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்கிஸை பிரதேசத்தில் “சிதார பத்திக்” எனும் பெயரில் வர்த்தக நிலையமொன்றை நடத்திச்சென்று, தைக்கப்பட்ட ஆடைகளை கொள்வனவுச் செய்து, போலியான காசோலையை வழங்கி, ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவருபவராவார்.\n​687611799V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொண்ட, 50 வயதான, தொன் சித்தாரா கீதானி களுராச்சி என்ற மேற்படி பெண், மொரட்டுவ உயன வீதி இல.06 மற்றும் கெஸ்பேவ தல்கஹஹே வீதி, இல.194/31 ஆகிய விலாசங்களில் வசித்தவராவார் என்றும் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்திலுள்ள பெண்ணை கண்டால், உடனடியாக அறிவிக்கவும். பொலீசார் வேண்டுகோள். Reviewed by Euro Fashions on May 15, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nமாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.\nவீடியோ இணைப்பு... இன்று காலை கட்டிடங்களுடன் ஒரு பிரதேசமே நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்தது.\n(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-50-da-18-135-mm-wr-lens-dslr-camera-price-p9eSlt.html", "date_download": "2018-10-19T02:50:52Z", "digest": "sha1:4EWUBIZIVCXBMP4MR3DEJ2LCM7GVTKSA", "length": 23612, "nlines": 507, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணி���ிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 65,499 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா சமீபத்திய விலை Sep 19, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமராஅமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 65,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட��களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 17 மதிப்பீடுகள்\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா - விலை வரலாறு\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 135 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.3 Megapixels\nஆப்டிகல் ஜூம் 7.5 x\nபிகிடுறே அங்கிள் 28 mm wide angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் -5 - 5 EV (1/3 and 1/2 Steps)\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபென்டஸ் கே 50 ட 18 135 ம்ம் வ்ர் லென்ஸ் டிஸ்க்லர் கேமரா\n4.2/5 (17 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44517/kuppathu-raja-release-update", "date_download": "2018-10-19T02:04:09Z", "digest": "sha1:DZOPEOL6PNV6AD45ADKHBTSXR3VJOWFF", "length": 7190, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷுக்கு இது முதல் கிறிஸ்துமஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷுக்கு இது முதல் கிறிஸ்துமஸ்\nநடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியிருக்கும் படம் ‘குப்பத்துராஜா’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முதலானோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ திரைப்படமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானதில்லை. இந்த வருட கிறிஸ்துமஸுக்கு இவர்கள் நடித்த படங்கள் வெளியாகவிருப்பதால் இது அவர்களை பொறுத்தவரையில் முதல் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் பண்டிகையாக திகழப் போகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரிலீஸ் தேதி குறித்த ‘திருட்டுப் பயலே-2’\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\nஜி.வி.பிரகாஷின் ‘ஜெயில்’ முக்கிய அப்டேட்\nவந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தில்...\nஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக இணைந்த பிரபலம்\nஅனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன் முதலனோர் இசை அமைப்பில் பல படங்களுக்கு பாடல்கள்...\n‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தின் மூலம் முதன் முதலாக கூட்டணி அமைத்தவர்கள் ஜி.வி.பிரகாஷும், ஆதிக்...\nகளவாணி மாப்பிள்ளை ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஅடங்காதே ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nசெம பட பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n100 % காதல் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/page/2/", "date_download": "2018-10-19T03:34:07Z", "digest": "sha1:N7UTT5CHYXJASVBYUIITMJBESQAAUMN4", "length": 18168, "nlines": 21, "source_domain": "marumoli.com", "title": "மறுமொழி – Page 2 – பிறிதொரு மொழி", "raw_content": "\nபெரும் படம் பார்த்தல் துரும்பரைப் பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் . துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை. வெள்ளை ஆண் வர்க்கம் ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது. ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின்\n2011 ஜூன் மாதம் சிண்டி கிளாடியூ என்னும் 36 வயதுடைய பெண் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எட்மன்ரனில் உள்ள ஓட்டல் அறையொன்றில் குளியற்தொட்டியொன்றில் இறந்திருந்தாள். அதிகப்படியான இர்த்த ஓட்டமே மரணத்திற்குக் காரணம் என மரண அதிகாரியின் தீர்ப்பு அமைந்திருந்தது. சிண்டியின் மரணம் ஒரு கொலை எனக் கூறி அக் கொலையைச் செய்தவரென ஒன்ராறியோவைச் சேர்;ந்த ட்ரக் சாரதியான ப்ராட் பார்ட்டன் கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்டது. இந்த மார்ச் மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பார்ட்டன் குற்றவாளியல்லவென அறிவிக்கப்பட்டது. இச் சம்பவம் பற்றிய செய்திகள் பல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்த போதும் அவை இரக்க நரம்புகளை மெதுவாக வருடிச் சென்றதோடு அவைவழக்கம் போல் அன்நியப் பெருவெளிக்குள் அடக்கம் கொண்டுவிட்டன. இன்று (மார்ச் 31) இச் செய்தி சி.பி,சி. வானொலியில் அனா மரியா ட்றெமொன்ரி யினால் அலசப்பட்டபோது தான் செய்தியின் முன் புலம் பின் புலங்கள் எல்லாம் சேர்ந்து எனதுமூர்க்க நரம்புகளைப் புடைத்தெழச் செய்தன. சிண்டி ஒரு கனடிய சுதேசியப் பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பாலியல் தொழிலாளி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் செய்தவர் ஒரு வெள்ளை இனத்தவர். தீர்ப்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக அமைந்ததா அல்லது இறந்துபோன சிண்டிக்கு நீதி கிடைக்கவில்லையா என்ற வாதப் பிரதி வாதஙகள் ஒருபுறமிருக்கட்டும். என் நரம்புகளைப் புடைத்தெழச் செய்த விடயம் வழக்காடப்பட்ட நீதிமந்றத்தில் நடைபெற்ற சம்பவம்தான். கனடிய சுதேசிகள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு இப்போதைக்கு நின்றுவிடப் போவதில்லை என்பதற்கு சிண்டியின் மரணம் புதிதாக நாட்டப்பட்ட இன்னுமொரு மைல் கல் என்பதற்கு இந்த நீதிமன்றம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறது. சிண்டியின் மரணம் மிகுதியான இரத்த ஓட்டத்தினால் நடைபெற்றிருக்கிறது என்பதைச் சொல்ல சாட்சியங்களின் அவசியம் இருந்திருக்காது. சிண்டியின் பிறப்புறுப்பிணுள்மெல்லிழையம் (tissue) வெடித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் ஏற்பட்டது என்பதையும் மருத்துவ அதிகாரிகள் ‘ஐயம் திரிபுற’ நிரூபித்துமிருக்கலாம். இழைய வெடிப்புக்குக்காரணம் முரட்டுக் கலவி (rough sex) என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனாலும் அதற்குக் காரணமானவர் குற்றமேதும் இழைக்கவில்லை என நீதிமந்றம்தீர்ப்பளித்தால் குற்றம் சிண்டியின் மீதுதானே சரி அதை விடுங்கள். உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா சரி அதை விடுங்கள். உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா கனடா எப்படிப்பட்ட நாடு. நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு. இங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள். முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை கனடா எப்படிப்பட்ட நாடு. நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு. இங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள். முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் ‘குற்றவாளி’ என்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் ‘குற்றவாளி’ என்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறு: சில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்கைப் பெண் குமுறியிருந்தார். கனடா ஒரு சுவர்க்க பூமி. பிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்று. இக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்) இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள் (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறு: சில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்��ைப் பெண் குமுறியிருந்தார். கனடா ஒரு சுவர்க்க பூமி. பிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்று. இக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்) இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள் 8 பேர் வெள்ளை இனத்தவர். ஒருவர் கறுப்பிநத்தவர். மற்றவர் மஞ்சள் இனத்தவர். சுதேசியர்எவருமில்லை. இதுபற்றி வழக்குத் தொடுநரிடம் அனா மரியா வினவியபோது அவர் சொன்ன பதில் சுதேசியர்களை ஜூரர்களாக நியமித்தால் அவர்கள் முற்சாய்வோடு (bias) தீர்ப்பளித்துவிடலாம் என்பதற்காகவே அப்படி நியமிக்கவில்லை என்பதாக இருந்தது. சுதேசிகளின் சமூகத்தில் சின்டியின் கொலை ஆச்சரியத்தைத் தருமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 1980 முதல் 2013 ஆண்டு வரையில் 1017 பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 164 பெண்கள் காணாமற் போயிருக்கிறார்கள். மனிற்றோபா மானிலத்தில் இக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 49% சுதேசிப் பெண்கள். உலகெங்கும் சுதேசிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் விடயங்களில் நமது சுவர்க்க பூமியான கனடாவும் அதியுயர் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐ.நா. வின்பெண்களுக்குஇழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான அமமைப்பு 38 சிபார்சுகளுடந் கூடிய தனது அறிக்கை மூலம் மிகவும் காட்டமாக கனடாவைச் சாடியிருக்கிறது. இருந்தும் நமதுசுவர்க்க பூமி இது பற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கனடாவின் கொலை செய்யப்படும் மற்றும் காணாமற் போகும் சுதேசியப் பண்கள் பற்றிய பிரச்சினைகளை ஆரய்வதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படி பலசுதேசிய மற்றும் பொதுசன அமைப்புக்கள் அரசிடம் மன்றாடி வருகின்றன. இருந்தும் நமது ஹார்ப்பர(ர)சருக்கு இது ஒரு பிரதம விடயமே இல்லை. இது பற்றிய அவரதுசமீபத்திய இரு கருத்துக்கள்: ” காணாமற் போகும் அல்லது கொலை செய்யப்படும் சுதேசியப் பெண்களின் பிரச்சினை ஒரு சமூகவியல் சார்ந்த பிரச்சிநையே அல்ல. மாறாக அது ஒரு குற்றவியல்சம்பந்தமான பிரச்சினை. அதை அதன் வழியில் தான் அணுக வேண்டும்” (இன்நுமொரு சுதேசியப் பெண் ரீனா பொண்டெயின் கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குஅளித்த பதில்) “உண்மையைச் சொல்லப் போனால் இந்த விடயங்கள் எங்கள் றேடாரில் அதிக உயரத்தில் இல்லை” (சி.பி.சி யிம் மூத்த அறிவிப்பாளர் பீட்டர் மான்ஸ்பிறிட்ஜ் இன் கேவிக்குப்பதிலளித்த போது) உண்மைதான். ஹார்ப்பரின் ரேடார் பிராந்தியத்தில் அதி உயரத்தில் பறப்பது போர் விமானங்கள் மட்டுமே. சிண்டிக்கும் அவளது பாதையில் வலிந்தநுப்பப்பட்ட சகோதரிகளுக்கும் நான் சொல்லக் கூடியது அடுத்த பிறப்பிலாவது சிகண்டிகளாகப் பிறவுங்கள்.\nஎதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு எதுவுமில்லை. அரசியலில் இது இன்னும் மோசம். உண்மையில் அரசியல்வாதிகள் மட்டும்தான் உலகத்திலேயே ஒற்றுமையானவர்கள். தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது). இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி\n வருவார் என்கிறார்கள். உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு. உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன். ட்ரம்ப் என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம். அமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india/16/4/2018/womens-commissioner-doing-hunger-strike-over-women-abuse?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+ns7%2Flatestnews+%28News7Tamil+-+Latest+News%29", "date_download": "2018-10-19T03:17:04Z", "digest": "sha1:MEPFBQMECFGIYS7RLEI4RWDX5X75CISZ", "length": 8896, "nlines": 82, "source_domain": "ns7.tv", "title": " ​பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணையத்தலைவி உண்ணாவிரதம்! | Women's Commissioner doing hunger strike over women abuse! | News7 Tamil", "raw_content": "\nஇருமுடி சுமந்து பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி 2 பெண்கள் பயணம்.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து 85 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை\nவிளையாட்டு கட்டாயமாக்கப்பட்டால் மட்டுமே இனி பள்ளிகளுக்கு CBSE அங்கீகாரம் கிடைக்கும்: பிரகாஷ் ஜவடேகர்\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nசபர��மலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கமாண்டோ படை போலீசார் பம்பை வருகை.\n​பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணையத்தலைவி உண்ணாவிரதம்\nநாட்டின் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துக் கோரி, டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nதலைநகரில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nசிலை கடத்தல் விசாரணையை, சிறப்பாக மேற்கொண்டார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nசிலை கடத்தல் விசாரணையை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக\nமுன்னாள் முதல்வர் வீட்டில் நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா\n​செல்போன்களில் ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது பற்றி கூகுள் விளக்கம்\nஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது\n​உயிருடன் கொளுத்தப்பட்ட தலித் இளைஞர்\nஉத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட\n​சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முயற்சியை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்\n​வினோதமான முறையில் விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் வீரர்\n​இந்திய ரயில்வேதுறையின் முதல் சுரங்கப்பாதை ரயில் நிலையம்\n​திருமணத்திற்காக மணப்பெண்ணை மாட்டுவண்டியில் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை\nதற்போதைய செய்திகள் Oct 19\nஇருமுடி சுமந்து பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி 2 பெண்கள் பயணம்.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் குறைந்து 85 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை\nவிளையாட்டு கட்டாயமாக்கப்பட்டால் மட்டுமே இனி பள்ளிகளுக்கு CBSE அங்கீகாரம் கிடைக்கும்: பிரகாஷ் ஜவடேகர்\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி உட��்நலக்குறைவால் காலமானார்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கமாண்டோ படை போலீசார் பம்பை வருகை.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஓசூரில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி காதலனுடன் சேர்ந்த பெண்; போலீசாரே சேர்த்துவைத்ததால் பரபரப்பு\n​விஜயதசமி நாளான நாளை பள்ளிகளை திறக்க உத்தரவு\n​பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பாதிரியாருக்கு சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு\n​தங்கப்பத்திரத்திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/tag/thirunaal/", "date_download": "2018-10-19T02:43:52Z", "digest": "sha1:NU6LVDCKWBJOTQ465P4GMIZHZZT7IQ6L", "length": 6619, "nlines": 113, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Thirunaal Archives - Lyrics in Tamil", "raw_content": "\nதிட்டாத திட்டாத திட்டாத நீ திட்டாத அந்த வார்த்தைச் சொல்லித் திட்டாத திட்டாத திட்டாத திட்டாத நீ திட்டாத அந்த வார்த்தைச் சொல்லித் திட்டாத வைக்காத வைக்காத…\nதந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆரிராராரோ தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆரிராராரோ சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ வந்த…\nபழைய சோறு பச்சை மிளகாய் பக்கத்துவீட்டு குழம்பு வாசம் இருட்டு மாங்காய் தெரு சண்டை தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு ஆத்துக் குழியல் புடிச்ச சினிமா சரக்கு…\nஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வானம் ஒரே…\nகரிசக்காட்டு கவிதையே கண்ணுக்குள்ள விழுந்தியே நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே என் உசுருல உசுரா உறைஞ்சியே உன் பிரிவுல வாடுரன்டி உன் அன்புக்கு ஏங்குரன்டி என் மனச வருக வச்ச…\nஏய் சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன பங்காளி என் செல்ல பங்காளி ஏய் மூனாம் மூனாம் மூனாம் பங்காளி நான் நாலாம் பங்காளி ஏய் டாஸ்மாக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46602-raid-in-thiruchengode-regional-transport-office.html", "date_download": "2018-10-19T02:03:43Z", "digest": "sha1:5GVJ4DQJY2EZOCADWZICQ2DYKWRM7GAI", "length": 9369, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு | Raid in Thiruchengode Regional Transport Office", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதிருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nதிருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இடைத்தரகர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், மேலும் இரு அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‌\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இலங்கை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இலங்கை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3337", "date_download": "2018-10-19T02:53:43Z", "digest": "sha1:L46W5LHJQ37FZF3SI2YTDB3Y22FK53K7", "length": 11598, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "காதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள் | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nகாதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள்\nகாதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள்\nகாதலர் தினம் அன்று காதலி தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் இளைஞர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பெப்ரவரி 14 அன்று காதலர் தினம் உலகெங்கிலுமுள்ள காதலர��களால் கொண்டாடப்பட்டது. இந் நிலையில் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் இளைஞர் ஒருவர் காதலர் தினமன்று தனது காதலியுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார்.\nஇளைஞன் காதலியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதிலும் காதலியிடமிருந்து பதிலோ குறுஞ்செய்தியோ வராத காரணத்தினால் மனமுடைந்த காதலன் வீட்டில் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.\nநஞ்சருந்திய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதேவேளை, கல்முனைப் பிரதேசத்தில் காதலர் தினமன்று ஓடிப்போய் திருமணம் செய்வதற்கு எத்தனித்த காதல் ஜோடி ஒன்றின் திட்டம் பெற்றோர்களின் எதிர்ப்புக்காரணமாக பிரிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.\nகல்முனை தமிழ் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பான நீலாவணையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள யுவதி ஒருவருக்கும் கல்முனையிலுள்ள தனியார் லீசிங் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞனுக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த காதலனும் காதலியும் பெப்ரவரி 14 காதலர் தினமன்று பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மருதமுனை பிரதேசத்தில் வைத்து யுவதியின் உறவினர்களால் தடுக்கப்பட்ட காதல் ஜோடியை இடை நடுவில் பிரித்தெடுத்துச் சென்றனர்.\nயுவதியை காதலிக்கும் இளைஞன் உறவினர்களால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.\nகாதலர் தினம் தற்கொலை இளைஞர் வாழ்த்து திருமணம் காதல் ஜோடி யுவதி காதல் காதலி குறுஞ்செய்தி கையடக்கத் தொலைபேசி சுனாமி ஜோடி\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'தேக்கம்' கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பஸ் சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதானல் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும்...\n2018-10-19 08:16:28 தேக்கம் மாணவர்கள் போராட்டம்\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\nஅவுஸ்திரேலிய��வில் கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-19 07:57:13 மொஹமட் நிஷாம்தீன் அவுஸ்திரேலியா சிட்டினி\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nயாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2018-10-18 22:00:20 2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nயாழ்பாணம் - நுவரெலியா வழித்தட தனியார் பஸ் ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பஸ்ஸை வழிமறித்த பொலிஸார் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.\n2018-10-18 21:56:00 பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nபொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான பண்டா எனும் ஹசித்த உயிழந்துள்ளார்.\n2018-10-18 21:46:28 துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enmugavari.com/2017/08/06/ike-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-10-19T02:32:12Z", "digest": "sha1:RNQORF6HXS6IVSABTBQR72V3LY5XRFNM", "length": 3537, "nlines": 74, "source_domain": "enmugavari.com", "title": "IKE அத்தியாயம் – 4 – என் முகவரி", "raw_content": "\nIKE அத்தியாயம் – 4\nஇதழில் கதையெழுது கதையின் அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைச் சொல்லுங்கள். மிக்க நன்றி.\nPublished by லாவண்யா சீலன்\nலாவண்யா சீலன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nIKE அத்தியாயம் – 3\nIKE அத்தியாயம் – 5\n10:18 பிப இல் ஓகஸ்ட் 6, 2017\n9:30 பிப இல் ஓகஸ்ட் 8, 2017\n5:26 முப இல் ஓகஸ்ட் 7, 2017\n9:31 பிப இல் ஓகஸ்ட் 8, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:20:35Z", "digest": "sha1:QBTBV3GLGAFJJCDKL24GD6A2Y2SOA3EZ", "length": 10638, "nlines": 149, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் | கொக்கரக்கோ", "raw_content": "\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் முழக்கம்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அதிகாரபூர்வ பாடல் Oh Yaaro Oh India நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் வெளியிட பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு இசை அமைத்து இருப்பவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை இணையத்தில் இருந்து எடுக்க 1. இங்கு கிளிக் செய்யவும் இந்த பாடலை இணையத்தில் இருந்து எடுக்க 2. இங்கு கிளிக் செய்யவும் … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged ஆஸ்கார் நாயகன், இசை, இணையத்தில் இருந்து எடுக்க, ஏ.ஆர்.ரஹ்மான், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, பாடல், போட்டி, Oh Yaaro Oh India\t| 2 பின்னூட்டங்கள்\nஎந்திரன் பாடல் வெளியீட்டு விழா…\nஎந்திரன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு கொண்டாட்ட மேடை தயாராக உள்ளது. தமிழ் மற்றும் இந்திய திரைஉலக நட்சதிரங்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். எந்திரன் படத்தில் இடம் பெற்று உள்ள பாடல்களின் விவரம் வெளிவந்து உள்ளது. PUTHIYA MANIDHA SINGERS: S. P. BALASUBRAMANIAM, A. R. RAHMAN, KHATIJA RAHMAN LYRICS: VAIRAMUTHU … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged a.r.rahman, இசை, எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து, பா.விஜய், பாடல், விழா, வெளியீட்டு விழா\t| 2 பின்னூட்டங்கள்\nஎந்திரன் ஆடியோ ரிலீஸ் எப்போழுது \nஎந்திரன் படபிடிப்பு சென்ற வாரம் முடிவடைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இம்பொழுது அனைவரின் காதுகளும் எந்திரன் பட ஆடியோ ரிலீஸ் பக்கம் திரும்பி உள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்சிக்கு சூடேத்தும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் ஆடியோவிக்கு இறுதி வடிவம் கொடுத்து ஒப்படைத்து உள்ளார் என்று ஷங்கர் தெரிவித்தார். … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged ஆடியோ ரிலீஸ், எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், வாழ்துவோம், ஷங்கர்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுலி உறுமுது ..புலி உறுமுது -ஏ.ஆர்.ரஹ்மானின் புலி வேஷம்\nதெலுங்கு பட உலகில், இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள படம் கோமரம் புலி. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உம் மிகுந்த எதிர்பார்பை ஏற்ப்ப��ுத்தி உள்ளது. ஏன் எனில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இன்று(ஜூலை 11 தேதி) ஹைதராபாத் இன்டர்நேஷனல் கன்வேன்சன் சென்டர்ரில் சுமார் 11 மணி அளவில நடைபெறும் … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged ஆஸ்கார் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான், புலி உறுமுது, S.J.சூர்யா\t| 4 பின்னூட்டங்கள்\nஏ.ஆர்.ரஹ்மான் – ஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மிலினர் படத்தில் திறமையாக இசை அமைத்ததின் மூலம், உலக மக்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். இப்போது தனது புகழ்ப்பெற்ற பாடல் ஜெய் ஹோ பெயரில் உலக சுற்று பயணத்தை தொடங்கி உலக ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்துக்கொண்டு உள்ளார். கடந்த ஜூன் 11 தேதி நிகழ்ச்சியை நியூயார்க் நகரில் வெற்றிகரமாக நடத்தி உள்ளார். இதை … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged ஆஸ்கார் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய் ஹோ, ஜெய் ஹோ உலகச்சுற்று பயணம், ரோஜா, லகான்\t| 1 பின்னூட்டம்\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..\nசௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா \nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-19T02:54:48Z", "digest": "sha1:O2XGO7CK3ZXRCU3L5MMQ5H4WXFHZSDPN", "length": 3891, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நேரசூசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நேரசூசி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பள்ளிக்கூடம் முதலியவற்றில்) கால அட்டவணை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bobby-darling-s-huband-arrested-053785.html", "date_download": "2018-10-19T02:43:42Z", "digest": "sha1:AQWWFPRB4JGRCA3KDIPUNL6KXPTNULXT", "length": 11542, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது | Bobby Darling's huband arrested - Tamil Filmibeat", "raw_content": "\n» இயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nடெல்லி: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பாபி டார்லிங்கின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nபாலிவுட் நடிகை பாபி டார்லிங் கடந்த 2015ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅவர் போபாலை சேர்ந்த ரோடு கான்டிராக்டர் ராம்னீக் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார்.\nராம்னீக் தனது பணத்தை பறித்துக் கொண்டு இயற்கைக்கு புறம்பாக உறவு வைத்து தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாபி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளித்தார்.\nவரதட்சணை கேட்டு ராம்னீக் தன்னை வீட்டில் பூட்டி வைத்து அடித்து உதைத்ததாக பாபி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் பாபி பப்ளிசிட்டி தேட இவ்வாறு போலி புகார் அளித்துள்ளதாக ராம்னீக் கூறினார்.\nபாபி புகார் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த 11ம் தேதி ராம்னீக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nராம்னீக் சிறையில் கம்பி எண்ணுகிறார். டெல்லி போலீசார் அவரை கடந்த 11ம் தேதி ரைது செய்தார்கள். தற்போது தான் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று பாபி தெரிவித்துள்ளார்.\nராம்னீக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் பாபி டார்லிங். மேலும் தன் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/boys1.html", "date_download": "2018-10-19T03:23:16Z", "digest": "sha1:ZMG4626D6ZBNN7MFRHRLPCLCN6BA7SW2", "length": 14531, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Shankars boys creates himalayan expectations - Tamil Filmibeat", "raw_content": "\nஷங்கரின் பாய்ஸ் படம் ரெடியாகி விட்டது.கடைசிக் கட்ட நகாசு வேலைகள்தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்தப் படத்திற்கான பட்ஜெட் ரூ. 20 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.\nபடம் ஏகப்பட்ட இழுவைக்கப் பிறகு தான் முடிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் பாக்கெட்டில் பெரியஓட்டை விழுந்துள்ளது.\nஆங்காங்க கடனை வாங்கி படத்தை முடித்துவிட்டு, லட்சக்கணக்கில் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்.\nஆனால், படம் மிக நன்றாக வந்துள்ளதால் சூப்பர்-டூப்பர் ஹிட் ஆகும் என்கின்றனர் கோடம்பாக்கத்தில். இதனால்ஷங்கருக்கு இணையாக ரத்னமும் தெம்பாகவே இருக்கிறார்.\nஇவ்வளவு செலவு செய்து எடுத்து விட்டு திருட்டு விசிடிக்காரர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்பதற்காக படத்தை \"காபி கன்ட்ரோல் டிஜிட்டல் சிஸ்டம்\" முறையில் \"டெவலப்\" செய்ய உள்ளார்களாம்.\nஇதன் மூலம் சாதாரண முறையில் படத்தை \"காப்பி\" எடுக்க முடியாதாம். திருட்டு விசிடிக்காரர்களுக்குதியேட்டர்களிலிருந்து விசிடியில் பதிவு செய்வது ஆகாத காரியமாம்.\nஆனால், டிவிடியைக் கொண்டு படத்தை \"சுட\" முடியுமாம். இந்தியாவில் டிவிடி அந்த அளவுக்கு ஊடுருவவில்லைஎன்பதால் படத்தை காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிறார் ஷங்கர்.\nஆனால், திருட்டு விசிடிக்காரர்கள்தான், சந்தில் சிந்து பாடும் சாமர்த்தியசாலிகள் ஆயிற்றே, நிச்சயமாக ஏதாவதுஐடியா வைத்திருப்பார்கள். பொருத்திருந்து பார்ப்போம் \nவெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள் பேசும் குடும்பங்களைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்களிடையேஒரு பெண்ணால் ஏற்படும் காதல் மோதல்கள், பின்னர் ஏற்படும் நட்பு, இறுதியில் இந்தக் கூட்டணிப் படைவாழ்வில் செய்து காட்டும் இசை சாதனைகள் தான் கதையாம்.\nரகுமான் ரொம்ப நாள் எடுத்துக் கொண்டாலும் பாடல்களில் புகுந்து விளையாடியுள்ளார்.\nமணிகண்டன், சாய், நகுல், பரத், சித்தார்த், இவர்களோடு விவேக் மற்றும் ஹீரோயின் ஹரிணி என புதுமுகஇளமைப் பட்டாளம் கலக்கியிருக்கிறதாம்.\nஷங்கருக்கே உள்ள டிஜிட்டல் கிராபிக்ஸ் மிரட்டல்களும் உண்டாம். படத்தில் ஒரு பாடலுக்காக கிராபிக்ஸ் பெண்மாடலை உருவாக்கி ஆட விட்டிருக்கிறார்கள். இதுவரை இந்திய சினிமாவைச் சேர்ந்த யாரும் கால் பதிக்காதடாஸ்மேனியாவில் ஒரு பாடல் காட்சியை அற்புதமாக பிடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.\nஒரு பாடலுக்கு 500 பேரை ஆடவிட்டும், இன்னொரு பாடல் காட்சியை 62 கேமராக்கள் வைத்தும்படமெடுத்திருக்கிறார்கள். ரவி கே. சந்திரனின் கேமரா குழு வியர்வைச் சிந்தியிருக்கிறது.\nகிளைமாக்ஸ் பாடல்காட்சிக்காக நிஜமாகவே ராக் காண்சர்ட் நடத்தியிருக்கிறார்கள். இதில் பங்கேற்றது 3,000 துணை நடிகர்களாம்.இந்தப் பாடலுக்கு மிகப் பிரம்மாண்டமான அரங்கை நிர்மாணித்தது சாபு சிரில் அண்ட் படை.\nஇப்போ தெரியுதா ஏன் ஏ.எம். ரத்னம் பாக்கெட் ஏன் ஓட்டையானது என்று.. இப்போ தெரியுதா ஷங்கர் ஏன்காப்பி கன்ட்ரோல் சிஸ்டத்தில் இறங்கி படத்தை காக்க இந்தப் பாடுபடுகிறார் என்று.\nபடம் மிக பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதால், இந்த படத்துடன் சேர்ந்து ரிலீசாகத் திட்டமிடப்பட்டபடங்களின் தேதியைத் தள்ளிப் போட்டுவிட்டார்களாம் பல தயாரிப்பாளர்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/saina-nehwal-sliped-11th-spot-world-ranking-011266.html", "date_download": "2018-10-19T03:36:21Z", "digest": "sha1:SB7HNYSS3QWEY7ZZF775GZ7I2KCBP3RM", "length": 8763, "nlines": 118, "source_domain": "tamil.mykhel.com", "title": "தரவரிசையில் டாப் 10ஐ இழந்தார்.. 11வது இடத்தில் சாய்னா நெஹ்வால்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» தரவரிசையில் டாப் 10ஐ இழந்தார்.. 11வது இடத்தில் சாய்னா நெஹ்வால்\nதரவரிசையில் டாப் 10ஐ இழந்தார்.. 11வது இடத்தில் சாய்னா நெஹ்வால்\nடெல்லி: உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் தரவரிசையில் 10வது இடத்தில் இருந்த சாய்னா நெஹ்வால் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் பிவி சிந்து தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார்.\nஉலக பாட்மின்டன் கூட்டமைப்பின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை 10வது இடத்தில் இருந்து இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 11வது இடத்��ுக்கு தள்ளப்பட்டார்.\nசமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் கரோலினா மெர்லினிடம் தோல்வியடைந்தார் சாய்னா. அதையடுத்து டாப் 10 இடத்தை இழந்தார்.\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியின் பைனலில் மரினிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. அவர் தொடர்ந்து உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nசீன தைபேயின் டாய் ட்சு யிங் மற்றும் ஜப்பானின் அகினே யாமகூச்சி தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.\nஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 2 இடங்கள் பின்தங்கி, 8வது இடத்தில் உள்ளார். எச்.எஸ் பிரனாய் தொடர்ந்து 11வது இடத்தில் உள்ளார்.\nஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் டாப் 20ல் இந்திய ஜோடிகள் இல்லை. ஆடவர் பிரிவில் சாத்விக்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி 2 இடங்கள் முன்னேறி, 23வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையரில் பிரனவ் ஜெர்ரி சோப்ரா, என்.சிக்கி ரெட்டி ஜோடி, 24வது இடத்தில் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=23895", "date_download": "2018-10-19T02:38:15Z", "digest": "sha1:B6WTRGMWHNS5JGUJC4GN4P4C2R5Q5TVW", "length": 18966, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் பரகோட்டி என்ற பகுதியின் எல்லைப் பகுதியில் ஜூலை 25-ம் தேதி காலை சிலர் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சீன ராணுவ வீரர்கள் சிலர் எல்லையிலிருந்து இந்திய பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளே வந்து முகாமிட்டிருப்பதை பார்த்தனர். ஆடு மேய்ப்பவர்களை கண்ட சீன வீரர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லைப் ��குதியில் உள்ள இந்திய ராணுவத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nபரகோட்டி பகுதியில் ராணுவ பாதுகாப்பு குறைவாக இருப்தால் சீன ராணுவ வீரர்கள் உள்ளே வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகுட்டி பிரபஞ்ச அழகியாக ஒடிசா சிறுமி தேர்வு\nநீட் தேர்வுக்கு விலக்கு: மத்திய மந்திரி நட்டாவிடம் திமுக எம்.பிக்கள் நேரில் மனு\nரெயில்வே உணவை சாப்பிட்ட 26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகாஷ்மீரில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை\nதினகரனின் வெற்றி ,தி.மு.க.வும், .தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதி: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் குற்ற சாட்டு\nரிசர்வ் வங்கிக்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கு அபராதம்\nஇந்தியாவின் வளர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது – சீனா எச்சரிக்கை\nகார் தொழில்சாலைக்கு வேலை கேட்டுப்போன காட்டுச்சிறுத்தை இந்தியாவில் நடந்த அதிசயம்\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« அமர்நாத் யாத்திரை: 33 நாட்களில் 2.55 லட்சம் பேர் தரிசனம்\nநீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று ���ிகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/ajith/page/12/", "date_download": "2018-10-19T02:50:39Z", "digest": "sha1:7RWJULLCFOFKTCNBHKF6HKJ3POLJ6P75", "length": 11277, "nlines": 152, "source_domain": "kollywoodvoice.com", "title": "ajith – Page 12 – Kollywood Voice", "raw_content": "\n‘ஏ.கே 57’ வேற மாதிரி… : ரூட்டை மாற்றுகிறார் அஜித்\nவயதான பிறகு தன்னை விட பல மடங்கு வயசு வித்தியாசம் உள்ள நடிகைகளுடன் ஹீரோக்கள் டூயட் பாடுவது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழில் இருக்கின்ற முன்னணி…\nஅஜித்துக்குத்தான் முதலிடம் : விக்ரமுக்கு குட்பை சொன்ன காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்போது காஜல் அகர்வாலுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. இதனால் எங்கே தன்னுடையை மார்க்கெட் இத்தோடு இழுத்து மூடப்பட்டு விடுமோ…\nஅடுத்தது பொங்கல் : மீண்டும் ரசிகர்களை மோத விடும் விஜய் – அஜித்\nசமூக வலைத்தளங்களில் யார் ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்களோ இல்லையோ குண்டூசி சைஸ் பிரச்சனையாக இருந்தாலும் விடிய விடிய தூங்காமல் ட்விட்டரில் மோதிக்கொள்வது விஜய் - அஜித்…\nதெறிக்க விடலாமா… : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரப்போகும் அஜித்\nஒரு இனிய தருணத்தில் அஜித்தின் 57வது படத்தின் பூஜையைப் போட்டு ஆரம்பித்து விட்டார்கள். அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.…\nஅஜித்தே கூப்பிட்டார்ல… : ‘ஏ கே 57’ வில்லன் அரவிந்த்சாமி\nஅஜித் பாஸ்போர்ட் ஆபீஸூக்கு தன் மகனோடு வந்தாலே அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்டவர் தனது அடுத்த பட அறிவிப்பை…\nபல்கேரியாவில் ஆரம்பம்… பொங்கலுக்கு ரிலீஸ்… : சுடச்சுட AK 57 பட அப்டேட்ஸ்\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதுப்படம் உறுதியாகி விட்டது. இப்போதைக்கு 'AK 57' என்று டம்மியாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பூஜையை அஜித்துக்கு…\nபோட்டோ எடுக்க மச்சான் ; கதை கேட்க அக்கா : கில்லாடிப் பொண்ணு ஷாமிலி\nமுதல் படமே தெலுங்கில் அட்டர் ப்ளாப்பாகி விட்டதால் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி. தற்சமயம் 'வீர சிவாஜி' படத்தில் விக்ரம் பிரபு…\n ஆனா அஜித் மட்டும் இல்லை : இனிதே துவங்கியது ‘தல 57’\nஅஜித்தின் புதிய படத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் முதலில் ரூமராகி நாட்கள் நெருங்க நெருங்க அதுவே உண்மையும் ஆகி விடுகிறது. 'வேதாளம்' படத்துக்குப் பிறகு மருத்துவ ஓய்வில் இருந்த…\nஇனிமே விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை போட மாட்டார்கள் : சவால் விடும் புதுமுக இயக்குநர்\nஎந்த விவகாரமாக இருந்தாலும் அதில் 'நீயா நானா' என்று போட்டி போட ஆரம்பித்து அது ட்விட்டரின் ட்ரெண்ட்டிங்கில் வந்து நிற்கிற அளவுக்கு மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் விஜய் - அஜித்…\n6 வருஷத்துக்கு பிறகும் அதே சோகம் : கவலையில் அஜித் ரசிகர்கள்\nவருஷத்துக்கு ஒரு படம் என்கிற கொள்கையை தளர்த்திய அஜித் கடந்த சில வருடங்களாகவே விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். 'ஆரம்பம்', 'வீரம்', 'என்னை அறிந்தால்' சென்ற ஆண்டு அதிக வசூலுடன்…\nவித்தியாசமான தேர்தல் – ரஜினி ; சைலண்ட் அஜித் ; யோசித்த விஜய் : ஜனநாயக கடமையை நிறைவேற்றிய…\nஅடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியிடம் தலையை கொடுக்கப் போகிறோமோ என்கிற பயம் ஒருபுறம் இருந்தாலும் தமிழக வாக்காளர்கள் இன்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்று வருகிறார்கள். 9…\n‘தல’ சொல்லிட்டார்னா நடிக்கத் தயார்… : சூர்யா க்ரீன் சிக்னல்\nசென்ற வெள்ளிக்கிழமை ரிலீசான சூர்யாவின் '24' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2000-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகியிருப்பதால் ரிலீசான…\nஅஜித் படத்தால் நஷ்டப்பட்ட சிவாஜி குடும்பம் : ஈடுகட்ட முன் வந்த விஜய்\nரஜினியின் 'சந்திரமுகி' கொடுத்த வசூல் தெம்பில் அடுத்ததாக அஜித்தை வைத்து 'அசல்' படத்தை எடுத்தது நடிகர் திலகத்தின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்‌ஷன்ஸ். அந்தப்படமோ…\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்\n10 தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்கள் இல்லை\nபிரம்மாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்ட ஜாக்கி ஷெராப்பின்…\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில்…\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46934-chennai-iit-students-invent-fuel-from-plastic.html", "date_download": "2018-10-19T02:58:20Z", "digest": "sha1:UHQ2OFI6NJ7ABCJUDRAA7XYUUA6HCNDT", "length": 11217, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்டிக்கில் இருந���து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை | Chennai IIT Students invent Fuel from plastic", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஉலகிற்கு பெரும் சவாலாக விளங்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nஅழிக்க முடியாத பிளாஸ்டிக்குகள் உலகின் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை கொண்டு எரிபொருள் தயாரித்துள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள். மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை சிறுசிறு துகள்களாக்கி, அதனை ஆக்சிஜன் இல்லாத சூழலில் 300 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தபட வேண்டும். அப்படி வெப்பப்படுத்தப்படுபோது வெளியேறும் பைராலிசிஸ் எனப்படும் தெர்மோ வேதியியல் செயல் முறை மூலம் பிளாஸ்டிகிலிருந்து இந்த எரிபொருள் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணையை தொழிற்சாலைகளில் உள்ள உலைக்கலன்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யுடன் டீசல் கலந்து ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரத்தை இயக்க முடியுமா என்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nகையாள எளிமையான முறையில் உள்ள இந்த மொபைல் பிளாஸ்டிக் பைராலிசி அலகினை கிராமப்புறங்களிலும் எளிதாக அமைக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பின்றியும் பெரிய அளவில் போக்குவரத்து செலவு இன்றியும் குறைந்த செலவில் எளிதாக பிளாஸ்டி��்கில் இருந்து எரிபொருளை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடந்த 5 ஆம் தேதி டெல்லியில் நடந்த ஜூரோ கார்பன் சேலஞ் 2019 என்ற பெயரில் நடந்த போட்டியில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து இருக்கும் இச்சூழலில் தெர்மோ வேதியியல் செயல் முறை மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருள் எண்ணெய்யாக மாற்றும் இச்சாதனை மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிகரெட் கொடுக்காததால் முதியவர் தலையில் தீ வைத்த கும்பல் கைது\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/06/blog-post_29.html", "date_download": "2018-10-19T02:28:45Z", "digest": "sha1:H2EC3HLYEAHW7TT3FNGI4HQIVQ4EZQMM", "length": 30466, "nlines": 275, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபரபரப்���ான இன்றைய திரையிசைச் சூழலில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள், ஒரு இசையமைப்பாளர் அடுத்து என்ன தரப் போகிறார் என்று தொண்ணூறுகளின் இசை ரசிகர்கள் இன்று வரை ஒரு எதிர்பார்ப்போடு இருக்குமளவுக்கு ஒரு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இன்னொருவர் வித்யாசாகர். பின்னவருக்கு அர்ஜூன், தரணி, கரு.பழனியப்பன் போன்றோரின் கூட்டணி வெகு சிறப்பாக அமைந்ததால் அவ்வப்போது வெளிக்கிளம்பி ஒரு அலை அடித்து விட்டு கேரள சினிமாப் பக்கம் போய் விடுவார்.\nகார்த்திக் ராஜா நம்மாள், ராஜா வீட்டுப் பிள்ளை என்ற உரிமையோடு நேசிக்கும் தீவிர இளையராஜாவின் ரசிகர்களைத் தாண்டி கார்த்திக் ராஜாவின் அசாத்திய இசைத் திறனே இன்று வரை அவரை நம்பிக்கை நட்சத்திரமாக எண்ணும் பொதுவான இசை ரசிகர் வட்டமுண்டு.\nஒவ்வொரு இசையமைப்பாளரும் எத்தனையோ படங்களில் தமது சாகித்தியத்தைக் காட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி ஒரேயொரு படைப்பு அவரின் மிகச்சிறந்த முத்திரைப் படைப்பாக இருக்கும்.\nராஜாவைப் பொறுத்தவரை என்னளவில் தளபதி படத்தைச் சொல்லுவேன். ஆனால் இது ஒவ்வொரு ரசிகருக்கும் வேறுபட்டது.\nஆனால் கார்த்திக் ராஜா கொடுத்ததில் பரவலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதென்னவோ கண்டிப்பாக \"டும் டும் டும்\" படப் பாடல்களாகத் தான் இருக்கும். மணிரத்னம் நிறுவனத் தயாரிப்பு, அவரின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு யதார்த்தபூர்வமான கதையும், கதை மாந்தர்களும். பொருத்தமான நடிகர் தேர்வு இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கார்த்திக் ராஜாவின் இசை.\nஇது தான் இளையராஜா, ரஹ்மான் பாணியைத் தாண்டிய தனித்துவமான இசை என்று சொல்ல வைக்கும் இசை அடையாளம்.\nஇந்த மாதிரிக் கூட்டணி வாய்த்திருந்தால் கார்த்திக் ராஜா தொடர்ந்து பத்து வருடங்களைக் கட்டியாண்டிருப்பார் என்று நினைப்பதுண்டு.\nஇந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் சிலாகித்து எழுதலாம்.\n\"ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ\" இந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஆத்மார்த்தமாக உருவாக்கப்பட்டதோ அவ்வளவு நேர்த்தி பாடல் உருவாக்கத்திலும்.\n\"உல்லாசம்\" படம் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்தது. விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய முதல் படம். கார்த்திக் ராஜாவுக்கு ஆரம்ப காலத்தில் கிட்டிய பெரிய வாய்ப்பு. கவிஞர் பழநிபாரதியோடு பாடகர் அருண்மொழி, இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் ஆகியோரும் பாடல் எழுத படம்\n\"கொஞ்சும் மஞ்சள் பூக்கள்\" அப்போதைய ஹரிஹரன் & ஹரிணி வெற்றிக் கூட்டுக் குரல்கள். \"முத்தே முத்தம்மா\" ரகளையான துள்ளிசை கமல்ஹாசன், ஸ்வர்ணலதா.\n\"யாரோ யார் யாரோ\" என்ற சின்னப் பாட்டு இளையராஜா, பவதாரணி குரல்களோடு அந்தப் பாடல் வரிகளையொட்டிக் கொடுப்பாரே ஒரு இசை வெள்ளம் தாறுமாறு தான்.\nஇவையெல்லாம் தாண்டி அந்தப் பாட்டு, அதை நினைக்கும் போதே காற்றில் மிதக்க வைக்கிற ஆரம்ப இசை அதே தான் \"வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா\" https://youtu.be/GRIQyIfNhIY\nபல்கலைக் கழகக் காலத்தில் கேட்ட பாட்டு \"யாரவள் யாரவள்\" என்ற அந்த கோரஸ் முத்தாய்ப்பும் உன்னிகிருஷ்ணன், ஹரிணியின் குரல்களுமாக அது தொண்ணூறுகளில் பல காதல் ஜோடிகளின் இதயத்துள் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரப் பாட்டு.\n\"நாம் இருவர் நமக்கு இருவர்\" சுந்தர்.C இயக்கி பிரபு தேவாவுக்குத் தாடியை மழித்தும் மழிக்காமலும் வித்தியாசம் காட்டிய (தலையில் அடித்துக் கொள்ளும் சுமைலி)\nபடம். நடிகை மீனாவின் மார்க்கெட் சரிந்து கொண்டிருந்த காலம், கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த சுற்று என்று ஈமூ கோழியாக்கி மோசம் செய்து அவரின் குடும்பக் குத்துவிளக்கு இமேஜ் ஐக் காலி செய்த படம். இப்படி இன்னோரன்ன பெருமைகள் () இருந்தாலும், அன்றைய இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பாடல் கிட்டிய வகையில் முந்திய பாவங்களை எல்லாம் மன்னிக்க வைத்தது.\nஅதுதான் கார்த்திக் ராஜா கொடுத்த \"இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்\" ஹரிஹரன், விபா சர்மா குரல்களில் பாடல் மெட்டும் இசையும் அதகளம் தான்.\nஇதே படத்தில் வந்த \"கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா\" பாடலையும் நான் கேட்காது விட்டு வைக்கவில்லை.\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஎஸ்.பி.முத்துராமன் தயாரித்து இயக்கிய \"பாண்டியன்\" படத்தில் \"பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா\" (மனோ, சித்ரா) பாடல் தான் கார்த்திக் ராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் என்பது இது நாள் வரை சொல்லப்படும் உண்மை. அதே காலகட்டத்தில் \"பொன்னுமணி\" படத்தில் \"ஏய் வஞ்சிக் கொடி வந்ததடி\" (இளையராஜா பாடியது) பாடலுக்கும் இசையமைத்தார். \"ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா\" என்ற பாடல் சக்கரைத் தேவன் படத்தில் ராஜா மெட்டுக்கு கார்த்திக் ராஜா இசைக்கோர்ப்பு என்று அறிய முடிகிறது.\nஇளையராஜாவுக்கு கார்த்திக் ராஜாவின் சாகித்தியம் மீது அபார நம்பிக்கை. அதற்கு இம்மாதிரியான வெளிப்படுத்தல்களும் காரணமாக இருக்கலாம். உழைப்பாளி உள்ளிட்ட படங்களுக்குக் கார்த்திக் ராஜாவே பின்னணி இசை. சாதாரண இசை ரசிகர்கள் நமக்கே கார்த்திக் ராஜா கொடுத்ததை வைத்து அவரின் இசைத்திறனை மதிப்பிடமுடிகின்றதென்றால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ராஜாவாவுக்கு எவ்வளவு மதிப்பீடு இருக்கும்.\nஇயக்குநர் விக்ரமன் இளையராஜாவோடு கூட்டுச் சேரவிருந்த \"இனியெல்லாம் சுகமே\" படத்தில் நீங்கள் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தலாமே என்று ராஜாவே கேட்டதாகத் தனது \"நான் பேச நினைப்பதெல்லாம்\" நூலில் விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். விக்ரமன் ராஜாவின் பரிந்துரையை ஏற்று அந்தப் படமும் வெளிவரக் கூட வாய்ப்பு இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக இன்னொரு இசைப் புதையல் கிட்டியிருக்கும்.\n\"மாணிக்கம்\" திரைப்படமே கார்த்திக் ராஜாவை அதிகாரபூர்வமாக இசையமைப்பாளராக முன்னுறுத்தி வெளிவந்தது. டி.சிவா தயாரிக்க, ராஜ்கிரணைக் காலி பண்ணிய படம்.\nஆல்பம் திரைப்படம் கவிதாலயா தயாரிப்பு இயக்குநர் வசந்த பாலனின் முதல் படம் என்ற பேரிகையோடு வந்தாலும் வசூல் ரீதியாகக் கவனத்தை ஈர்க்காத படம். ஆனால் கார்த்திக் ராஜாவுக்கு இந்த ஆல்பமும் மறக்க முடியாத இசை ஆல்பம். \"செல்லமே செல்லம் என்றாயடி\" என்று ஷ்ரேயா கோசலைத் தமிழுக்குக் கூட்டி வந்த படம் இணைந்து பாடியவர் ஹரிஹரன். \"காதல் வானொலி சேதி சொல்லுதே\" (சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா) பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.\nபார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்தில் சந்திரபோஸ் உடன் ஜோடி சேரும் போதே நல்ல பாடல்களைத் தருவித்தவர்.\nஅவர் படங்களில் பாடல்கள் சோடை போகாது. கார்த்திக் ராஜாவுடன் சேர்ந்த குடைக்குள் மழை படத்தின் வணிகத் தோல்வி பாடல்களையும் இழுத்துத் தள்ளி விட்டது. \"அடியே கிளியே\" பாட்டு இளையராஜாவே பாடி இசையமைத்ததோ என்றெண்ணத் தோன்றும். அந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு http://www.twitlonger.com/show/n_1snavea\n\"உள்ளம் கொள்ளை போகுதே\" படம் தான் சுந்தர்.C கார்த்திக்ராஜாவுக்கு முன்னதை விட இசை மரியாதை செய்த படம். கார்த்திக் குஷியாக சின்னச் சின்னப் பாடல்களைக் கொடுத்திருப்பார். \"கவிதைகள் சொல்லவா\" அருமையான முத்து.https://youtu.be/7Hmrvj-XaF0\nபாட்டின் பிரம்மாண்டமான இசை எடுப்பு பாடல் காட்சியில் விஜய்காந்தும், குட்டி பொம்மையுமாகப் பொருந்தாது சறுக்கி அற்புதப் பாட்டைக் காட்சி வடிவத்தில் மோசம் செய்த படம் \"அலெக்சாண்டர்\"\nபஞ்சு அருணாசலம் தயாரிப்பில் கேயார் இயக்க விஜய்காந்த் நடித்த படமது.\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமே நான் :-)\nவேலைக்குப் போகும் ரயிலில் இன்று பிறந்த நாள் காணும் கார்த்திக் ராஜாவுக்கு வாழ்த்துகளோடு\nஒரு சிறப்புப் பகிர்வு இது. விட்ட குறை தொட்ட குறையை இன்னொரு பதிவாகத் தருகிறேன்.\nஅவர் இசையமைத்த க்ரஹன் எனும் இந்திப் படத்தின் ச்சுப் சுப் மற்றும் நாச்சோ ஜெய்சே போன்ற பாடல்களும் அருமையானவை.. இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றை மெருகூட்டிப் புதிதாக்கி ஆல்பமாக வெளியிட்டிருந்தார் சில ஆண்டுகளுக்கு முன்னர். அந்த இசைச்சுவடியைத் தேடிக் கொண்டிருக்கிறேன் வெகுகாலமாக.. தங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியுமா..\nகுத்துப் பாடல்களில் 'காசுமேலே' பாடலை ஒரு 'trendsetter' என்றே சொல்லலாம். அந்த வகையில் 'காதலா காதலா' கார்த்திக் ராஜா-வின் இசையில் வந்த படங்களில் முக்கியமானது. அதைத்தவிர 'மடோன்னா பாடலா நீ', 'லைலா லைலா' மற்றும் 'சரவணபவ குஹ' போன்ற பாடல்கள் மிக பிரபலம்.\nநடிகை ரம்பாவின் தயாரிப்பில் வெளிவந்த '3 ரோசஸ்' படத்தின் 'மெய்யானதா' மற்றும் 'அன்பால் உன்னை வெல்வோம்' பாடல்களும் குறிப்பிடத்தக்கவை.\nசமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'அரண்மனை' திரைப்படங்களின் பின்னணி இசை கார்த்திக்-ஆமே\nஇளையராஜாவின் பாடல்கள் சிலவற்றை மெருகூட்டிப் புதிதாக்கி ஆல்பமாக வெளியிட்டிருந்தார் சில ஆண்டுகளுக்கு முன்னர். அந்த இசைச்சுவடியைத் தேடிக் கொண்டிருக்கிறேன் வெகுகாலமாக.. தங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியுமா..\nநான் அது குறித்து அறியவில்லை நண்பரே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய \"பகலில்...\nபாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்\nபாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய \"கண்ணா நீ எங்கே...\nமுன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமு��் 50 இசையமைப்ப...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_7.html", "date_download": "2018-10-19T02:46:33Z", "digest": "sha1:G37Y4H2ANGWVIEXUMM6W3ETVL2SMIF2V", "length": 13973, "nlines": 117, "source_domain": "www.winmani.com", "title": "சில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம்.\nசில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம்.\nwinmani 3:04 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆன்லைன் -ல் ரெஸ்யும் உருவாக்கலாம் என்பதெல்லாம்\nபழசாகிவிட்டது போல இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக\nநாம் குவிஸ் உருவாக்கலாம் இதைப் பற்றி தான் இந்த பதிவு.\nஜாவா ஸ்கிரிப்ட் ஐ பயன்படுத்தி நாம் எளிதாக குவிஸ்\nஉருவாக்கலாம். வழக்கமாக குவிஸ் உருவாக்க அதிகநேரம்\nஎடுத்து கொள்ளும் ஆனால் இந்த குவிஸ் ஆன்லைன்-ல் சில\nநிமிடங்களில் யார் துணையும் இல்லாமல் உருவாக்கிவிடலாம்.\nஒவ்வொரு குவிஸ்க்கும் தனித்தனியாக டைட்டில் கொடுத்து பிரித்து\nவைத்துக்கொள்ளலாம். கணிதம் என்றால் கணிதவகையான\nகேள்விகள் இருக்கும் என்று டைட்டிலில் கொடுக்கலாம்.\nஒரு கேள்விக்கு உதாரணமாக ஐந்து பதில்கள் வரை கொடுத்து\nவைத்துக்கொள்ளலாம், இதைத்தவிர ஒவ்வொரு கேள்விக்கும்\nFeedback வாங்கிக்கொள்ளலாம். சில குவிஸ் கேள்விகளுக்கு\nபடம் வைக்க வேண்டியதிருக்கும் அவ்வாறு கேள்வியுடன் படம்\nசேர்க்க வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம்.\nபோட்டித்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் , பட்டதாரிகள்\nபோன்றவர்கள் இதைப்போல் சிறிதாக குவிஸ் ஒன்றை உருவாக்கி\nவைத்து இணையதளத்தில் இருக்கும் நண்பருடன் தன் அறிவை\nபகிர்ந்துகொள்ளலாம். பிராக்டிஸ் மற்றும் கிரேடட் என இரண்டு\nவசதியும் உள்ளது. உங்கள் இணையதளம் அல்லது பிளாக்-ற்கு\nலிங் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். குவிஸ் என்பது எல்லாத்\nதுறைக்கும் தேவையான ஒன்று கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : ஸ்டான்லி குப்ரிக் ,\nமறைந்த தேதி : மார்ச் 7, 1999\nஒரு செல்வாக்குப் பெற்ற அமெரிக்கத்\nஇவர் மிகவும் புகழ் பெற்றனவும், சில\nசமயங்களில் சர்ச்சைக்கு உரியனவுமான பல படங்களை\nதேர்ந்தெடு���்பதில் காட்டும் கவனம், மெதுவாக வேலை\nசெய்தல், அவரது ஆக்கங்களின் பல்வகைத் தன்மை,\nதொழில்நுட்பத் துல்லியம் என்பவை இவருடைய குறிப்பிடத்தக்க\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/169791?ref=popular", "date_download": "2018-10-19T03:27:56Z", "digest": "sha1:VW6H7XL5OAMFG2LDRVYRPHCIWZGFV345", "length": 7276, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கர்ப்பிணியாக இருக்கும் நான் இறப்பதற்கு அனுமதி கொடுங்கள்: 17 வயது பெண்ணின் கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்ப்பிணியாக இருக்கும் நான் இறப்பதற்கு அனுமதி கொடுங்கள்: 17 வயது பெண்ணின் கோரிக்கை\nகொல்கத்தாவின் 17 வயது இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதால் நான் இறந்துபோவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொலிசாரிடம் மனு அளித்துள்ளார்.\n17 வயது பெண்ணை நபர் ஒருவர் கற்பழித்த காரணத்தால், அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், அந்நபரோ நானே உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என உறுதி அளித்த காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.\nஆனால், திடீரென அந்த ஆணின் பெற்றோர், இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண், மாவட்ட பொலிசிடம் சென்று, நான் கர்ப்பமாக இருக்கிறேன்...நான் இறந்துபோக எனக்கு அனுமதி அளியுங்கள்.\nஏனெனில், எனக்கு குழந்தை பிறந்ததால் அக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து அச்சமாக இருக்கிறது என மனு அளித்துள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து, பொலிசார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அந்த ஆணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakumar-s-statement-044817.html", "date_download": "2018-10-19T03:20:05Z", "digest": "sha1:PVV66WLU5PCOLL4HY7QMU5CW74IAJZRZ", "length": 13977, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யாருக்குய்யா வேணும் உங்க ராக்கெட்டுங்க... முதல்ல தண்ணிக்கு வழிய பாருங்க!- சிவக்குமார் | Sivakumar's statement - Tamil Filmibeat", "raw_content": "\n» யாருக்குய்யா வேணும் உங்க ராக்கெட்டுங்க... முதல்ல தண்ணிக்கு வழிய பாருங்க\nயாருக்குய்யா வேணும் உங்க ராக்கெட்டுங்க... முதல்ல தண்ணிக்கு வழிய பாருங்க\nசென்னை: ராக்கெட் விடுவதா இப்ப முக்கியம்... நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டு பருவமழை முழுசாகப் பொய்த்துவிட்டது. பல மாவட்டங்களில் விவசாயம் முடங்கியுள்ளது. பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் இறந்தும் வருகின்றனர்.\nஇந்த சூழலில் இந்தியா விண்வெளித்துறை 107 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனைப் படைத்துவிட்டதாக புளகாங்கிதமடைந்துள்ளது.\nஇதில் கடுப்பாகியுள்ள நடிகர் சிவகுமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், \"தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன\nகர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இரு��்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.\nபாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.\nசெவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். 107 ராக்கெட்டுகளை ஏவியதாக பெருமை பேசுகிறார்கள்.\n107 ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம். இன்னும் ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவலாம்.\nதமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார��த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10228-oli-tharumo-en-nilavu-deebas-09", "date_download": "2018-10-19T02:56:47Z", "digest": "sha1:52VNBC74HUKGQTJA7LXDBRDUZZNGYMP7", "length": 43225, "nlines": 576, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 09 - தீபாஸ் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 09 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 09 - தீபாஸ்\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 09 - தீபாஸ்\nஅவளின் குட்டி ஹன்ட் பேக்கை அவள் கையில் இருந்து அகற்றி தனது இன்செய்திருந்த சட்டையின் மேல் மூன்று பட்டனை கழட்டி அதை உள்ளே வைத்து பட்டனை போடும்போபொது அந்த பேக்கினுள் இருந்த போன் ஒலிஎழுப்பியது.\nமனம் தட..தட..க்க அதனை எடுத்து ஆன்செய்து காதிற்கு கொடுத்தான் ரமேஷ்.\nஅப்பொழுது அந்தப்பக்கம் இருந்து ஓர் பெண்மணியின் குரல், அழகுநிலா, நான் ஆதித்தின் அம்மா ஜானகி பேசுகிறேன் என்றது அவன் காதில் விழுந்ததும் ரமேசிற்கு ஆதித் அழகுநிலாவை காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. .\nஉடனே ஆண்டி ஆதித் சார் இருக்கிறாரா இங்க அழ்குநிலாவிற்கு ஆக்சிடென்ட் ஆகி வேப்பேரி ரோட்டில் மயங்கிக்கிடக்கிறார்கள். நீங்கள் சாரை கொஞ்சம் உதவிக்கு அனுப்பமுடியுமா இங்க அழ்குநிலாவிற்கு ஆக்சிடென்ட் ஆகி வேப்பேரி ரோட்டில் மயங்கிக்கிடக்கிறார்கள். நீங்கள் சாரை கொஞ்சம் உதவிக்கு அ���ுப்பமுடியுமா\nஆதித்தின் வீடும் அந்த ரோட்டுக்கு பக்கத்தில்தான் இருந்தது. எனவே ஜானகி ஒருநிமிஷம் பா... என்று பதட்டத்துடன் ஆதித்...... என சத்தமாக குரல் கொடுத்தாள். அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்த ஆதித் இன்னும் உடைகூட மாற்றாமல் தனது ஷூவை கலட்டி வைத்துவிட்டு தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தவன் என்னம்மா என்று அவளின் பதட்டம் பார்த்து கேட்டதும் அழகுநிலாவிற்கு ஆக்சிடெண்டாம் நம்ம வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வேப்பேரி மெயின் ரூட்டில் தான் மயங்கிக்கிடக்கிறாளாம் நீ போய் என்னவென்று பார் என்று அவளின் பதட்டம் பார்த்து கேட்டதும் அழகுநிலாவிற்கு ஆக்சிடெண்டாம் நம்ம வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வேப்பேரி மெயின் ரூட்டில் தான் மயங்கிக்கிடக்கிறாளாம் நீ போய் என்னவென்று பார் என்று அவனிடம் கூரியவள், இதோ இப்போ ஆதித் அங்கே வந்துருவான் பா என்றாள்.\nஜானகியின் அருகில் வந்த ஆதித் போனை கையில் வாங்கி நீங்க யார் என்று ஆதித் கேட்டதும் ரமேஷ் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் அழகுநிலாவோடு வேலை பார்க்கும் ரமேஷ். நாங்கள் இருவரும் பைக்கில் வரும் பொது ஒரு மினி லாரி எங்களை இடித்துவிட்டு போய்விட்டது என்று அவன் சொல்லிமுடிபதற்குள் மறித்து பேசிய ஆதித், ஆம்புலன்சுக்கு போன் பண்ணவேண்டியதுதானே\nஅவனின் பேச்சை கிட்ட இருந்து கேட்ட ஜானகிக்கே கோபத்தை கொடுத்தது. ஆதித்.....என்று அவள் குரல் உயர்த்தி கூப்பிட்டதும் நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்ததும் அவளின் தவிப்பை கண்டு ஏதாவது அவளுக்கு அம்மாவிற்காகவாவது செய்யலாம் என்று நினைக்கையிலேயே....\nரமேசின் பதட்டமான குரல் சார்.... சார்.... ப்ளீஸ் இப்போ எங்களை ஆக்சிடென்ட் செய்ததே அந்த மினிஸ்டரின் வேலை தான். மேலும் அவர்களே ஆம்புலன்சை வேறு இங்கு அனுப்பி அழகுநிலாவை கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் இதோ எங்களின் அருகில் ஓர் ஆம்புலன்ஸ் வேறு வருகிறது என்று பதட்டத்துடன் கூறியதும்,\nநிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆதித், ஒரு பத்து நிமிஷம் சமாளிங்க ரமேஷ் நான் வந்துவிடுகிறேன் என்றவன் தொடர்பை துண்டித்தான்.\nபிரதர் அவங்க தலையில் இருந்து ரத்தம் நிறைய போகுதுபாருங்க இந்தாங்க இந்த டவலால் அழுத்திப்பிடிங்க என்று ஒருவன் டவல் கொடுக்கும் போதே அவர்களின் அருகில் வந்து நின்ற ஆம்புலன்சில் இருந்து ���ான்குபேர் ஸ்ட்ரெச்சருடன் இறங்கி வந்தனர்.\nதனது காரில் ஏறிய ஆதித் வேப்பேரி ரோட்டிற்கு அதை ஓடவிட்டபடி அந்த ஏரியா போலிஸ் ஸ்டேசனின் எஸ்.ஐ அவனுக்கு வேண்டியவரானதால் அவருக்கு தனது மொபைலில் அழைத்தான் .\nபோனை எடுத்த எஸ்.ஐ சொல்லுங்க ஆதித் என்றதும் வைப்பேரி ரோட்டில் தனக்கு வேண்டிய அழகுநிலா என்றபெண் ஆக்சிடென்ட் ஆகி இருபதாகவும் அந்த ஆக்சிடென்டை செய்யச்சொல்லி ஏவியவனே பின்னாடி ஆம்புலன்சை அனுப்பி அவளை தூக்கிப்போக முயல்கிறார்கள் உடனே அதை தடுத்துநிருத்தும்படியும் தான் ஸ்பாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், மீதிவிபரம் நேரில் பார்த்து சொல்வதாக கூறி இணைப்பை துண்டித்தான்.\nஅந்த எஸ் ஐ அந்த ஏரியாவின் மெயின் ரூட்டின் ரோந்துப் போலீசுக்கு போன் செய்து ஆக்சிடன்ட் பற்றி கூறி போலி ஆம்புலன்ஸில் அங்கு காயம்பட்டிருகும் பெண்ணை கடத்துவதாக தகவல் வந்திருப்பதாக கூறி உடனே ஸ்பாட்டுக்கு போய் நிலவரத்தை அறியுமாறு கூறினார்\nரோட்டிலோ அழ்குநிலாவை தூக்கிப்போக அந்த ஸ்ட்ரச்சரை அவளுக்கு அருகில் கிடத்தியதும் ரமேஷ், “நான் ஆம்புலன்சிற்கெல்லாம் போன் செய்யவில்லையே எப்படி அதற்குள் நீங்க வந்தீர்கள் எப்படி அதற்குள் நீங்க வந்தீர்கள்” என்று பேச்சை வளர்பதற்காக கேட்டபடி அழ்குநிலாவை அவர்கள் தூக்காதவாறு பிடித்துக்கொண்டு கேட்டான்.\nஉடனே அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற அந்த ஸ்டூடன்ஸ், அவன் ஆதித்திடம் பேசும்போது அங்குதான் இருந்ததினால் அவர்களுக்கும் அந்த ஆம்புலன்ச்சில் இருந்து இறங்கிய நால்வரையும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்த்தனர்.\nஅந்த நால்வரின் தோற்றமே பார்க்க ரவடிகள் என்று அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததால் அந்த பையனில் ஒருவன் தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றான்.\nஉடனே அந்த ரவ்டிகளில் ஒருவன் தம்பி ஒழுங்கா போனை பையில போட்டுட்டு திரும்பிப்பார்க்காம போயிருங்க. பார்க்க சின்ன பையன்களா இருக்கீங்க ஒரு அடிக்கு தாங்க மாட்டீங்க\nஅப்பொழுது அங்கு ரோந்து போலீஸ் விரைந்து வந்தது அதை பார்த்ததும் மாரி போலீஸ் வருதுடா வாங்க போய்விடலாம்... என்றபடி அவர்களின் ஆம்புலன்சில் ஏறி தப்பித்துச்செல்ல முயன்றனர்.\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 23 - ஸ்ரீ\nதொடர��கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\n# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொட���்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - எ���் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா 6 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31 13 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 21 - ராசு 14 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவி�� நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/138531-elon-musk-leaves-teslas-chair.html", "date_download": "2018-10-19T03:06:38Z", "digest": "sha1:VPSDDICNUUSLDJ6LQLCVLJD325YGM6JM", "length": 17827, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சர்ச்சை ட்வீட்! - டெஸ்லா தலைவர் பதவியிலிருந்து விலகும் எலான் மஸ்க் | Elon Musk leaves Tesla's chair", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள��யிடப்பட்ட நேரம்: 18:53 (01/10/2018)\n - டெஸ்லா தலைவர் பதவியிலிருந்து விலகும் எலான் மஸ்க்\nசமீபத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செய்த ட்வீட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு, அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வழக்குத் தொடர இருந்தது. மஸ்க், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் 20 மில்லியன் டாலர்கள் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. தற்போது இதை ஏற்றுக்கொண்டு, இரண்டு மாத காலத்துக்குள் பதவி விலகுகிறார் மஸ்க்.\n டெஸ்லா நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் இருந்து வெளியே எடுத்து, பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றப் போவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ட்விட்டரில் அவர் பதிவுசெய்திருந்தார். 420 டாலர்களுக்கு பிரைவேட் மெம்பர்ஷிப் தரப்போவதாகக் கூறினார். இதைத்தான், தவறான பங்குதாரர்களை ஏமாற்றும் ஒரு பதிவு எனக் குற்றம் சாட்டியது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம். இதைப்பற்றி யாரிடமும் மஸ்க் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. முதலில், இது நியாயமற்ற குற்றச்சாட்டு எனக் கூறிவந்த மஸ்க், தற்போது பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளார். இனி, பதிவிடும் ட்வீட்களும் நிறுவனத்தின் கொள்கைகளைப் பின்பற்றியே பதிவுசெய்ய வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, மஸ்க் பெயர் தலைவருக்கான போட்டியில் இடம்பெறக் கூடாது. இருப்பினும், தொடர்ந்து டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் நீடிப்பதில் சிக்கல் இல்லை.\n\"சச்சின் வாட்ஸ்அப் க்ரூப்பில் கிடைத்த ஐடியாதான் ஷேர்சாட் \" - CBO சுனில் காமத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்க��் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/numerology-predcitions", "date_download": "2018-10-19T03:28:45Z", "digest": "sha1:4SZLGEB5PJVY3CT6HKCZPHONWMZBXQ6C", "length": 6153, "nlines": 119, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamil Numerology | Numerology Reading | Name Meaning in Tamil | Birthday Numerology | எண் ஜோதிடம் | மாதம் | பிறந்த தே‌தி", "raw_content": "\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nஅக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஞாயிறு, 30 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் ��ாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nசனி, 1 செப்டம்பர் 2018\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nசனி, 1 செப்டம்பர் 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2004/06/", "date_download": "2018-10-19T02:33:35Z", "digest": "sha1:E7WCY3T6Y7RNJFTS2DVTXL3T6BWAZIE2", "length": 13460, "nlines": 231, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 06/01/2004 - 07/01/2004", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nரொம்ப நாள் ஆசை அவனுக்கு.புதிதாய் பசிபிக் பெருங்கடலில் கட்டப்பட்டிருக்கும் \"கடலடி சிட்டி\"யை(UnderWaterVillage)பார்க்க வேண்டும் என்பதோ,அல்லது பாரிஸ் நகரின் வான்வெளியில் மிதந்தபடி கிடக்கும் \"ப்ளோட்டிங் ஹோட்டலில்\" சாப்பிடவேண்டும் என்பதோ அல்ல.அந்த ஆசை இப்போதைக்கு மிக சின்னது.புனித நகரமெனப்படும் எருசலேமை சுற்றி பார்க்கவேண்டும் என்பது.அது தான் அந்த பிஞ்சு நெஞ்சின் ஆசை.பக்கத்திலேயே ஒரு மருந்து கடை.\n\"Dடேப்ளட்ஸ்\" செக்ஸன் பக்கம் செல்கிறான்.வகைவகையாக Dடேப்ளட்ஸ்.ஆசைப்படும் சினிமாவை கனவில் காணலாம்.அந்த மாத்திரை சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் ஆளுடம் பேசலாம் கனவில்.அந்த Dடேப்ளட் சாப்பிட்டால் போதும்.ஆசைப்படும் வேலை செய்யலாம்.ஆசைப்படும்.....\nஎருசலேமை வாங்கிக்கொண்டான்.மறக்காமல் ஒருமுறை சாப்பிடும் முறையை படித்துக்கொண்டான்.\nதூங்கும் முன் லபக்.எருசலேம் மாத்திரை.கொஞ்சூண்டு தண்ணீர்.தூங்கிப்போனான்.ஆகா கலர் கலராய் எருசலேம் நகரம்.ஓடியாடினான் ஒய்யாரமாய் நகர வீதியில்.திடீரென குண்டு வெடித்தது அங்கேயும்\n- 2002 ஏப்ரலில் கிறுக்கியது.\nசெடிமேல் படர்ந்த கொடி கணக்காய்.....\nமடிமேல் சாய்ந்து கிடப்பேன் - மாட்டாயா எந்தன் அன்பே.\nஇதற்க்கு மேல் என்ன இருக்கிறது.\nதினமலரை அங்காங்கே திட்டி எழுதி இருக்கிறார்கள்.எனக்கொரு நினைவு.2002 என நினைக்கிறேன்.ஐடி பபிள் உடைந்திருந்த நேரம்.நியு எகனாமியின் அபாயம் குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதிகொண்டிருந்தன.தினமலரில் ஒரு செய்தி துணுக்கு படித்தேன்.அது இப்படியாக போகிறது.\"சில மாதங்களுக்கு முன்பு வரை ஐடி எனப்படும் கம்ப்யூட்டெர் படிதவர்கள் பண்ணின பந்தாவுக்கு அளவே இல்லை.கல்லூரி முடித்திருந்தாலே போது��் கை நிறைய சம்பளம் என இருந்தது.ரெஸ்டாரென்ட்தோரும் இளைஞர் பட்டாளங்கள்.இஷ்டத்துக்கு செலவு செய்து கொண்டிருந்தனர்.இப்போ IT பபிள் உடைந்து விட்டதால் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.பந்தாபண்ணிதிரிந்த இளைஞர் கொட்டம் அடங்கியிருக்கிறது\" என்கிறரீதியில் மகிழ்ச்சி தொனியில் எழுதி இருந்தது.As a IT guy ஆத்திரத்தில் தினமலருக்கு எழுதலாம் என நினைதேன்.மீண்டும் மௌன வாசகனாகிவிட்டேன்.வேலைஇல்லாமல் நம் இளைஞர் சுற்றினால் தினமலருக்கு என்ன சந்தோசமோ.ரொம்ப வருத்தமாகிவிட்டது.இப்போ அவுட்சோர்சிங்கால் நம் இளைஞருக்கு வேலை கிடைத்திருக்கிறது.அதற்க்கு எதாவது ஆபத்தென்றால் மீண்டும் தினமலர் சந்தோச பட்டாலும் படும்.எல்லோரும் நல்லாஇருந்தால் நாமும் நல்லா இருக்கலாம் என்பதை எப்போ தினமலர் புரிந்து கொள்ளபோகிறதோ.\nஉங்கள் மூளை இளமையா,சுறுசுறுனு இருக்குதாங்க.ஆராய்ச்சி சொல்லுது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2012/02/", "date_download": "2018-10-19T03:00:56Z", "digest": "sha1:OWLVSEUXGXFGBR7K667NMMC762YJKPYZ", "length": 72448, "nlines": 454, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: February 2012", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nகாசித் திருப்பயண அனுபவம் பகுதி 3\nகாசி திருப்பயண அனுபவம் - பகுதி 2\nபுற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகாசித் திருப்பயண அனுபவம் பகுதி 3\nசுப்ரமணியன் முத்துக்கிருஷ்ணன் - மதுரை\nஆதி சங்கரர் அருளிய காசி பற்றிய மூன்று அருமையான படைப்புகளான பஜ கோவிந்தம், காசி பஞ்சகம் மற்றும் மணிகர்ணிகாஷ்டகம் ஆகியவற்றின்அறிமுகத்துடன் (சுவாமிகள் அனுப்பியவை) எங்கள் காசித் திருப்பயணம் முன்னதாகவே துவங்கிவிட்டது.. உண்மையிலேயே காசி, கங்கை, கயை,விஸ்வநாதர், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரை, பார்வதி, சிவன் மற்றும் பிரயாகை இவைகள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய விளக்கங்களும்அருமையான துவக்கம். (இவைகளை அனைவரும் படித்துப் பயன் பெற வெளியிட்டு அருளுமாறு ஸ்வாமிகளை எல்லோர் சார்பிலும் வேண்டிக்கொள்கிறேன். இனி இக்கட்டுரை மூலம் காசிக்கு மீண்டும் ஒருமுறை சென்று வரலாம்.. வாருங்கள் ...\n17 ஜனவரி காலை சுமார் எட்டு மணிக்கு கோவையிலிருந்து சுவாமிஜியுடன் எங்களுக்கு வெகு முன்னதாகவே வந்திருந்த குழுவினருடன் காசி புகை வண்டிநிலையத்தில் இணைந்து கொண்டோம்..\nகாசியின் குளிரா அல்லது வயிரென்னும் அடுப்போ அல்லது புகை வண்டி நிலையத்தின் தாக்கமோ .. எதுவென்று தெரியவில்லை.. அனைவர் வாயிலிருந்தும்புகை வந்து கொண்டிருந்தது... இருந்தாலும் சிலர் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பது போல வழக்கமான உடையுடன் காணப்பட்டார்கள்..\n(இரண்டொரு நாட்களில் அவர்கள் அருகில் சென்று பார்த்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு நான்கைந்து உடைகளுக்கு உள்ளே தஞ்சம் அடைந்தனர் :)\n[கட்டுரையாளர் சுப்பிரமணியனின் நிலையை புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம் :)) ]\nஆட்டோக்கள் உதவியுடனும், மேலும் குறுகலான சந்துகள் வழியே சிறிது நடந்தும், தங்குமிடமான குமாரசுவாமி மடத்தை வந்தடைந்தோம். தங்கி இருந்தஇடத்திற்கு மிகச்சில அடி தூரத்தில் கங்கை பிரவாகமாய் ஓடிகொண்டிருந்தது.. மிகவும் அருமையான இடம்.. \" ஹனுமாருக்கு துணியோ பொருளோவழங்குவதாக 'வேண்டுதல்' செய்து கொண்ட அன்பர்கள் மட்டும் தங்கள் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து கொள்ளலாம்\" என்ற எச்சரிக்கைவழங்கப்பட்டது.. இது வெளியே ஜன்னலில் ஆங்காங்கு தொங்கிகொண்டிருந்த ஹனுமான் சுவாமிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.. குளிருக்கு ஏதுவானகாரமான காலை உணவு கிடைத்தது..\nஇந்த குளிரில் கங்கையிலா.. என்று யோசித்துக் கொண்டிருந்த சிலருக்கு இனிப்பாக சுவாமிகளின் அறிவிப்பு .. \"சாப்பிட்ட உடன் குளிப்பது நல்லதல்ல. ஆகவே ஒரு மணி நேரம் கழித்து 11 :30 மணிக்கு குளிக்கலாம்\" என்பதுதான் அது.. 11 :30 மணிக்கு மதுரையைப்போல மொட்டை வெயில் அடிக்கும். எனவே நீண்ட நேரம் குளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. வெப்ப நிலையில் ஒன்றும்பெரிய மாற்றம் இல்லை.. மெகா சைஸ் பிரீசருக்குள் இருந்து உற்பத்தியாகி ஓடுகிறதோ என்று என்னும்படி ஓடிக் கொண்டிருந்தது..\nஒருவாறாக மனதைத் திடப்படுத்தி படிக்கட்டுகளில் கங்கைக்குள் இறங்கியபோது நண்பர்கள் சொன்ன மந்திரம�� .. \" படியில் பார்த்து காலை வையுங்க .. பாசம் அதிகம்..\" (வாழ்கையின்) பாசம் பற்றிய எச்சரிக்கையோ :) .... மிகவும் ஆனந்தமாக குளிரைச் சரணடைந்து நீண்ட நேரம் நீராடினோம்... சுவாமிஜிஎங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள கங்கையில் மூழ்கியவாறு ஜபம் (ஜல ஜபம்) செய்த பேறுபெற்றோம். புண்ணிய தலங்களில்எல்லாம் உயர்ந்ததான காசியில், நதிகளில் எல்லாம் சிறந்ததான கங்கையில், பிராணிகளில் உயர்வானதான பசுக்களின் அருகாமையில், கேதார நாதர் கோவில்படித்துறையில், புண்ணிய நாட்களில் (தை அமாவசையிலும்), அருள் வடிவான குருவின் அருகில் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு கங்கையில் நீராடியதும், ஜல ஜெபம் செய்ததும் பெறற்கரிய பேறு அல்லவா.. இன்னும் ஒரு வாரம், காலையும் மாலையும் இப்பேறு பெறுவோம்என்று அப்போது அறியவில்லை..\nகாசியில் மூர்த்தியினும்(விஸ்வநாதர்) தீர்த்தம் (கங்கை) முக்கியமானது என்பது ஸ்வாமிகள் வாக்கு. எனவே இத்திருப்பயணத்தில்காலையும் மாலையும் கங்கையில் நீராடுவதே முக்கியமாக அமைந்தது..\nகாசியில் தெய்வ தரிசனம் செய்தது:\nவிஸ்வநாதர், விசாலாக்ஷி மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம். பின்னர் தினமும் காலையும் மாலையும் விஸ்வநாதர்மற்றும் அன்னபூரணி தரிசனம் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றோம். ஞான வைரக்யத்தை அளிக்கும் படி வேண்டிகொண்டோம். ஞானக்கேணி தரிசித்துதீர்த்தம் பெற்றோம். அருகில் ஸ்தல விருட்சம் தரிசித்தோம். விஸ்வநாதர் கோவில் நந்தி வேறு திசை நோக்கி அமைந்திருந்ததைக் கண்டோம். நம் கையினால்எடுத்து வந்த கங்கை நீரால் விஸ்வநாதரை அபிஷேகம் செய்யும் வாய்ப்பும், நாம் கொண்டு வந்த குங்குமத்தால் அன்னபூரணி சன்னதியில் உள்ள ஸ்ரீ மேருவைஅர்ச்சிக்கும் வாய்ப்பும் பெற்றோம்.\nகடையில் நிற்கும் திரு.சுப்பிரமணியன் :))\nஅன்னபூரணி உறையும் அன்னதானக் கூடத்தில் அருமையான உணவை பிரசாதமாக உண்ணும் வாய்ப்பும் சில நாட்கள் பெற்றோம். டிரஸ்ட் அமைத்துஏற்பாடு செய்திருக்கிறார்கள்...இதற்கு நன்கொடை அளிக்கும் வாய்ப்பு உங்கள் வாழ்நாளில் அமையுமானால் அதை நழுவ விடாதீர்கள்.. கோவில் வாசல்பகுதிகளில் பூக்கடைகள் இருந்தன. ஒரு சிறிது கூட பூ வாசனை என்பதே அங்கு இல்லை. டூ மச் ஆக நீங்கள் நினைத்தாலும் இதுதான் உண்மை. தினமும்கேதார் நாதருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து ஜெபம் செய்துதான் அன்றைய நாள் துவங்கியது. மந்திர சாஸ்திரத்திற்கு உலகிலேயே புகழ் பெற்ற காசிநகரில் மக்கள் மாலையும் கையுமாக ஜெபம் செய்வதை மிகவும் சாதாரணமாகக் காணலாம். ஊருக்கு திரும்பியதும் காசி எப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த இடம்என்பதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.\nகாசியிலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணம் செய்து 'வித்யா விலாசினி' அன்னை வாசம் செய்யும் 'வித்யாச்சல்' வந்தடைந்தோம். இது ஒரு முக்கியமான சக்திபீடம். இங்கே இருந்த விக்ரகங்கள் எல்லாம் வித்தியாசமாகத் தென்பட்டது.. சுமார் 12 அடி நீளம் 12 அடி அகலம் 12 அடி ஆழம் உடைய மிகப் பெரிய ஹோமகுண்டம் அங்கே இருந்தது.. அதன் அருகே ஜபம் செய்தோம். இன்றும் இக்கோவிலில் மிருக பலி செய்யும் வழக்கம் இருப்பதை அறிந்து கொண்டோம். முற்காலங்களில் இந்த பெரிய ஹோம குண்டத்தில் பெரிய மாடு போன்ற மிருகங்கள் கயிற்றின் மூலம் மேலிருந்து யாக ஹவிசாக இறக்கப்ப்படுமாம். அதைஹோம குண்டத்தில் நெருப்பிலிருந்து வளையல்கள் அணிந்த அன்னையின் கைகள் பெற்றுக்கொள்ளுமாம்.\nவித்யாச்சலில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து இந்த இடத்திற்கு வந்தோம். சீதை என்ற 'ப்ருக்ரிதி'யின் அம்சம் பூமி என்ற'ப்ருக்ரிதி'யின் அம்சத்துடன் இணைவதைக் குறிக்கும், சீதை பூமிக்குள் போகும் நிகழ்வு நிகழ்ந்த இடமாக இது நம்பப்படுகிறது. மிகவும் சமிபத்தில் இங்கேகோவில் எழுப்பி இருக்கிறார்கள். இந்த இடமே இயற்கை சூழ்ந்த ரம்மியமான இடமாக சிறு குளம் போன்றதற்கு நடுவே இருந்தது. இங்கே சீதை பூமிக்குள்போகும் நிகழ்வை தத்ரூபமாக சிலை வடிவில் செய்து வைத்து இருக்கிறார்கள். இந்த ஒன்றை மட்டும் பார்ப்பதற்கே கூட இங்கே போய் வரலாம். அத்துணைஅருமை. நுழைவுப் பகுதியில் சுமார் 30 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் நமக்கு விஸ்வ ரூப தரிசனம் தருகிறார்.\nவிஷ்ணுவின் பாதமாக வணங்கப்படும் கயையை தரிசித்தோம். (காசியிலிருந்து சுமார் 4 மணி நேர பயணம்). உடன் வந்தவர்கள் தர்ப்பணம் செய்தார்கள். அதற்கு மிகவும் விசேஷமான இடமாம். இங்கே ஒரு நதி ஓடுவதாகவும், அது சீதையின் சாபத்தால் பூமிக்குக் கீழே ஓடுவதாகவும் சொன்னார்கள். ஏறக்குறையஅது அப்படித்தான் காணப்பட்டது. இந்தப் பிரதேசமெல்லாம் பீகாரில் இருக்கிறது.\nஜவஹர்லால் நேரு பிறந்த ஊரான அலஹாபாத் நகரில் இது இருக்கிறது. இல்லை.. இ��்கேதான் நேரு பிறந்தார். :) கங்கை-யமுனை-சரஸ்வதி என்ற மூன்றுநதிகளின் சங்கமம் இந்த இடமாகும். ஸ்வாமிஜி கூறியது, \" கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகிய இவை நம் பூமியாகிய உடலில் பிங்கள-இடா -சுஷும்னா நாடிகளையும்(பிண்டத்தில்), சூரியன்-சந்திரன்-குரு ஆகிய கிரகங்களையும் (அண்டத்தில்) குறிக்கிறது. கிரகங்களின் இயக்கமும், உடலின் நாடிச்சலனமும், நதிகள்சங்கமிக்கும் இடங்களும் தொடர்புடையது. இந்த இடத்தில் குளிக்கும் போது (எந்த வித பயிற்சியோ பிற முயற்சியோ இன்றி) இயல்பாகவே நாடிச்சலனம்உண்டாகி சுஷும்னா நாடியில் இருக்கலாம். 12 வருடங்களுக்கு ஒரு முறை (குரு - சூரியன் - பூமி ஆகியவை குறிப்பிட்ட ராசிகளில் இருக்கும் தருணமான) மஹா கும்ப மேளாவின் போதும் உலகில் இந்த குறிப்பிட இடத்தில் இதற்கான சூழல் உண்டாகிறது.\nஇது தவிர ஒவ்வொருவருடமும் இதற்கு நெருக்கமான கிரக அமைப்பு இது போல வரக்கூடிய சுமார் இரண்டு வார காலத்தை 'மகா மேளா'வாகக் கொண்டாடுவார்கள். இப்போதுநாம் வந்திருக்கும் இந்த தருணமும் அப்படிப்பட்ட ஒரு மகா மேளா தருணம்தான். \" ஆற்றின் நடுவே மணலை குவித்து இடுப்பளவு ஆழம் இருக்கும்படி செய்துஇருக்கிறார்கள். படகில் ஆற்றின் நடுவே சென்று குளித்தோம். அப்போது சூரிய அஸ்தமனம் துவங்கியது. படகிலேயே 'தன்வந்த்ரி' ஹோமம் செய்தது மிகவும் வித்தியாசமான மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. இங்கே ஆதி சங்கரருக்கு சுமார் மூன்று மாடி உள்ள கோவில் இருக்கிறது. கோவிலின் வாசலில் அவர்வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வான 'மண்டனமிச்ரர் மற்றும் அவர் மனைவி 'சாரதா' வுடன் வாதம் செய்து வெற்றி பெற்ற இடத்தில் அந்த காட்சி சிற்பமாகவைக்கப்பட்டு இருந்தது.\nஅந்த பகுதியில் ஸ்வாமிஜி ஒரு சாதுவை எங்களுக்கு காட்டினார். அவர் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியின் மேல் இருந்த இடத்தை அறை போல அமைத்துக் கொண்டிருந்தார். அவர் உணவு உண்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு இறங்கி வருவதோ இல்லை என்றும் மஹா கும்பமேளாவின் போது பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை, சாதுக்கள் குளிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட அந்த ஒரு நாள் மட்டும் அந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி வந்து குளித்துவிட்டு மீண்டும் அங்கேயே சென்று அமர்ந்து கொள்வார் என்று கூறினார். உணவின் மேல் அதிகம் பற்று கொண்ட என் வயிற்றை நான் கடிந்து கொண்டேன்.\n���டுத்த வருடம் மஹா கும்பமேளா என்றும், சுமார் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே கூடுவார்கள் என்றும் கூறினார். தாமும் தனியே வரத் திட்டமிட்டுள்ளதாகவும், எங்களில் யாரேனும் வந்தால் அவரை எப்படி கண்டுபிடித்து சந்திப்பது என்ற உபாயத்தையும் கூறினார். சிலருக்கு தலை சுற்றியது.\n இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக.. அந்தக் கூட்டத்தில் ஸ்வாமிஜியை சந்திப்பது ஒன்றும் நமக்கு கடினமல்ல. ஏனெனில் எங்களுக்கு வேண்டுமானால் எங்கள் குருவை கண்டுபிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் குருவோஏற்கனவே, பல நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்த பூமியில், அவர்களுக்கு மத்தியில் நம்மை சரியாகக் கண்டு பிடித்து நமக்கு அருள்செய்தவர் அன்றோ அப்படிப் பட்டவருக்கு சில லட்சம் பேருக்கு நடுவே நம்மைக் கண்டு பிடிப்பதா கடினம் அப்படிப் பட்டவருக்கு சில லட்சம் பேருக்கு நடுவே நம்மைக் கண்டு பிடிப்பதா கடினம் (காசியில் தொலைந்தவர்கள் உட்பட). ஆகவே இறைவா (காசியில் தொலைந்தவர்கள் உட்பட). ஆகவே இறைவா இதில்கலந்து கொள்ளும் வாய்ப்பை மட்டும் எங்களுக்கு அருள்வாயாக..சந்திப்பை ஸ்வாமிஜி பார்த்து கொள்வார்கள்.. :)\nபுத்தர் ஞானோதயம் பெற்ற போதி மரத்தின் கீழ் அவருக்கு ஒரு கோவில் எழுப்பி இருக்கிறார்கள். இது ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாகஇருந்ததாகவும் பின்னர் பௌத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் கேள்வி. இரண்டு முறை வெட்டப் பட்ட பிறகும் உள்ளதே தற்போது உள்ள இந்த போதிமரம். இந்த போதி மரத்தின் கிளையின் ஒரே பகுதியை எடுத்து இலங்கையிலும் அதிலிருந்து ஒரு கிளையை எடுத்து மதுரையிலும் வளர்வதாக அறிந்தோம். மதுரைவாசிகள் அது எந்த இடம் என்று அறிவீர்களா புத்த துறவிகள் கைலாய மலையை விழுந்து வணங்கி வலம் வருவதற்கு இங்கே முதலில் அதேபோல செய்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். பயிற்சியில் வெற்றி பெற்றால் அடுத்தது இமாலய முயற்சி புத்த துறவிகள் கைலாய மலையை விழுந்து வணங்கி வலம் வருவதற்கு இங்கே முதலில் அதேபோல செய்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். பயிற்சியில் வெற்றி பெற்றால் அடுத்தது இமாலய முயற்சி இங்கே சில முக்கியமான புத்த துறவிகளின்சமாதிகளும் உள்ளது. சில துறவிகள் கூட்டமாகவும் சிலர் தனித் தனியாகவும் சமாதி ஆகி உள்ளார்க��். புத்தரின் பாதம் இங்கே கல் வடிவில் வைக்கப்பட்டுள்ளது. புத்தருடைய தத்துவங்களை பாடல் வடிவில் சில அன்பர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அநேகர் அதைச் சுற்றி அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த இடத்தில் சிறிது நேரம் தியானம் செய்தோம்.\nஇங்கே ஒரு சைனீஸ் புத்த கோவிலுக்கு சென்றோம். அங்கே புத்தர் பற்றியும் சாரநாத் ஸ்தூபி பற்றியும் பல குறிப்புகள் கண்டோம். புத்தரின் 24 போதனைகளை ஆரங்களாகக் கொண்ட சக்கரத்தின் சிலையும் நான்கு புறமும் முகம் கொண்ட சிங்கத்தின் சிலையும் இருந்தது. பின்பு அங்கேஉள்ள புத்த கோவிலுக்கு சென்றோம். இது போதி தர்மருடைய கோவில் என்றும் கேள்வி. புத்தர் முதன்முதலில் தம் சீடர்களுக்கு (மௌனமாகவே) உபதேசம்செய்த இடத்தைப் பார்த்தோம். சாரநாத் ஸ்தூபியையும் கண்ணுற்றோம். இது பல முறை சிதைக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஒருஅருங்காட்சியகம் உள்ளது.\nகாசியே கால பைரவரின் கட்டுப்பாட்டில் உள்ளது அன்றோ. கூட்டம் கடுமையாக இருந்தது. பூசை தொடங்கும் போது ஒரு மெகா சைஸ் உடுக்கை ஒன்றுஅடித்தார்கள். அதன் சப்தமே வித்யாசமாக, நமக்குள் எதோ செய்வது போல இருந்தது. தரிசனம் முடித்து அங்கே எல்லாரும் காசி கயிறு வாங்கிக்கொண்டோம்.\nமேற்கண்ட கோவில்கள் தவிர காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு ஹனுமான் கோவில், பிர்லா மந்திர், துளசிதாசர் இராமாயணம் எழுதிய துளசி மானஸ் மந்திர், துர்க்கா மந்திர் ஆகியவற்றை தரிசித்தோம்.\nதுர்க்கா கோவில் விவேகானந்தரின் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற ஒரு கோவில் இது. அவர் இக்கோவிலில் இருந்த போது ஒரு குரங்கு திடீரென்று அவரை துரத்தஆரம்பித்தது. அவரும் ஓட ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்றதும் நான் எதற்காக ஓட வேண்டும் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அவர் திரும்பி அதைசந்திக்கத் தயார் ஆனார். அப்போது அது அங்கே காணப்பட வில்லை. மனமாகிய குரங்கை எதிர்த்து வென்றதும் இந்த துர்கையின் அருளால்தான்.\nதினமும் மாலை இங்கே கங்கையை வணங்கும் முகமாக கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடை பெறுகிறது. ஐந்தாறு பேர்கள் ஒன்று போல சடங்கு வடிவில் பூஜைகள்செய்கிறார்கள். பின்னியில் அருமையான குரலில் பஜனை செய்கிறார்கள். பார்க்க வேண்டிய ஒன்று.\nஇந்த படித்துறை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு ப���ித்துறையைப்பற்றி மட்டும் அவர் பாடி இருப்பது இதன் பெருமையை உணர்த்தும். இங்கே ஒருவருடையஉடல் எரிக்கப்படும் போது கால பைரவரே அவருக்கு உபதேசம் செய்து முக்தி அளிப்பதாக நம்பிக்கை. நாங்கள் தை அமாவாசை இரவு அங்கே சென்றோம். சுமார் 12 பிணங்கள் அங்கே எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அருகில் சென்று பார்த்தேன். ஒரு சிறிது கூட நாற்றமே இல்லை. எல்லா உடல்களும்முழுமையாக எரியூட்டப் பட்டு சாம்பலாக்கப் பட்டிருந்தன. அகோரி என்ற பெயரில் யாரும் பிணம் திண்பதையோ அல்லது உடல்கள் அரைகுறையாகஎரியூட்டப்பட்டு நதியில் வந்ததையோ நான் காணவே இல்லை. இல்லை. இல்லை.\nவயிற்றை நம்பி அதற்காகவே வாழ்பவரா நீங்கள் கவலையை விடுங்கள் .. காசியில் அருமையான தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் அன்புடன்பரிமாறும் இடங்களில் (எனக்குத் தெரிந்த) இரண்டினை உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது, நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் ('நாட் கோட் சத்தர்'என்று நாகரீமாக கூறும்படி கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்..) இரண்டாவது குமாரசுவாமி மடத்திற்கு எதிரே உள்ள உணவகம். வடஇந்திய கடுகு எண்ணெய்உணவு வகைகளிலிருந்து உங்கள் நாக்கு, வயிறு மற்றும் உயிர் ஆகியவற்றைக் காப்பாற்றும், பசிப்பிணி போக்கும் மருத்துவ மனைகள் இவை.. (பின்குறிப்பு:அந்தந்த ஊர்களில் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவு வகையே அந்த இடத்தில் வாழ சாலச் சிறந்தது என்பது ஸ்வாமிகள் வாக்கு.) காசியில் பசுக்கள்அதிகம் ( கவலையை விடுங்கள் .. காசியில் அருமையான தமிழ் நாட்டு உணவு வகைகளை மிகவும் அன்புடன்பரிமாறும் இடங்களில் (எனக்குத் தெரிந்த) இரண்டினை உங்களுக்குச் சொல்கிறேன். முதலாவது, நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் ('நாட் கோட் சத்தர்'என்று நாகரீமாக கூறும்படி கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்..) இரண்டாவது குமாரசுவாமி மடத்திற்கு எதிரே உள்ள உணவகம். வடஇந்திய கடுகு எண்ணெய்உணவு வகைகளிலிருந்து உங்கள் நாக்கு, வயிறு மற்றும் உயிர் ஆகியவற்றைக் காப்பாற்றும், பசிப்பிணி போக்கும் மருத்துவ மனைகள் இவை.. (பின்குறிப்பு:அந்தந்த ஊர்களில் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவு வகையே அந்த இடத்தில் வாழ சாலச் சிறந்தது என்பது ஸ்வாமிகள் வாக்கு.) காசியில் பசுக்கள்அதிகம் (). எனவே பால், நெய் பண்டங்கள் மிகவும் குறைந்த விலையிலும் நல்ல தரத்திலும் கி���ைக்கிறது.\nஅலுவலகப் பணிகளால் ஒரு நாள் முன்னதாக தை அமாவாசை (திங்கள் அன்று) கிளம்ப வேண்டியதாயிற்று. தை அமாவாசை அன்று 'மரணத்தை வெல்லும்முயற்சியில் வெற்றி பெற' மஹா ம்ருத்யுன்ஜெய ஹோமம் செய்யப்பட்டது. கலந்துகொண்டது எங்கள் பெரும் பேறு. பின்னர் 'அர்க்யம்' செய்ததுடன் அதுநிறைவு பெற்றது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்கு பிரசாத பொருட்கள் வாங்குவதுடன் நிறைவடைந்தது.. காசி விட்டு செல்லவும்,ஸ்வாமிஜியை விட்டு செல்லவும், சத்சங்கம் முதலியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாததும் சிறிது வருத்தமாக இருந்தாலும் இந்த இனியநினைவுகளை மீண்டும் நினைப்பதின் மூலம் அது குறையப் பெற்றோம். பயணம் இனிதே நிறைவு பெறும் போது தான், ஸ்வாமிஜி பயணத்திற்கு முன்னர்அனுப்பிய, ஆதி சங்கரரின், காசி பஞ்சக சுலோகங்களின் பொருள் நினைவுக்கு வந்தது.\n1. மனதில் (லௌகீக விஷயங்களைப்பற்றி) ஈடுபாட்டுக் குறைவும், நிம்மதியும், மணிகர்ணிகை என்ற தீர்த்த கரையும் வேறல்லவேஜ்ஞானமே பிரவாஹமாகவும், ஆத்ம சுத்தியே கங்கையாகவும் ஆத்ம ஸ்வரூபமே காசியாகவும் ஆக நானே காசிதானே\n2. இந்த்ர ஜால வித்தையைப் போன்று இந்த உலக விவகாரம் மனம் தோன்றிய படி தோற்றுவிக்கப் பட்டது தானே. உண்மையில் சத், சித், ஆனந்தம் என்றுபரமாத்மா ஸ்வரூபமே ஆன ஆத்ம ஸ்வரூபமே அந்த காசியாக உள்ளது. ஆகவே நானும் காசியும் ஒன்றேதான்.\n3 . ஐந்து கோசங்களில் மிளிரும் புத்தியே ஒவ்வொரு மனித தேஹமாகிய கோவிலில் விளங்கும் பார்வதீ தேவியானவள்.ஒவ்வொரு அந்தராத்மாவேசாக்ஷியான சிவன். ஆத்ம ஸ்வரூபமே காசி.\n4 . காசி ஷேத்ரமேன்பது எனது சரீரமே. எங்கும் பரவியுள்ள ஜ்ஞானமே கங்கை. எனது பக்தியும் சிரத்தையுமே கயை. பிரயாகக்ஷேத்ரம் என்பது எனதுகுருவின் சரணங்களை மனதில் தியானிக்கும் பேறுதான்.\n5 . துரீயமான விச்வநாதர் யார் அதுவும் ஒவ்வொரு மனதிலுரையும் ஸாக்ஷியான அந்தராத்மாதானே.. இவ்வாறு எனது சரீரத்திலேயே எல்லா தீர்த்தங்களும்இருக்கையில் வேறு புதிதாக தீர்த்தம் ஏது\nஇப்படி இருக்க, உண்மையான காசியையும், கங்கையையும், மணிகர்ணிகையையும், பிரயாகையையும், கையையையும், விச்வநாதரையும், சிவனையும்,பார்வதியையும் எனக்குள்ளே தரிசிக்க, ஸ்வாமிஜி அவர்களால் அருளப்பட்ட இந்தப் பயணத்தை அதற்கான துவக்கமாகக் கருதுகிறேன்.\n|| குருவே சரணம் ||\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:17 AM 1 கருத்துக்கள்\nவிளக்கம் காசி பயண அனுபவம், பயணம்\nகாசி திருப்பயண அனுபவம் - பகுதி 2\nகோபால கிருஷ்ணன் - மதுரை\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:49 PM 4 கருத்துக்கள்\nமாணவர்களின் அனுபவங்கள் இரு பகுதிகளாக வரும். தங்களின் அனுபவங்களை உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்கள் சிலர்.\nதிரு.தேவராயன் DR - கோவை\nகாசியாத்திரை ஒரு புதிய அணுகுமுறையை எனக்கு கற்பித்ததாக உணர்கிறேன். யாத்திரை செல்லும் இடம் ஒன்று என்றாலும் அதை அடைய பல்வேறு உணவு, மொழி, மாநிலங்களையும் மற்றும் பல சீதோஷணங்களை கடந்து செல்லுவது புதிய அனுபவமாக இருந்தது. காசி நகரில் பசுக்கள் நடமாடி எம்மை பார்த்து நிற்கும் பொழுது வீட்டில் ஒரு பெரியவர் இருந்து இல்லத்திற்கு வரும் உறவினர்களை உபசரிப்பது போல் இருந்தது. கங்கை நதியில் நீராடி இறை விக்ரஹங்களுக்கு தீர்த்தம் அபிசேகம் செய்ததும், மந்திர ஜபம் செய்து தியானத்ததும் உள்ளத்திற்கு ஆனந்தமாக இருந்தது. காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி தரிசனம் மிகவும் இனிது. அன்னபூரணியின் சொர்ண கவச தரிசனம் உள்ளத்திரையில் நீங்காத இடம் பிடித்துவிட்டதாக உணர்கிறேன். புத்தர் ஞானம் பெற்ற ஸ்தலம், போதிமரம் தரிசனம், துர்கா மந்திரி தரிசனம் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த அனுபவம் அனைத்தும் எத்தகைய சூழலையும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாடத்தை கற்பித்தது.\nஅனைவரும் மாலை நேரத்தில் கங்கா ஆரத்தில் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பை அளித்தமைக்கு மட்டில்லா மனநிறைவு பெற்றேன். இறுதியாக கங்கை கரையில் நெருப்பு மூட்டி அதன் முன்னே\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.\nஎன தியானித்து சத்சங்கம் செய்த பொழுது அந்த ப்ரபிரம்மாவே ஆனந்த கூத்தாடி அக்னி பிரவேசமாக காட்சியளித்ததும் அனைவரையும் ஆசிர்வதித்ததும் பிரம்மனும் குருஜியும் ஒன்றிணைந்த சொரூபமாகவே உணர முடிந்தது.\nபெரும்பேறு பெறும் வாய்ப்புக்கு நன்றி.\nசஞ்சய் கண்ணன் - மதுரை\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 5:02 PM 6 கருத்துக்கள்\nசில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாணவர்களுடன் காசி பயணம் மேற்கொண்டேன். ஏதோ ஒரு சக்தி என்னை வருடத்திற்கு ஒரு முறையேனும் காசிக்கு அழை��்து சென்றுவிடுகிறது. இம்முறை மாணவ ரூபத்தில் அச்சக்தி என்னை தூண்டி இவ்வருடமும் காசியை சுவாசிக்க செய்தது. ஆமாம்.. மாணவர்களின் காரணம் என சொல்லி காசிக்கு சென்றாகிவிட்டது. 2008 பிறகு காசியில் மாணவர்களுடன் செல்கிறீர்களே என்ன வித்தியாசம் உணர்தீர்கள் என கேட்டார்கள். காசி பல்லாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறது. மாணவர்களை தவிர அனைத்தும் அதே போல இருந்தது. தன்னை மாற்றிக்கொள்ளாமல் வருபவர்களை மாற்றுவது தானே காசியின் இயல்பு\nகாசி பயணத்தில் உணர்ந்தவைகளை சிறு தொகுப்பாக இங்கே தருகிறேன்.\nஜனவரி மாதத்தில் குளிருடன் காசியை அனுபவிக்க திட்டமிட்டு சென்றதால் நாள் முழுவதும் மிதமான குளிருடன் காசி ரம்யமாக இருந்தது. அதே நேரம் குளிர் பழகாத மாணவர்களுக்கு மிகவும் சிரமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் குளிரை அனுபவித்திருந்தாலும் எனக்கு காசியின் குளிர் எலும்பு மஜ்ஜையை துளைத்தவண்ணம் இருந்தது. எனக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் மேலோங்கியது. சிலர் ஆரம்ப நாட்களில் குளிர் ஒன்றும் இல்லை என கூறி வீராப்பாக இருந்தவர்கள் இரண்டு நாட்களில் பக்கத்தில் நின்றாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு குல்லாய் போட்டு தங்களை மறைத்துக் கொண்டார்கள்.\nகங்கையும் அவளின் பிரவாகமும் பிரிய மனமில்லாமல் கண்டு களித்தோம். நீராடியது. மட்டுமல்லாமல் கங்கை நீரில் மூழ்கி ஜபம் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு ஆர்க்கியம் அளித்தது என கங்கையின் மடியில் தவழ்ந்தோம். கங்கை கரையில் உள்ள வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்து மண் குளியல் செய்து மகிழ்ந்தார்கள்.\nகாசி மட்டுமல்லாமல் கயா, திரிவேணி சங்கமம் மற்றும் வித்யாச்சல் என பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணம் செய்தோம்.\nதிரிவேணி சங்கமத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தின் மேல் படகில் அமர்ந்தவாரு தன்வந்திரி யாகம் செய்தோம். உடலக உயிர்களின் ஆரோக்கியம் மற்றும் முக்திக்கு ப்ரார்த்தனைகளும் நடைபெற்றது.\nகாசியில் மஹாமிருத்யன்ஞெய் யாகம் செய்தோம். இறப்பற்ற முக்தி நிலையை அடைய அனைவரும் பரார்த்தனை செய்தோம். யாகத்தின் பொழுது மிக உன்னத நிலையும் இறை அனுபூதியும் கிடைக்கப்பெற்றோம்.\nமாணவர்கள் கயாவில் பிண்ட தர்பணமும், காசியில் தை அமாவாசையன்று முன்னோர்களுக்கு ஆர்கியம் செலுத்தியும் வழிபாடு செய்தார்கள்.\nபயணத்தின் பொழுதும் ஓய்வெடுக்கும் பொழுதும் மாணவர்களுடன் சத்சங்கமும் கிண்டல்களுடனும் மகிழ்ச்சியாக கழிந்தது.\nகுளிர் இரவில் கங்கை கரையில் நெருப்பு மூட்டி சத்சங்கம் செய்தோம். சத்சங்கம் நடந்து கொண்டிருந்த வேளையில் காலபைரவ ரூபங்கள் எங்களின் அருகே சூழ்ந்து சப்தமிட துவங்கியது.\nஇரண்டு பைரவர்கள் நான் அமைர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து ஏதோ கூற விரும்பின.. சில நிமிடங்களில் நெருப்பு இருந்த தரை பெரும் சப்தத்துடன் வெடித்தது. இதனால் நெருப்பு கனல்கள் உயர பறந்து அனைவரின் மேலும் நெருப்பு மழையாக பொழிந்தது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தை அறிகுறியால் உணர்த்திய காலபைரவரே எங்களை காப்பாற்றினார் என உணர்ந்து கொண்டோம். கால பைரவனின் ஊரில் இந்த திருவிளையாடல் கூட நடக்கவில்லை என்றால் அவருக்கு என்ன மதிப்பு இருக்கும்\nமாணவர்கள் காசிக்கு வரும் பொழுது ஒரு பையுடன் வந்து திரும்ப செல்லும் பொழுது மூன்று பையுடன் சென்றார்கள். காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்பதால் எளிமையையும், சிக்கனத்தையும் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். :) இந்த புதிய பையில் அப்படி என்ன வைத்திருக்கிறீர்கள் என சில மாணவர்களை கேட்டதற்கு , காசியில் கிடைத்த புண்ணியத்தை இரண்டு பையில் நிரப்பி எடுத்து செல்வதாக கூறினார்கள். :)\nகாசி பயணத்தால் மாணவர்களில் பலர் மிக மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் காணப்பட்டனர். அவர்களின் காசி அனுபவங்களை என்னிடம் எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதையும் விரைவில் இங்கே வெளியிடுகிறேன்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:18 AM 6 கருத்துக்கள்\nபுற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..\nநவநாகரீகம் என்ற பெயரிலும், உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நாம் பெற்ற பலன்கள் ஏராளம். ஆனால் நாம் இழந்தது ஒன்றே ஒன்று தான். அதன் பெயர் ஆரோக்கியம்..\nமுன்பு நம் வீட்டில் அதிகபட்சமாக கேஸ் அடுப்பில் உணவு சமைப்போம். தற்சமயம் மைக்ரோவேவ் அவன் இருந்தால் தான் மதிப்பு என ஆகிவிட்டது.\nஎன் குழந்தை கப் நூடுல்ஸ் தான் விரும்பி சாப்பிடுவான் என சொல்லுவதால் பல தாய்மார்கள் நவீன தாய்மார்களாக ஜொலிக்கிறார்கள்,\nஎலுமிச்சை அடங்கிய சோப் பாரில் தான் நாம் பாத்திரம் துலக்குவோம். அதே சமயம் எண்ணை பிசுக்கு போக அலுமினிய கம்பிகள் கொண்ட ஸ்க்ரபர்கள்.\nஇதனால் நாம் வரவேற்பது என்ன தெரியுமா\nபுற்றுநோய் வந்தப் பிறகு “நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என புலம்புகிறார்கள்.\nஅடிப்படையில் உங்கள் வாழ்க்கை தன்மையால் நீங்களே உங்கள் உடலுக்கு பாவம் செய்து விட்டீர்கள் என அப்பொழுது பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை..\nஇத்தகைய வாழ்வியல் குறைபாடுகள் அகற்றி நல்ல யோக பயிற்சியுடன் முழுமையான ஆரோக்கியம் பெற நேசம் மற்றும் ப்ரணவ பீடம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.\nஉங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கிய குடும்பம் என்ற நிலையை அடையுங்கள்.\nவாழ்வியலில் சிறிது மாற்றம் செய்து புற்றுநோயை விரட்டுங்கள்...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:53 PM 1 கருத்துக்கள்\nவிளக்கம் ஆரோக்கியம், யோக பயிற்சி, வேதகால வாழ்க்கை\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2017/07/", "date_download": "2018-10-19T02:25:28Z", "digest": "sha1:4C5GJI5MAFY4S6S6N6KHKVPKZ7H4R25D", "length": 14266, "nlines": 342, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: July 2017", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜனங்கள் தினமும் பார்த்து இணையத்தில் விவாதிக்கிறார்கள்.\nஒரு வீட்டில் முப்பது கேமராக்களுடன் சிலர் வாழும் வாழ்க்கையை எட்டிப்பார்க்கிறார்கள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் ஏதோ அந்த பதிநான்கு நபர்கள் தான் கேமரா கண்காணிப்பில் வாழ்வது போலவும் நாம் சுகந்திரமாக இருப்பதா நினைத்து தினமும் அவர்களின் வாழ்க்கையை பார்த்து சிரிக்கிறோம்.\nஉண்மையில் நாம் தான் உலகம் என்கிற வீட்டின் உள்ளே ஆயிரம் ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பில் வாழ்கிறோம்.\nநம் பிக் பாஸ் ஒருவரே. அவர் நம்மை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கேமராக்கள் மூலம் பேசுகிறார். நம் தவறை சுட்டிக்காட்டி திருத்துகிறார். வீட்டின் உள்ளே வாழும் சிலர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் இன்னும் சிலரோ அழுகிறார்கள்.\nவேறு சிலர் (இறைவனை நோக்கி) கேமரா முன் நின்று தங்கள் தேவையை மன்றாடுகிறார்கள்.\nபிக்பாஸில் 100 நாட்கள், உண்மையான பிக்பாஸில் 100 ஆண்டுகள்..\nஇவையெல்லாம் என் கற்பனை அல்ல. திருமூலர் மிகவும் எளிமையாக திருமந்திரத்தில் இதை கூறுகிறார்.\nகண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்\nகண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்\nகண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்\nகண்காணி கண்டார் களஒழிந் தாரே\nகண்காணிப்பவர்கள் இல்லை என சிலர் கள்ளம் பல செய்கிறார்கள்.\nஉண்மையில் கண்காணிப்பவர் இல்லை என்ற இடமே இல்லை என உணருங்கள்.\nகண்காணிப்பவராக எங்கம் கலந்து நின்றவனை நீங்கள் கண்காணிக்க துவங்கினால்\nகள்ளம் ஒழிந்து உண்மையை நோக்கி பயணிப்பீர்கள்.\nகண்காணி யாகவே கையகத் தேயெழும்\nகண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்\nகண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்\nகண்காணி யாகிய காதலன் தானே.\nஎன முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது உண்மையான பிக்பாஸை பற்றி சொல்லுகிறார்.\nஇனிமேலாவது அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன் ஏதேனும் சிறப்பான காரியம் செய்துவிட்டு விடைபெறுங்கள். அல்லது கண்காணியை கடைசி வரை கண்காணித்து அவரிடம் பரிசு பெருங்கள்..\nநன்றி : திருமதி. அமுதா - சிங்கப்பூர்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:06 PM 0 கருத்துக்கள்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:27:55Z", "digest": "sha1:4CH7ZUVCRX6PY2NM6FHJWQOIS2TGXFL3", "length": 63634, "nlines": 143, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் பிரபாகரன் பிறந்த மண்ணில் யாசகம் பெற எத்தனிப்பது விந்தையே – விக்கி பதில்\nபிரபாகரன் பிறந்த மண்ணில் யாசகம் பெற எத்தனிப்பது விந்தையே – விக்கி பதில்\nதம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம்” என எழுப்பப்பட்ட கேள்விக்கு விரிவான ப���ிலைக்கொடுத்துள்ள விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்திருப்பதாவது:\n“ஏட்டிக்குப் போட்டியாக பதில்கள் இறுத்து பத்திரிகைகளுக்கு நல்ல தீனியைப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும். அதனால் நான் பொதுவாகத் தக்க, முக்கிய காரணங்கள் இருந்தாலே அன்றி இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை. எனினும் நீங்கள் கேட்பதால் பதில் தருகின்றேன்.\nமுதலில் எனது மாணவர் கௌரவ துரைராசசிங்கம் அவர்கள் கிறிஸ்மஸ் தினத்தில் நான் ஒரு அரசியல் அறிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளார். அவர் வாராவாரம் மக்களின் கேள்விகளுக்கு நான் பத்திரிகைகளில் பதில் அளித்து வருவதை அறியாதுள்ளார் போல் தெரிகிறது. அரசியல் அறிக்கை விட வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. மக்களின் கேள்விகள் என்னை உசுப்பும் போது அவற்றிற்கே பதில் அளித்து வருகின்றேன். எந்த ஒரு கேள்வியும் யாரோ ஒருவர் எழுப்பிய ஐயப்பாட்டின்விளைவே. அந்த ஐயத்தைத் தீர்க்க முயன்று வருகின்றேன். இது கூட நண்பர் கௌரவ துரைராசசிங்கத்திற்குப் பதில் அளிக்கும் முகமாக நான் கூறும் கூற்று அல்ல. உங்கள் கேள்வி அவ்வாறானதாக இருப்பதால் பதில் தருகின்றேன்;.\nநண்பரின் கூற்றை நான் இன்றைய 30.12.2017 உதயன் பத்திரிகையைப் பார்த்தே பதில் இறுக்கின்றேன். அதில் கூறியிருப்பனவற்றைக் கவனத்திற்கு எடுத்து பதில் தருகின்றேன்.\nமுதலாவதாக நான் தமிழரசுக் கட்சியைப் பிரத்தியேகமாகக் கண்டித்திருந்ததாகக் கூறி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மற்றைய கட்சிகளும் அங்கம் வகிப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதமிழரசுக் கட்சியினர் என்னை விமர்சனம் செய்வதாகவே சென்ற வாரக் கேள்வி அமைந்திருந்தது. அதனால்த் தான் அதற்குப் பதில் தர வேண்டியிருந்தது. அவ்வாறான கேள்வி என் மீது தொடுக்கப்படாதிருந்தால் நான் மௌனமாக இருந்திருப்பேன். என்னை விமர்சிப்பவர்கள் தமிழரசுக்கட்சியினரே என்றிருக்கும் போது அந்த விமர்சனங்களுக்குப் பதில் இறுக்காமல் வேறு யாருக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று கௌரவ நண்பர் அவர்கள் எதிர்பார்க்கின்றார்\nமேலும் தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை என்றும் கூறியுள்ளார். இதுவுந் தவறு. என்னைப் பற்றிய பல விமர்சனங்கள் தவணைக்குத் தவணை எழுவதால்த்தான் நான் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவ்வாறான விமர்சனங்கள் தேர்தல்கள் வரும் போது எழுவதை வைத்து நான் வேண்டுமென்றே தேர்தல் காலங்களில் எதிர் அறிக்கைகளை விடுத்து வருகின்றேன் என்று கூறுவது சட்டத்தரணியான கௌரவ நண்பருக்கு அழகல்ல. ஏதோ காத்திருந்து நான் அறிக்கை விடுவதாக என்னைச் சித்திரித்துள்ளார். அவ்வாறு அறிக்கைகள் விட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும். மக்கள் கேளாது தட்டாது இருந்தால் நான் மௌனியாகிவிடுவேன்.\nஅவர் கூறும் விடயங்களைப் பார்ப்போம்.\n1. வவுனியாவில் என் பெயரை முன்மொழிந்தது தானே என்கின்றார். என் மாணவர் என்ற முறையில் அவ்வாறு செய்திருக்கலாம். அதற்கு நான் நன்றி கூற முடியாது. ஆறு மாதங்கள் அரசியலுக்கு வர முடியாது என்று தொடர்ந்து கூறியும் விட்டபாடில்லாததால்த் தான் எல்லோரும் சேர்ந்திருந்தழைத்தால் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலனை செய்வேன் என்று கூறி அவ்வாறு அவர்கள் கோரியதால்த்தான் நான் அரசியலுக்கு வர வேண்டியிருந்தது.\n2. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் உண்மையில் வழிப்போக்கர்களைக் கட்சிக்குள் கொண்டுவராதீர்கள் என்று கூறினாரோ தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் அதில் தவறென்ன கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அவர். படித்தவர். பண்புள்ளவர். அவரைப் புறந்தள்ளி வழிப்போக்கர்கள் குளிர்காயும் கட்சியாகத் தமிழரசுக் கட்சியை மாற்றியமை அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியிருக்கக்கூடும்.\nநான் கட்சிகளின் அரவணைப்பில் வாழ்ந்தவன் அல்ல. என்னை கட்சிகளுக்குள் கட்டுப்பட வைக்கவுஞ் சற்றுக் கடினமாக இருக்கும். காரணம் கட்சி அரசியலே எமது நாட்டைச் சீரழித்துள்ளது என்ற கருத்தைக் கொண்டவன் நான். தம்பி மாவை கூட அண்மையில் கட்சி பேதம் பார்க்காமல் வாக்களியுங்கள் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றை வாசித்தேன். கட்சிகளின் போக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது.\n3. என்னைவிட அனந்தி கூடிய வாக்குகள் பெற்றுவிடுவார் என்ற கவலை அவர்களுக்கு இருந்ததாகக் கௌரவ நண்பர் கூறுகின்றார். அனந்தி கூடிய வாக்குகள் அவ்வாறு பெற்றிருந்தால் தமிழ் மக்கள் பெண்களை எந்தளவு மதிக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கும். அதில் என�� மதிப்புக் குறைய எதுவுமே இருக்கவில்லை. ஒரு வேளை ஒரு பெண்ணிற்கு முதல்வர் பதவி கொடுக்கக்கூடாது என்ற பயத்தில் நண்பரும் மற்றவர்களும் காரியத்தில் இறங்கினார்களோ தெரியாது. இன்று மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்குப் பொறுப்பாக இருந்து அனந்தி தனது கடமைகளைப் பொறுப்புடன் செய்து வருகின்றார்.\n4. அடுத்து உயர் மட்டப் பதவியில் இருந்து வந்ததால் மக்களுடன் மக்களாக நான் மாறமுடியாது போய்விடும் என்று யாரோ கூறியதாகக் கூறினார். அந்தக் கூற்று இன்று மெய்யாகிவிட்டது என்றார். அவ்வாறு மெய்யானதால்த் தானா எனக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி நடவடிக்கைகள் எடுத்த போது, பொது மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வந்து எனது வாசஸ்தலத்திற்கு முன் நின்று எனக்குச் சார்பாகக் குரல் எழுப்பினார்கள் நான் எந்த மட்டத்தில் இருந்து வந்தவன் என்பது அவர்களின் கரிசனையாக அமையவில்லை. இவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவர்கள் அலசி ஆராய்ந்தே சதிகளில் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள். நண்பருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். நெஞ்சத்தில் அன்பிருந்தால் அதனைப் பொது மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கேவலம் பறவைகளும் விலங்கினங்களும் எமது அன்பை அடையாளம் காண்கின்றன. மக்களால் முடியாதா\n5. அடுத்து கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்கின்றார் நண்பர். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் பெரும்பாலான இடங்களில் நான் ஏதோ விதத்தில் சம்பந்தங் கொண்டிருந்தவன். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்து கொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது. நண்பர் போன்றவர்கள் தெற்குடன் நல்லெண்ணங் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள். தெற்கிற்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை. தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் ���றிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது. எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே பெற்று விட்டோமா ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்\n6. என் செயற்பாட்டால் வடமாகாணத்தின் மீது வினாக்குறி எழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதனால்த் தான் கட்சித் தலைமைகளைக் கூப்பிடாது எமது வடமாகாண முதல்வரை அழைத்து மலேசியப் பிரதம மந்திரி கருத்துப் பரிமாற்றம் அண்மையில் நடாத்தினாரா அச்சந்திப்பை நிறுத்த சிலர் முயன்றதின் பின்னணி என்ன அச்சந்திப்பை நிறுத்த சிலர் முயன்றதின் பின்னணி என்ன\n7. நான் மாகாண முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று யார் கூறினார்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்ததைக் கூட்டக் குறிப்புக்கள் கூறுவன. ஏதோ ஒரு சில கூட்டங்களுக்குப் போக முடியாமற் போனதை ஒரு பொருட்டாகக் கருதி நண்பர் குற்றஞ் சுமத்துவது சிரிப்புக்கு இடமளிக்கின்றது.\nஆனால் ஒன்று மட்டும் சட்டத்தரணியான நண்பர் கருத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரங்களைக் கூட்டித்தர வேண்டும் என்று மற்றைய முதலமைச்சர்கள் கேட்பது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உள்ளேயே. அது எமக்கு அப்போதைக்கு ஒரு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் எமது இனத்தின் நீண்டகால வாழ்க்கைக்கு நன்மை அளிக்காது. அல்பிரட் துரையப்பாவோ, குமாரசூரியரோ, டக்ளஸ் தேவானந்தாவோ கேட்டார்கள் கொடுத்தோம் என்று தான் இருக்கும். தமிழர்கள் உரித்துடன் கேட்டதை நாம் அள்ளிக் கொடுத்தோம் என்றிருக்காது. இன்று நாம் தெற்கின் தயவிலேயே வாழ்கின்றோம். அதை நண்பர் உணராது உள்ளார். பல்லிளித்துப் பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்கக் கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற ��ிக்னேஸ்வரனால் முடியும். அவன் தெற்கில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவ்வாறு பல்லிளித்துப் பெற்றால் காலக் கிரமத்தில் எம்மவர் அடிமைகள் ஆகிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடந் தெரியாது ஆக்கிவிடுவார்கள். நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம். ஜெரூஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தைய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே\n8. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு அனுப்பியதாகக் கூறுகின்றார். கூட்டங்களில் நான் கலந்து கொண்டதாகவும் கூறுகின்றார். மதியத்துடன் எழுந்து சென்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார். கூட்டங்கள் உரியவற்றைப் பரிசீலித்தால், உரியன பற்றிப் பேசினால், உண்மையை உரைத்துப் பார்க்க முன் வந்தால் எவர் தான் பாதியில் எழுந்து போகப் போகின்றார்கள் ஆனால் ஒன்றை மட்டும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் தொடக்கம் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை ஏற்றுள்ளார். உண்மையில் அதன் பிறகு தான் என்னை வலிந்து அழைத்திருக்க வேண்டும். அப்பொழுது எனது கருத்துக்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பேன். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார் குரல், கட்சி அல்ல என்பதை விளங்கப்படுத்தியிருப்பேன்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப காலத்தில் கொழும்பில் அதற்கான குழுக்கள் கூட்டப்பட்டன. அக் குழு உறுப்பினர்கள் சட்ட ரீதியான சில நன்மைகளை என்னிடம் பெற்றதுண்டு. அது பற்றி அவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.\nஎன்னிடம் பெற்ற அந்த அடிப்படைத் தரவுகளை வைத்து கட்சி பதிவு செய்யப்பட்டதாகவே நான் எண்ணியிருந்தேன். அரசியலுக்குள் வந்த பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என��பதைத் தெரிந்து கொண்டேன். அப்போது தான் வுநுடுழுஇ நுPசுடுகுஇ Pடுழுவுநுஇ நண்பர் ஆனந்தசங்கரியின் கட்சி ஆகியன தமிழரசுக் கட்சியின் சின்னத்திற்குக் கீழேயே தேர்தலில் ஈடுபட்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ்த் தான் போட்டியிடப் போகின்றோம் என்று அறிவதற்கு முன் நான் எவ்வாறு அது பற்றி அறிந்திருக்கக்கூடும் என்பதற்கு நண்பர் தான் பதில் தர வேண்டும்.\n9. போர்க்குற்றங்கள், இன அழிப்பு பற்றி நாங்கள் காரில் கௌரவ சுமந்திரனுடன் பேசி வந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.\nநண்பர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன அழிப்பு என்பது உண்மை. அதை நீதிமன்றில் நிரூபிக்க முடியுமா என்பது இன்னொன்று. நிரூபிக்க முடியாது போகும் என்று கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறிக் காரணங்களை எடுத்தியம்பினார். அதில் இருந்த சட்டச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன். ஆனால் வடமாகாணசபை இயற்றிய பிரேரணை மக்களின் கருத்தைப் பிரதிபலித்த ஒன்று. அது சமூகம் சார்ந்தது. உண்மை சார்ந்தது. அதனைச் சர்வதேச அரங்கில் நிரூபிக்க முடியுமா, அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் எவை என்பன வேறு விடயங்கள். ஆகவே சட்ட ரீதியாக நான் சுமந்திரனுடன் பேசியதை சமூக ரீதியாகக் கொண்டு வந்த பிரேரணையுடன் கலந்து நண்பர் குளப்பி அடிக்கக்கூடாது. ஒருவர் இன்னொருவரைக் கொன்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். சாட்சியங்கள் இல்லாததால் கொன்றவர் விடுதலை பெற்று விடுகின்றர். விடுதலை பெற்றதால் உண்மையைப் பொறுத்த வரையில் அவர் கொலை செய்யவில்லை என்று ஆகிவிடுமா\nஆயிரம் முரண்பாடுகளையுந் தன்னுள் அடக்கி தலை நிமிர்ந்து நிற்கக் கூடியது சத்யம் அல்லது உண்மை என்று சங்கராச்சாரியாரின் குருவின் குரு கௌடபாதர் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டார். இனவழிப்பு உண்மை. ஆனால் நிரூபிப்பது கடினம் என்பதால் உண்மை பொய்மையாகாது. நிரூபிப்பது சிரமம் என்பதால் உண்மையை வெளியிடாது இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை.\nகௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் வடமாகாண சபையில் இன அழிப்புப் பிரேரணையைக் கொண்டு வந்த போது அது முழுமையுடையதாக எனக்குப்படவில்லை. அதற்காக அதைக் கூடிய வலுவுடன் தயாரித்து சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினேன். இதனை நாங்கள் அனைவருஞ் சேர்ந்��ே செய்யலாம் என்று கூறி அவரின் பிரேரணையைத் தவணை போட்டேன். அதன் பின் கௌரவ சுமந்திரன் அவர்களின் துணையையே நான் நாடினேன். அவர் அதனை முழுமையாகத் தயாரித்துத் தருவதாகக் கூறி காலம் கடத்தி வந்தார். 2014ம் ஆண்டு இறுதி வரை அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கடைசியில் கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் எப்படியாவது தனது பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 2014ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசெம்பர் மாதத்தில் கூட்டத்தின் போது வாதாடினார். அப்பொழுது தான் நான் அதனை நானே உருவாக்கித் தருகின்றேன், கடைசியாக ஒரு தவணை போடும் படி கேட்டு பெற்றுக் கொண்டேன். புதிய அரசாங்கம் வந்ததற்கும் பிரேரணைக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. புதிய அரசாங்கம் வந்ததால் இப் பிரேரணை கொண்டுவரவில்லை. இது ஒரு தொடர் நிகழ்ச்சி. வடமாகாணசபையில் நடந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்சித் தலைமைக்குத் தெரிந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்சித் தலைமைகள் அனுசரணை வழங்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை.\n10. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கையை ஏற்ற நான் திடுதிடுப்பென்று மாறிவிட்டேன் என்று கூறினார் நண்பர். அப்படியல்ல. மாறியது நான் அல்ல. கட்சித் தலைமைதான் மாறியது. அதை அவர்களுக்கு மக்கள் சார்பாக எடுத்துக் கூறவே தமிழ் மக்கள் பேரவை பிறந்தது.\n11. அடுத்துக் கூறுவது தான் விந்தையிலும் விந்தையான கூற்று. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தம்பி மாவைக்கு சென்றடைந்ததே எனது மனமாற்றத்திற்குக் காரணம் என்கின்றார். கட்சி அரசியலின் வெறுப்பு மிக்க செயற்பாடுகளைக் கண்டு வந்தவன் நான். அரசியலுக்குப் புதியவன். ஏற்கனவே நல்ல பதவிகளை வகித்திருந்தவன். கேவலம் ஒரு கட்சியின் தலைமைத்துவத்திற்காகக் கனாக் காண நான் என் சில மாணவர்கள் போன்றவனா\nஅரசாங்கத்தால் ஒரு முதலமைச்சருக்கு வழங்கப்படும் கௌரவம் மத்தியின் முன்னணி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு இணையானது. கட்சித் தலைவர்களுக்கு அவ்வாறான கௌரவத்தை அரசாங்கம் அளிக்கவில்லை. ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற ஆசைப்பட்டதாகக் கூறுவது நண்பரினதும் நண்பருக்கு இந்தக் கடிதத்தை வெளியிடுமாறு பணித்தவருக்கும் இருக்கும் பதவி மோகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. தாம் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று கனாக்காணும் பதவி மேல் எனக்கு மோகம் இருந்தது என்று கூறுவது அவர்களின் வங்குரோத்து அரசியலையே வெளிக்காட்டுகின்றது. அவர்களுக்காக நான் அனுதாபப்படுகின்றேன்.\n12. 2 ½ வருடங்களே பதவியில் இருப்பதாக நான் கூறியதாகக் கூறுகின்றார் நண்பர்.\nஅப்படியல்ல. நான் அரசியலுக்குள் வரமுடியாது என்று முரண்டுபிடிக்க எம்முள் யாரோ ஒருவர் 2 ½ வருடங்கள் நீங்கள் முதலமைச்சராக இருந்துவிட்டுப் போங்கள். அதன் பின் வேறொருவரை நியமிக்கலாம் என்று கூறினார். அதற்கு நான் அரசியலே வேண்டாம் என்கின்றேன். நீங்கள் காலவரையறை அரசியலை என்மீது திணிக்கப் பார்க்கின்றீர்கள் என்றேன். 2 ½ வருடங்கள் தான் நான் முதலமைச்சராக இருப்பேன் என்று நானோ, இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எஞ்ஞான்றுங் கூறவில்லை.\nதமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை வந்ததில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். அவர் எத்தனை முறை மக்களுக்காகச் சிறை சென்று வந்த ஒருவர் என்பதை நான் அறிந்திருந்தேன். அவரையும் காசிஆனந்தனையும் மட்டக்களப்பில் குற்றப் பத்திரிகை பதியாது தொடர்ந்து பல மாதங்கள் அரசாங்கம் சிறையில் அடைத்திருந்ததைக் கண்ட நான் நீதித்துறைக்கு வந்த சில மாதங்களிலேயே 1979ம் ஆண்டில் மட்டக்களப்பு ஒன்றிணைந்த மாவட்ட நீதிபதியாக அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தேன். அப்போது தான் மாவை பல தடவைகள் மக்களுக்காகச் சிறை சென்றதை அறிந்து கொண்டேன். அதற்காக அவர் மீது ஒரு மதிப்பு இன்றும் எனக்குள்ளது. அப்பேர்ப்பட்ட பழுத்த அனுபவம் மிக்க ஒரு அரசியல்வாதி தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதை நான் எப்படி வயிற்றெரிச்சலுடன் பார்க்க முடியும் அவரின் தேர்வில் முழு மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் இவ்வாறான பதவிகளுக்காகக் கனாக்கண்டு வருவதை என்மேல் திணிக்கப் பார்க்கின்றார்கள். பதவிகளுக்காகக் கனாக்காணவோ அலையவோ எனக்குத் தேவையில்லை. முழுமையான வாழ்க்கையை ஏற்கனவே நான் வாழ்ந்துவிட்டேன். எல்லாம் கிடைத்துவிட்டன. அமைதியான ஓய்வு நிலையொன்றே எனக்குத் தேவையாக இருந்தது. யாவரும் வலிந்து கேட்டதால்த் தான் இப்பதவிக்கு வந்தேன். இப்பதவியின் பலவிதமான கடமைகளை, சுமைகளைப் போகப் போகத்தான் அறிந்தேன். அவ்வாறு இருக்கும் போது ஒரு கட்சியைத் ��லைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னைப் போன்ற அகவை எண்பதை எட்டும் ஒருவருக்கு வரமுடியுமா அவரின் தேர்வில் முழு மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் இவ்வாறான பதவிகளுக்காகக் கனாக்கண்டு வருவதை என்மேல் திணிக்கப் பார்க்கின்றார்கள். பதவிகளுக்காகக் கனாக்காணவோ அலையவோ எனக்குத் தேவையில்லை. முழுமையான வாழ்க்கையை ஏற்கனவே நான் வாழ்ந்துவிட்டேன். எல்லாம் கிடைத்துவிட்டன. அமைதியான ஓய்வு நிலையொன்றே எனக்குத் தேவையாக இருந்தது. யாவரும் வலிந்து கேட்டதால்த் தான் இப்பதவிக்கு வந்தேன். இப்பதவியின் பலவிதமான கடமைகளை, சுமைகளைப் போகப் போகத்தான் அறிந்தேன். அவ்வாறு இருக்கும் போது ஒரு கட்சியைத் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னைப் போன்ற அகவை எண்பதை எட்டும் ஒருவருக்கு வரமுடியுமா நண்பரின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது. அவருக்கும் அவரை ஆட்டிப் படைக்கும் சிலருக்கும் இருக்கும் நித்திய கனாக்களை என் மீது திணிக்கப் பார்க்கின்றார்கள்.\n13. ஊர்த் தேரைச் சேர்த்து இழுக்க வேண்டியது பற்றி நண்பர் கூறியுள்ளார். நாம் யாவரும் ஒன்றிணைந்து இழுக்க வரும் போது ஒரு சிலர் மட்டும் அமெரிக்கா நோக்கியும் கொழும்பு நோக்கியும் தேரை இழுக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது. அப்படி இருந்தும் நான் தேர் இழுப்பவர்களுடன் கூடி வடத்தில் கைவைத்துக் கொண்டே எனது கருத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன். வடத்தைக் கைவிட்டுச் செல்லவில்லை. தேரை நாம் நிர்ணயித்த இடம் நோக்கி நகருங்கள். கொழும்பு நோக்கியும் அமெரிக்கா நோக்கியும் நகர்த்தாதீர்கள் என்று தான் சொல்லி வருகின்றேன்.\n14. கருத்து வெளியிடுமாறு பத்திரிகைகளினால் கோரப்பட்ட போது நான் இடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்திருக்கவில்லை என்று கூறியது உண்மை. அதன் பின் வாசித்தேனோ இல்லையோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒற்றையாட்சிக்கான ஆங்கிலச் சொல்லை (ருnவையசல) நீக்கி அதற்குப் பதிலாக சிங்களத்தில் ஒற்றையாட்சிக்கு ஒப்பான ‘ஏகிய’ என்ற பதத்தையும் தமிழில் கூட்டாச்சிக்கு ஒப்பான ‘ஒருமித்த’ என்ற பதத்தையும் அறிக்கையில் பாவித்ததில் இருந்து மக்கள் மீது திணிக்கப்பட இருக்கும் மோசடி புலப்படுகிறது. ஏகிய ராஜ்ய என்றால் ஒற்றையாட்சி. தமிழில் ��ரப்படும் ‘ஒருமித்த’ என்ற சொல் சிங்களத்தில் “எக்சத்” என்று தரப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழில் ஒற்றையாட்சி என்று தரப்பட்டிருக்க வேண்டும். மக்களை ஏமாற்றப்பார்க்கும் இடைக்கால அறிக்கையை நான் நிராகரித்ததில் என்ன தவறு எவ்வாறு வடகிழக்கு இணைப்பு 18 வருடங்களுக்கப் பின் இல்லாமல் ஆக்கப்பட்டதோ, இவ்வாறான இரட்டை வேடந் தாங்கி வரும் அரசியல் யாப்பை ‘ஏகிய’ என்ற ஒரு சொல்லை வைத்தே ஒற்றையாட்சி நடைமுறையில் நாடு இருந்து வருகின்றது என்று நீதிமன்றங்கள் தீர்மானித்து விடுவன. ஒற்றையாட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்று பொருள்படும். எமக்கு நேர்ந்த அரசியல் துயரங்கள் யாவும் இந்த ஆதிக்கத்தின் பிரதிபலிப்பே.\n15. அரசமைப்பு புரிந்துணர்வோடு தயாரிக்கப்பட வேண்டியதொரு ஆவணம் என்று நண்பர் கூறுவதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் எந்த அளவுக்கு அவ்வாறு தயாரிக்கப்படும் அரசமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் என்பதே கேள்வி. நல்லிணக்கம் என்ற பெயரில் நாம் பலதையும் விட்டுக் கொடுத்து முதலில் தரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு ஒப்பான ஒரு சட்டத்தை ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அதிகாரம் முற்றிலும் மாகாணத்திற்குப் பகிரப்படுமா, அதில் மத்தி தலையிடாதா, எமது மண்ணின் உரித்து எமக்குரியதாக்கப்படுமா இல்லையா, மத்தியின் உள்ளீடல்கள் எவ்வாறு அமையும், அதன் காரணமாக எமக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் எவை என்பன பற்றியெல்லாம் நாம் சிந்திக்கும் போது அடிப்படை அதிகாரம் யார் கைவசம் இருக்கின்றது என்பதே முக்கியமாகக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும். எமது தேவைகள், நடவடிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமாக மத்திக்குத் தீர்மானம் எடுக்க வசதி செய்து கொடுத்தால் எமது தனித்துவம் அழிந்து விடும். எமது மண்ணுஞ் சுற்றியுள்ள கடலும் பறிபோய்விடுவன.\n16. எமது அரசியல்யாப்பு எழுத்திலான யாப்பு. பிரித்தானியாவின் யாப்பு எழுதப்படாததொன்று. அங்கு சர்வதேச எதிர்பார்ப்புக்களுக்கு, சர்வதேசச் சட்டத்திற்கு அமைய மக்கள் தமது கொள்கைகளை, நடைமுறைகளை மாற்ற முடியும். எழுத்திலான அரசியல் யாப்பு அவ்வாறான மாற்றங்களுக்���ு இடங் கொடுக்காது. ஆகவே இவற்றை வைத்துக் குளப்பி அடிப்பது சட்டத்தரணிகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். யதார்த்தம் வியாக்கியானங்களுக்கு அப்பாற்பட்டதொன்று. எழுத்திலான அரசியல் யாப்பைப் பேசி மாற்ற முடியாது. அதனால்த்தான் எமது தனித்துவத்தைப் பேணும் முகமாக சமஷ்டி பற்றிக் கூறி வருகின்றோம்.\n17. சிங்களவர் பற்றிய என் கருத்துக்கள் கடுமையானது என்கின்றார் நண்பர். ஒன்றை மறந்து விட்டார் நண்பர். பிழையான கருத்துக்களின் அடிப்படையில்த்தான் சிங்கள ஏகாதிபத்தியம் இன்று நாட்டை ஆள்கின்றது. அதனைச் சுட்டிக்காட்டாதீர்கள். அவர்களுக்குக் கோபம் வரும். ஒன்றும் தரமாட்டார்கள் என்கிறார். அங்கு தான் தவறு இழைக்கப்பட்டுள்ளது. பொய்மையின் அடிப்படையில் சிங்கள இனத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவர்கள் தருவதை பெற்றுக் கொள்வோம் என்றால் எமக்கு என்ன கிடைக்கப் போகின்றன இந்த நாடு சிங்கள பௌத்த நாடு, நாம் கூறுவதை மற்றைய இனங்கள் ஏற்க வேண்டும். அதற்கு அனுசரணையாக மரத்தைச் சுற்றிப்படரும் கொடிபோல் அவர்கள் வாழ வேண்டும் என்றால் காலாதி காலம் நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ வேண்டிவரும். நினைத்த போது எமது பிச்சைப் பாத்திரத்தைக் கூடப் பறித்து விடுவார்கள். நண்பரினதும் அவருடன் சேர்ந்தவர்களினதும் அடிமை மனப்போக்கு வெளிப்படுகின்றது.\n18. அடுத்து வித்துவச் செருக்கால் நாம் தருவதை ஏற்காதுவிட்டால் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நண்பர். எமது அண்மைய அரசியல் வரலாறு பற்றிக் கூறியுள்ளார். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கின்றார் நண்பர் அங்கு தான் உதைக்கின்றது. எதை எதையோ பறிகொடுத்து வந்த நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார். அதாவது ஒற்றையாட்சியை ஏற்க வேண்டும்; சிங்கள ஏகாதிபத்தியத்தை ஏற்க வேண்டும்; பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்; தனித்துவத்தை நாடுவது தவறு. சுயமாக எம்மை நாம் ஆள விழைவது தவறு என்றெல்லாம் சொல்லாமல் சொல்கின்றார். இதை ஏற்றுக் கொள்வது எனக்கு மட்டுமல்ல பல புத்தி ஜீவிகளுக்கும் பாமர மக்களுக்கும் கடினமாகவே இருக்கின்றது. இதைக் கூறவே தமிழ் மக்கள் பேரவை உதயமாகிற்று.\n19. நடப்பியல் அறிந்து தமிழரசுக் கட்சி இன்று நடப்பதாக நண்பர் கூறுகின்றார். கூட்டாச்சி பற்றி சுமந்திரன் சிங்கள மக்களுக்கு விpளக்கி வருவதைக் குறிப்பிடுகின்றார். கூட்டாச்சிக்கு வித்திடாத ஒரு செயற்றிட்டத்தை வைத்துக் கொண்டு கூட்டாச்சி பற்றிப் பேசியதாகக் கூறியது எமக்கு ஆவலை எழுப்புகின்றது. எதைச் சுமந்திரன் கூறினார் என்பது முக்கியம். அவர் சிங்கள மக்களுடன் பேசினார் என்பது ஒரு அலகே. எதைப் பேசினார் என்பது மறு அலகு. எந்த சோபிததேரர் என்பதும் குறிப்பிடப் படவில்லை. ஒருவர் காலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.\n20. மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக இருக்கலாம். அவ்வாறான உயிரினங்கள் கூட தமது வாலை மிதித்துவிட்டால் சத்தம் போட்டாவது எதிர்ப்பை வெளிக் காட்டுவன. காணி பறி போகின்றது. வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. வாணிபம் பறிபோகின்றது. சுற்றுலாவும் எமது வளங்களும் சுமந்து செல்லப்படுகின்றன. குடியேற்றம் குயுக்தியுடன் ஈடேற்றப்படுகின்றன. காணாமல் போனோர் பற்றி கடுகளவுஞ் சிந்தனை இல்லை. பெண் தலைமைக் குடும்பங்கள் படும் பாடு பற்றி ஆராய ஆர்வமில்லை. இவற்றிற்காக ஒரு திடமான குரல் கூடக் கொடுக்காது தருவதை ஏற்போம் என்பது நண்பருக்குச் சரியாகப்படுகின்றனவா அவரே பதில் தரட்டும்\nPrevious articleஎன்னுடைய கட்சி தோல்வியடைந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும்\nNext articleத.தே.வி.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சுரேஷ் வெளியிட சங்கரி பெற்றுக்கொண்டார்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/blog-post_70.html", "date_download": "2018-10-19T02:44:11Z", "digest": "sha1:XZGMQE3FAO2GZIGLDIZZL2GPRVOMPWR6", "length": 6664, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "வாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம் திறந்துவைப்பு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம் திறந்துவைப்பு.\nவாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம் திறந்துவைப்பு.\n(சசி துறையூர்) கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் கிண்ணையடி வெண்ணிலா இளைஞர் கழகத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட வாழைச்சேனை கிண்ணையடி விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்காக 06.02.2017\nபிரதேச இளைஞர் சேவை அலுவலர் திரு த.சபியதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதம அதிதியாகவும், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய அதிபர், இளைஞர் பாராளுமன்ற கல்வி அமைச்சர், மட்டக்களப் மாவட்ட சம்மேளனத் தலைவர், கிண்ணையடி கிராம சேவகர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மற்றும் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.\nநிகழ்வில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/k-r-venugopal-sharma/", "date_download": "2018-10-19T03:27:54Z", "digest": "sha1:DIUEAYGBRA6J5VMAUQJ6UF2D5CTDDPWS", "length": 2720, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "K.R.Venugopal Sharma | பசுமைகுடில்", "raw_content": "\nஉருவம் கொடுத்த ஓவிய மேதையின் பிறந்தநாள் டிச. 17 அவர் வரைந்த ஓவியத்துக்கு (1964 – 2016) இந்த ஆண்டுடன் 52 வயது நிறைவடைகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/06/blog-post_29.html", "date_download": "2018-10-19T03:27:00Z", "digest": "sha1:WT5QQQYFUAPC7ZZDGCKUWMODHTEIDUGS", "length": 18604, "nlines": 246, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nஎண்பதுகளில் இறுதியில் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்த படம் \"நியாயத் தராசு\". இந்தப் படத்தின் மூலக் கதை மலையாள தேசத்தின் உயரிய கதை சொல்லி M.T.வாசுதேவன் எழுதியது.\nகலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கலைஞரின் வசனப் பங்களிப்பென்றால் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அல்லது வி.எம்.சி.ஹனிபா இயக்கியதாக இருக்கும். விதிவிலக்காகவும் வேறு சில இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய வகையில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.\nஅத்தோடு கலைஞர் கருணாநிதியால் \"கலையரசி\" பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ராதிகா கலைஞரின் எழுத்தின் புரட்சிகரமான பெண் பாத்திர வெளிப்பாடாக நடித்து வந்த போது மாறுதலாக நடிகை ராதா நடித்த வித்தியாசமான படம் என்ற பெருமையும் இதற்குண்டு.\n\"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா\" பாட்டு அலை அடித்துக் கொண்டிருந்த போது \"வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா\" http://www.youtube.com/watchv=Hh3z6YWMsbs&sns=tw என்று மனோ தன் பங்குக்குக் கொடுத்த துள்ளிசை. அதுவரை நகைச்சுவை நடிகராக வந்த சார்லிக்குக் குணச்சித்திர வேடம் கட்டி இந்தப் பாடலையும் கொடுத்து அழகு பார்த்தது \"நியாயத் தராசு\"\nஇயக்குநர் ராஜேஷ்வரின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். உதாரணம் இவரின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய\nஇதயத் தாமரை, அமரன் ஆகியவற்றில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவாளராக மணிரத்னம் படங்கள் தவிர்த்து அப்போது ராஜேஷ்வர் படங்களில் இடம்பிடித்தவர்.\nநியாயத்தராசு படத்தின் ஒளிப்பதிவும் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியது. ஆனால் G.P.கிருஷ்ணா என்பவரே இந்தப் படத்தில் பங்களித்திருந்தார், ஒளிப்பதிவின் வெளிப்பாட்டில் பி.சி.ஶ்ரீராம் தரம் இந்தப் படத்தில் இருக்கும்.\nராஜேஷ்வரின் அடுத்த தனித்துவம் பாடல்கள். அது சங்கர் கணேஷ் ஆக இருந்தாலென்ன, ஆதித்யனை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பயன்படுத்தினாலென்ன கலக்கலான (இந்திர விழா விதிவிலக்காக) பாடல்களை வாங்குவதில் சமர்த்தர்.\nசங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ராஜேஸ்வரின் \"நியாயத் தராசு\", \"இதயத் தாமரை\" போன்ற படங்களோடு கே.சுபாஷின் \"உத்தம புருஷன்\" , \"ஆயுள் கைதி\" போன்ற படங்கள் மாமூலான அவர்களின் இசையில் இருந்து விலகித் தனித்துத் தெரிந்தவை.\nநியாயத் தராசு படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அன்றைய காலத்தில் சந்திரபோஸ்,சங்கர் கணேஷ் ஆகியோர் வைரமுத்துவின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உறுதுணையாக விளங்கினர்.\n\"வானம் அருகில் ஒரு வானம்\" பாடல் அதன் வரிகளின் கட்டமைப்பாலும், கே.ஜே.ஜேசுதாஸின் சாதுவான குரலாலும் அப்போது வெகுஜன அந்தஸ்த்தைப் பிடித்தது. சென்னை வானொலி நேயர் விருப்பத்திலும் அடிக்கடி வந்து போனது.\n சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை கே.ஜே.ஜேசுதாசுக்கு அளித்த வகையில் இன்னும் பெருமை கொண்டது.\nஇந்தப் பாடலின் சரணத்தில் பிரதான பாத்திரத்தின் அவலப் பக்கத்தைக் காட்டும் களத்துக்கான பாடலாக அமைந்தாலும் பொதுவாக ரசிக்க வைக்கக் காரணம், பாடல் வரி, இசை, குரல் எல்லாமே கூட்டணி அமைத்துக் கொடுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை தான்.\nஊர் உறங்கிய பொழுதில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுத் தனியே ரசிக்கும் போது ஆத்ம விசாரணை செய்து ஆற்றுப் படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப் பாடல்.\nவானம் அருகில் ஒரு வானம்\nLabels: சிறப்புப்பதிவு, பாடலாசிரியர், பிறஇசையமைப்பாளர்\n படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் பொம்மையின் அட்டைப்படத்தில் இதன் விளமபரம் பார்த்த ஞாப்கம் இருக்கு பாடல் இலங்கை வானொலியிலும் இரவின் மடியிலும் தாலாட்டியது\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறா��். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-maari-2-sai-pallavi-09-10-1738917.htm", "date_download": "2018-10-19T02:58:43Z", "digest": "sha1:VZJ5YRGS2XP7PPDAD6BNHZOJS3HHUWI5", "length": 6886, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்? - Maari 2sai Pallavibalaji Mohandhanush - மாரி-2 | Tamilstar.com |", "raw_content": "\nமாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா\nதனுஷ் நடிப்பில் உருவாக உள்ள மாரி-2 படத்தை பாலாஜி மோகன் இயக்கயுள்ளார், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி கமிட்டாகி உள்ளார்.\nஇவர்களது கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது, மேலும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.\n என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n▪ மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.\n▪ கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n▪ மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n▪ மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.\n▪ இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம் சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/31/83071.html", "date_download": "2018-10-19T04:09:20Z", "digest": "sha1:2R22KVHEQRB34FOUXKXSSIEC5F6OUGLD", "length": 19679, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "சமாஜ்வாடி நிலைப்பாட்டை மீறி முத்தலாக் மசோதாவுக்கு முலாயம் மருமகள் ஆதரவு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு ���ெய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசமாஜ்வாடி நிலைப்பாட்டை மீறி முத்தலாக் மசோதாவுக்கு முலாயம் மருமகள் ஆதரவு\nஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017 இந்தியா\nலக்னோ : முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும். முஸ்லிம் பெண்களின் நீண்டகால கோரிக்கைக்கு இது தீர்வாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/169009?ref=category-feed", "date_download": "2018-10-19T03:44:46Z", "digest": "sha1:QIYRRYPNY2G3W2X4QN2S2SOU6EEM2QTJ", "length": 7532, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தந்தை கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தந்தை கைது\nகனடாவில் இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தின் ஓக் பே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 25-ஆம் திகதி Chloe (6) மற்றும் Aubrey (4) ஆகிய இரண்டு சகோதரிகள் பொலிசாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.\nஅங்கு ஆண் ஒருவர் காயத்துடன் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nதற்போது காயமடைந்த நபரின் பெயர் ஆண்ட்ரூ ராபர்ட் (43) எனவும் அவர் இரண்டு சகோதரிகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.\nஆண்ட்ரூ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் இருவரையும் கொலை செய்ததாக அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிசார் ஆண்ட்ரூவிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வேறு தகவலை தர பொலிசார் மறுத்துவிட்டனர்.\nஆண்ட்ரூவும் அவர் மனைவி சாரா காட்டனும் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிந்துவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவு படி Chloe (6) மற்றும் Aubrey ஆகிய இருவரும் சிறிது காலம் தாய் மற்றும் சிறிது காலம் தந்தையுடன் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-stalin-condemns-the-national-medical-commission-bill-307232.html", "date_download": "2018-10-19T02:16:39Z", "digest": "sha1:T5TDJYG6FZZCQ4DYQANADBTUQU2GCUX4", "length": 18851, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. திமுக நிச்சயம் எதிர்க்கும்.. மு.க.ஸ்டாலின் | DMK Leader Stalin condemns the National medical Commission Bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. திமுக நிச்சயம் எதிர்க்கும்.. மு.க.ஸ்டாலின்\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா.. திமுக நிச்சயம் எதிர்க்கும்.. மு.க.ஸ்டாலின்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை: மருத்துவக்கல்வி சீர்திருத்தம் என்கிற பெயரில் தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமையை பாஜக அரசு பறித்து வருகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.\nமத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா விவாதம் ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வரும்போது அதை எதிர்த்து தி.மு.க. ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்கும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கை: கூடுதல் செயலாளர் தலைமையிலான குழு, \"மருத்துவக் கல்லூரியில் உள்ள 60 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்\" என்று அனுமதி அளித்து, தனியார் மயத்திற்கு நடைபாவாடை விரித்திருப்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக, \"கல்விக் கட்டணத்தில் அரசு தலையிட்டால் தனியார் கல்லூரிகள் வராது\" என்று அந்த குழு குறிப்பிட்டிருப்பது, மருத்துவக் கல்வியை தனியாருக்குத் தாராளமாகத் தாரை வார்ப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற ஓரவஞ்சனையை உறுதி செய்கிறது.\nஇதுதவிர, புதிதாக அமைக்கப்படும் தேசிய மருத்துவ ஆணையத்���ில் மாநில அரசுகளுக்கு, குறிப்பாக அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசின் பங்கை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அறிக்கை கொடுத்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்பு தமிழக அரசின் சார்பில் ஆஜராகி கருத்துச் சொன்னவர்கள், மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவக் கல்வி தொடர்பான உரிமை, மாநிலத்தின் பிரத்யேக உரிமை குறித்து ஏன் வலியுறுத்திப் பேசவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது.\nதேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதும், மத்திய அரசின் கட்டளைகளை மாநில அரசுகள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கத்தை அவமதித்துள்ளது. இதுபோன்ற தொடர்ந்து மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.\nஏற்கனவே ‘நீட்' தேர்வு மூலம் சமூகநீதியின் குரல் வளையில் காலை வைத்து நெரித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது \"தேசிய அளவிலான பொதுத்தேர்வு\" எழுதிவிட்டுத்தான் டாக்டர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது புதிய \"லைசென்ஸ் ராஜ்\" புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் டாக்டர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தெளிவாக உணர வேண்டும்.\nஇதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு ‘நீட் தேர்வு' இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ்-2 தேர்வுக்குப் பிறகு ‘நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூகநீதி மீதான சம்மட்டி அடி என்றே தி.மு.க. கருதுகிறது. ‘சமவாய்ப்பு', ‘சமூகநீதி' என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தை எல்லாம் அர்த்தமற்றதாக்கி, மரு���்துவக் கல்விக்கும், டாக்டர்களுக்கும், ஏழை - எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.\nஆகவே, ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு, போராடும் டாக்டர்களின் உணர்வு, குக்கிராமத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மாநில அரசின் உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா மாநிலங்களவையில் (மேல்-சபை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது, தி.மு.க. சார்பில், இத்தகைய ஆணித்தரமான கருத்துகள் எடுத்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnational medical commission bill stalin dmk doctors protest மருத்துவம் மசோதா நாடாளுமன்றம் திமுக ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10355-kannathu-muthamondru-vathsala-07", "date_download": "2018-10-19T03:10:25Z", "digest": "sha1:NTG4AAVHBDJRR27XWKIJ3WJUZBK32P4F", "length": 41796, "nlines": 580, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா\nவீடு நோக்கி வந்துக்கொண்டிருந்தனர் ஷங்கரும், கீதாவும். இறுகிய மௌனத்துடன் பைக்கில் அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் அவள். ஸ்வேதாவின் வீட்டில் அவன் அவளிடம் காட்டிய இறுக்கம் அவளை உலுக்கி இருந்தது.\nஎப்போதும் அவனது தோளை பிடித்துக்கொண்டு அளவளாவிக��கொண்டு வரும் மனைவியின் இன்றைய மௌனம் அவனுக்கு புரியாமல் இல்லை\n பொதுவாக வீட்டை பொறுத்தவரை அவன் அம்மாவுக்கு கட்டுப்பட்ட அன்பான மகன், அருமையான அண்ணன், பாசமான கணவன். அதே நேரத்தில் வெளியே வண்டியை ஓட்டிக்கொண்டே தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் ஷங்கர்.\nஅவன் அணிந்திருந்த அந்த சீருடை அவனது கம்பீரத்தையும், கண்ணியத்தையும் பறை சாற்றியது. கண்ணியம்\nமறுபடியும் ஒரு முறை ஹரிஷின் நினைவு வந்து போனது அவனுக்கு. இத்தனை நாட்களில் அந்த ஒரே ஒரு முறை தவிர மற்ற எல்லா நேரங்களில் கண்ணியமானவனாகவே இருந்திருக்கிறான். தனது கடமையை செய்திருக்கிறான். ஆனால் அந்த ஒரே ஒரு முறை\nநடந்தது எல்லாம் இவளால் என்று சொல்வதா\nகண்ணாடியின் ஒரு பக்கத்தில் தெரிந்த மனைவியின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சாலையில் பார்வையை வைத்துக்கொண்டான் ஷங்கர்.\nஅதே நேரத்தில் அங்கே அனுவின் வீட்டில்\nஹரிஷை நோக்கி கூர்மையாய் ஒரு விழி வீச்சு அவளிடமிருந்து. அன்று மைதானத்தில் ஹாட்ரிகை எதிர்நோக்கி இருந்தானே. ரகு கேட்ச் என்று கூவினானே அவன் பிடித்துவிடுவானா பந்தை என்று தவித்தானே. அந்த தவிப்பெல்லாம் ஒன்றுமே இல்லை என்று கேலி செய்தது இந்த விழி வீச்சு\n‘என்னடி சொல்ல காத்திருக்கிறாய் என் தேவதையே’ அவளை விட்டு விழி அகற்றாமல் உயிரை கையில் பிடித்து காத்திருந்தவனை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் அனுராதா. நிச்சயமாய் அவனுக்குள் பல நூறு அணுகுண்டுகள் வெடித்திருக்கும் என்றே அவளுக்கு தோன்றியது.\nபெரியம்மாவுக்கு இது நிச்சியமாக பிடிக்காது என ஒரு உள்ளுணர்வு அவளுக்கு சொல்லிக்கொண்டே இருந்தது. அதனோடு சேர்த்து ஷங்கர்\nஅன்று அவள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்க்க போவதற்கு முன்னதாகவே அவன் கேட்டானே\n‘அண்ணன் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே\n‘ஹேய்... சொல்லு குரங்கு ...எதுக்கு சும்மா பில்ட் அப் எல்லாம் கொடுக்கிறே..’\n‘இல்ல அது வந்து.... உனக்கு ஹரிஷ் ரொம்ப பிடிக்குமா அனு அவனுக்குன்னு மனசிலே ஏதாவது ஸ்பெஷலா.....\nகொஞ்சம் திடுக்கென்றது இவளுக்கு. இருப்பினும் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல்\n‘அப்படி எல்லாம் இல்லை அவன் சும்மா ஃப்ரெண்டுதான். ஏன் அப்படி கேட்கிறே\n‘அதானே... எங்க அனு அப்படி தப்பெல்லாம் பண்ணாது. அவனெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தா சரியா வராது. நீ ��ண்ணனுக்கு பிடிக்காததை செய்ய மாட்டே இல்ல அவன் கேட்க என்ன சொல்வதென்பதை அறியாது தலை அசைத்து வைத்தாள் அனுராதா.\n‘குட் வேண்டாம் அதுதான் உனக்கு நல்லது’ அவன் சொன்ன போது அவன் கண்களில் இருந்த தீவிரம் அவளை சுருக்கென தைத்தது. அவன் ஏன் இப்படி சொன்னான் என்னதான் யோசிக்கிறான் என்று இப்போது வரை புரியவில்லைதான் அனுராதாவுக்கு.\nமனம் எங்கெங்கோ சுற்றித்திரும்ப அவனை பார்த்து இடம் வலமாக தலை அசைத்துவிட்டு மெல்ல விழிகளை தாழ்த்திக்கொண்டாள் அனுராதா.\nஅதிர்ச்சியோ, ஏமாற்றமோ, தோல்வியின் பாவமோ இது எதுவுமே எழவில்லை ஹரிஷினிடத்தில். மெதுமெதுவாய் ஒரு சின்ன புன்னகை மட்டுமே அவன் இதழ்களில் ஏற சோபாவை விட்டு எழுந்தவன் பெரியப்பாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு அவளருகில் வந்தான்.\n‘தலை ஆட்டினா எல்லாம் எனக்கு புரியாது. வாயை திறந்து சொல்லணும் பிடிச்சிருக்கா\nசட்டென ஒரு முறை நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு விழிகளை தாழ்த்திக்கொண்டாள் அனுராதா. மறுபடியும் அதே தலை அசைப்பு.\n‘வாயை திறந்து சொல்லு..’ சற்றே அழுத்தமாக சொன்னான் ஹரிஷ். அவளால் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது என அவனுக்குத்தான் உறுதியாக தெரியுமே\n’ பெரியப்பா எழுந்து வர\n‘இல்ல அங்கிள். அவ மனசிலே ஏதோ ஒரு குழப்பம். அது என்னனு புரியலை’ என்றான் அவன். ‘யோசி அனும்மா. உனக்கு சரியா மூணு நாள் டைம். அதுக்குள்ளே உன் முடிவை சொல்லு. பிடிக்கலைன்னாலும் என் முகத்தை பார்த்து நேரடியா சொல்லணும்’ என்றான் அவளை பார்த்து.\nதொடர்கதை - அமேலியா - 36 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 06 - சசிரேகா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — saaru 2017-12-18 00:19\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — Chithra V 2017-12-16 05:37\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — Nanthini 2017-12-15 20:59\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — afroz 2017-12-15 20:51\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — Devi 2017-12-15 18:31\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — saju 2017-12-15 17:56\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — vathsala r 2017-12-15 13:28\n+1 # RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — Velan 2017-12-15 10:12\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — vathsala r 2017-12-15 13:26\n# RE: தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 07 - வத்ஸலா — vathsala r 2017-12-15 13:24\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா 6 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31 13 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 21 - ராசு 14 seconds ago\nஎன்றென்றும் ���ன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139414-arumugasamy-commission-asks-appollo-to-submit-mgr-treatment-report.html", "date_download": "2018-10-19T03:28:49Z", "digest": "sha1:EBFNQEICQ72DA5TD3OFFBVPLYT7KQUF6", "length": 20006, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி .ஆருக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் கோரும் ஆறுமுகசாமி ஆணையம்! | Arumugasamy Commission Asks Appollo to Submit MGR Treatment Report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (11/10/2018)\nஎம்.ஜி .ஆருக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் கோரும் ஆறுமுகசாமி ஆணையம்\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அளித்த சிகிச்சை ஆவணங்களை வழங்க, அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதா���வும், நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதன் பேரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார். ஜெயலலிதா மரணம் குறித்து இந்த ஆணையம் தற்போது விசாரணை நடத்திவருகிறது. 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ மருத்துவர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்திவருகிறார்.\nஇந்த விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் சிலர் ஆஜராகாமல் தவிர்த்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஆறுமுகசாமி ஆணையம், கடந்த மாதம் தனது கண்டனத்தைக் கடிதம்மூலம் அப்போலோ நிர்வாகத்துக்குத் தெரிவித்திருந்தது. அதில், ஆணையத்தின் முன் மருத்துவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அளித்த சிகிச்சைகுறித்த ஆவணங்களை வழங்க, அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச்செல்ல எடுக்கப்பட்ட வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் கேட்டுள்ளது. வரும் 23-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல்செய்ய அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.ஜி,ஆர் குறித்த ஆவணங்களைத் தற்போது விசாரணை ஆணையம் கோரியுள்ளது.\nபேரிடர்களால் இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு - அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:20:03Z", "digest": "sha1:CH2WOHYQUHHKFJKUKVB2L4XLAKSYCA7B", "length": 9732, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்ப்பின் குற்றச்சாட்டைக் கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nட்ரம்ப்பின் குற்றச்சாட்டைக் கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்\nட்ரம்ப்பின் குற்றச்சாட்டைக் கண்டித்து பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டைக் கண்டித்து, பாகிஸ்��ானின் கராச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.\nகராச்சியில் ஒன்றுகூடியவர்கள், பாகிஸ்தானின் தேசியக்கொடிகளை தாங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். அத்துடன், அமெரிக்க தேசியக்கொடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒளிப்படம் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.\nஅமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையாக பல பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டுள்ளபோதும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பொய் கூறி ஏமாற்றியுள்ளது. கடந்த 15 வருடங்களாக சுமார் 33 பில்லியன் டொலர் உதவித்தொகையை பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக அமெரிக்கா வழங்கியுள்ளது. ஆனால், இதனால் எந்தப் பயனுமில்லையென, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டுவீட்டரில் நேற்று பகிர்ந்திருந்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அங்கு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\n7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த, பாகிஸ்தான் ‘சீரியல் கில்லருக்கு’\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான அட்ட\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஅவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேல\nதாதிய போதனாசிரியரின் செயற்பாட்டை கண்டித்து கிழக்கில் போராட்டம்\nதாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nஅடிப்படை சம்பளமாக தமக்கு ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5177", "date_download": "2018-10-19T03:40:38Z", "digest": "sha1:3UUG4WZIEZZ7XLUM5UVZP5YN7DTFARNJ", "length": 9106, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Makuri Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Makuri Naga\nISO மொழி குறியீடு: jmn\nGRN மொழியின் எண்: 5177\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Makuri Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C80856).\nஜீவிக்கும் கிறிஸ்து - Lessons 1 & 2\nஇயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் \" உயிருள்ள கிறிஸ்து \" என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம் (A65602).\nMakuri Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nMakuri Naga எங்கே பேசப்படுகின்றது\nMakuri Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் ��ுழுக்கள் Makuri Naga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் க���றிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/03/kathirikai-podi-curry/", "date_download": "2018-10-19T02:44:39Z", "digest": "sha1:QKRKWOWH4DJ7MA4NKWTFYQ73B6VQWNTZ", "length": 8214, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "கத்திரிக்காய் பொடி கறி,kathirikai podi curry |", "raw_content": "\nகத்திரிக்காய் பொடி கறி,kathirikai podi curry\nகத்திரிக்காய் – 1/2 கிலோ\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nபொடி செய்ய தேவையான பொருட்கள்\nமுழு உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 5\nமிளகு – 1/2 தேக்கரண்டி\nசீரகம் – 1/4 தேக்கரண்டி\nகத்திரிக்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.\nபொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறிய தீயில் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்து வைத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.\nகத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும், பின் மூடி போட்டு மிதமான சூட்டில் கத்திரிக்காயை நன்கு வேக வைக்கவும்.\nகடைசியாக பொடி சேர்த்து நன்கு கிளறி சாதம், சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுத���ம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95-3/", "date_download": "2018-10-19T02:59:06Z", "digest": "sha1:LRIJ2U6GTQZCP3TZ5H2EXF7NZ32OFP7L", "length": 60258, "nlines": 572, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > இலக்கியம் > பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஇரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.\nகாகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.\nஇரண்யகன்: உன் பேச்சு விவேகம் மிக்கதாக இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நீ சொல்கிறபடியே நாம் நட்புக் கொள்ளலாம். நாம் இருவரும் ஒருமனதாக இரு���்கவேண்டும். உபகாரம் செய்பவன் நண்பன் என்றும் அபகாரம் செய்பவன் பகைவன் என்றும் அறிந்து களங்கமில்லாமல் நடக்கவேண்டும்.\nஇப்படி எலியும் காகமும் நட்புப் பூண்டன. அதுமுதலாக தங்கள் நட்பைப் போற்றி, ஒருவருக்கொருவர் உணவும் கொடுத்துக்கொண்டு நல் வார்த்தைகள் பேசிவந்தன. ஒருநாள்\nலகுபதனன், எலியைப் பார்த்து: நண்பனே, இப்போது இங்கே எனக்கு இரை அகப்படவில்லை. வேறொரு இடத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.\nஇரண்யகன்: சரி, எங்கே செல்லப்போகிறாய்\nலகுபதனன்: தண்டகாரண்யத்தில் கர்ப்பூரகௌரம் என்று ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே மந்தரன் என்ற ஆமை எனக்கு நண்பனாக இருக்கிறான். அங்கு சென்றால் அவன் தினமும் விதவிதமான மீன்களைப் பிடித்து எனக்கு உணவு தருவான். ஆகவே அங்குச் செல்ல இருக்கிறேன்.\nஇரண்யகன்: அப்படியானால் அங்கே என்னையும் கொண்டு செல்.\nலகுபதனன்: நீ ஏன் அவ்விதம் விரும்புகிறாய்\nஇரண்யகன்: நான் அங்கே சென்றதும் சொல்கிறேனே.\nலகுபதனன் இரண்யகனையும் எடுத்துக்கொண்டு தண்டகாரண்யம் சென்றது. அவைகளை மந்தரன் வரவேற்றது.\nலகுபதனன், மந்தரனிடம்: இந்த இரண்யகன் மிகவும் பரோபகாரி. சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் தலைமையிலான கூட்டத்தை வலையிலிருந்து விடுவித்தான். இவனது நல்ல பண்பைக் கண்டு நானும் இவனோடு நட்புக் கொண்டேன்.\nஇதைக் கேட்டு ஆமை மகிழ்ச்சியடைந்தது. பிறகு எலியிடம்,\nஆமை: நண்பனே, நீ இந்த மனித சஞ்சாரமற்ற காட்டுக்கு ஏன் வந்தாய்\nஇரண்யகன்: நான் முன்பு இருந்த இடம் ஒரு சிற்றூர்ப் புறம் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு வயதான சன்யாசி இருந்தான். அவன் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை ஒரு கப்பரையில் போட்டு உறியில் தொங்கவிட்டு வைத்திருப்பான். நான் அதைச் சாப்பிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தேன். அப்போது அங்கே ஒரு இளைய சன்யாசி வந்தான். அச்சமயத்தில் மூத்த சன்யாசி, என்னை விரட்டுவதற்காகத் தடியால் பூமியில் தட்டிக் கொண்டிருந்தான். இளைய சன்யாசி அதைப் பார்த்து “நீ என்ன செய்கிறாய்” என்று கேட்டான்.\nமூத்த சன்யாசி: இந்த எலி என் பாத்திரத்திலிருக்கும் உணவை தினந்தோறும் தின்னுகிறது. அதை ஓட்டுகிறேன்.\nஇளைய சன்யாசி: கொஞ்சம் பலமுள்ள இந்த எலி இவ்வளவு உயரமுள்ள உறி வரைக்கும் எப்படி எகிறிக் குதிக்கிறது இதற்கு ���தோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.\nமூத்த சன்யாசி: அது என்ன காரணம்\nஇளைய சன்யாசி: ஒருவேளை இங்கே இந்த எலி சேமித்துவைத்த பொருள்கள் ஏதாவது இருக்கலாம். உலகில் பணமுள்ளவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையும் சாதிக்கிறார்கள். பதவிகளை அடைவதற்கும் அது உதவுகிறது. அதனால் தானே பணமுள்ளவர்களை மற்றவர்களும் கூனிக்குறுகி வழிபட்டு நாடிச் செல்கிறார்கள்.\nஇவ்வாறு கூறி, அந்த சன்யாசி, பூமியை அங்கே தோண்டி, நான் சேமித்து வைத்திருந்த பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டான். அவனுக்குத் தேவையற்றவற்றை வீசிவிட்டான். அன்றுமுதலாக நான் இளைத்துப் போனேன். எனக்கு இரையும் மிகுதியாகக் கிடைக்காததால் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தேன். இதைப் பார்த்து,\nஇளைய சன்யாசி: இப்போது இந்த எலியின் நடையைப் பார் முன்பிருந்த மதம் போய்விட்டது அதனால்தான் பணமில்லாதவர்களைப் பிறர் அற்பமாக நினைக்கிறார்கள்.\nஇதைக் கேட்ட நான், “இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை. இதை வேறொருவருக்கும் சொல்லவும் கூடாது. பொருள் இழப்பு, குடும்ப விஷயங்கள், தானம், அவமானம், ஆயுள், செல்வம் முதலியவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது தவறு. தன் விதி சரியில்லாத சமயத்தில் வீரமும் முயற்சியும் வீணாகவே செய்கின்றன. பணமில்லாதவனுக்கு வனவாசத்தைக் காட்டிலும் நல்லது எதுவுமில்லை. எந்த இடத்தில் நாம் பணக்காரர்களாக இருந்தோமோ அந்த இடத்திலேயே ஏழையாக வாழ்வது தகுதியல்ல. ஆகவே அந்த சன்யாசி வீசி எறிந்த பொருள்களையாவது எடுத்துக் கொள்ளலாம்” என்று முயலும்போது அவன் என்னைத் தடியால் அடித்தான். அதனால் மிகவும் துக்கப்பட்டு உன் நண்பனுடன் கூடச் சேர்ந்து இங்கே வந்துவிட்டேன்.\nஇதைக் கேட்ட மந்தரன் என்னும் ஆமை சொல்லிற்று.\nநண்பனே, நீ இதனால் அதைரியப்பட வேண்டாம். இருக்குமிடத்தை விட்டு வந்தோம் என்ற கவலையும் வேண்டாம். சாதுக்கள் எங்கே போனாலும் மரியாதை பெறுகிறார்கள். சிங்கம் வேறொரு காட்டுக்குப் போனாலும் புல்லைத் தின்பதில்லை. உற்சாகமுள்ளவன், தைரியசாலி, சந்தோஷம் உள்ளவன், வீரன், களங்கமில்லாதவன் ஆகியவர்களை லட்சுமி தானாகவே நாடி வருகிறாள். நீ உன் பொருளை இழந்தாலும் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறாய். ஆகையால் உனக்கு இருக்கும் சுகம், பணத்தாசையால் மயங்கிக் கிடப்பவர்களுக்கு இல���லை.\nகெட்டவனுடைய அபிமானம், மேகத்தினுடைய நிழல், புல்லின் இளமை, பெண்ணின் இளமை, செல்வம் ஆகியவை வெகுநாட்களுக்கு நிலைப்பதில்லை. ஆகவே இவற்றை இழந்துவிட்டாலும், அழுது கொண்டிருப்பதால் பயனில்லை.\nகர்ப்பத்தில் குழந்தையை வைக்கும் ஆண்டவன், அதற்கான பாலைத் தாய் மார்பில் அமைத்துவைக்கிறான். அப்படிப்பட்டவன், ஆயுள் உள்ளவரை நம்மைக் காப்பாற்ற மாட்டானா நீ நல்ல விவேகம் உள்ளவன். உனக்கு இவை யாவும் தெரிந்தே இருக்கும். இனிமேல் நாம் அனைவரும் நட்புடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nலகுபதனன்: மந்தரா, நீ எல்லா நற்குணங்களும் வாய்ந்தவன். நல்ல குணமுள்ளவர்கள், பிறருக்கு வரும் ஆபத்தைத் தாங்களே நிவர்த்திக்கிறார்கள் என்பதால் உன்னை நாடி வந்தோம்.\nஇவ்வாறு கூறிய காகம், நீண்ட பெரிய மரத்தின் மேல் உட்கார்ந்து தன் சுபாவப்படி இங்கும் அங்கும் பார்த்தவாறு இருந்தது. அப்போது அங்கு ஒரு கலைமான் ஓடிவந்து மரத்தடியில் நின்றது.\nஎலி: ஏன் இப்படி ஓடிவருகிறாய்\nமான்: வேடர் பயத்தினால் இங்கிருக்கலாம் என்று ஓடிவந்தேன். என் பெயர் சித்திராங்கன்.\nஆமை: பயப்பட வேண்டாம். இது உன் வீடு. நாங்கள் உன் சேவகர்கள் என்று எண்ணிக் கொண்டு சுகமாக இரு.\nஇதனால் மானும் இம்மூன்றுடனும் நட்புக் கொண்டது. நான்கும் சுகமாக இருந்து கொண்டிருந்தன.\nஒருநாள், புல்மேயச் சென்ற மான் இரவாகியும் திரும்பிவரவில்லை. அதைக் கண்டு பிற பிராணிகள் மூன்றும் கவலையடைந்தன. மறுநாள் விடியற்காலை காக்கை பறந்து சென்று சுற்றிப் பார்க்கும்போது, மான் ஒரு வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டது.\nகாகம், மானிடம்: நண்பனே, உனக்கு இந்த அவஸ்தை எவ்வாறு நேரிட்டது\nமான்: இப்போது இதைக் கேட்டுப் பயனில்லை. நீ போய் இரண்யகனை அழைத்து வா. வேடன் வருவதற்குள் அவன் வந்து கட்டுகளை அறுத்துவிட்டால்தான் நான் தப்ப முடியும்.\nகாகம் விரைந்து சென்று, இரண்யகனை அழைத்துவந்தது. ஆமையும் மெதுவாக அந்த இடத்திற்கு வரலாயிற்று.\nஇரண்யகன்: நீ தான் மிகவும் சாமர்த்தியசாலி ஆயிற்றே, எவ்விதம் வலையில் மாட்டிக்கொண்டாய்\nமான்: இப்போது என்னைச் சீக்கிரம் விடுவி. முன்பே குட்டியாக இருந்தபோது நான் வலையில் மாட்டிக் கொண்டு ஒருமுறை துன்பமடைந்தேன். அந்த பயத்தினால் இப்போதும் சிக்கிக் கொண்டேன்.\nஅப்போது அங்கே வந்த ஆமை: நண்பனே, இப்போது காலதாமதம் செய்யலாக��து. வேடன் வந்தால் சித்திராங்கனைப் பிடித்துக் கொள்வான் என்ற கவலையாய் இருக்கிறது. மனத்தில் இருப்பதை அறிகின்ற நண்பனும், மனோகரமான பெண்ணும், பிறர் துக்கம் அறிந்து உதவும் செல்வந்தனும் கிடைப்பது அருமை.\nஇப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேடன் தொலைவில் வந்து கொண்டிருப்பதை லகுபதனன் கண்டது. “வேடன் வந்து விட்டான். இப்போது பெரிய சங்கடம் நேரிட்டுவிட்டதே” என்றது. அதைக் கேட்ட இரண்யகன், வெகுவேகமாக மானின் வலையை அறுத்து அதை விடுவித்தது. காகம், எலி, மான் ஆகிய மூன்றும் வேகமாக ஓட்டம் பிடித்தன. ஆனால் ஆமை மட்டும் தன் வழக்கமான மந்த நடையில் சென்றவாறு இருந்தது.\nவேடன்: பெரிய பிராணியைப் பிடிக்க முடியவில்லை. ஆமையாவது கிடைத்ததே, சரி.\nஆமையைப் பிடித்துத் தன் வில்லில் கட்டிக்கொண்டு வேடன் நடந்தான். இதைக் கண்ட பிற மூன்று பிராணிகளும் அவன் பின்னால் போகத் தொடங்கின.\nஇரண்யகன்: ஒரு சங்கடம் நிவர்த்தி ஆவதற்குள் மற்றொன்று வந்து நேரிட்டு விட்டது. வேடன் தொலைவில் செல்வதற்கு முன் மந்தரனை விடத்தக்க உபாயத்தைச் செய்யவேண்டும்.\nமற்ற இரண்டும்: என்ன செய்யலாம், சொல்.\nஇரண்யகன்: அதோ பக்கத்தில் ஓர் எரிக்கரை இருக்கிறது. சித்திராங்கன் ஏரிக்கரையில் செத்தவனைப் போல் சென்று கிடக்கட்டும். அவன் மேல் காகம் உட்கார்ந்து கொத்துவதுபோல் நடிக்கட்டும். அப்போது வேடன் மான் இறந்துவிட்டதென்று நம்பி, மந்தரனை பூமியில் வைத்துவிட்டு மானுக்கு அருகில் செல்வான். அதற்குள் ஆமையின் கட்டை நான் விடுவித்து விடுவேன். ஆமை நீரில் இறங்கி ஒளிந்துகொள்ளட்டும்.\nஇதைக் கேட்ட எல்லாப் பிராணிகளும் அவ்விதமே செய்தன. மந்தரனை விடுவித்தன. வாய்த் தவிடும் போய், அடுப்பும் நெருப்பும் இழந்த பெண் போல அந்த வேடன் வெட்கி வருத்தமடைந்தான்.\n“கைக்கு வராத பெரிய லாபத்தை நாடி, கையில் இருந்த சிறிய லாபத்தையும் இழந்துவிட்டேனே. அதிக ஆசை அதிக நஷ்டம். கிடைத்தது மட்டும் போதும் என்று நினைப்பவனே மகாபுருஷன்”\nஇவ்வாறு எண்ணிக்கொண்டு வேடன் வீட்டுக்குச் சென்றான். காகம், ஆமை, எலி, மான் என்ற நான்கும் மகிழ்ச்சியுடன் தங்கள் இடங்களில் முன்போல வாழ்ந்திருந்தன.\nசந்தி விக்கிரகம் அல்லது அடுத்துக் கெடுத்தல்.\nசோமசர்மா தன் மாணவர்களாகிய அரசகுமாரர்களிடம் சொல்கிறான்:\n“முன்னே பகைவர்களாக இருந்தவர்கள் ���ப்போது நம்மிடம் வந்து விசுவாசம் காட்டினால் அதில் நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பினால், காகம் எப்படி கோட்டான்களின் குகையைக் கொளுத்தி நாசம் செய்ததோ அப்படி ஆகிவிடும்”.\nசோமசர்மா: தென்தேசத்தில் மயிலை என்றொரு நகரம். அதன் அருகில் ஒரு பெரிய ஆலமரத்தில் மேகவர்ணன் என்று ஒரு காக அரசன் தன் கூட்டங்களோடு வாழ்ந்து வந்தது. அப்போது மலைக்குகை ஒன்றிலிருந்து அங்கே உருமர்த்தனன் என்னும் கோட்டான்களின் அரசன், தன் கூட்டத்தோடு இரவு நேரத்தில் அங்கே வந்தது. இரவில் காகங்களுக்குக் கண் தெரியாது ஆகையால், அகப்பட்ட காகங்களை எல்லாம் கொன்றுவிட்டு நாள்தோறும் அது போய்க்கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டுச் செல்வதைவிட வேறு வழியில்லை என்று காகங்களுக்கு ஆகியது. அப்போது மேகவர்ணன், தன் மந்திரிகளாகிய ஐந்து காகங்களை அழைத்துக் கூறலாயிற்று:\n“நம் பகைவர்களாகிய கோட்டான்கள் இரவுதோறும் வந்து நம் கூட்டத்தினரைக் கொல்கிறார்கள். நமக்கோ இரவில் கண்தெரிவதில்லை. மேலும் அவர்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை. அறிந்தாலாவது, பகலில் அவர்களுக்குக் கண் தெரியாமல் இருக்கும்போது நாம் அங்குச் சென்று அவர்களைக் கொல்லலாம். பகைவர்களை அசட்டை செய்தால் அது நோய் போல் பற்றிப் பெருகி நமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும். ஆகவே தக்கதொரு உபாயத்தை நீங்கள் சொல்லவேண்டும்.\nமந்திரிகள், அரசன் கேட்பதற்கு முன்பே தக்க உபாயத்தைச் சொல்ல வேண்டும். இல்லாவிடில் கேட்டபிறகாவது சொல்லவேண்டும். அப்படியும் செய்யாமல் சும்மா இருந்து இச்சகம் பேசுபவன் அரசனுக்கு எதிரியே ஆவான் என்று தங்களுக்குள் அமைச்சுக் காகங்கள் பேசிக்கொண்டன. என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கின. அப்போது அவற்றில் முதல் அமைச்சனாகிய உத்தமஜீவி என்பது காக அரசனை நோக்கிச் சொல்லத் தொடங்கியது:\n“மகாராஜா, வலியவர்களுடன் பகை கொள்ளலாகாது. சமாதானமே தகுந்தது. ஆனால் அப்படியே இருக்கத் தேவையில்லை. பகைவர்களை வணங்கிக் காலம் பார்த்து மோசம் செய்பவர்கள் சுகம் அடைகிறார்கள். ஆற்றில் நீர் பெருகிவரும்போது வணங்குகின்ற செடி நாசம் அடையாமல் பிறகு நிமிர்கிறது. நெருக்கடியான காலத்தில் துஷ்டர்களுடன் சமாதானம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால், பிறகு எல்லாச் செல்வத்தையும் சம்பாதிக்கலாம்.\nமேலும் தனக்குப் பலபேர் பக���வர்கள் இருந்தால், அவர்களில் ஒருவனோடு உறவு கொண்டு எல்லாரையும் கெடுக்க வேண்டும். நிலம், நட்பு, பொருள் ஆகியவை தன்னிடமும் பகைவனிடமும் எவ்வளவு உள்ளன என்று ஆராய்ந்து, இயலுமானால், பின்பு அவனை எதிர்க்க வேண்டும். வெற்றியும் தோல்வியும் ஒரேபுறம் இருப்பதில்லை. ஆகவே மாற்றானுடைய பலத்தையும் பலமின்மையையும் பார்த்துக் கொண்டே இருந்து காலம்பார்த்துக் காரியம் ஆற்றவேண்டும் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள்.\nஇவ்வாறு அது கூறியதும் அரசன், இரண்டாம் அமைச்சனிடம் “உன் கருத்து என்ன, சொல்” என்று கேட்டது.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்க���், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106650-shahrukh-khan-birthday-special-article.html", "date_download": "2018-10-19T02:59:45Z", "digest": "sha1:WRROGTU7A6KP7OHG3IWZN2S3HZXNI67G", "length": 25960, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்! #HBDSRK | Shahrukh khan birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:47 (02/11/2017)\nமாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ்... பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்\nபடையப்பா படத்துல ''வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்ன விட்டு போகல''னு வர டயலாக் ரொம்ப ஃபேமஸ். அதற்கு பொருத்தமான பாலிவுட் உதாரணம் ஷாருக் கான். இன்னிக்கு டாப்ல இருக்குற நடிகரின் இளமையோட போட்டி போட்டு நடிக்கும் கிங் ஆஃ���் பாலிவுட் ஷாருக்கானுக்கு 52 வயாசாகிடுச்சு. சீரியல், சினிமா, சூப்பர் ஸ்டார், வர்த்தகம்னு எல்லா ஏரியாலயும் ஆல்ரவுண்டரா கலக்குற ஆள் ஷாருக்கான்.\nடெல்லியில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்த ஷாருக்கான், டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிக்காலங்களில் படிப்பு, விளையாட்டு, மற்றும் நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதான ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவருக்கு 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்ததால், தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் ஷாருக்.\nஎந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். தனது நடிப்புத் திறமையால் உலக மக்களை ஈர்த்து பில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகரானார். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011 இல் வழங்கி கௌரவித்தது.\n1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரது முதல் தொலைக்காட்சி சீரியல் தில் தரியா தாமதமானதால் ஃபாஜி இவரது முதல் சீரியலாக வெளிவந்தது. இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த சர்க்கஸ் சீரியல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார் ஷாருக்.\n1990 இல் தனது தாயின் மறைவுக்குப் பின் சினிமாவுக்குள் வர நினைத்த ஷாருக்கான் மும்பை சென்றார். 1992 ஆம் ஆண்டு ஷாருக் நடித்து வெளியான ''திவானா'' படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எல்லாரும் நடிக்க வந்து பிரபலமாவாங்க... ஷாருக் பிரபலமாகி நடிக்க வந்தவர் என்பது முதல் பட வெற்றியில் நிரூபணமானது. 1995 ஆம் ஆண்டு வெளியான \"தில்வாலே துல்ஹனியா லி ஜாயங்கே\" திரைப்படம் 1000 வாரங்கள் ஓடி அபார சாதனை படைததது. இந்திய சினிமா வரலாற்றின் அழிக்க முடியாத சாதனை வரிசையில் ஷாருக்கின் க்ளாஸ் ஆக்டிங் இடம் பிடித்தது.\nகாதலைச் சொல்ல, காதல் தோல்வியில் கசிந்து உருக, மாஸ் பன்ச் பேச, ஒரே அடியில் பல பேரை வீழ்த்த என 90 களின் ஹீரோயிஸத்துக்கு ஷாருக் பெரிய ஐகானாக இருந்தார். டிவி சீரியலில் நடித்தால் ஹீரோ ஆகலாம் என்ற இன்றைய ட்ரெண்டை 90 களில் உருவாக்கியவர் ஷாருக். 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற இவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.\nடிரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், மோஷன் பிக்சர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அனிமேஷன் ஸ்டுடியோ ரெட் சில்லிஸ் VFXன் இணைத் தலைவராகவும் இருந்து வரும் ஷாருக், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளரும் ஆவார். 2008 ஆம் ஆண்டில் நியூஸ் வீக்கால் உலகின் 50 சக்திவாய்ந்த மனிதர்களில் இவரையும் ஒருவராகப் பட்டம் சூட்டியது. 2011ஆம் ஆண்டில் குழந்தைகளுக்குக் கல்வியுதவியும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்ததால் UNESCOவால் \"பிரமிடு கான் மார்னி\" விருது வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவில் குடியுரிமை அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு மனவேதனைக்கு ஆளான ஷாருக் '' எனக்கு நடிகன் என்ற தலைக்கணம் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்கா செல்வேன். அவர்கள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள்'' என மொத்தமாக அமெரிக்காவை எள்ளி நகையாடியது மாஸ் என்றால், தனது அடுத்த படத்தில் ''மை நேம் இஸ் கான் பட் ஐயம் நாட் எ டெரரிஸ்ட்'' என்று பன்ச் வைத்து பஞ்சர் ஆக்கியது க்ளாஸ். சக்தே இந்தியாவில் அவர் பேசிய வசனங்கள்தான் கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடந்த இந்தியாவை ஹாக்கியை நோக்கி திருப்பியது.\nநடிகராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டிரினிடாட் அணி என கிரிக்கெட் அணிகளை வாங்குவது, ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் படம் தயாரிப்பது என தசாவதாரம் எடுக்கவும் செய்கிறார். இன்னொரு பக்கம் மேலாண்மை வகுப்புகள் எடுக்கிறார். மொத்தத்தில் ஷாருக் இந்திய சினிமாவின் நிரந்தர பாட்ஷாவாக இருக்கிறார். மாஸ்.. க்ளாஸ்... க்ரேஸ் என சிக்ஸர் அடிக்கும் பாலிவுட் பாட்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...\n''நிறையக் காயங்கள்...அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பி��கு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/169473?ref=section-feed", "date_download": "2018-10-19T02:29:44Z", "digest": "sha1:PB6LXNC7RYLGFOTIB6PM4LXQQ5KLKTMY", "length": 8022, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வேகத்தில் மிரட்டும் பந்து வீச்சாளர்: வங்கதேச தொடரில் சாதிக்க வரும் புது முக இலங்கை வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தி��ா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேகத்தில் மிரட்டும் பந்து வீச்சாளர்: வங்கதேச தொடரில் சாதிக்க வரும் புது முக இலங்கை வீரர்\nவங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் புது முக வீரர் சேஹன் மதுஷங்க இடம் பெற்றுள்ளார்.\nவங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடர் வரும் ஜனவரி 15-ஆம் திகதி துவங்கிறது. இத்தொடரில் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.\nஇந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியில் 16 பேர் கொண்ட வீரர்களில் பட்டியல் வெளியானது. இதில் மூன்று முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சேஹன் மதுஷங்க இடம் பிடித்துள்ளார்.\nவேகப்பந்து வீச்சாளரான இவர் 140 கி.மீற்றர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர்.\nஇந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்க, அடுத்து வரும் உலகக்கிண்ணத் தொடரில் குறைந்த பட்சம் 7 அல்லது 8 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுவார்கள்.\nஅதற்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சி வேண்டும், அதன் காரணமாகவே சேஹன் மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nவங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு போட்டியில் இலங்கை அணி வரும் 17-ஆம் திகதி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.\nஇலங்கை அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு மேத்யூஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/family-and-home-india/essential-tips/", "date_download": "2018-10-19T03:21:11Z", "digest": "sha1:N2Z74B4VRN5RUNBCGCTEBOA3NCSTJVCC", "length": 3456, "nlines": 70, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அவசியமான குறிப்புகள்", "raw_content": "\nஒரு நல்ல சமநிலையான வாழ்க்கை தனிப்பட்ட செயல்திறன், மன அமைதி மற்றும் வாழ்கையில் மிகவும் முக்கியம். இந்த பிரிவில், சில முயற்சிகளுக்கு நேரெதிரான வழிகாட்டலுக்கு சில முக்கியமான வாழ்க்கை குறிப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.\nநான் ஏன் என் மகளை சோட்டா பீம் மற்றும் பல கார்ட்டூன்களை பார்க்க அனுமதிப்பதில்லை\nநான் ஏன் என் மகளை சோட்டா பீம் மற்றும் பல கார்ட்டூன்களை பார்க்க அனுமதிப்பதில்லை\nநான் ஏன் என் மகளை சோட்டா பீம் மற்றும் பல கார்ட்டூன்களை பார்க்க அனுமதிப்பதில்லை\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/09002854/Actor-Shahrukh-Khans-sister-contest-in-Pakistan.vpf", "date_download": "2018-10-19T03:41:00Z", "digest": "sha1:742D7EIBJ3IMDRMDVKIEJD3A3PZTHS2S", "length": 10264, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Shahrukh Khan's sister contest in Pakistan || பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nபாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி + \"||\" + Actor Shahrukh Khan's sister contest in Pakistan\nபாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி\nபாகிஸ்தான் அடுத்த மாதம் நடவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ஷாருக்கான் சகோதரி சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.\nபாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அப்போது கைபர் பக்துங்வா உள்ளிட்ட சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொகுதிகளை அடையாளம் காண்பதிலும், வேட்பு மனு தாக்கலுக்கான வேலையில் ஈடுபடுவதிலும் அரசியல்வாதிகள் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், அங்கு கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பெஷாவர் தொகுதியில் நடிகர் ஷாருக்கானின் ஒன்றுவிட்ட சகோதரி நூர்ஜகான் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇவர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகிறார்.\nஇதுபற்றி நூர்ஜகான் கூறும்போது, “பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக நான் பணி ஆற்ற விரும்புகிறேன். எனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன்” என்று கூறினார்.\nநூர்ஜகான் அங்கு கிசா கிவானி பஜார் அடுத்து உள்ள ஷா வாலி கட்டால் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது தந்தை குலாம் முகமது, ஷாருக்கான் தந்தை தாஜ்முகமதுவின் மூத்த சகோதரர் ஆவார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி\n2. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\n3. ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு\n4. ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘யூ டியூப்’ இணையதளம் திடீரென முடங்கியது\n5. பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/alibaba/", "date_download": "2018-10-19T02:04:47Z", "digest": "sha1:J3RMZXFGDK6XPGXESBAMR5MAPPUN5YIC", "length": 9214, "nlines": 96, "source_domain": "freetamilebooks.com", "title": "அலிபாபா – ப. ராமஸ்வாமி", "raw_content": "\nஅலிபாபா – ப. ராமஸ்வாமி\nதமிழாக்கம் : ப. ராமஸ்வாமி\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஅலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவ���்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.\nஇந்தக் கதை ‘அராபியர் நிசிக்கதைகள்’ அல்லது ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களுக்கு இன்பமூட்டக்கூடிய ‘சிந்துபாதின் கடல் யாத்திரைகள்’, ‘அலாவுத்தினும் அற்புத விளக்கும்’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘அலிபாபா’ ஆகிய அரபுக்கதைகளை தமிழில் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறோம். தமிழகத்தில் இவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று நம்புகிறோம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 339\nநூல் வகை: சிறுவர் நூல்கள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ப. ராமஸ்வாமி\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/06/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-10-19T03:51:50Z", "digest": "sha1:4OIP7VOUJX7RZQXVUK4MOLXIPBJFES56", "length": 9901, "nlines": 107, "source_domain": "mkprabhagharan.com", "title": "குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் - mkprabhagharan.com", "raw_content": "\nHome » குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ்\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ் என்பது ஒரு நிறுவனத்தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட்மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட்.\nஇன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும், கேஷ் ஃபுளோஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம்.. ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு போன்ற அளவுகோல்கள்.\nஉங்கள் அனைவருக்கும் பரிச்சியமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nபங்கின் சந்தை விலை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பது பி/இ ஆகும்.\nஎந்த இ.பி.எஸ். ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்\nபொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளில் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம்.\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nநீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். ரூபாய் 25 என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்து நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்து ரூபாய் 25 இ.பி.எஸ். ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்று அர்த்தம்.\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா\nபொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல மிகச் சிறிய நிறுவங்களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும.\nஅதே சமயத்தில் பெரிய நிறுவனங்களின் பி/இ அதிகமாக இருக்கும்.\nஅதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும் பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாயமனதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும் .\n- நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\n← முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2635874.html", "date_download": "2018-10-19T03:24:06Z", "digest": "sha1:2DXUUUQ7IM4SOPAPBE546CGHYRLSWOO3", "length": 6302, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விஜயகாந்த் இன்று தூத்துக்குடி வருகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவிஜயகாந்த் இன்று தூத்துக்குடி வருகை\nBy DIN | Published on : 21st January 2017 07:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை (ஜன. 21) காலை தூத்துக்குடியில் தொண்டர்களை சந்திக்கிறார்.\nஇதுகுறித்து, தெற்கு மாவட்டச் செயலர் எஸ். ஆறுமுகநயினார் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறும் \"உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சிய���ன் மூலம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விஜயகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/whether-siroor-matt-head-killed-by-poisoning/", "date_download": "2018-10-19T02:20:49Z", "digest": "sha1:FG3456QKGEGZISVIQMLRI27X2KDKK5SV", "length": 6771, "nlines": 69, "source_domain": "www.hindutamilan.com", "title": "கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாக அவரது தம்பி புகார்??!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாக அவரது தம்பி புகார்\nகர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்துக் கொல்லப் பட்டதாக அவரது தம்பி புகார்\nஇவர்கள் மதம் வளர்க்கிறார்களோ இல்லையோ அவர்களை சுற்றி எதிரிகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஏனென்றால் இவர்கள் கையில் ஏராளமான சொத்துக்கள் நிர்வாகத்தில் இருப்பதால் சொத்தாசை பிடித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nசொத்துக்களை அவற்றின் வருமானங்களை வளைத்துப்போட கோஷ்டிகள் முயன்று கொண்டே இருப்பார்கள்.\nஉடுப்பி மாவட்டம் சிரூர் மடத்தின் 30 வது மடாதிபதி 54 வயதான லட்சுமி தீர்த்த சுவாமி.\nசிரூர் மடாதிபதி லட்சுமி தீர்த்த சுவாமியின் வக்கீல் கூறுகையில் மடாதிபதி தன்னிடம் கடந்த மாதம் வந்து புத்திகே மடத்தை தவிர கிருஷ்ணா மடம் உட்பட ஆறு மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கோரியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் வக்கீல் இறங்கியிருந்த வேளையில் திடீர் என அவரது இறந்தது மர்மமாக உள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது. காவல் துறையில் புகார் அளித்தவர் அவரது தம்பி லதாவியா ஆச்சார்யா.\nஅவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nமுதல்வர் குமாரசாமி தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப் படும் என்று தெரிவித்தார்.\nமடாதிபதிகளுக்கு ஏன் சொத்து நிர்வாகம்.\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/tag/news/", "date_download": "2018-10-19T02:30:37Z", "digest": "sha1:UZ4H6WPMDJKXQ2VWNZCPN3W6RSKIRO5Y", "length": 4860, "nlines": 115, "source_domain": "www.tamilarnet.com", "title": "News Archives - TamilarNet", "raw_content": "\nஆடம்பர வீடுகளிலுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் இளைஞன்….\nகொழும்பில் ஆடம்பர வீடுகளில் வாழும் ப\nதிரளும் மக்கள் கூட்டம்…. கலக்குகிறார் கமல்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கோத்தபாய\nஇந்திய சிறுவனுக்கு ஆந்தையால் அடித்த அதிர்ஷ்டம்\nஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிஸாரே: நீதிமன்றில் பகீர் தகவல்\nதமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் அறிவிப்பு\nவழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 த\nவைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டு, மீண்டும் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பிரபல பாடகரின் மருமகள்.\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம்\nபிறந்த நாளன்றே உயிரை நீத்த அரசியல் தலைவர்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தி\n���ாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை – பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ப\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு\nயாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்க\nசரஸ்வதி பூசைக்கு திடீர் தடை போட்ட நிர்வாகம்…. கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த தாதியர்கள்…\nசிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29986", "date_download": "2018-10-19T02:53:17Z", "digest": "sha1:BKIH43O2725SGLOSHKOTT5WPZX34SK5A", "length": 8198, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாபூலிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை இலக்குவைத்து இன்று குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.\nஅம்பியூலன்ஸ் வண்டியில் மறைத்துவைத்து கொண்டுவரப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியை அண்டி ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலகம், ஆப்கானிஸ்தானின் பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம், வெளிநாட்டுத் தூதரங்கள் ஆகியவை அமைந்துள்ளன.\nஇதேவேளை இந்தக் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பினர், தாமே குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆப்கானிஸ்தான் காபூல் குண்டு வெடிப்பு வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வண்டி தலிபான்\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர்.\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- கிரிமியாவில் 18 பேர் பலி\nசிறிய குண்டுவெடிப்பொன்றும் இடம்பெற்றதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\n2018-10-18 08:58:03 மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மோடிக்கு எடப்பாடி கடிதம்\nஇலங்கை சிறையில் கைது செய்து தடுத்து வைத்துருக்கும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உற்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்மென பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n2018-10-18 08:53:14 மீனவர்கள் தூத்துக்குடி விடுதலை\nகிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yyftfiberglass.com/ta/", "date_download": "2018-10-19T02:52:08Z", "digest": "sha1:QDF5XCU7DEB2TP3FNKGTK2UDT3SRMMRI", "length": 7479, "nlines": 175, "source_domain": "www.yyftfiberglass.com", "title": "கண்ணாடியிழை மெஷ், கண்ணாடியிழை துணி, கண்ணாடியிழை துணி, கண்ணாடி இழை மெஷ் ஃபேப்ரிக் - FeiTian", "raw_content": "\nகண்ணாடியிழை 75g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை 90g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை கண்ணி 110g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 120g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 145g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 160g / மீ 2\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை கார்னர் மணி பிவிசி\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை ��ுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை கண்ணி 10 × 10 110gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 160gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 120gm2\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை கண்ணி 10 × 10 110gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 160gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 120gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 145g\nகண்ணாடியிழை கண்ணி 4 × 4 145g\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 75g\nகண்ணாடியிழை மெஷ் 4 × 4 75g\nYuyao FeiTian கண்ணாடியிழை கோ, லிமிடெட். Yuyao ஜேஜியாங்கில் அமைந்துள்ள உற்பத்தி உயர்தர கண்ணாடியிழை பொருட்கள் நிபுணத்துவம் உள்ளது.\nநிறுவனத்தின் இப்போது எங்கள் அனுபவம் மற்றும் தொழில்முறை அணிகள் கொண்டு, நாங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் மற்றும் பகுதிகளில், குறிப்பாக ஐரோப்பாவில் நாடுகளுக்கு எங்கள் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்து, 10 வருடங்களுக்கும் மேலாக அனுபவங்களை உள்ளது. நாம் உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் சேவைக்கு கடுமையாக உழைக்கிறோம்.\nYuyao FeiTian கண்ணாடியிழை கோ, லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகண்ணாடியிழை கண்ணி ஒரு அழகாக நெய்த உள்ளது போன்ற நாடாவினாலும் வடிகட்டிகள் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று கண்ணாடியிழை நூல் முறை crisscross. பில்டராக பயன்படுத்தப்படும் போது, அது உற்பத்தியாளர் ஒரு மருந்து தெளிப்பதை இல்லை அசாதாரணமானது ...\nஎப்படி தேர்ந்தெடுக்க உயர்தர கண்ணாடியிழை கண்ணி\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/flipkart-big-billion-days-sale-discounts-on-samsung-galaxy-j3-pro-more-budget-phones-019488.html", "date_download": "2018-10-19T02:13:50Z", "digest": "sha1:H7SYY6V3KGZJSYHMAZPIUP4JKGA6V3NB", "length": 18431, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்: ரூ.4,999 முதல் ஸ்மார்ட்போன் விற்பனை | Flipkart Big Billion Days sale Discounts on Samsung Galaxy J3 Pro more budget phones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்: ரூ.4,999 முதல் ஸ்மார்ட்போன் விற்பனை.\nபிளிப்கா��்ட் பிக் பில்லியன் டே சேல்: ரூ.4,999 முதல் ஸ்மார்ட்போன் விற்பனை.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஅமேசான் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பமுடியாத விலைகுறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபின்பு இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் பொறுத்தவரை அக்டோபர் 10-ம் முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல மின்சாதனங்களை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். பின்பு முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரியல்மி சி1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த\nஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ��ெமரி இடம்பெற்றுள்ளது. பின்பு இன்பினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபானாசோனிக் பி91 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் ரூ.2,999 விலைகுறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ:\nசாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோ முந்தைய விலை ரூ.7,490-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,190-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒப்போ ஏ71 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் விற்பனை மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகையில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு இஎம்ஐ வசதி உள்ளதா என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள முடியும், அதன்படி sms dcemi to 57575 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து\nபின்பு பிளிப்கார்ட் செயலி அல்லது வலைதளம் போன்றவற்றில் கூடி மிக அருமையாக தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெபிட்கார்ட் இஎம்ஐ, நோ காஸ்ட் இஎம்ஐ, கிரெடிட் கார்ட் இஎம்ஐ என்ற மூன்று வசதிகள் உள்ளது.\nஎனவே உங்கள் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இஎம்ஐ மூலம் மிக எளிமையாக பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி(ரூ.15,4900) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும்.\nசாம்சங் ஆன்8(ரூ.19,990) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படும்.\nசாம்சங் ஜே3 ப்ரோ(ரூ.8,490) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,190-க்கு விற்பனை செய்யப்படும்.\nசாம்சங் ஆன் நெக்ஸ்ட்(ரூ.17,900) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படும்.\nஹானர் 9என் (ரூ.15,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக���கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படும்.\nஹானர் 10 (ரூ.35,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும்.\nஹானர் 7ஏ (ரூ.10,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படும்.\nலேனோவா கே8 பிளஸ் (ரூ.10,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படும்.\nமோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் (ரூ.34,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படும்.\nசோனி எக்ஸ்பிரீயா ஆர் (ரூ.9,999) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும்.\nஒப்போ ஏ71 (ரூ.10,990) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படும்.\nLG G7+ திங்க் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000 வரை விலைகுறைக்க்பட்டுள்ளது.\nஒப்போ எ9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4190 வரை விலைகுறைக்க்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.\n\"உன் இடுப்போ உடுக்கை மார்போ படுக்கை\" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/world-news/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-19T03:15:34Z", "digest": "sha1:BDFZJ55S2WAA6OBBBEY6OQA4EB3C2232", "length": 24005, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "ஆபிாிக்கா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nஎத்தியோப்பிய அமைச்சர் பதவிகளில் சரிபாதி பெண்களுக்கு : பிரதமர் அதிரடி\nஎத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அஹ்மட் (Abiy Ahmed) அமைச்சு பதவிகளின் எண்ணிக்கையை 28 இலிருந்து 20 ஆகக் குறைத்ததுடன் பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்கத்தின் அமைச்சரவையில் சரிபாதி அமைச்சு பதவிகளில் பெண்களை நியமித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது ... மேலும்\nஇபோலா வைரஸ் தாக்கத்தில் கொங்கோ\nகொங்கோவில் கடந்த வாரம் மட்டும் 33 பேர் இபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் உலகளாவியரீதியில் பிரச்சினை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. ஒக்டோபர் 8... மேலும்\nமொகடிஷூ குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபருக்கு ஆண்டு நிறைவில் தூக்குத் தண்டனை\nசோமாலிய வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய மனிதப் படுகொலையின் ஓராண்டு நிறைவில் அதனுடன் தொடர்புடைய ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் மொகடிஷூவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது வெடிபொருட்கள் அடங்கிய ஒரு வாகனத்தை ஹசன் அதான... மேலும்\nஊழல் மோசடி : கென்ய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாடிய வீரர்களுக்கு வழங்குவதற்காக ஒது... மேலும்\nவனவிலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜெரமி ஹண்ட்\nகடந்த ஐந்து தசாப்தங்களில், உலகம் அதன் முதுகெலும்பாக காணப்படும் விலங்குகளில் சுமார் 60 சதவீதத்தை இழந்துள்ளது. மரபுவழியாக மனிதஇனம் பெற்றிருக்கும் அற்புதமான வனவிலங்குகளை நாம் இழந்து வருகிறோம். மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கு... மேலும்\nகென்யாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழப்பு\nகென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து கிசுமு பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 51 பேர் வரை உயிரிழந்ததாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு இன்று (புத... மேலும்\nபிரித்தானிய உளவாளியைக் கொன்றதாக சோமாலியாவின் அல் ஷபாப் அறிவிப்பு\nபிரித்தானிய நபர் ஒருவர் உட்பட உளவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேரை தாம் கொன்றுவிட்டதாக சோமாலிய போராளிக்குழு அல் ஷபாப் அறிவித்துள்ளது. இஸ்லாமியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒருபகுதியில் நேற்று ஐந்து ஆண்கள், மக்கள் முன்னிலையில் சுட்டுக... மேலும்\nகமரூன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக எதிர்க்கட்சி அறிவிப்பு\nகமரூனில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக, எதிர்க்கட்சி வேட்பாளர் மௌரைஸ் கம்ரோ அறிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தமக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளபோதும், பத... மேலும்\nகமரூன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் – அதிபர் போல் பியாவும் வாக்களித்தார்\nகமரூனின் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த தேர்தலும் அதிபர் போல் பியாவின் 36 ஆண்டு கால ஆட்சியை இன்னும் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று (காலை) 8 மணி தொடக்கம் கமரூன்... மேலும்\n7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்\nதென்னாபிரிக்காவில் விருந்தகமொன்றில் 7 வயதான சிறுமியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழிப்பறைக்கு சென்... மேலும்\nசுதந்திரத் தினத்தை குழப்பும் முயற்சி: பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்\nமாலி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரச எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாலி நாட்டின் சுதந்திரத் தின... மேலும்\nஆபிரிக்காவில் 87 யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான பொஸ்வானாவில் அண்மையில் 87 யானைகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ‘எல்லைகளற்ற யானைகள்’ (Elephants Without Borders – EWB) என்ற அமைப்பு குறிப்பிட்டடுள��ளது. எனினும், குறித்த அமைப்பின் அற... மேலும்\nகஞ்சா மூலிகையின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி\nதென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்றமொன்று கஞ்சா மூலிகையை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுமதியளித்துள்ளது. முன்னதாக இரண்டாம் நிலை நீதிமன்றம் ஒன்று கஞ்சா பாவனை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதனை ஒரு குற... மேலும்\nஉலகின் முதல் செயற்கை கருவூட்டல் சிங்கக் குட்டிகள் தென்னாபிரிக்காவில் பிறந்துள்ளன\nதென்னாபிரிக்காவில் உலகின் முதலாவது செயற்கை கருவூட்டல் மூலமாக இரண்டு சிங்கக் குட்டிகள் பிறந்தமை தொடர்பாக விலங்கியல் துறையினர் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளனர். பெரிய பூனைகளின் பாதுகாப்பு குறித்த முன்னோடியான தருணம் இதுவென அவர்கள் தெரிவித்துள்ளனர். வ... மேலும்\nகொஃபி அனானின் பூதவுடல் சொந்த நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனானின் பூதவுடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த நாடான கானாவிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவரது இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளன. இந... மேலும்\nநைஜீரிய எரிவாயு கிடங்கில் பாரிய வெடிப்பு – 35 பேர் உயிரிழப்பு\nநைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் 35 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நசரவா மாகாணத்தின் தலைநகர் லஃபியாவில் (Lafia) எரிவாய... மேலும்\nஒரே வாரத்தில் 90 யானைகள் கொலை – உயிரியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி\nஆபிரிக்க நாடுகளில் ஒன்றான பொட்ஸ்வானாவில் ஒரே வாரத்தில் 90 யானைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பொட்ஸ்வானாவில் புகழ்பெற்ற ஒகவாங்கோ டெல்டா வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகில் இந்த 90 யானைகளின் உடல்களும்... மேலும்\nஆபிரிக்காவின் ஒத்துழைப்புடன் புதிய திட்டங்கள்\nஎதிர்வரும் மூன்று வருடங்களில் ஆபிரிக்க நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் எட்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். ஒத்��ுழைப்பை வளர்த்து, ஒரு நெருக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன்... மேலும்\nதென்னாபிரிக்கா ஆயுதக் கிடக்கில் வெடிப்பு: எட்டு பேர் உயிரிழப்பு\nதென்னாபிரிக்காவின்- கேப்டவுனுக்கு அருகிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கிடங்கின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்... மேலும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16991", "date_download": "2018-10-19T03:27:21Z", "digest": "sha1:ZRNUEWQPTVFB2ZWVWLTZ33YEHUDFFUJH", "length": 9763, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Swedish: Eastern Swedish மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16991\nROD கிளைமொழி குறியீடு: 16991\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Swedish: Eastern Swedish\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Svenska [Swedish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப��படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03801).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSwedish: Eastern Swedish க்கான மாற்றுப் பெயர்கள்\nSwedish: Eastern Swedish எங்கே பேசப்படுகின்றது\nSwedish: Eastern Swedish க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Swedish: Eastern Swedish\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2017/08/", "date_download": "2018-10-19T03:39:49Z", "digest": "sha1:UQS33SOEUYGA5W6GCRTGQ7QZGZZ3KJ7H", "length": 54217, "nlines": 460, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: August 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 31 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 638\nதிருக்குறள் – சிறப்புரை : 638\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nஉழையிருந்தான் கூறல் கடன். ----- ௬௩௮\nஅரசன், அறிந்து சொல்பவர்தம் அறிவுரையை அழித்து, தானும் ஏதும் அறியான் என்ற நிலையில், அரசனின் அக்குற்றங்களை நீக்கி உறுதியானவற்றை எடுத்துக்கூறல் அமைச்சனின் கடமையாகும்..\n” கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே\nநின்போல் அசைவுஇல் கொள்கையர் ஆகலின் அசையாது\nஆண்டோர் மன்ற இம்மண்கெழு ஞாலம்.” --- பதிற்றுப்பத்து.\nபகைவருடைய கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தே.. , நின் முன்னோர் நின்னைப்போல் மாறுதல் இல்லாத கொள்கை உடையவர் ஆதலால், நடுக்கமில்லாமல் இம்மண்ணுலகை ஆண்டனர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:52 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 637\nதிருக்குறள் – சிறப்புரை : 637\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஇயற்கை அறிந்து செயல். ---- ௬௩௭\nசெயலாற்றலை நுண்ணறிவால் அறிந்த இடத்தும் இடனறிந்து அஃதாவது இயற்கைச் சூழலையும் ஆராய்ந்து செயலாற்றல் வேண்டும்.\n” தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராட நாள்\nபோர் வேந்தன் பூசல் இலன்.” – முத்தொள்ளாயிரம்.\nதேர்கொண்ட வேந்தனாகிய பாண்டியன், அவன் பிறந்த நாளாகிய திரு உத்திராட விண்மீன் பொருந்திய நாளில் போர் புரிய மாட்டான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:50 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 636\nதிருக்குறள் – சிறப்புரை : 636\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nயாஉள முன்னிற் பவை. ----- ௬௩௬\nஇயற்கையாகவே நுண்ணறிவிற் சிறந்தார், நூல்பல காற்றுத்தேர்ந்தார் முன், மிகநுட்பமான சூழ்ச்சிகளால் முன்னிற்பவை யாவை உள்ளன..\nசூழ்ச்சிகளை வெல்லும் ஆற்றலைடைய ஆன்றோரே அமைச்சராவர்.\n“ அறனும் பொருளும் வழாமை நாடி\nதற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்\nபின் ஆகும்மே முன்னியது முடித்தல்\nஅனைய பெரியோர் ஒழுக்கம்….” –அகநானூறு.\nஅறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:43 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 635\nதிருக்குறள் – சிறப்புரை : 635\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்\nதிறனறிந்தான் தேர்ச்சித் துணை. ----- ௬௩௫\nஅறநெறிகளை ஆராய்ந்து அறிந்தவனாய், ஆழ்ந்த புலமை சான்ற சொற்களைக் கூறுவானாய், எக்காலத்திலும் செயலாற்றும் திறன் உடையவனாய் விளங்கும் ஒருவனே அரசனுக்குத் துணையாகும் தகுதியுடையவனாவான்.\n” கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு\nமாற்றுமைக் கொண்ட வழி.” –கலித்தொகை.\n நீ, தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியிலே செல்லாமல், அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 634\nதிருக்குறள் – சிறப்புரை : 634\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nசொல்லலும் வல்லது அமைச்சு. ----- ௬௩௪\nசெய்யத்தக்க செயலை ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் திறனும் அவ்வாறு தேர்ந்தெடுத்த செயலை ஆற்றும் முறைகளை அறிவுறுத்தலும் பின் தன் கருத்தை ஐயத்திற்கு இடனின்றி துணிந்து கூறும் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சனாவான்.\n”மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது\nஅன்பு கண் மாறிய அறனில் காட்சியொடு\nநும்மனோரும் மற்று இனையர் ஆயின்\nஎம்மனோர் இவண் பிறவலர் மாதோ” – புறநானூறு.\n மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறனற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரு���் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று,\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:48 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 633\nதிருக்குறள் – சிறப்புரை : 633\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nபொருத்தலும் வல்லது அமைச்சு. ---- ௬௩௩\nபகைவருக்குத் துணையாக நிற்பவரைப் பிரித்தலும் தமக்குத் துணையாகவரும் மாற்றாரைப் பாதுகாத்தலும் பிரிந்து சென்றாரைச் சேர்த்துக் கொள்ளலும் ஆகிய இவைகளை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவனே அமைச்சனாவான்.\n”மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்\nமன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் மன்னற்குத்\nதன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்\nசென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 632\nதிருக்குறள் – சிறப்புரை : 632\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு\nஐந்துடன் மாண்டது அரசு. ---- ௬௩௨\nஅறிவுரை கூற அஞ்சாமை, நற்குடிப்பெருமையக் காத்தல், நீதிநெறி நூல்களைக்கற்றல் ஆற்றும் வினையறிதல் , திறம்படச் செயலாற்றல் ஆகிய இவ்வைந்தும் சிறப்பாக வாய்க்கப்பெற்றவனே அமைச்சனாவான்.\nமாண்டது அரசு என்றதனால் இக்குறட்பாவை அரசுக்குரிய இலக்கணமாகக் கொள்ளல் நன்றாம்.\n“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்\nநன்று அறி உள்ளத்துச் சான்றோர். – பதிற்றுப்பத்து.\nமக்களினத்தைக் காப்பதற்குரிய் அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 631\nதிருக்குறள் – சிறப்புரை : 631\nஅருவினையும் மாண்டது அமைச்சு. --- ௬௩0\nஓர் அரிய வினையைச் செய்து முடிப்பதற்கு உரிய கருவியும் (உத்தி) ஏற்ற காலமும் செயல் திறனும் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து உரைக்க வல்லவர்களே அமைச்சர்கள்.\n“ உணர உணரும் உணர்வு உடையாரைப்\nபுணரப் புணருமாம் இன்பம்… ” --- நாலடியார்.\nநூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்து கொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 630\nதிருக்குறள் – சிறப்புரை : 630\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்\nஒன்னார் விழையும் சிறப்பு. ---- ௬௩0\nஒருவன், துன்பத்தையே இன்பமாக கொள்ளும் மனநிலையைப் பெற்றானாயின் அவன் பகைவர்களாலும் பாராட்டப்பெறும் சிறப்பை அடைவான்.\n” இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்றறிவாய் மனமே.\n“ நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க\nபடு பனை அன்ன பலர் நச்ச வாழ்வார்.” -----நாலடியார்.\nபலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடைசூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 629\nதிருக்குறள் – சிறப்புரை : 629\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பதுள்\nதுன்பம் உறுதல் இலன். ---- ௬௨௯\nஇன்பமானவற்றை எண்ணி இன்பம் கொள்ளாதவன் துன்பம் வந்துற்றபோது துயரம் கொள்ளான். வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவையே.\n” இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்\nநன்பகல் அமையமும் இரவும் போல\nவேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து\nஉள என உணர்ந்தனை ஆயின்…” – அகநானூறு.\n இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல் பொழுதும் இராப் பொழுதும் போல, வேறு வேறு இயல்பு உடையனவாகி மாறுபட்டு எதிர் நிற்பன என்பதை அறிந்து கொண்டாய் – தலைவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 628\nதிருக்குறள் – சிறப்புரை : 628\nஇன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்\nதுன்பம் உறுதல் இலன். ---- ௬௨௮\nஎன்றும் இன்பத்தை விரும்பாதவன்; வாழ்வில் துன்பம் நேர்வது இயல்புதான் என்பதை அறிந்தவன்; துன்பம் வந்துற்றபோது துன்பம் அடைதல் இல்லை.\nதுன்பமின்றி வாழ்வேது ; துன்பத்திற்கு அஞ்சினால் துறவு மேற்கொள்ள வேண்டியதுதான்.\n“ பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்\nஇறந்தார் என்கை இயல்பே.” ---- மணிமேகலை.\nஇவ்வுலகில் பிறந்தார் அனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பான நிகழ்வே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 627\nதிருக்குறள் – சிறப்புரை : 627\nஇலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்\nகையாறாக் கொள்ளாதாம் மேல்.---- ௬௨௭\nஉடம்பானது துன்பத்திற்கு இலக்காவது இயற்கை என்பதறிந்த சான்றோர்கள், .தமக்குத் துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்க மாட்டார்கள்\n“ எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக்\nகைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்\nமெய்யாய காட்சி யவர்.”--- ஆசாரக்கோவை.\nஉண்மைகளை உணர்ந்த அறிவுடையார், கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார்; இழந்ததற்கு வருந்தார் ; தீராத துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்கார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 626\nதிருக்குறள் – சிறப்புரை : 626\nஅற்றேமென்று அல்லல் படுபவோ பெற்றேமென்று\nஓம்புதல் தேற்றா தவர். --- ௬௨௬\nபொருளைப் பெற்றபோது அதனைப் பாதுகாத்து வைக்கத் தெரியாது இழந்தவர்கள் பொருளை இழந்துவிட்டோம் என்று துன்பப்படுவார்களோ \n” அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து\nஇலம் என மலர்ந்த கையர் ஆகித்\nதம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்.” – மலைபடுகடாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 ஆகஸ்ட், 2017\nவணக்கம் நலமே .. நலமறிய ஆவல்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 11:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 625\nதிருக்குறள் – சிறப்புரை : 625\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nஇடுக்கண் இடுக்கண் படும். ---- ௬௨௫\nஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.\n“ நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்\nதுனி அஞ்சார் செய்வது உணர்வார் …” --- பழமொழி.\nசெய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்ச மாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 624\nதிருக்குறள் – சிறப்புரை : 624\nமடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற\nஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ---- ௬௨௪\nபொதி ஏற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் காளைகள் வழியில் ஏற்படும் தடைகளைக் கடக்க, முண்டியிழுத்து மேலேறுவதைப் போல, உள்ளத்தில் உறுதிப்பாடு உடையவனிடத்து வந்த துன்பமானது மேலும் துன்பப்படும்.\n“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.” – முதுமொழிக்காஞ்சி.\nவரும் துன்பங்களை முயற்சியால் தாங்குவார்க்கு இன்பம் எளிதாகக் கிடைக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:51 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 623\nதிருக்குறள் – சிறப்புரை : 623\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஇடும்பை படாஅ தவர், ---- ௬௨௩\nதுன்பத்திற்குக் கட்டுண்டு துன்பப்படாதவர்கள் ; துன்பமே துன்புறுமாறு துணிந்து செயலாற்றி வெற்றி காண்பார்கள்.\n” சாதலும் புதுவதன்றே வாழ்தல்\nஇனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்\nஇன்னாது என்றலும் இலமே … “ புறநானூறு.\nசாதலும் புதுதில்லை; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும் இல்லை ; வெறுப்பு வந்தவிடத்துத் துன்பமானது என்று ஒதுக்கியதும் இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 622\nதிருக்குறள் – சிறப்புரை : 622\nவெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nஉள்ளத்தின் உள்ளக் கெடும். --- ௬௨௨\nவெள்ளம் போல் கடுகிவரும் துன்பத்தை அறிவுடையவன் அதன் இயல்பறிந்து எதிர்கொண்டு தன் உள்ளத்தின் உறுதியால் துன்பத்தைத் துடைத்தெறிவான். துன்பத்தைத் துடைத்தெறிய துணிவு இல்லையேல் துன்பத்தால் உடனிருப்போரும் துயருறுவர்.\n“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்\nபிறிதினால் மாண்டது எவனாம் ….” –பழமொழி.\nஅறிவினால் பெருமை பெறாத ஒருவன், பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 621\nதிருக்குறள் – சிறப்புரை : 621\nஇடுக்கண் அழியாமை – 63\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅதுத்தூர்வது அஃதொப்பது இல். --- ௬௨௧\nவாழ்க்கை ஒரு போராட்டக் கள���ே. துன்பம் நேரும்போது துவண்டு விடாமல் அத் துன்பத்தை எதிர்த்து வெற்றிகொள்ள மகிழ்ச்சியுடன் மனத்துணிவு கொள்ளவேண்டும்.\nஅம்மகிழ்ச்சியைத்தவிரத் துன்பத்தை எதிர்கொள்ள தக்க துணை வேறொன்றும் இல்லை.\n“ நல்லறிவு உடையோர் நல்குரவு\nஉள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே.” – புறநானூறு.\nநல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றாராயினும் அவ்வறுமை பெருமைக்குரியது ; அதனை யாம் மகிழ்ந்து மிகவும் போற்றுவோம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 620\nதிருக்குறள் – சிறப்புரை : 620\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர். --- ௬௨0\nமனம் தளராது எடுத்துக்கொண்ட செயலை முடிக்கக் கடுமையாக முயற்சி செய்பவர் விதிப்பயனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி காண்பர்.’ விதியை மதியால் வெல்லலாம்.’\n“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை\nகையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.\nஅறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 619\nதிருக்குறள் – சிறப்புரை : 619\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nமெய்வருத்தக் கூலி தரும். ---- ௬௧௯\nஒரு செயல்,தெய்வத்தின் துணையோடு முயற்சி செய்து முடியாமல் போனாலும் அச்செயலைச் செய்து முடிப்பதற்குச் செய்த கடின உடல் உழைப்புக்கு, உரிய பலனைத் தரும்.\n“ ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை\nகையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.” – சிலப்பதிகாரம்.\nஅறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:45 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 618\nதிருக்குறள் – சிறப்புரை : 618\nபொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து\nஆள்வினை இன்மை பழி. --- ௬௧௮\nகடமைகளை ஆற்ற முயன்றும் காலம் கைகூடாமல் போவது யார்க்கும் பழியன்று ; ஆற்றவேண்டியதை அறிந்திருந்தும் முயற்சி மேற்கொள்ளாது காலம் கடத்தலே பழியாகும்.\n“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.” –முதுமொழிக்காஞ்சி.\nமுயற்சியின் வலிமை , முடிக்கும் செயலால் அறியப்படும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:30 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 617\nதிருக்குறள் – சிறப்புரை : 617\nமடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்\nதாளுளாள் தாமரையி னாள். --- ௬௧௭\nதூங்கிவழியும் சோம்பேறியிடம் கரிய மூதேவி குடியிருப்பாள் ; சோம்பலின்றி முயற்சி உடையவனிடத்தில் திருமகள் (சீதேவி) தங்கியிருப்பாள் என்று அறிவிற்சிறந்தோர் கூறுவர். சோம்பேறியை ’விடியாமூஞ்சி.’ என்பர்.\n“ தீதும் நன்றும் பிறர்தர வாரா\nநோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”--- புறநானூறு.\nநமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ; துன்பம் நேர்தலும் அது தீர்தலும்கூட நம்மால் விளைவதே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 616\nதிருக்குறள் – சிறப்புரை : 616\nமுயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை\nஇன்மை புகுத்தி விடும். ---- ௬௧௬\nஇடைவிடா முயற்சியால் மேற்கொள்ளும் செயல் திருவினையாகிய வாழ்வில் வளம் சேர்க்கும் முயற்சியற்றவர் வாழ்வில் உள்ள வளம் ஒழிய வறுமை வந்து சேரும்.\n“ வினைநயந்து அமைந்தனை ஆயின் மனைநகப்\nபல்வேறு வெறுக்கை தருகம் வல்லே.” – அகநானூறு.\nபொருள் ஈட்ட விரும்பி வந்தனையாகலின் தலைவி மகிழும் வண்ணம் பலவகையான செல்வங்களை ஈட்டிச் செல்வோம்.” – தலைவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:39 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 615\nதிருக்குறள் – சிறப்புரை : 615\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதுன்பம் துடைத்தூன்றும் தூண். --- ௬௧௫\nஒருவன் தான் மேற்கொண்ட செயலைச் செய்துமுடிக்க முயற்சிஉடையவன் இன்பம் துய்ப்பதில் நாட்டம் கொள்ளாமல் தன் சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போல் விளங்குவான்.\n“கட்டு இலா மூதூர் உறைவு இன்னா.” –இன்னாநாற்பது.\nசுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பமே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 ஆகஸ்ட், 2017\nதி��ுக்குறள் – சிறப்புரை : 614\nதிருக்குறள் – சிறப்புரை : 614\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nவாளாண்மை போலக் கெடும். --- ௬௧௪\nஉழைத்துப் பொருளீட்டும் முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவி செய்வான் என்பது இயல்பாகவே அஞ்சி ஒடுங்கும் தன்மை உடைய பேடி தன் கையில் வாள் கொண்டு ஆளும் தன்மை போலப் பயன் அளிக்காமல் போகும்.\n”ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் …” – குறுந்தொகை.\nஇரவலர்க்குக் கொடுத்தலும் ஈதலால் பெறுகின்ற இன்பமும் வறியவர்க்கு இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 613\nதிருக்குறள் – சிறப்புரை : 613\nதாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே\nவேளாண்மை என்னும் செருக்கு. ---- ௬௧௩\nபிறர்க்கு உதவிசெய்தலால் விளையும் பெருமிதம்\nமுயற்சி என்னும் உயர்ந்த ஊக்கத்தின் தன்மையில் நிலைத்து நிற்கின்றது.\n” எத்துணை யானும் இயைந்த அளவினால்\nசிற்றறம் செய்தார் தலைப்படுவர் ….” – நாலடியார்\nகொடுப்பது எவ்வளவு சிறிதாயினும் தம்மால் முடிந்த அளவு அறம் செய்பவர்கள் உயர்வடைவார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 612\nதிருக்குறள் – சிறப்புரை : 612\nவினக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. --- ௬௧௨\nஒருவன் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்காமல் அரைகுறையாக விட்டுவிடுவானாயின் அவன் செயலற்றவன் என்று கருதி இந்த உலகம் அவனைக் கைவிட்டுவிடும்.\n“ கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஉரிமை உடைத்திவ் வுலகு. – குறள். 578\nதம் கடமையாகிய தொழில் கெடாமல் கருணை உடையவராக இருக்கும் வல்லமை உடையவர்க்கு இவ்வுலகம்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 611\nதிருக்குறள் – சிறப்புரை : 611\nஆள்வினை உடைமை - 62\nஅருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்\nபெருமை முயற்சி தரும். ---- ௬௧௧\nஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பது கடினமானது என்று மனம் தளராது முயற்சி செய்க ;அச்செய்லைச் செய்து முடிக்கும் பெருமையை மேற்கொள்ளும் முயற்சியே தரும்.\n“ இன்று இனித�� நுகர்ந்தனம் ஆயின் நாளை\nமண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது\nஉண்குவம் அல்லேம் …..” – பதிற்றுப்பத்து.\nஇன்றைக்கு இனிதாக உண்டோம் என்றால் நாளைக்கு அரைத்த மண்ணால் கட்டப்பட்ட கோட்டையை உடைய மதிலை வென்று எடுக்காமல் உணவு உண்ண மாட்டோம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 610\nதிருக்குறள் – சிறப்புரை : 610\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nதாஅய தெல்லாம் ஒருங்கு.---- ௬௧0\nஇறைவன் தன் அடியால் அளந்த உலகம் முழுவதையும் சோம்பலே இல்லாத ஆற்றலுடைய மன்னன் ஒருசேர அடைதலும் கூடும்.\n“ வருவிசைப் புனலைக் கற்சிறை போல\nஒருவன் தாங்கிய பெருமை …..” ----தொல்காப்பியம்.\nகாட்டாற்று வெள்ளம் போல் படையெடுத்துவந்த பகைவரை கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமையுடையவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஆகஸ்ட், 2017\nதிருக்குறள் – சிறப்புரை :609\nதிருக்குறள் – சிறப்புரை :609\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nமடியாண்மை மாற்றக் கெடும். ---- ௬0௯\nகுடும்பம் நடத்தத் தெரியாதவன் என்னும் குற்றம் சுமந்த ஒருவன் தன் சோம்பலை முயற்சி என்னும் ஆளுமையால் மாற்ற (ஒழிக்க) அக் குற்றம் நீங்கிவிடும்.\n” சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது\nமேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ---- ஏலாதி.\nஉயிர்விடுதல் எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 638\nதிருக்குறள் – சிறப்புரை : 637\nதிருக்குறள் – சிறப்புரை : 636\nதிருக்குறள் – சிறப்புரை : 635\nதிருக்குறள் – சிறப்புரை : 634\nதிருக்குறள் – சிறப்புரை : 633\nதிருக்குறள் – சிறப்புரை : 632\nதிருக்குறள் – சிறப்புரை : 631\nதிருக்குறள் – சிறப்புரை : 630\nதிருக்குறள் – சிறப்புரை : 629\nதிருக்குறள் – சிறப்புரை : 628\nதிருக்குறள் – சிறப்புரை : 627\nதிருக்குறள் – சிறப்புரை : 626\nவணக்கம் நலமே .. நலமறிய ஆவல்\nதிருக்குறள் – சிறப்புரை : 625\nதிருக்குற��் – சிறப்புரை : 624\nதிருக்குறள் – சிறப்புரை : 623\nதிருக்குறள் – சிறப்புரை : 622\nதிருக்குறள் – சிறப்புரை : 621\nதிருக்குறள் – சிறப்புரை : 620\nதிருக்குறள் – சிறப்புரை : 619\nதிருக்குறள் – சிறப்புரை : 618\nதிருக்குறள் – சிறப்புரை : 617\nதிருக்குறள் – சிறப்புரை : 616\nதிருக்குறள் – சிறப்புரை : 615\nதிருக்குறள் – சிறப்புரை : 614\nதிருக்குறள் – சிறப்புரை : 613\nதிருக்குறள் – சிறப்புரை : 612\nதிருக்குறள் – சிறப்புரை : 611\nதிருக்குறள் – சிறப்புரை : 610\nதிருக்குறள் – சிறப்புரை :609\nதிருக்குறள் – சிறப்புரை :608\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/03/manathakkali-kulambu-in-tamil/", "date_download": "2018-10-19T02:24:52Z", "digest": "sha1:2VQAWKAUTGIEYK6FUSYSULZKLPULCTEU", "length": 8337, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "மணத்தக்காளி குழம்பு,manathakkali kulambu in tamil |", "raw_content": "\nபச்சை மணத்தக்காளி – 1 கப்,\nபூண்டு – 5 பற்கள்,\nதனியா – 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 7 அல்லது 8,\nபுளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,\nகடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,\nபெரிய தக்காளி – 1,\nசின்ன வெங்காயம் – 15,\nநல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,\nஉப்பு – தேவையான அளவு.\nகடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம் 5 போட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மணத்தக்காளியைப் போட்டுக் கிளறவும். பின்னர் மீதியுள்ள சின்ன வெங்காயம், தக்காளியையும் போட்டு குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து கிளறவும். புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி பின் இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணு��் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4444-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-are-you-married.html", "date_download": "2018-10-19T02:21:48Z", "digest": "sha1:SA3HYTWNUFBQG5AJKWGPNLGC6S4ZOWFD", "length": 5740, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "திருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் !!! Are You Married or UnMarried Please Watch??? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் \nதிருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ���கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2005294", "date_download": "2018-10-19T03:21:30Z", "digest": "sha1:4XZBZ7CYTTRXPX5LMKXAHWE2A6C4QO6Z", "length": 16323, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை| Dinamalar", "raw_content": "\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம் : இன்று ஷீரடி ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள் 6\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 4\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\n'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ., 12\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 ... 19\n500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா 6\nஉளுந்தூர் பேட்டை: பஸ்-லாரி மோதல்; 4 பேர் பலி 1\nலிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். ... 7\nநிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை\nவிருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 3 வது நாளாக விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக 4 ஒப்பந்ததாரர்களிடம் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான நிர்மலாவின் கணவனர் சரவண பாண்டியன் எடுத்த ஏலம் குறித்தும் விசாரணை நடத்தினர்.\nRelated Tags Nirmala Devi PWD Contractor Saravana Pandian நிர்மலா தேவி சிபிசிஐடி அதிகாரிகள் பொதுப்பணித்துறை ... கல்லூரி மாணவிகளை தவறாக ... சர்ச்சை பேராசிரியை நிர்மலா ... நிர்மலா தேவி கணவர் சரவண ... CBCID officials\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவரு அதுக்கு சரிப்பட்டு வருவாரு.\nVenki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅவர் (டெல்லி மேலிடம்) எழுதிக்கொடுத்த கேள்விகளை கேட்டு சொல்லிக்கொடுத்த பதிலை ரெகார்ட் செய்ய இவ்வளவு நாளா \nநிம்மியுடன் சேர்ந்து கும்பலாக கும்மி அடித்து விட்டு அந்த அம்மாவை மட்டும் விம்மி விம்மி அழவைத்து விட்டீர்களே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்��� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/08/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82-2628906.html", "date_download": "2018-10-19T02:27:56Z", "digest": "sha1:TSFDFDMGDEUQM253OTT7QZHZK2HBZO5S", "length": 10244, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வறட்சி பாதிப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவறட்சி பாதிப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nBy DIN | Published on : 08th January 2017 12:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.\nதூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற வறட்சி பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nதூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு மழை குறைந்துள்ளதால் போர்கால அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, அரசு நிவாரணம் வழங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட விவசாயங்களின் நிலத்தை ஆய்வு செய்து, துல்லியமாக கள பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.\nமேலும், இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் சேராத, விவசாயிகள் அனைவரும் விவசாய காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு��் உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு தொடர்பான அறிக்கை ஜன. 9ஆம் தேதி அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.\nகண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார் பேசுகையில் தெரிவித்ததாவது:\nதூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. பயிர் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை அதிகாரிகள் அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவரங்கள் சேகரிக்கும்போது, அவர்களின் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், தொலைபேசி எண்களை சேகரிக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nதொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ், உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் கே. ராஜாமணி, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46338-neet-results-would-be-declared-today.html", "date_download": "2018-10-19T02:09:17Z", "digest": "sha1:V5AX4VZB5C5QDD5PFM5RMBPMJ2VG2DVK", "length": 9232, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது | NEET results would be declared today", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் அறிவித்துள்ளார்.\nமருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டன. அதில் கல்வியாளர்கள், மாணவர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நீட் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.\nகடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட ���ாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nRelated Tags : Neet , Exam Results , India , நீட் தேர்வு , தேர்வு முடிவுகள் , இந்தியா , அனில் ஸ்வருப்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29987", "date_download": "2018-10-19T03:02:38Z", "digest": "sha1:TGRCJKGE7RJJWQ67LU3PJDRTVCMFW2NY", "length": 8835, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள் | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nபங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள்\nபங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள்\nபங்களாதேஷ் - இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக உபுல் தரங்க 56 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரொபெல் ஹுஸைன் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nஅதன்படி இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள் ஆகும்.\nபங்களாதேஷ் இலங்கை சிம்பாப்வே முக்கோணத் தொடர் நாணயச்சுழற்சி வெற்றி இலக்கு\nகபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா \nமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது.\n2018-10-18 18:57:01 ஜடேஜா கபில் தேவ் சாதனை\nஎன்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார்\nகடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n2018-10-18 18:03:12 டினேஷ் கனேரியா சூதாட்டம் பாகிஸ்தான்\n267 பிரான்ஸ் பெண்களுடன் இடம்பெற்ற குருந்தூர மரதன் ஓட்டம்\nகிழக்கின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் குருந் தூர மரதன் ஓட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.\n2018-10-18 12:40:46 குருந்தூர மரதன் ஓட்டம் பாசிக்குடா\nஇலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையில் கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட பலரை விசாரணை செய்துவருகின்றோம் -இவர்கள் கிரிக்கெட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள். இவர்கள் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களாகவும் முன்னாள் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும்,சிரேஸ்;ட அதிகாரிகளாகவும் இருக்கலாம்.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம்\nஇருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார்.\n2018-10-18 12:42:26 நிரோசன் டிக்வெல\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-youth-who-wants-visit-his-girl-friend-was-arrested-bike-theft-case-301842.html", "date_download": "2018-10-19T02:50:29Z", "digest": "sha1:QPDIMAOA2E4SYTIWYGJEXAXDQ7VOY2IJ", "length": 14564, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்... லபக் என பிடித்த போலீஸார்! | A youth who wants to visit his girl friend was arrested in bike theft case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்... லபக் என பிடித்த போலீஸார்\nகாதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்... லபக் என பிடித்த போலீஸார்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகாதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்- வீடியோ\nநாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலியிடம் கெத்து காண்பிப்பதற்காக பைக் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nநாகர்கோவில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் தொடர்ச்சியாக பைக்குகள் திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.\nசம்பவத்தன்று வடசேரி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வடசேரி காவல் நிலையம் கொண்டு சென்���ு விசாரணை நடத்தியதில் பல்வேறு பைக் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்பிட்டு பார்த்ததில், அதில் பதிவாகி இருந்த வாலிபர் கருத்தப்பாண்டி தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇதையடுத்து கருத்தப்பாண்டியை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் 21 பைக்குகளை மீட்டனர். ஆரல்வாய்மொழி, கோட்டார், நேசமணிநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் கருத்தப்பாண்டி பைக் திருட்டில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.\nகைதான கருத்தப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கருத்தப்பாண்டியுடன் மேலும் 3 பேர் சேர்ந்து நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருடப்படும் பைக்கை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சில வாகன கன்சல்டிங் நிறுவனத்துக்கு கைமாற்றி விடுவார்கள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நால்வரும் பங்கிட்டு கொள்வார்கள். ஒரு பைக் விற்பதன் மூலம் ஒரு நபருக்கு 5 ஆயிரம் வரை கிடைக்கும்.\nதிருட்டு காசில் காதலிக்கு செலவு\nஇந்த பணத்தை கொண்டு தனது காதலியின் ஆசைகளை கருத்தப்பாண்டி நிறைவேற்றி வந்துள்ளார். திருமணத்துக்கு முன் பெரிய வீடு கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இவரின் காதலி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். காதலியை சந்திக்க பஸ்ஸில் வரும் கருத்தப்பாண்டி பின்னர், இங்கிருந்து பைக்கை திருடிவிட்டு சென்று விடுவார். சில சமயங்களில் திருட்டு பைக்கிலேயே தனது காதலியை நெல்லைக்கு அழைத்து செல்வாராம். இந்த சம்பவம் கல்லூரி பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(நாகர்கோவில்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnagercoil youth bike theft நாகர்கோவில் இளைஞர் பைக் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/14141310/1170140/details-of-18-MLAs-Case.vpf", "date_download": "2018-10-19T03:34:04Z", "digest": "sha1:WGPMPSOQSFGCWDULTSY5XYWRRZGT4KXI", "length": 23342, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- கடந்து வந்த பாதை || details of 18 MLAs Case", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- கடந்து வந்த பாதை\nடி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம். #18mlacase\nடி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம். #18mlacase\nடி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டம்.\n2017 பிப்ரவரி 16 - தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு.\n2017 பிப்ரவரி 18 - அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.\n2017 ஆகஸ்ட் 22 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவரை மாற்ற கோரி டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏ.கள் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர்.\n2017 ஆகஸ்ட் 23 - தமிழக கவர்னரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசை தனது பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.\n2017 ஆகஸ்ட் 24 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறாடா புகார் அளித்தார்.\n2017 ஆகஸ்ட் 28 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.\n2017 செப்டம்பர் 5 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் இடைக்கால விளக்கம் அளித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி செப்டம்பர் 7-ந்தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டார்.\n2017 செப்டம்பர் 7 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் விசாரணைக்கு நேரில் ஆஜாரானார்கள். கெறாடா சார்பில் ஆஜராகதால் சபாநாயகர் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\n2017 செப்டம்பர் 12 - தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20-ந்தேதி வரை பெரும்பான்மை நிரூபிக்க இடைக்கால தடை விதித்தார். அதுவரை குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்றதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவு.\n2017 செப்டம்பர் 14 - அரசு கெறாடா அளித்த புகார் மனுவை அளிக்க 19 எம்.எல்.ஏக்கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.\n2017 செப்டம்பர் 16 - டி.டி.வி தினகரன் ஆதரவு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.\n2017 செப்டம்பர் 18 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவிட்டார். இரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக கடிதம் அளித்த ஜக்கையன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அவருக்கு தகுதி நீக்கம் செய்யவில்லை என விளக்கம்.\n2017 செப்டம்பர் 19 - தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்.\n2017 செப்டம்பர் 20 - தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த மனு மீது நீதிபதி துரைசாமி விசாரணை. மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பேரவைக்குள் எடுத்து சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.\nஅக்டோபர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முதல் நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணை நடந்தது.\n2017 நவம்பர் 2 - வழக்கின் முக்கியத்துவம் கருதி டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவு.\n2017 நவம்பர் 6 - எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரணை கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு.\nநவம்பர் 16-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.\n2017 நவம்பர் 16 - தலைமை நீதிபதி தலைமையிலான முத��் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.\n2018 ஜனவரி 18 - அனைத்து தரப்பும் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\n2018 ஜனவரி 23 - அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.\n2018 ஜூன் 14 - தீர்ப்பு வெளியிடப்பட்டது. #18mlacase\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nஎடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மீது அவதூறு: வெற்றிவேல் மீது நடவடிக்கை பாய்கிறது\nஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nதினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் - தங்க தமிழ்ச்செல்வன்\nவியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை\n18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - வைத்திலிங்கம் எம்.பி.\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டி��லில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502926&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=9&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2018-10-19T02:40:56Z", "digest": "sha1:RLZWGURVZXJ2FGLGFAKR6BIG5RD2BZNA", "length": 9614, "nlines": 63, "source_domain": "3gdongle.airtel.in", "title": "முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nமுதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.\nமுதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nலஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.\nஇதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபி���க்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\n[ திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி\nதமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும்.\n3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களு��்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-19T03:33:04Z", "digest": "sha1:5EF7AM6XMRSCGQQD2DXCZKH4NIIVFSFJ", "length": 8709, "nlines": 32, "source_domain": "marumoli.com", "title": "வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம் – மறுமொழி", "raw_content": "\nவந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\nதுரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது.\nஅவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன.\nஇதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.\nமக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் “We came, we saw and we killed him” என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று என்று.\nஅளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆ���ுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை.\nதுரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும் தான் இருக்கிறார். புழுங்குகிறார்கள் சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை.\nபெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை.\nதுரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர் வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம்.\nஅவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள், பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர்.\nதுரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக் காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை. அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும்.\nசமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம் நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=55&t=324&sid=7796c941e81b5acf42386eb2ed2446a9", "date_download": "2018-10-19T03:51:46Z", "digest": "sha1:UC366U3W4VYQGOCUMU7ARBNAKJZEFPZV", "length": 46494, "nlines": 453, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு பு��ிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nby கார்த்திகேயராஜா » ஜனவரி 30th, 2014, 11:35 am\nஇந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி\nஇந்தியாவின் தேசிய பறவை : மயில்\nஇந்தியாவின் தேசிய விலங்கு : புலி\nஇந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி. \nஇந்தியாவின் தேசிய மொழி எது என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல \" அரே.. என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல \" அரே.. ஹிந்தி... ராஷ்டிர பாஷா. As a Indian.. you should learn our national language.. \" என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இ���்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.\nஅதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language ஆகும்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) ஹிந்தியை அந்த மாநில Official Language ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின் Official Language இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.\nஇதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.\nசமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப் பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.\n\" இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..\nவழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,\n\"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..\".\nஇது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:\nஉண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித் தரப்படுகிறது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.\nஇதே போல இந்தியாவின் தேசிய கீதம் \"ஜன கன மன கதி ..\" நிறையபேர் ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.\nஇன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு\nஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.\nஇனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.\nஅஞ்சலில் கிடைத்ததை பதிவேற்றியது நான்.\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\nஹிந்தி என்பது தேசிய மொழி இல்லை என்பதை குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது சரிதான்.\nஹிந்தி ஒரு மத்திய அரசின் அலுவல் மொழி தான். ஆனால் இதில் என்ன சூட்சமம் என்றால், அலுவல் என்றால் என்ன\nமத்திய அரசு தனது அலுவல் பணிகளில் மட்டும் ஹிந்தியை பயன்படுத்திகொள்வது. ஆனால் இன்று அதையும் மீறி விமான நிலையங்களில் ஹிந்தி நமது தேசியமொழி...தேசியமொழியை பேசுவது பெருமை என்றெல்லாம் விளம்பரம் செய்து வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அரசு வேலை வாய்ப்புகளில் ஹிந்தி தெரிந்தவருக்கே முதலுரிமை என்ற போக்கையையும் சத்தமில்லாமல் க���ைபிடித்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் மராத்தி, பிஹாரி, ராஜஸ்தானி போன்ற மொழிகள் மெதுவாக அழிந்துவருகிறது.\nமுன்பு ஒரு காலத்தில் ஹிந்தி என்றால் கொதித்தெழுந்தார்கள் தமிழர்கள். இன்று ஹிந்தி என்பது அவசியமான ஒரு மொழி என்ற மாயத்தை தனது தொடர்சியான விளம்பரம், சலுகைகள் போன்றவற்றால் தமிழர்களை மாற்றிவிட்டது மத்திய அரசு.\nஇங்கே இருக்கும் தமிழ் நம் காலில் கிடக்கிறது, உருது மொழி எழுத்துருவை (எழுத்தை கூட சுயமாக இல்லாத) கொண்ட ஒரு இலக்கிய வளமும் இல்லாத ஹிந்தி நம் தலையில்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\n\" இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..\nவழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,\n\"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..\".\nஇதெல்லாம் ஒரு வழக்கு அப்படின்னு வேற நல்ல கட்டுரை பதிவு நண்பரே ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\nநல்ல தகவல் தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி\nRe: இந்தியாவின் தேசிய மொழி..எது..\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 31st, 2014, 6:23 pm\nஆமாம் ஆமாம் சில மாதங்களுக்கு முன்பு தான் நானும் இதனை உணர்ந்தேன் நன்றி நன்றி.........\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/vijaykanth-wishes-for-karunanidhi.html", "date_download": "2018-10-19T02:05:24Z", "digest": "sha1:W3QWIC42IYPZP5ANFAEJ564YQKYKZEMH", "length": 9772, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான்: விஜயகாந்த் வாழ்த்து. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான்: விஜயகாந்த் வாழ்த்து.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான்: விஜயகாந்த் வாழ்த்து.\nஇந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக கருணாநிதி இன்றைக்கு இருக்கிறார் என்று திமுக தலைவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தனது 94-வது பிறந்தநாளும், சட்டப்பேரவையின் 60வது ஆண்டு விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கும் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டும்தான். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கருணாநிதியின் அரசியல் அனுபவமே சில அரசியல் தலைவர்களின் வயதாக இருக்கிறத��. உங்களுடைய பிறந்தநாளும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருந்து நாட்டுக்கும், மக்களுக்கும், சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bharathi-raja-om-04-08-1842355.htm", "date_download": "2018-10-19T03:24:01Z", "digest": "sha1:IGSJRFOTVN7OLLGWAQNSTDAIVIW5GTCR", "length": 7653, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா - Bharathi RajaOmNatchathira - பாரதிராஜா- ஓம்- நட்சத்திரா | Tamilstar.com |", "raw_content": "\nஎன் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா\nபாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இதில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவேன்.\nபிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு இவர் இதை செய்வார் என்னும் எண்ணம் இருக்கும். ஆனால் புதுமுகங்கள் என்றால் கதையில் மட்டும் கவனம் இருக்கும். இந்த படத்தில் கூட பிரபல நடிகைகள் நடிக்க ஆர்வமாக இருந்தார்கள்.\nஆனால் கதைக்காக நட்சத்திராவை பிடிவாதமாக இருந்து தேர்வு செய்தேன். தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டார்கள். காரணம் தமிழ் பெண்கள் இன்னமும் சினிமாவில் நடிக்க வர தயங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.\nஒருவேளை இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது. என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.\n▪ என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி\n▪ கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.\n▪ நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.\n▪ பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.\n▪ தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை'\n▪ பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்\n▪ தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/kamal-escape-but-producer/57533/", "date_download": "2018-10-19T03:02:06Z", "digest": "sha1:3U5DGL4RK7U46T2TDGYVWDQA4JHR6E24", "length": 4414, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "விஸ்வரும் கமல் எஸ்கேப் ; ஆனால் தயாரிப்பாளர்..? | Cinesnacks.net", "raw_content": "\nவிஸ்வரும் கமல் எஸ்கேப் ; ஆனால் தயாரிப்பாளர்..\nபல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான விஸ்வரூபம் படம் இன்று வெளியாகியுள்ளது. கமலுக்கே சம்பள பாக்கி இருந்ததால் தான் அதைக்கூட செட்டில் செய்ய முடியாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.\nஆனால் கமலோ பட ரிலீசுக்கு முன் புத்திசாலித்தனமாக இந்தப்படத்தின் மற்ற மொழி சாட்டிலைட் உரிமையை தனது சம்பளத்திற்கு பதிலாக எழுதி வாங்கிக்கொண்டதால் அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.\nஆனால் மதுரை, தென்னாற்காடு பகுதிகளில் கூட படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் படத்திற்கும் வரவேற்பு கிடைக்காத நிலையில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போட்ட காசை எடுத்து தருமா என்பது சந்தேகம் தான்.\nPrevious article கடிகார மனிதர்கள் – விமர்சனம் →\nNext article சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் \nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam.fm/index.php/2-uncategorised/7-1997", "date_download": "2018-10-19T03:55:00Z", "digest": "sha1:6Y5M3NWM5VCYBTMLTOHCIKEUN3REWYWQ", "length": 32233, "nlines": 59, "source_domain": "eelam.fm", "title": " Eelam Fm - மாவீரர் நாள் உரை - 1997", "raw_content": "\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nஅரசியல் ���ன்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nமாவீரர் நாள் உரை - 1997\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே.\nஇன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர்த் தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள். மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும். தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும்மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள்\nஎடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.\nமாவீரர்களின் நினைவாக, ஒரு வீர வழிபாடு மரபு. எமது மண்ணில் உருவாகியிருக்கிறதையென்பதை நான் பெருமிதத்துடன் சொல்வேன். மாவீரர்களை வணக்கத்துக்குரியபவர்களாகத் கௌரவிக்கும் எமது வீர மரபு. தமிழரின் எதிரியான சிங்கள இனவாத அரசுக்கு எச்சரிக்கையூட்டியிருக்கிறது. சிங்கள தேசம் யாரைப் பயங்கரவாதிகளாக இழிவுபடுத்தி வந்ததோ அவர்களைத் தமிழர் தேசம் முன்வைக்கவும் சந்திரிகாவிடம் துணிவில்லை. இந்த இயலாமையை நியாயப்படுத்தத் தீவிரப்பேரின சக்திகள் மீது பழியைச் சுமத்த முனைகிறது அரசு. உண்மையில் சந்திரிகாவின் அரசும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு நவீன வடிவம்தான். சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டியெழுப்பி, அதனைப் பூதாகரமாக வளர்த்துவிட்ட சந்திரிகாவின் அரசியற்\nகட்சி, இப்பொழுது அந்தத் தீவிரவாத சக்திகள் மீது குறைகூறுவது அபத்தமானது. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பவில்லையெனச் சந்திரிகா அரசு கூறுவதிலும் உண்மையில்லை. நாம் சமாதான வழியில் அரசியல் தீர்வை விரும்பியதால்தான் திம்பு தொடக்கம் யாழ்ப்பாணம்வரை பல பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். இப் பேச்சுக்களின்போது நாம் தமிழினத்தின் நலனில் உறுதியாக நின்றோம். சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மறுத்தன.\nஇதனாற் பேச்சுக்கள் வெற்றிபெறவில்லை. இதற்கு எம்மீது குறைகூறிப் பயனில்லை. சிங்கள அரசுகளின் விட்டுக் கொடாத போக்கே இந் நிலைமைக்குக் காரணம். தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து, அவற்றின் அடிப்படையில் ஓர் அரசியற் தீர்வுத் திட்டம் வகுக்கப்படவேண்டுமென நாம் திம்புக் காலத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். இதுவே இன்றும் எமது நிலைப்பாடாக இருந்து வரு���ிறது.\nஎந்தவோர் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கும் தமிழரின் தாயகம் அடிப்படையானது. தமிழரின் நிலமானது தமிழரின் தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயக நிலத்தை அங்கீகரிக்காத எந்தவொரு திட்டமும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.\nதமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகள் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தமிழர்களுக்கு வழங்குவார்களா என்பது கேள்விக்குரியது. தென்னிலங்கை அரசியலுலகத்திற் சிங்கள-பௌத்த பேரினவாதச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தும்வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழ மக்கள் தன்னாட்சி உரிமையைப் பிரகடனம் செய்து தனியரசு அமைக்க முடிவெடுத்தனர். தமிழ் மக்களின் இத் தேசிய அபிலாசையை இலட்சியமாக வரித்தே, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகஎமது விடுதலை இயக்கம் தன்னாட்சி உரிமையை நிலைநாட்டப் போராடி வருகிறது.\nதமிழர்களின் உரிமைகளையும் பறித்து, தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு வழங்கவும் மறுத்து, தமிழர்கள் பிரிந்துசென்று தனியரசு அமைப்பதையும் எதிர்த்து, எல்லா வழிகளிலும் சமாதானப் பாதைக்கு இடையூறாக நிற்பது சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாம் அல்ல. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக, அடக்குமுறை என்ற ஒரே வழியில்தான் சிங்களம் சென்று\nகொண்டிருக்கிறது. இந்தக் குருட்டுத்தனமான அணுகுமுறையால்தான் இலங்கையில் அமைதிகுலைந்து போரும் வன்முறையும் தலைதூக்கி நிற்கின்றன. இந்த அணுகுமுறையைச் சிங்கள தேசம் மாற்றிக்கொள்ளாவிடின், முடிவில்லா யுத்தத்தையும் கொன்றொழித்துத் தமிழினத்தை இனவாரியாக ஒழித்துக்கட்டுவதில்தான் சிங்கள\nஅரசுகள் முனைப்புடன் செயற்பட்டன. இதுதான் வரலாற்று உண்மை.; சிங்களத்தின் ஒடுக்குமுறைவரலாற்றில் சந்திரிகாவின் ஆட்சிக் காலம்தான் தமிழினத்திற்குச் சாபக்கேடாக அமைந்தது. இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகாத தமிழர்களே இல்லையெனலாம். சந்திரிகாவின் ஆட்சியில்தான் போர் விரிவடைந்து, பெரும் தீயாகப் பரவி தமிழர் தேசத்தைச் சுட்டெரித்தது. ��தனாற் சன சமுத்திரமாக மக்கள் இடம்பெயர்ந்து இருப்பிடமின்றி அவலப்பட்டனர். தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க பாரம்பரிய நிலங்கள் இராணுவ அடக்குமுறையாட்சிக்கு உட்பட்டன. மாறி, மாறி நிகழ்ந்த படையெடுப்புக்களோடு, உணவு மருந்துத் தடைகளையும் அரசு இறுக்கிவந்ததால், பசியும் பட்டினியும் நோயும் சாவுமாக தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்களைச் சொல்லி விபரிப்பது கடினம்.\nஐம்பது ஆண்டு காலமாக, முடிவின்றி நீண்டுசெல்லும் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில்தான் மிகவும் தீவிரமான கடும்போக்கை எடுத்தது எனலாம். தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாகிய விடுதலைப் புலிகளை நசுக்கி, தமிழினத்தைச் சிங்கள இராணுவ ஆட்சியின்கீழ் அடிமைப்படுத்துவதுதான் அரசின் அடிப்படையான நோக்கம். இந்த இராணுவத் தீர்வை நடைமுறைப்படுத்துவதில்தான் முழு முனைப்போடு செயற்பட்டு வருகிறது சந்திரிகா அரசு. தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாக தமிழருக்கு ஏற்பட்டுவரும்\nபேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், சந்திரிகா அரசானதுதீர்வுப் பொதி என்ற நாடகத்தை அரங்கேற்றியது. இந்த அரசியல் நாடகத்தின் சூட்சுமத்தை உலக நாடுகள்புரிந்துகொள்ளவில்லை. சந்திரிகாவின் தீர்வுப் பொதியானது, இராணுவத் தீர்வுத் திட்டத்தின் மறுமுகம்என்பதை உலகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக, சிங்கள அரசின் சாணக்கியமான பிரச்சார மாயையில்மயங்கி உலக நாடுகள் சந்திரிகாவின் தீர்வுப் பொதிக்குக் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கின. சிங்களபௌத்;தொட்டுநிற்கவில்லை. காலத்திற்கு காலம், தேய்ந்து, தேய்ந்து உள்ளடக்கம் உருக்குலைந்துவரும் இத்தீர்வுத்திட்டம் இரண்டரை வருடங்களாக இழுபட்டும் இன்னும் முழுமைபெறவில்லை. எனினும் இத் திட்டத்தின்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. தமிழரின் தேசியத் தனித்துவத்தையும், தாயகத்தையும் மறுதலித்து தமிழர்\nதேசத்தைச் சிங்கள இறையாட்சியின் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவருவதுதான் இதன் குறிக்கோள். இராணுவத்தீர்வின் நோக்கமும் இதுதான். எனவே சந்திரிகாவின் அரசியற் பொதியும், இராணுவத் திட்டமும் ஒரேநாணயத்தின் இரு முகங்களாகவே எமக்குத் தெரிகின்றது.தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை நீதியான முறையில், சம���தான வழியில் தீர்த்துவைப்பதற்கான\nஅரசியல் நேர்மையும் உறுதியும் சந்திரிகா அரசிடமில்லை. தமிழரின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஓர் உருப்படியான தீர்வுத் திட்டத்தை புனிதர்களைப் பூசிப்பதை பேரினவாதிகளாற்பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அத்தோடு மாவீரரின் வீர வழிபாட்டு மரபானது தமிழினத்தின் விடுதலைஎழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்துவருவதாகவும் சிங்கள ஆட்சியாளர்கள் கருதினர். இத்தகைய இனத்துவேசப் பகையுணர்வால் உந்தப்பட்ட சிங்களப் பேரினவாதம் தமிழினத்தால் என்றுமே மன்னிக்க முடியாதஒரு படுபாதகச் செயலில் இறங்கியது.யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்ப்படைகளின் பிடியில் வீழ்ந்தபோது இந்த வேதனைக்குரிய சம்பவம்நிகழ்ந்தது. தமிழீழத் தாயின் மடியில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த எம்மினிய மாவீரர்களின் ஆன்மஅமைதி எதிரியாற் குலைக்கப்பட்டது. அவர்களது கல்லறைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.அவர்களது துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன.\nஅவர்களது நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன.புனிதர்களாக, சரித்திர நாயகர்களாக, தேசிய வீரர்களாகத் தமிழர்களாற் போற்றிப் பூசிக்கப்படும் மாவீரர்களின் புதைகுழிகளை மாசுபடுத்தி, அவர்களது புனிதத் தலங்களான துயிலும் இல்லங்களைச்\nசிதைத்தழித்த இச் செயலை மிகவும் அநாகரிகமான, கீழ்த்தரமான இழிசெயலென்றே நான் கூறுவேன். ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனமென இச் செயலைச் சிறுமைப்படுத்திவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான பயங்கரவாதச் செயல். தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்குச் சிங்களப் பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பண்பற்ற செயல் ஓர் உண்மையைப் பகர்கிறது. அதாவது, சிங்கள தேசத்தை ஆண்டுவரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப்போவதில்லை. இறந்து போனோரின் அமைதியையே கெடுப்பவர்கள் இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை.\nஎனது அன்பார்ந்த மக்களே. இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் சிங்களப் பெருபான்மை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகார பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் து���ர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதா தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதா தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதா\nமாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப்பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது.\nதமிழரின் நிலத்தை அபகரித்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்புஉரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை அழித்து, தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச்சீரழித்து, தமிழர்களைப் பெரும் எண்ணிக்கையில் பேரழிவையுமே அது சந்திக்க வேண்டிவரும். இந்த அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்து நிற்பது, சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாமல்ல.இராணுவ அடக்குமுறைக் கொள்கையால் சிங்கள தேசம் தன்னைத்தானேஅழித்துக்கொண்டிருக்கிறதே தவிர தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது இந்தஉண்மையைச் சிங்களப் பேரினவாதம் என்றோ ஒரு நாள் உணர்ந்தே தீரும். ஆயினும் இராணுவ வன்முறைப்பாதையைக் கைவிட்டு, சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. அந்தஎதிர்பாhப்புடன் நாம் எமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தேச விடுதலை என்பது எதிரியால்வழங்கப்படும் சலுகையல்ல. அது, இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, போராடிப் பெறவேண்டிய புனிதஉரிமை.\nஎனவே, நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம். இத்தனை காலமும் நாம் சிந்திய இரத்தமும், நாம் செய்த உயிர்த் தியாகங்களும் வீண்போகாதென்ற திடமானநம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து போராவோம்.எமது புனித மண்ணைத் தமது ஆக்கிரமிப்புப் பாதங்களால் அசிங்கப்படுத்தி நிற்கும் எதிரிப் படைகளை எமதுமண்ணில் இருந்துவிரட்டியடிப்போமென்ற திடசங்கற்பத்துடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.\nஉறுதியுடன் போராடும் தேசமே இறுதியில் வெற்றிபெறுமென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி, நாம்செயலுறுதியுடன் போராடுவோம்.\nமனவலிமையின் நெருப்பாக எரிந்து எமது மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாம் இலட்சிய ���றுதியுடன் தொடர்ந்து போராடுவோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/nakkiran-kopal-vitutalai-nakkeeran-gopal-speech-after-release-governor-nirmala-devi-case-2297", "date_download": "2018-10-19T02:57:54Z", "digest": "sha1:XOPWRY6LDUQZFG4FKORFD6Y7STDUAQZH", "length": 3378, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "நக்கீரன் கோபால் விடுதலை... Nakkeeran Gopal Speech after Release | Governor | Nirmala Devi Case | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/08/", "date_download": "2018-10-19T03:47:18Z", "digest": "sha1:PHWIVM2V4QG472LHRKQJSWFWR2UYYY7T", "length": 43888, "nlines": 238, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : August 2015", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதிருச்சி கூட்டம்-பணி நிரந்தரம் ஒன்றே குறிக்கோள் -2015 ஆண்டுக்குள்-கோரிக்கை அட்டை-தொடர் உண்ணாவிரதம்-MCI-நீதி மன்றத்தில் வழக்கு\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்\nமுன்னுரை: கடந்த ஏழு ஆண்டுகளாக தொகுபூதியத்தில் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரதிற்காக அரசிடம் பல வழிகளில் மன்றாடி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nஆனால் எதிர்பாரத விதமாக நமது மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை உயர்அதிகாரிகள் போன்றோர் நமது கோரிக்கை நியாமானது என்று ஏற்று கொண்டாலும் கூட தங்கள் முயற்சியினையும் தாண்டி நிதித்துறையில் உள்ள சிக்கலால் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல் நிலவிவருகிறது.\nதொகுப்பூதிய செவிலியர்களுக்காக பணி நிரந்தரதிற்காக நமது சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், எத்தனையோ பணி நிரந்தரம் சமந்தமான கோப்புகளை நிதி துறைக்கு அனுப்பி வைத்தாலும் அது விழலுக்கு இரைத்த நீராய் வீணாய் போய்விட்டது.\nஇந்த சூழலில் தான் நாம் தமிழக மக்களுகாக எத்தனையோ எண்ணற்ற நல்வாழ்வு திட்டங்களை தீட்டி வரும் நமது தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்தை நேரிடையாக ஈர்த்து பெண்களாகிய செவிலியர்களின் வாழ்வில் பணி நிரந்தரம் என்ற ஒளி விளக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஏற்றி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய கவனத்தை நேரிடையாக ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே மேற்கொள்ள போகும் முயற்சிகள் தான் நாம் மேற்கொள்ள இருப்பவை.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு நமது தொகுப்பூதிய செவிலியர்களின் கூக்குரல்கள், கண்ணீர்கள் முறையாக கொண்டு சேர்க்கபட வில்லை என்பதே உண்மை.\nஉண்மையில் கொண்டு சேர்த்து இருந்தால் எப்போதோ அனைவரும் பணி நிரந்தரம் பெற்று இருப்போம்.\nஇப்பொழுதும் சரி எப்பொழுதும் சரி அரசுக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு அவபெயர் பெற்று தரும் செயல்களில் ஈடுபடும் எண்ணமோ நோக்கமோ துளிகூட எந்த தொகுப்பூதிய செவிலியருக்கும் கிடையாது.\nசேவை செய்வது எங்கள் பணி அதனை செம்மையாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nஎங்கள் கோரிக்கையில் எதாவது ஒன்று நீங்கள் கேட்பது தவறு என்று ஒரு காரணத்தை கூறி சுட்டி காட்டினாலும் கூட ஒட்டு மொத்த போராட்டத்தையும் கைவிட்டுவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொகுபூதியத்தில் பணி ஆற்ற தயாராக உள்ளோம்.\nநிதி துறையில் நிதி இல்லை என்று கூறுவது ஏற்றுகொள்ளவே முடியவில்லை, சரி அப்படியே என்றாலும் 2011 இருந்து 2015 வரையா நிதி இல்லை. எப்பொழுது தான் நிதி வரும், எங்களுக்கு நீதி வரும். விடையை தேடி அலைகிறோமே தவிர வினையை தேடி அல்ல.\nமூன்று வருடம் ஒரு பணி இடம் தொடர்ந்து இருந்தாலே அந்த இடத்தை நிரந்தர இடமாக மாற்றம் செய்யலாம் என்ற விதி இருக்கும் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செவிலிய பணி இடங்களை தொபூதியத்தில் தொடர்ந்து வைத்து இருப்தற்கான காரணம் என்ன நிதி இல்லையா அல்லது செவிலியர்களுக்கு நீதி வழங்க மனமில்லையா.\nதிருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவ���லியர்கள் நலச்சங்கத்தின் பொதுகுழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து எராளமான தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவரான திரு.மோகன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆதரவு என்று உண்டு மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரதிற்காக எடுக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் தோளோடுதோள் சேர்த்து நிற்கும் என்று தெரிவித்தார்.\nநமது கோரிக்கையை ஏற்று கூட்டத்திற்கு வந்து இருந்த திருச்சி மாவட்ட வழக்கரினர் சங்கத்தின் தலைவரான திரு. மார்டின் ஐயா அவர்களும் நமது கோரிக்கை நியமானது, அதற்கு தேவைபட்டால் சட்டரீதியான உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பான முறையில் செய்து தரப்படும் என தெரிவித்தார்.\nகூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலரான திரு. ஆனந்த்ராஜ் அவர்கள் செவிலியர் பற்றாகுறையால் மருத்தவமனைகளில் நோயாளிகள் பாதிக்கபடுவதை ஒரு பொழுதும் ஏற்று கொள்ள முடியாது, எத்தனையையோ பொது நலவழக்குகள் போட்டு உள்ளோம், ஆனால் இவ்வாறு மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் இல்லாத செவிலியர்களை இத்தனை வருடமாக இருப்பதாக கணக்கு காண்பிப்பது போன்ற விஷயங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு போலியாக கணக்கு காண்பிப்பதால் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு காலி பணி இடங்கள் இல்லை என்று கூறி அவர்களை ஏமாற்றி அவர்கள் பணி நிரந்தரத்தை தாமதபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் ஏமாற்றபட்டு உள்ளனர். இதனை கண்டிப்பான முறையில் மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்வோம், அதோடு மட்டுமல்ல வழக்குகள் தொடுத்து இவ்வாறு போலியாக கணக்கு காண்பித்த அனைத்து நபர்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும், அதற்கான அத்துணை முயற்சிகளும் மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்துள்ளார்.\nஉண்மையில் நம்மிடம் நன்றி சொல்லவும் காசு இல்லை, நாலு இடத்திற்கு சென்று வரவும் காசு இல்லை. வழக்கு தொடுக்கவும் காசு இல்லை. வழி செலவுக்கும் காசு இல்லை\nபணி மாறுதல் கலந்தாய்வுகு கேட்ட உடன் அனுமதி அளித்த நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம���மா அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு நன்றி சொல்லி ஒரு போஸ்டர் அடிக்க கூட நிதி இல்லை, மற்ற சங்கங்கள் அப்படி இல்லை. இது ஆரோக்கியமான விசயமும் அல்ல\n3000 மேற்பட்டோர் நலனுக்காக அலையும் 30 பேரும் இதுவரை தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்தே அனைத்து செலவுகளையும் மேற்கோள்கின்றனர். இது தவறான விசயமாகும்.அவர்களுக்கும் குடும்பம் குழந்தை என்ற அனைத்துமே உள்ளது. ஆர்ப்பாட்டம் போராட்டம் மீட்டிங் ஏன் ஒரு கூட்டத்திற்கு டீக்கு கூட இரண்டாயிரம் செலவாகிறது.\nகடந்த காலத்தில் செவிலியர்கள் சிலர் பல்வேறு காரணங்களால் எதிர்பாராமல் இறந்து போனபோது கூட நம்மால் FACEBOOKகிலும் இணைய தளத்திலும் வருத்தம் தெரிவிக்க முடிந்ததே தவிர நேரிடையாக நமது துறை நண்பர்களின் குடும்பத்திற்கு உதவ முடியவில்லை.\nமேற்கண்ட காரணங்களால் செவிலியர் நல அறகட்டளை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து உள்ளோம், தோழர் உமாபதி மற்றும் செவிலிய சகோதர சகோதரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nசெவிலியர் நல அறகட்டளை மூலம் திரப்படும் நிதி முழுக்கமுழுக்க செவிலியர் நலன் சார்ந்த விசயங்களுக்காக செலவழிக்கபடும்.\nஇதில் ஒளிவுமறைவு எதுவும் எதுவும் இன்றி அனைத்தும் வெளிபடையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அது சமந்தமான வழிமுறைகள் வரையறுக்கபட்டு முறையான அறிவிப்பு தெளிவாக விரைவில் தெரிவிக்கபடும்.\nமேலும் கூட்டத்தில் மாநில துணைதலைவர் ரவி சீத்தாராமன், மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் திரு. சிலம்பு செல்வன், தென்மாவட்ட ஒருகினைப்பாளர் திரு.வசந்தகுமார், மாநில இணை செயலாளர் திருமதி. கலைசெல்வி, மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பணி நிரந்தரம் சமந்தமான மேற்கொள்ள பணிகள் குறித்தும், செவிலியர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும் மேலும் அதற்கான தீர்வுகள், அதற்காக மேற்கொள்ளவேண்டிய காரியங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.\nதொகுப்பூதிய செவிலியர் வாழ்வுரிமை மீட்பு குழு:\nகீழ்க்கண்ட கோரிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல ஒரு குழு நியமிக்கபட்டு உள்ளது.\nஅதில் முக்கிய மாநில நிர்வாகிகள். இவர்கள் இனி வரும் காலங்களில் களங்களில் தடைகளை தகர்த்தெறிந்து களசெயல்பாடுகள�� மேற்கொள்ள உள்ளனர்.\nகூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன.\n1. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\n2. அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை பணிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.\n3. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆறு செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.\n4. அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.\n5. அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\nமேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 31-8-2015 முதல் 4-9-2015 வரை கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணிக்கு செல்வர்.\nஅனைத்து செவிலியர்களும் மேற்கண்ட வாசங்கள் அடங்கிய பக்கத்தை பிரிண்ட் செய்து 5 நாட்கள் அணிந்து கொள்ளவும்.\nதீர்வு காணப்படாத பட்சத்தில் அதன் பின்னர் சென்னையில் அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் தெரிவிக்கபடும்.\nஅதனோடு உச்ச நீதி மன்றத்தில் MCI சமந்தமான பிரச்சனைகள் குறித்து தக்க ஆதாரங்களோடு பொதுநல வழக்கும் மற்றும் செவிலியர்கள் சார்பாக பணி நிரந்த்ரதிற்கான வழக்கும் தொடுக்கபடும்.\nஆனால் இந்த அளவுக்கு நமது செவிலியர்களை அலையவிடாமல் உண்மையில் கடந்த ஏழு ஆண்டுகளாக 3500 ரூபாய் சம்பளத்தில் பணியை ஆரம்பித்து தமிழக மக்களுக்கும் தமிழக அரசிற்கும் நற்பெயர் பெற்று தரும் வகையில் இரவுபகல் பாராமல் பணி புரிந்த நமது சகோதரிகளின் கண்ணீரை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nநாங்கள் அரசியல் கட்சி அல்ல ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எதிர்கட்சி அல்ல ஏளனம் செய்வதற்கு, நாங்கள் அரசை மட்டுமே நம்பி உள்ள மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய அரசு ஊழியர்கள்.\nஎதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல எதிர்பார்ப்பு மட்டுமே\nஇந்த கோரிக்கை அட்டையை சாதாரண A4 சீட்டில் பிரிண்ட் எடுத்து அதனை ஒரு அட்டைய��டன் இணைத்து தொடர்ந்து அனைத்து செவிலியர்களும் அணிந்து கொள்ளவும். இதனை டவுன்லோட் செய்ய இந்த வரிகளின் மேல் கிளிக் செய்யவும்\nநாளை திருச்சி அருண் சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில் அருண் மேக்சி ஹாலில் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டத்தில் அனைத்து செவிலியர்களும் கலந்து வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.\nஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குறைந்து ஒரு செவிலியராவது கலந்து கொள்ள வேண்டும்.\nமுடியாத சூழ்நிலையில் அவர்கள் உறவினர்களை கலந்து கொள்ள சொல்லவும்.\nதொகுப்பூதிய செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஆணை\nபணி மாறுதல் கலந்தாய்வு ஆணை:\nகடந்த 4/8/2015 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முதல் கட்டமாக பணி மாறுதல் கலந்தாய்வில் தேர்தெடுத்த இடங்களுக்கான ஆணை அனுப்பபட்டு உள்ளது.\n5 மற்றும் 6 தேதிகளில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு வரும் வாரத்தில் ஆணை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nபணி மாறுதல் ஆணையை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nதிரு உமாபதி அவர்களின் திருமணம்\nஇணையம் மூலம் நம் அனைவரையும் இணைத்த திரு உமாபதி\nஇணைகிறார் இருமனம் இணையும் திருமணத்தில்\nஇன்று இணையதளம் மூலம் செவிலியர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறோம் என்றால் அதற்கான முதல் விதையை விதைதவர் நமது தோழர் திரு உமாபதி அவர்கள்.\nசெவிலியர் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகளை முன்னின்று எடுத்து சென்ற பெருமை தோழர் உமாபதிக்கு உண்டு.\nஇன்று அதே இணையம் மூலம் அனைத்து செவிலியர்களும் அறிய தோழருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையாக உள்ளது.\nஇன்று தோழர் திரு உமாபதி அவர்களுக்கும் செவிலிய சகோதரி கலைச்செல்வி அவர்களுக்கும் திருமணம் எளிமையான முறையில் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.\nவிரைவில் வெகுவிமர்சையாக திருமண வரவேற்பு\nஅனைத்து செவிலிய சகோதரசகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.\nஎல்லா வல்ல அந்த இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று சீரும்சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி அனைத்து செவிலியர்களும் வாழ்த்துகிறோம்..\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநலச்சங்க கருத்தரங்கு (கூட்டம்)\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம் வரும் 29-08-2015(சனிகிழமை) அன்று திருச்சியில் உள்ள அருண் மேக்சி ஹாலில் நடைபெற உள்ளது.\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம்\nஇடம்:- அருண் மேக்சி ஹாலில் திருச்சி\nகூட்டம் நடைபெறும் அன்று அனைவருக்கும் விடைதெரியாமல் கேள்விகுறியோடு இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும்\nகலந்தாலோசிக்கபட்டு சரியான உறுதியான முடிவுகள் எடுக்கபடும்.\nஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 2015 ஆம் ஆண்டை தவற விட்டால் கண்டிப்பான முறையில் 2017 ஆம் ஆண்டு தான். அதுவும் 2008 பேட்சிற்கே, எனவே 2009, மற்றும் 2010 பேட்ச் செவிலியர்கள் நிலை இன்னும் கேள்வி குறிதான்.\nவிரைவில் புதிதாக தொகுபூதியத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கும் புதிதாக தொகுபூதியத்தில் உருவாக்க பட்ட இடங்களுக்கும் (நிரந்த பணி இடங்கள் என்று நாம் நினைத்த இடத்தில கூட தொகுபூதியத்தில் செவிலியர்களை நியமிக்க இருப்பது போல் தெரிகிறது.\nஎனவே வரும் காலத்தில் அப்போது உள்ள நிலைமை என்ன, என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.\nஉதாரணமாக 2010 பேட்சில் படித்த பாதி செவிலியர்கள் உள்ளே மீதி பேர் வெளியே.\nகாலம் பலவற்றை மாற்றி விடும்.\nஇருக்கும் பொழுதே அதை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறாவிட்டால் பின்பு வருத்தபட்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை.\nஅனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் கண்டிப்பான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.\nதயவு செய்து அனைவரும் கலந்து கொள்ளவும்.\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு (கூட்டம்)\nஇந்த மாத இறுதியில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது.\nஇடம் தேதி நேரம் போன்றவை விரைவில் தெரிவிக்கபடும்.\nதொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.\nஒரு முடியாத பட்சத்தில் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.\nகருத்தரங்கில் செவிலிய துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள், அதற்கான பணிகள், தொகுப்பூதிய\nசெவிலியர்களுக்கான தேவைகள் குறித்து அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் மத்தியில் கலந்தாலோசிக்க படும். அதற்கான தீர்வுகள் குறித்து முடிவெடுக்கபடும்.\nபுரியும் என நம்புகிறேன். வார்த்தைகளை மேலோட்டமாக தான் கையாள வே��்டியுள்ளது.\nஅனைவரும் வரவேண்டும் இல்லையென்றால் அனைவர்க்கும் வராது.\nமற்ற அனைத்து விவரங்களும் விரைவில் தெளிவாக தெரிவிக்கபடும்.\nஅழுத பிள்ளைக்குதான் பால் கிடைக்கும் சில நேரம் அடியும் கிடைக்கும் ஆனால் அழுகாமல் இருந்தால் எதுவும் கிடைக்காது.\nஎனவே வலிகளை தாண்டி தான் வழிகளை தேடவேண்டிய சூழல்.\nஎனவே வலிகளை தாங்கி வழிகளை தேடலாம்.\nபணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி\nதமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 4, 5, 6 போன்ற தேதிகளில் நடைபெற்ற பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.\nஏழு வருடம் கழித்து நடைபெறும் இந்த பணி மாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான தொகுப்பூதிய செவிலியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணி மாறுதல் பெற்று கொண்டனர்.\nகவுன்சிலிங் நேர்மையாக நடந்தா என்ற கேள்விக்கு ஒரு சிறு எடுத்துகாட்டு கூறினால் போதும் என நெனைக்கிறேன். மதுரை அரசு மருத்துவ கல்லுரி மருத்துமனை 9 இடங்கள் மேலூர் நான்கு இடங்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனை, போன்ற அதிக போட்டிஉள்ள இடங்களே கவுன்சலிங்கில் காட்டபட்டது. பெருமாபாலன சகோதரிகள் சிரித்த முகத்துடனே வெளியே வந்தது மனதிற்கு மகிழ்ச்சி.\nஇருப்பினும் சிலர் நினைத்த இடம் கிடைக்ககாமல் சிரமப்பட்டது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் விரைவில் அதற்கும் எதாவது ஏற்பாடு செய்வோம்.\nஅதே இறுதிநாளன NCD கவுன்சலிங் அன்று PHASE I மாவட்டத்தில் உள்ள செவிலியர்கள் PHASE ii மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்ற போது ஏற்படும் PHASE I காலி பணி இடங்களை (RESULTANT VACANTS) மற்ற செவிலியர்களுக்கு அன்றே காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். கோரிக்கை ஏற்றுகொள்ளபட வில்லை அப்போது சில விரும்பதாகத நிகழ்வுகள நடைபெற்றது. அதே போல் அவற்றை காண்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஒரு சில வருத்ததிற்குரிய நிகழ்வுகள் அன்றி கவுன்சிலிங் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிக சிறப்பாக நடைபெற்றது.\nஇதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அவர்களின் தலைமையில் சிறப்பாக சுகாதார துறையை நடத்திவரும் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களுக்கும், மரியாதையைகுரிய உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை காணிக்கையாக்குகிறோம்.\nஅதற்கான வழிகளை தேடி வலிகளோடு விரைவில் பயணங்களை தொடங்க உள்ளோம்.\nவலிகளை பொறுத்து வழிதுணையாக வர தயாராக இருங்கள்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதிருச்சி கூட்டம்-பணி நிரந்தரம் ஒன்றே குறிக்கோள் -2...\nதொகுப்பூதிய செவிலியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண...\nதிரு உமாபதி அவர்களின் திருமணம்\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநலச்சங்க கருத்தர...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கான கருத்தரங்கு (கூட்டம்...\nபணி மாறுதல் கலந்தாய்வு-தமிழக அரசிற்கு நன்றி\nசெக் மோசடியில் சிக்க வைக்கபட்ட தொகுப்பூதிய செவிலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanbarasan.blogspot.com/2016/05/simple-difference-village-and-town.html", "date_download": "2018-10-19T02:54:36Z", "digest": "sha1:VT7OPY5TY35XB7MNLF5VD4H2GTVYKVRW", "length": 5773, "nlines": 143, "source_domain": "aanbarasan.blogspot.com", "title": "aanbarasan and karthick Technical Solutions: simple difference village and town", "raw_content": "\nவெற்றிலை பாக்கு போட்டால் கிராமத்தான்\nடாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்\nமருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்\n90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்\n2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்\nமங்களமான மதுரை மஞ்சப்பை என்றால் கிராமம்\nமண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்\nதன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்\nமனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்\nகிழிந்த ஆடை போட்டால் கிராமம்\nநல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்\nஉதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்\nஉடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்\nகோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்\nஇடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..\nஎது நாகரீகம் எது ஆரோக்கியம்.....\nதயவு செய்து செயற்திட்டங்கள்(Project), சர்க்யூட்(Circuits), நிரலாக்க(Programming), மென்பொருள்(Software),தொடர்பான உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம் ..\nஞான முத்திரை Post by சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் .\nஇல்லுமினாட்டி தயவுசெய்து முழுமையாக படிக்கவும்... plz..... விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்.. இல்யுமினாட்டி சும்மா ஒ��ு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/7/new-movie-review-list.html", "date_download": "2018-10-19T02:33:41Z", "digest": "sha1:SOQO5U4GWB5HXV6LA3YY4F4YB36XMSNS", "length": 4289, "nlines": 118, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ விமர்சனம்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-10-19T02:31:06Z", "digest": "sha1:R5HS2KYDFUTV766KVQPJS5O3LMK33IM2", "length": 24632, "nlines": 287, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: ஐந்தாவது ஆண்டில்!!", "raw_content": "\nஎன்னுடைய வலைப்பூ ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவுற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இது என்னுடைய 250வது பதிவும் கூட…. நான்கு வருடங்களில் 250 என்பது மிகவும் குறைவு என்றாலும், மனதுக்கு திருப்தியாக, என் மனதின் வெளிப்பாடாக, நட்புகளிடம் மனம் விட்டு பேசியது போன்ற உணர்வுடன் அமைந்த பதிவுகள் அவை.\n2010 ஆகஸ்டு 10ந்தேதி என்னவர் எனக்கு வலைப்பூவை துவக்கி கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். அது முதல் அவ்வப்போது பதிவுகளை எழுதி வருகிறேன். முதலில் சில மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் டைப் பண்ணி கற்றுக் கொண்டேன். சமையல் குறிப்புகள், பயணத்தொடர்கள், அனுபவங்கள், நினைவுகள், திருவரங்கத்து உற்சவங்கள், பண்டிகைகள், புத்தக அறிமுகங்கள் என சில பிரிவுகளில் எழுதி வந்திருக்கிறேன்.\nஇரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை பெற்றுள்ளேன். நட்புகள் பலரால் நிறைய முறை வலைச்சரத்தில் அறிமுகமும் ஆகியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவுலகில் உலா வருவேன்.\nஎன் வலைப்பூவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த உங்களுக்கு இனிப்பில்லாமலா ஸ்வீட் எடுங்க…. நட்புகளே. இது நானே செய்த இனிப்பு தான். அதனால் தாரளமாக எடுத்துக்கோங்க…\nதிருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களின் குறிப்புடன் கொஞ்சம் மாறுதல்களோடு செய்த மைசூர் பாகு….. குறிப்பு இதோ..\nகடலை மாவு – 1 கப்\nசர்க்கரை – 2 கப்\nதண்ணீர் – ½ கப்\nநெய் – 1½ கப்\nகடலை மாவை வெறும் வாணலியில் சற்று வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து சூடாக்கவும். அருகில் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கவும். சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும். கொதிக்க ஆரம்பித்த பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் பாகு உருட்ட வர வேண்டும். இப்போ கடலைமாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும். பாகுடன் மாவு சேர்ந்து வந்ததும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கைவிடாமல் கிளற வேண்டும். நெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு வாணலியில் ஓரங்களில் நுரை போல பூத்து வரும். இப்போ அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, கொஞ்சம் ஆறியதும் வில்லைகள் போடவும்.\nவாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் தயார்.\nLabels: கொண்டாட்டம், சமையல், பொது\nதங்களின் வலைப்பூவில் பலவகைப்பட்ட பதிவுகள் பல வாசக உள்ளங்களை சென்றடைந்துள்ளது என்பது உறுதி அதில் நானும் ஒருவன் 5வது ஆண்டில் காலடிவைக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் தெடர் வாழ்த்துக்கள் எப்போதும் மகிழ்விக்கும்\nமைசூர்பாகு செம டேஸ்ட்... எண்ணிக்கை முக்கியமில்லைங்க... எழுதினது எல்லாமே உங்களுக்கு திருப்தியா இருக்கணும். அதான் முக்கியம். இன்னும் இன்னும் தொடர்ந்து நீங்க நிறைய எழுதிக் குவிக்க மனம் நிறைய மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.\nஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்\nஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nதொடர்ச்சியாக எழுதுவதும், எழுதும் பதிவு ஒவ்வொன்றும் நல்ல தரமான பதிவாக அமைவதும்தான் முக்கியம். எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல என்றாலும் எண்ணிக்கையின்படியும் இருநூற்றைம்பது பதிவுகளை எட்டியிருப்பது ஒரு சாதனைதான். நான் எழுத ஆரம்பித்து மூன்றரை வருடங்களாகியும் இன்னும் இருநூறைக் கூட தொடவில்லை என்பது செய்தி.\nமைசூர்பாக் எடுத்துக்கொண்டேன். நன்றி.என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் ஆதி. தொடர்ந்து எழுதுங்கள்.\n250வது பதிவுக்கும், 5வது பிறந்த நாளுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.\nமைசூர் பாக் இனிப்போ இனிப்பு. மகிழ்ச்சி.\nவாழ்த்துகள்; ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதா அதுவும் 250 பதிவுகள்\n தொடர்ந்து சிறப்பாக எழுதி வலையுலகை கலக்க வாழ்த்துக்கள் இனிப்பு அருமை\nஐதாவது பிறந்த நாளுக்கும், 250வது பதிவிற்கும் எனது இனிய வாழ்த்துக்கள் ஆதி.\nமைஸூர் பாக் எடுத்துக் கொண்டேன் நன்றி.\n மைசூர் பாகு மிக அருமையாக இருக்கு..\nவாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்.\nஇனிப்போடு தொடங்கிய தங்களின் ஐந்தாம் ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.\nஐந்தாவது ஆண்டு நிறைவுக்கும் 250 ஆவது பதிவுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். எல்லா நலங்களும் பெற்றுத் தொடர்ந்து ஆயிரம் பதிவைக் காணவும் வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள்.250 பதிவுகள் சூப்பர்.மேலும் எழுத வாழ்த்துக்கள்.\nஐந்து வருடங்களில் 250 பதிவுகள் என்பது மிகவும் குறைவே.... இருந்தாலும் ஒய்வு நேரத்திற்காகத்தானே வலைப்பதிவெல்லாம்.... வாழ்த்துக்கள் சகோதரி....\n எழுதுறதுக்காக எழுதாமல் ஒரு நிறைவுக்காக எழுதுறப்ப்போ பத்தும் சரி ஆயிரமும் சரி.\n//சர்க்கரை உருகி கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு வைக்கவும்..\n250வது பதிவுக்கும், 5வது பிறந்த நாளுக்கும் இனிய நல்வாழ்த்துகள். \nவாயில் போட்டால் கரையும் மைசூர் பாக் \nஐந்தாவது வருஷ வலைப்பூவின் பிறந்த நாளுக்கு இனிய வாழ்த்துகள். மைசூர் பாகு ெடுத்துக் கொண்டேன். அருமை. அன்புடன்\nதங்களின் வலைப்பூவின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு என் மனம் க‌னிந்த நல்வாழ்த்துக்கள் இனிப்பு மிக அருமையாக‌ இருந்தது ஆதி\nவாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் தாமதமான என் நன்றிகள்.\nஅன்பு ஆதி, வெகு தாமதமாக வந்து வாழ்த்துகளைச் சொல்கிறேன்மா. இன்னும் நிறையப் பத���வுகளைத் தரவேண்டும். . நிறைய புத்தகங்கள் அறிமுகத்தையும் எதிர்பார்க்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஐந்தாம் ஆண்டு துவக்க விழாவிற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்கவும்.\nமனதுக்கு நிறைவாக எழுதுவது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம், ஆதி. இதில் வெற்றி பெற்றிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த ஆசிகள். தொடர்ந்து எழுதுங்கள்.\nஐந்தாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஆதிக்கு(வலைப்பூவுக்கு) இனிய வாழ்த்துக்கள். நல்லவேளை, தாமதமாக வந்தாலும் கடைசியில் ஒரு மைசூர்பாகு இருந்ததோ தப்பித்தேன். அருமை.\n எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nஆதி ஆசிகள். உனக்கு அவார்டை பகிர்ந்திருக்கிறேன்.பெற்றுக் கொள்ளவும். நீயும் ஐவருக்குப் பகிர்ந்தளிக்கலாம். சொல்லுகிறேன்.வேர்ட்ப்ரஸ்காமில் பார்க்கவும்.அன்புடன்\nஎனக்குக் கிடைத்த விருதை உன்னுடன் பகிர்ந்து கொண்டு விவரம் தெரிவித்தேன். உனக்கு வந்து சேரவில்லைபோலத் தோன்றுகிறது. சொல்லுகிறேனில் விவரம் இருக்கிறது. பெற்றுக்கொண்டு, நீயும் பேருக்குக் கொடுத்து மகிழ்வுரலாம். அன்புடன்\nஅன்புள்ள திருமதி.ஆதி வெங்கட் அவர்களுக்கு,\n2010 ஆகஸ்டு 10ந்தேதி திரு.வெங்கட் ஆதி அவர்கள் தங்களுக்கு வலைப்பூவை துவக்கி கொடுத்து முதல் பதிவை அவரே டைப் பண்ணித் தந்து உதவினார். இந்தப் பதிவு 250 ஆவது பதிவில் மைசூர் பாகு….. செய்வதைச் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள்.\n உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் \nவாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nநேரமின்மையால் சில மாதங்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. விரைவில் பதிவிடுவேன் என்று நம்புகிறேன். பார்க்கலாம்.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nவரலஷ்மி நோன்பு - சில நினைவுகள்\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்���ரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-10-19T03:41:01Z", "digest": "sha1:MVAOJ54WLL3SHZD7FWBZPR73MCDANYZC", "length": 11721, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாட்டி வைத்தியம்! ஆறு சுவையும்… அஞ்சறைப் பெட்டியும் |", "raw_content": "\n ஆறு சுவையும்… அஞ்சறைப் பெட்டியும்\nநம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டி விடலாம்.\nவயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெது வாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.\nஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.\nசிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nபல்வலிக்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்பூன் பட்டைத் தூளை 5 ஸ்பூன் தேனுடன் கலந்து அதை வலியுள்ள பல்லில் தினமும் மூன்று முறை தடவி வந்தால் வலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.\nஉடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது நல்லதல்ல. அதனால் பல உபாதைகள் ஏற்படும். அதை கட்டுப்படுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்டைத் தூளை அரை டம்ளர் பால் கலக்காத டீ தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும். அதேபோல சுத்தமான தேனை சாப்பிட்ட பிறகு சாப்பாடு உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/koonthal-neelamaakavum-adarththiyaakavum-karumaiyaakavum-valara-tips/", "date_download": "2018-10-19T03:43:09Z", "digest": "sha1:FONJDA3WM5HJCX3LMQMNSZGRDENHOK6S", "length": 11825, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "கூந்தல் வேகமாய் வளர|koonthal neelamaakavum adarththiyaakavum karumaiyaakavum valara Tips |", "raw_content": "\nஆறடி கூந்தல் பெண்களுக்கு அழகு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு அடிக் கூட வளரவில்லை என்று புலம்புவர்கள் ஏராளம். காரணம் மாசுப்பட்ட சுற்றுச் சூழ் நிலை, நீர், உணவு, மன அழுத்தம், கெமிக்கல் கலந்த ஷாம்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.\nமுந்தைய தலைமுறை போல பராமரிப்பது இப்போது குறைவாகிவிட்டது. அடர்த்தி குறைந்து, நரை முடி அதிகரித்து, வறண்ட கூந்தலாகி போக சரியான பராமரிப்பே இல்லாதது காரணம். கூந்தல் வேகமாக வளர என்னென்ன செய்ய வேண்டும் என இங்கே குறிப்பிட்டுள்ளது. பாருங்கள்.\nகூந்தல் ட்ரிம் செய்ய வேண்டும் : அதிகப்படியான மாசினாலும் ,கடினத்தன்மை கொண்ட நீரினாலும், கூந்தலின் நுனி வறண்டு பிளவு படும். பின்னர் வேகமாய் முடி உதிர்ந்துவிடும். இதுவே கூந்தல் அடர்த்தியில்லாமல் போவதற்கு காரணம். 6 மாதங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனியை ட்ரிம் செய்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.\nசீப்பினால் அழுந்த சீவுங்கள் : தினமும் இரு வேளை சீப்பினால் ஸ்காலிப்பில் அழுந்த சீவ வேண்டும். இது கூந்தலின் வேரிலுள்ள செல்களை தூண்டும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.\nபுதிதான மயிர்கால்கள் வளரும். அதேபோல் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, வலுவிழந்து இருக்கும். அந்த சமயங்களில் சீப்பினால் வாரக்கூடாது. இதனால் கூந்தல் வேகமாய் உதிரும்.\nசத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும் : சரியான நேரத்திற்கு எல்லா ஊட்டச் சத்தும் நிறைந்த உணவினை சாப்பிட வேண்டும். புரொட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் கூந்தலுக்கு போஷாக்கு வேகமாய் கிடைக்கும்.\nஹேர் ட்ரையர் உபயோகிப்பது கூடாது : அதிக வெப்பம் தரும் ஹேர் ட்ரையர் கூந்தலை வேகமாக பலமிழக்கச் செய்யும். கூந்தல் உதிரும். இயற்கை முறையில் கூந்தலை காய வைப்பதே நல்லது.\nநிறைய நீர் குடிக்க வேண்டும் : உடலில் நீர்சத்து குறைவாக இருக்கும்போது, கூந்தல் உதிரும். தேவையான அளவு நீர் குடித்தால், கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் சுரப்பி நன்றாக வேலை செய்யும். இதனால் தொற்றுக்கள் கூந்தலில் ஏற்படாமல் இருக்கும்.\nகூந்தலுக்கு போஷாக்கு : கூந்தலுக்கு தேவையான சம சத்துக் கொண்ட உணவினை உண்பது போல, வெளியிருந்தும் போஷாக்கினை தர வேண்டும். முட்டை, தேன், பால் தயிர் ஆகியவை கூந்தலுக்கு வளம் சேர்ப்பவை. இவற்றை வாரம் ஒரு முறை உபயோகித்தால் மின்னும் கூந்தல் கிடைக்கும்.\nஇது மிகவும் முக்கியம். வாரம் இருமுறை எண்ணெயால் மசாஜ் செய்வதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்படுகின்றன. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை தலைபகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, கூந்தல் வளர உதவிபுரிகின்றன.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2645630.html", "date_download": "2018-10-19T03:32:49Z", "digest": "sha1:TP7XOLZV7KSDKBZGK4V6C7JFRFXGAQH5", "length": 7231, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மர்ம காய்ச்சல்: தஞ்சை அருகே மேலும் ஒரு பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமர்ம காய்ச்சல்: தஞ்சை அருகே மேலும் ஒரு பெண் சாவு\nBy DIN | Published on : 08th February 2017 03:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதஞ்சாவூர் மாவட்டத்தில், மர்ம காய்ச்சலால் மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.\nதமிழகத்தில், பன்றிக் காய்ச்சலால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அ. நாகராஜன் (59) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.\nஇதே மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட கும்பகோணம் செட்டிமண்டபத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (54) திங்கள்கிழமை இறந்தார்.\nஇதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த மலர்ராஜன் மனைவி கவிதா (45) தொடர் காய்ச்சலால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவர் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.\nபாலகிருஷ்ணன், கவிதாவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தபிறகே அது எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/100-350.html", "date_download": "2018-10-19T03:01:27Z", "digest": "sha1:PJUDDPBS7TW2CMQ3RGSCOSAU3P3SX2VQ", "length": 37223, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் 100 வயதைத் தாண்டியும் வாழும் 350 பேர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் 100 வயதைத் தாண்டியும் வாழும் 350 பேர்\n100 வயதைத் தாண்டிய 350 பேர் இலங்கையில் வாழ்ந்து வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று -08- பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் நூறு வயதைக் கடந்த 350 பேர் வாழ்கின்றனர்.\n100 வயதைக் கடந்த முதியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு ஒன்று மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம���ன்றை சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.\nஇந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nசிறந்த முயற்சி. அவசரமாக நடைமுறைக்கு வருமானால் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.\nநல்ல முயற்சிதான் ஆனால் 5000/= வில் என்னதான் செய்யமுடியும் \nவெறும் 350 பேர்தானே அத்தொகையை இரண்டு அல்லது மடங்காக அதகாரித்தாலும் அரச கஜானவுக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பதில்லை. மக்களும் வரவேற்பார்களே தவிர எதிர்க்கமாட்டார்கள்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதி���்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பி��் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187965/news/187965.html", "date_download": "2018-10-19T02:49:54Z", "digest": "sha1:WACKGFXCACYS3XB4GFTQRYY2IBIKCKLH", "length": 12839, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை வழிகள்!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை வழிகள்\n‘‘உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ரவிச்சந்திரன் அதுபற்றி முக்கியமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்…\n* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.\n* உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.\n* நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதில் நிலம் மற்றும் நீர் கபம் என்பதாகவும், நெருப்பு என்பது பித்தமாகவும், வான்வெளி மற்றும் காற்று வாதம் எனவும்\n* வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற் சூடு பிரச்னை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும்தான்.\nஉடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்\nமஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னையை உண்டுபண்ணும்.\nபுளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.\nஉடல் வெப்பத்தை சீராக வைத்துகொள்வதற்கான உணவுகள்\nஉடற்சூடு பிரச்னை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.\nஉடற்சூட்டை குறைக்க அன்றாடம் அவசியமான உணவுகள்\nதண்ணீர், மாதுளை ஜூஸ், வெந்தயக் குடிநீர், பசுநெய், நீர் மோர், புதினா டீ போன்றவைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஉடற்சூட்டை தணிக்கும் சுய சிகிச்சை முறை\nதினமும் காலை, மாலை இருவேளையும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வாரம் ஒருமுறையேனும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம். உடல் முழுக்க சந்தனம் பூசிக் குளிக்கும் முறையும் பலன் தரும். மேலும், உடலில் சேர்ந்திருக்கு���் கழிவுகளை விரதம் என்கிற முறையிலும், பேதி என்கிற முறையிலும் வெளியேற்றி உடல் சூட்டில் இருந்து நலம் பெறலாம்.\nஉடல் சூட்டை தணிக்கும் மூலிகை மருந்துகள்\nசந்தனம், வெட்டிவேர், நல்லெண்ணெய், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மூலிகைக் குடிநீரான சடங்கபானியம், கீழாநெல்லி இவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fos.cmb.ac.lk/blog/love-towards-tamil-language/", "date_download": "2018-10-19T03:35:57Z", "digest": "sha1:OYC5DLKWXIGX2NTRONPTW5DEG5462IZZ", "length": 4254, "nlines": 86, "source_domain": "fos.cmb.ac.lk", "title": "தமிழன்னை மைந்தனாய்……! | FOS Media Students' Blog", "raw_content": "\nHome » Rathnavelone » தமிழன்னை மைந்தனாய்……\nகோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும்\nசீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை\nபுகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும்\nகாவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும்\nசேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும்\nதான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nதமிழா உன் நாமம் பிறரறியச் செய்ததென்ன…\nபாரதியின் எழுச்சிக்கும் இளங்கோவின் உணர்ச்சிக்கும்\nஅறிவையும் தூண்டியவர் யார் தமிழா\nஉன் உயிரான தமிழ் அன்னை அன்றோ தமிழா…\nதனை களைந்து மார்தட்டி எழுவோமடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10151402/1182957/new-national-flag-to-be-flagged-on-the-Independence.vpf", "date_download": "2018-10-19T03:37:18Z", "digest": "sha1:CRPQZKK5DJV44MSASZKN6DXKAU6POGRT", "length": 16235, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுதந்திரதினத்தன்று கோட்டையில் கொடியேற்ற புத்தம் புது தேசிய கொடி || new national flag to be flagged on the Independence Day", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசுதந்திரதினத்தன்று கோட்டையில் கொடியேற்ற புத்தம் புது தேசிய கொடி\nசுதந்திரத்தன்று கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாரா��்டிராவில் இருந்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. #IndependenceDay2018\nசுதந்திரத்தன்று கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. #IndependenceDay2018\nஆகஸ்டு 15-ந் தேதி நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.\nசென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.\nஇதையொட்டி கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தன்று கொடிக் கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாராஷ்டிராவில் உள்ள காதிபவன் மூலம் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 8 அடி, அகலம் 12 அடி.\nஇது குறித்து காதிபவன் அதிகாரிகள் கூறியதாவது:-\nமத்திய-மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் காதியில் தயாரிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடிகளை தான் ஏற்ற வேண்டும்.\nதேசிய கொடிகள் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெக், மும்பை போர்விலி பகுதிகளில் உள்ள மத்திய அரசின் காதி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.\nதேசிய கொடி, 4 இழைகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மழை வெயில் காலத்திலும் கிழியாது.\nதேசிய கொடிக்கு தனி அளவுகள் உள்ளன. ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற வேண்டும். அந்த வகையில் சென்னையில் உள்ள காதிபவன் மூலம் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அவர் கூறினார். #IndependenceDay2018\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஉளுந்தூர்பேட்டை அருகே ச��லை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nசுதந்திர தினத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்ற கும்பல் கைது\nஎல்லையில் சுதந்திர தினத்தை இணைந்து கொண்டாடிய இந்திய - சீன ராணுவ வீரர்கள்\nதியாகிகள் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு - சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகோவில்களில் சுதந்திர தின சமபந்தி விருந்து- கே.கே.நகர் விழாவில் முதல்வர் பங்கேற்பு\nபாரதியார் கவிதையை தமிழில் வாசித்து உரையாற்றிய பிரதமர் மோடி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=658&cat=2", "date_download": "2018-10-19T02:32:04Z", "digest": "sha1:YEYGVBZU3TREIKC7Q3WAEHUCJFJVU5GM", "length": 4836, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று சன்னி லியோன் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் சன்னி லியோன் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nபாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். பிரபல ஆபாச நடிகையான இவர் 1981ம் ஆண்டு, மே 13ம் தேதி, கனடாவில் பிறந்தார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன���, ஜிஸம்-2 என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராகினி எம்எம்எஸ்-2, ஹேட் ஸ்டோரி-2, ஏக் பகலி லீலா போன்ற படங்களில் அதிரடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nவிமான நிலைய அதிகாரிகளுடன் சன்னி லியோன் மோதல்\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nமலையாளத்தில் என்ட்ரியாகும் சன்னி லியோன்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nமீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2009/12/30.html", "date_download": "2018-10-19T03:34:57Z", "digest": "sha1:K4T3TDTMYWWUXP2TLSJBO5RIKBBKHYTN", "length": 29507, "nlines": 237, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: தைப் பூச தாண்டவம்", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\n(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - புதன் கிழமை - 31.01.2018)\nஓம் க்ருபா சமுத்ரம் சுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்\nசதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி\nஎங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி\nஎங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்\nதங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.\nபதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச1 நட்சத்திரம், பௌர்ணமி, பகல் நேரம்2 கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.\nசிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.\nதீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது3. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கௌடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.\nஇக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.\nஸ���தலம் : சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள்4 உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.\nமூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.\nவேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள்5 போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.\nஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.\nதேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.\nதை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம்6. ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டு��ிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.\nதில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.\nஅண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.\nகாலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய7, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.\nஇந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார்8 என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.\nஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.\nநடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.\nஅண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.\nஅணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன்9. எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.\nதைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.\nதைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னம் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.\nதைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், ஸஞ்சித பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன3.\nதைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.\n2. கோபால கிருஷ்ண பாரதி பாடல்\n3. சிதம்பர ஸபாநாத புராணம்\n4. சாந்தோக்ய உபநிஷத், கைவல்ய உபநிஷத்\n5. சிலப்பதிகாரம் - ஸ்ரீ நடராஜரின் பாண்டரங்க, கொடுகட்டி நடனம்\n7. ஸ்ரீ நடராஜ தத்வம்\n8. மாணிக்கவாசகர் - திருவாசகம்\n9. தேவாரம் - திருஞான சம்பந்தர்\n- நி.த. நடராஜ தீக்ஷிதர்\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பரம்பரை டிரஸ்டி, பூஜை & ஸ்தானிகம்\n���ைப் பூசம் தை பூசம்\nகடந்த 2011ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். (12 கட்டுரைகள், 94 பக்கங்கள், 976MB)\nதனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.\nபாம்பு இயற்றிய பாடல் - பதவுரை\nபிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்\nதில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)\nஇணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்\nகடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். (39 கட்டுரைகள், 141 பக்கங்கள், 3MB)\nசங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,\nகாளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1),\nஅருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி\nகாளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2),\nவிநாயகர் சதுர்த்தி - 2010\nஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்,\nநமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்),\nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \nதிருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி,\nமுன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர்\nஅபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்\nஎனக்கு ஒரு சங்கை (டவுட்).\nதமிழகத்தில் முருகன் கோயில்களில் இத்தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதே\nநல்ல கேள்வி. விரைவில் பதில் தருகின்றேன்.\nபற்பல இடங்களில் தை பூசம் கொண்டாடப்படுகிறது.\nதை பூசம் - வடலூரில் மிக பிரம்மாண்டமாக வள்ளலார் ஆலயத்தில் நடைபெறூகின்றது.\nஉடனடி விபரம் காண :\nமார்கழி மஹோத்ஸவம் @ சிதம்பரம் ஸ்ரீ நட்ராஜர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkatamilan.blogspot.com/2007/07/take-5.html", "date_download": "2018-10-19T03:17:21Z", "digest": "sha1:MPNZYZVIV3NZL6GNZYP3BHM5YSFQO4UR", "length": 54290, "nlines": 778, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: Take - 5 !!!!!", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\nஅங்க G3 பண்ணி இங்க G3 பண்ணி கடைசில நம்ம கிட்டயே G3 யா..\nமுடியல முடியல.....இத நான் எங்க போய் சொல்லுவேன்\nபின்ன என்னங்க, நானே கஷ்ட பட்டு மத்தவங்கள பேட்டி எடுத்து 'காபி வித் கோப்ஸ்\"ய ஒட்டிக்கிட்டு இருந்தா, இந்க G3 அதையும் G3 பண்ணி நம்ம கடைக்கு போட்டியா வந்துடுச்சி....என்னத்த சொல்ல, ஒரு காலத��துல மத்தவங்க பிலோக்'ல வேற யாரும் நூறு போடுறத்துக்கு மொதல்'ல நானே சாண்ட்ரோ கேப்'ல போய் புளியோதரைய தட்டிட்டு வந்துடுவேன்.. அதுக்கும் இதுக்கும் முடிச்சி போட்றாதீங்க... ஏன்னா அது வேற இது வேற.. சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. இதை மீறீயும் நீங்க பேட்டி கொடுத்தீங்கனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,\nதண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு\nநான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்..\n( இது மட்டும் போன வாரம் டிராப்ட் பண்ணுனது கொஞ்சம் லேட் ஹி ஹி )\nவேலை:- இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா\nஎப்படி'னு எனக்கே தெரியல.. ஹி ஹி உருப்படியா பிலாக்'ல ஒரு போஸ்ட் போட முடியுதா இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா ஓவர் வேலை உடம்புக்கு ஆகாது, அதே மாதிரி ஓவர் மொக்கை'யும் வெர்கவுட் ஆகாது :P…\nஇப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….\nஆர்வம் இல்லாட்டி அமுல் பேபியையும் ( 1 வயசு குழந்தை) ரசிக்க முடியாது..\n( ஐஸ்வர்யாக்கு தான் கல்யாணம் ஆச்சே, அப்புறம் என்ன பழைய டயலாக் வேண்டி கிடக்கு அது தான் ( ஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது)\nஎப்படியோ மக்கள்ஸ் எல்லோரும் பிலாகை மறக்காம இருந்தா சரி..\nஎல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி அப்படினு எல்லாத்துக்கும் தெரியும். பட் ஸ்டில் ஆடிக்கு பட்டு சேலை தள்ளுபடி மாதிரி, ஆகஸ்ட்'ல பிலாக்கை தள்ளுபடி பண்ணிடாம, இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..\nவெயில்:- இந்த வருஷம் வெயில் சும்மா பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு இங்க.. போன வருடம் 44 டிகிரிய (யூனிவர்ஸிட்டி டிகிரி இல்லை) தாண்டாத வெயில் இந்த தபா 49 டிகிரி வரை வந்துட்டு… …காலை'ல 7 மணிக்கு சூடு ஸ்டார்ட் த மீஜிக் ஆனா இரவு 10 மணி வரை சூடான காற்று தான்… வெளில நடமாட ��ுடியல.. இருந்தும் என்னக்கும் இல்லாம இந்த சம்மர் தான் எனக்கு வெளி வேலையும் ஜாஸ்தி…. கார்ல ஏசி'ய புல்லா வச்சாலும், வெயிலின் சூடுக்கு கார் உள்ளையும் அடிக்குது..என்னத்த சொல்ல ஒன்னும் பண்ணுறத்துக்கு இல்லை. உடம்பு சீக்கீரம் டயர்ட் ஆகிடுது… ரூம்க்கு வந்தா காலை நீட்டி படுக்க தான் தோனுது. அப்புறம் எங்கத்த சமைக்கிறது.. சாப்பாடும் வெளிய தான்.\nஹய்லைட் ஆப் தீ வெயில் :- போன வாரம் ஒரு நாள் மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கார்'ல உட்கார்ந்தால் சும்மா மைக்ரோ வேவ்'ல உட்கார்ந்த மாதிரி பயங்கர சூடு..(அப்போ இதுக்கு மொதல்ல அதுல உட்கார்ந்து பார்த்து இருக்கியா'னு யாரும் சவுண்டு வுட கூடாது ஒகே)அப்புறம் அப்படியே ஸ்டெரிங்ய பிடிச்சி (பின்ன என்னத்த பிடிப்ப'னும் கேட்காதீங்க) காரை ஒட்டிட்டு ஆபிஸ் வந்து கொஞ்ச நேரத்துல உள்ளங்கை ரெண்டும் கொப்பிலிச்சி போச்சி :( .. ஆல் இன் த கேம்…..முதல் தபா இது மாதிரி எல்லாம் எக்ஸ்பிரியன்ஸிங்.. ஹி ஹி..\n(வெயில் இங்க பட்டைய கிளப்புதுனு K4K அண்ணா கிட்ட சொன்னா, அவரு எந்த தியேட்டர்'ல னு லொல்லு பண்ணுறார்.....)\nஒன்னு இல்லாட்டி இன்னொன்னு. அது என்னானு தெரியல புது கார் வாங்குறவங்க எல்லோரும் செகண்ட் ஹாண்ட் வால்யூவ பார்த்தே வாங்குறாங்க… கண்டிப்பா எல்லோரும் இந்த ஊருலையே தங்கிட போறது இல்லை.. போகும் போது கண்டிப்பா வித்துட்டு தான் போகனும்.. அதுக்காக அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வர 500 ரூபாய் லாபத்துக்காக இப்போ ஏன் 1000 ரூபாய் செலவு செய்யனும்\nஅதுக்கு இப்போ 300 ரூபாய் மட்டும் செலவு செஞ்சிட்டு அப்புறம் ஒன்னுமே கிடைக்காட்டியும், அட்லீஸ்ட் யூ கெட் த பிளஷர் ஆப் டிரைவிங் யுயர் பேவரிட் கார்….ஹி ஹி உங்களுக்கு ஒன்னுமே புரியல தானே…. சரி சரி மேட்டருக்கு வரேன்…\nநண்பர் ஒருவர் புது கார் ஒன்னு வாங்கனும்;னு என்னையும் இழுத்துக்கிட்டு ஷோரூம் ஷோருமா போயிட்டு காரை பார்த்துக்கிட்டு இருந்தோம்.. எல்லோரும் சொன்னது டொயோட்டா கொரோலா வைதான்…. ஆனால் நண்பருக்கோ இங்க ரோட்டுல 100'ல 80 கார் டொயோட்டா கொரோலா தான் ஒடுது அதுல பாதி டாக்ஸி'யா வேற ஓடுது'னு பீலிங்க்ஸ் வேற..... சரி வாங்க'னு வேற கார் பார்ப்போம்'னு , சுசுகி சுவிப்ட், ஹோண்டா சிவிக், லான்சர், டொயோட்டா யாரீஸ் 'னு பல காரை ஒட்டி பார்த்துட்டு நான் செலக்ட் பண்ணுன கார் அது ஹோண்டா சிவிக்.. ஆனால் ந���்பருக்கோ சுசிகி சுவிப்ட் பிடித்துவிட்ட்து.... அழகான குட்டி கார் பட் பேமிலி மேன்'க்கு சரி வராது'னு, அவரு மனசை மாற்றீ, திரும்பி சிவிக்'க்கு போனா பட்ஜெட்'ல இடிக்குதுனு ஜகா வாங்கிட்டாரு... அப்புறம் பல\nசெகண்ட் ஹாண்ட் கார்களை பார்த்துட்டு கடைசியா டொயோட்டா கொரோல்லாவே வாங்கிடுவோம்'னு முடிவு பண்ணி போன, போற வழில அட, நிசான் வண்டிகளை பார்க்கவே இல்லை'னு அங்க போனா, நிசான் சன்னி'ய பார்த்தவுடனே எனக்கு பிடிச்சி போச்சி…..\n2007 மாடல் செம எலிகண்ட்'யா பல்லை காட்டிக்கிட்டு இருந்த்தது… எனக்கும், நண்பருக்கும் பார்த்த ஜோருக்கு பிடித்து போனது…அப்புறம் என்ன விலையும் கம்மி, இண்ட்ரஸ்டும் கம்மி…. நண்பர் அந்த காரையே புக் பண்ணிடாரு……\nகலரை என்னை செலக்ட் செய்ய சொல்லிட்டாரு… நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க….\nலைப்'ல எத்தனை விதமான சாய்ஸ் யப்பா…. ஒரு காருக்கே இப்படி மங்காத்தா ஆட வேண்டி இருக்கே. அப்போ, ( மற்றது பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே. ஹீ ஹீ)\nபொழுதுப்போக்கு :- குமுதம்'ல ஆஹா FM'ய தொடர்ந்து இப்போ தினகரன் டாட் காம்'ல சூரியன் FM யையும் ஆன்லைன்'ல கேட்கலாம்…..\nஆஹா FM ல கிலாரிட்டி சூப்பர்..\nசூரியன் FM ல , இடையில வர விளம்பரம் சூப்பர்.. ஹி ஹி..\nரெண்டு வாரத்தில் நான் பார்த்த படங்கள்\nகுஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,\nகீரிடம் ( எனக்கு படம் பிடிச்சி இருக்கு.. திரிஷா ஹேர் ஸ்டைல்/தாவணி படம் புல்லா சூப்பர்…)\nகோல்மால் ( ஹிந்தி), லோக்கன்வாலா சூட் அவுட் ( ஹிந்தி)\nஅப்புறம் சிரஞ்சீவீ, பூமீகா நடித்த ஒரு தெலுங்கு படம்….. கன்வீனியண்ட்'னு எல்லாம் இங்கீலிஸ் பேச தெரிந்த மெகா ஸ்டாருக்கு கோ டூ ஹெல் அப்படினா மட்டும் தெரியாதாம்…\nஎன்ன கொடுமை சிங்கம்'ல ஏஸ் இது (இப்படி கேட்டு கேட்டே அவர துரத்தியாச்சி. அடுத்து யாரு கிட்ட கேட்குறதாம் (இப்படி கேட்டு கேட்டே அவர துரத்தியாச்சி. அடுத்து யாரு கிட்ட கேட்குறதாம்) இது எப்படி\nஒன்னே ஒன்னை தவற, அது புமீகா தான்… இன்னசண்ட் லுக் எப்பவுமே அவங்க முகத்துல…..\nஅவ்வளவு தாங்க… சும்மா பிலாக் தூசி படிந்து இருந்த்து…. ஸோ, தூசு தட்டிட்டு போலாம்'னு வந்தேன்…. வரட்டா…\nஅடுத்து, கண்ணா \"முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புது��ொழி சொன்ன நம்ம \"************\" அவர் கூட \"காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. அது வரைக்கும்\nநல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்..\nஅங்க G3 பண்ணி இங்க G3 பண்ணி கடைசில நம்ம கிட்டயே G3 யா..\nமுடியல முடியல.....இத நான் எங்க போய் சொல்லுவேன்\nசோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. இதை மீறீயும் நீங்க பேட்டி கொடுத்தீங்கனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி////\nதண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு\nநான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்//\nஇந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா\nஹி ஹி உருப்படியா பிலாக்'ல ஒரு போஸ்ட் போட முடியுதா இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா\nஇப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. ///\nயாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….\nஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது///\nஎல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி////\nஇது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..///\nஇந்த வருஷம் வெயில் சும்மா பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு இங்க.. போன வருடம் 44 டிகிரிய (யூனிவர்ஸிட்டி டிகிரி இல்லை) தாண்டாத வெயில் இந்த தபா 49 டிகிரி வரை வந்துட்டு…////\nரூம்க்கு வந்தா காலை நீட்டி படுக்க தான் தோனுது. அப்புறம் எங்கத்த சமைக்கிறது.. சாப்பாடும் வெளிய தான்.\nநேரத்துல உள்ளங்கை ரெண்டும் கொப்பிலிச்சி போச்சி///\nகலரை என்னை செலக்ட் செய்ய சொல்லிட்டாரு… நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க///\nகுமுதம்'ல ஆஹா FM'ய தொடர்ந்து இப்போ தினகரன் டாட் காம்'ல சூரியன் FM யையும் ஆன்லைன்'ல கேட்கலாம்…..\nஆஹா FM ல கிலாரிட்டி சூப்பர்..\nசூரியன் FM ல , இடையில வர விளம்பரம் சூப்பர்///\nகுஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,\nகீரிடம் ( ��னக்கு படம் பிடிச்சி இருக்கு.. திரிஷா ஹேர் ஸ்டைல்/தாவணி படம் புல்லா சூப்பர்…)\nகோல்மால் ( ஹிந்தி), லோக்கன்வாலா சூட் அவுட் ( ஹிந்தி)\nஅப்புறம் சிரஞ்சீவீ, பூமீகா நடித்த ஒரு தெலுங்கு படம்///\nஅவ்வளவு தாங்க… சும்மா பிலாக் தூசி படிந்து இருந்த்து…. ஸோ, தூசு தட்டிட்டு போலாம்'னு வந்தேன்…. வரட்டா…\n\"முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்'///\nநல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்..\n@DD அக்கா :- முதல் வந்ததுக்கு நன்றி யை...\nவேற யாரு, எல்லாம் G3 புகழ் G3 யே தான்... :)\nஹி ஹி அக்கா இது ஆங்கிலத்துல வர So ...\nஆமா ஆமா, இல்லையா பின்ன\nஎப்படி இப்படி எல்லாம் அக்கா\nஹலோ, நன்னா பாருங்க.... நம்புங்க'னு பொடி வச்சி சொல்லி இருக்கேன்...\nநீங்க தான் மே மாசத்துல்ல இருந்து பிஸியா இருக்கீங்களே... :)\nஅட முதல்'ல நீங்க எங்களுக்கு சுத்தி போடுங்க.. அப்புறம் நாங்க எல்லோரும் உங்களுக்கு சுத்தி போடுறோம்.... :)\nஎனக்கு பின்னாடி ஒரு பெருங்கூட்டமே இருக்கு...ஹி ஹி இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை..\nசரி சரி ஒவர் ஆக்டிங் , உடம்புக்கு ஆகாது போல :)\nஇது இப்ப தான் தெரியுமா உங்களுக்கு\nஅக்கா, தம்பி கஷ்டத்த சொல்லும் போது, இடையில இப்படி நக்கல்ஸ் விட கூடாது.....ஏற்கனவே ரணகளமாய் இருக்கு இங்க....\nஹி ஹி.... அதுவும் கரெட்க்ட் தான்.... பாலைவனத்துல பனியா விழும்...\nஎன்னை ஒரு சாம்பிள் சொல்ல விட மாட்டீங்களா முடியல என்னால முடியல.... :)\nஹி ஹி... அதுவும் சமையல் தானே...\nஎன்னை மாதிரி சின்ன பையனுக்கு :)\nஅது எல்லாம் திருஷ்டிக்கு போட்டது...\nஅக்கா உங்க பாசத்துக்கு இந்த தம்பி தலை வணங்குறான்... :)\nஆஹா ஆஹா என்ன தத்துவம்...\nஇத மட்டும் என் நண்பர் கேட்டு இருக்கனும்.. ஹி ஹி...\nஇல்ல இல்ல, வேலை செய்யும் போது பாட்டு கேட்குறத சொன்னேன் அக்கா....\nஅட வீகெண்ட் பாத்தது தான் எல்லாமே..\nஹி ஹி.. அதுக்கு தானே படத்துல டயலாக்கே சொல்லுறாங்க..\nஇதை விட சூப்பரா இருப்பீங்க...\nஆமா ஆமா அப்படிதானு நினைக்கிறேன்... :)\nநன்றி.. என் செலக்ஷன் தான்..\nகுவாட்டர்க்கு ஒரு மசாலா தோசை பார்சல்...\nதண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு\n//ஒரு காருக்கே இப்படி மங்காத்தா ஆட வேண்டி இருக்கே. அப்போ,//\n சொல்ல வந்தத எப்பவும் முழுசா சொல்லிடனும்\n//ரெண்டு வாரத்தில் நான் பார்த்த படங்கள்\nஇது என்ன கொடிக்க்கு ப்ராக்ஸியா\n//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூ��்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம \"************\" அவர் கூட \"காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்//\nதண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு\nஇப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….\nநானே போஸ்ட் போட முடியாம கடில இருந்தா எல்லார் கடையும் அமைதியா தான் இருக்கு தீஸ் டேஸ் \nஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது)\nகல்யாணம் ஆயிட்டா... நாட்ல இருக்குறதே ஒன்னு தான்....\n49 டிகிரியா.. என்ன கொடும கோப்ஸ் (ஆஹா இது கூட நல்லாத்தான் இருக்கு)\nஅப்போ, ( மற்றது பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே. ஹீ ஹீ)\n//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம \"************\" அவர் கூட \"காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்//\nமவனே.. உனக்கு எவன்டா தமிழ் கத்துக்குடுத்தது\nஇதுல பக்கா தமிழனு பேரு வேற\n//நானே கஷ்ட பட்டு மத்தவங்கள பேட்டி எடுத்து 'காபி வித் கோப்ஸ்\"ய ஒட்டிக்கிட்டு இருந்தா, //\n//சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. //\nஆமாடா, இதுக்கு நீ காப்பிரைட் வாங்கிக்கோ....\nதண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு\nநான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்..//\nஇதுக்கு மேலயும் யாராவது பேட்டி குடுக்கட்டும்.. அப்பளிக்கா இருக்குடி அவங்களுக்கு கும்மி... ஹி...ஹீ\n//இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா\nஅதான்.. வெயில் அங்க பட்டைய கிளப்புதுனு சொன்னியே....\n//யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் //\n DD அக்காவ சுத்தி போடனுமா பாவம் அவங்க என்னடா பண்ணாங்க\nஎல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி //\n//இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..//\nஇருந்தாலும் ரொம்ப நல்லவனா இருக்கியே\n//அப்புறம் அப்படியே ஸ்டெரிங்ய பிடிச்சி (பின்ன என்னத்த பிடிப்ப'னும் கேட்காத��ங்க)//\nடேய்.. இப்படி நீயே பிராக்கெட்ல சொல்லிக்கிடேனா நான் என்னத்த கமெண்டுறது\n//(வெயில் இங்க பட்டைய கிளப்புதுனு K4K அண்ணா கிட்ட சொன்னா, அவரு எந்த தியேட்டர்'ல னு லொல்லு பண்ணுறார்.....)//\nஅப்படியா சொன்னான் அவன்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்....\n//அதுக்கு இப்போ 300 ரூபாய் மட்டும் செலவு செஞ்சிட்டு அப்புறம் ஒன்னுமே கிடைக்காட்டியும், அட்லீஸ்ட் யூ கெட் த பிளஷர் ஆப் டிரைவிங் யுயர் பேவரிட் கார்….ஹி ஹி உங்களுக்கு ஒன்னுமே புரியல தானே…. //\n//நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க….\nநமக்கும் கருப்புனா ரொம்ப பிடிக்கும்..\n//குஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,\nபோஸ்ட் ஆரம்பத்துல ரொம்பநாளா பிஸினு சொன்னா.... இப்போ தான் தெரியுது உன் பிஸி என்னானு\n//முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம \"************\" அவர் கூட \"காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. அது வரைக்கும்\nஎழுதுன உனக்கே தலைவலினா... படிக்குற எங்க நிலமைய யோசிச்சி பார்த்தியா\n70 போட்டுட்டு போனா எப்படி\nஎன்ன கொடும இது கொடி\nஅடடா மொக்கை போஸ்டுக்கு இவ்ளோ கமெண்டுகளா நம்ம மக்கள்ஸ் எல்லாம் போஸ்ட் போட சோம்பேறித்தனம் படற அளவுக்கு கமெண்ட் போடறதுல இல்ல :) நல்லா தான் அடிச்சு ஆடறாங்க :)\n/அப்படினு புதுமொழி சொன்ன நம்ம \"************\" /\nஅது சரி யார் அந்த தத்துவம் சொன்னது ட்ரீம்ஸா\n//சொல்ல வந்தத எப்பவும் முழுசா சொல்லிடனும்\n//இது என்ன கொடிக்க்கு ப்ராக்ஸியா\n//நானே போஸ்ட் போட முடியாம கடில இருந்தா எல்லார் கடையும் அமைதியா தான் இருக்கு தீஸ் டேஸ் \nஹி ஹி நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடதை'னு மாதிரி ல இருக்கு நீங்க சொல்லுறது\n//நாட்ல இருக்குறதே ஒன்னு தான்.... //\nஅண்ணாத்தை, அது எல்லாம் அந்த காலம்... இப்போ போய் பாருங்க...எல்லாமே\n@அருண் :- //49 டிகிரியா.. என்ன கொடும கோப்ஸ்\nஹி ஹி இப்போ அதுக்கு மேல ஆகிடுச்சி...\n//(ஆஹா இது கூட நல்லாத்தான் இருக்கு)//\nஇல்ல இல்ல... நல்லா இல்ல வுட்ருங்க... ஹி ஹி\nஇப்போ தான் ஆர்குட்'ல போட்டோ பார்த்தேன்... ரெம்ப கரெக்ட்..\nநானும் கேட்டு இருக்கேன்... சொல்லுவாரு வெயிட்டீஸ்....\n//மவனே.. உனக்கு எவன்டா தமிழ் கத்துக்குடுத்தது\n//இதுல பக்கா தமிழனு பேரு வேற\nஅண்ணே நோ டென்சன்ஸ் பீளீஸ்...\n//இதுக்கு நீ காப்பிரைட் வாங்கிக்கோ.... //\nஇல்லாட்டி தான் ஆட்டோ அனுப்ப நீங்க இருக்கீங்களே..\nK4K :- //அப்பளிக்கா இருக்குடி அவங்களுக்கு கும்மி... ஹி...ஹீ //\nஅண்ணன் உடையான் மொக்கைக்கு அஞ்சான்......\n/.வெயில் அங்க பட்டைய கிளப்புதுனு சொன்னியே.... //\n//DD அக்காவ சுத்தி போடனுமா பாவம் அவங்க என்னடா பண்ணாங்க\nஉங்களுக்கு யாரு தமிழ் சொல்லி கொடுத்தது\n@K4K :- //இருந்தாலும் ரொம்ப நல்லவனா இருக்கியே\n//இப்படி நீயே பிராக்கெட்ல சொல்லிக்கிடேனா நான் என்னத்த கமெண்டுறது\nசரி சரி... இனிமேல் வராது... சிரிங்க பீளீஸ்...\n//அப்படியா சொன்னான் அவன்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்//\nஆமா அப்படியே தான் இருக்குது.. ஹி ஹி ஹி..\n//எனக்கு சூப்பரா புரிஞ்சிபோச்சுப்பா..... //\n//நமக்கும் கருப்புனா ரொம்ப பிடிக்கும்//\nஹி ஹி ஹி தமிழகத்தின் அக்மார்க் இல்ல...\n@K4K :- //போஸ்ட் ஆரம்பத்துல ரொம்பநாளா பிஸினு சொன்னா.... இப்போ தான் தெரியுது உன் பிஸி என்னானு\nஹி ஹி ஹி அண்ணாத்தை இது வீட்ல பார்த்த படம்.. மத்தவங்களை மாதிரி ஆபிஸ் ல பார்த்தது இல்லை :)\n@டீரிம்ஸ் :- //ஆடிச்சாச்சு 75\nசரிங்க அண்ணா... ஹி ஹி ...\n//என்ன கொடும இது கொடி\n@வேதா :- //அடடா மொக்கை போஸ்டுக்கு இவ்ளோ கமெண்டுகளா\nபாசக்கார மக்கள்ஸ் வேதா எல்லோரும்.. ஹி ஹி ஹி..\n//நம்ம மக்கள்ஸ் எல்லாம் போஸ்ட் போட சோம்பேறித்தனம் படற அளவுக்கு கமெண்ட் போடறதுல இல்ல :) நல்லா தான் அடிச்சு ஆடறாங்க :)//\nஆமாங்க அதுனா உண்மை தான்....\n/அப்படினு புதுமொழி சொன்ன நம்ம \"************\" /\nஅது சரி யார் அந்த தத்துவம் சொன்னது ட்ரீம்ஸா\nஇல்ல இல்ல.. வெயிட் அண்ட் சீ..\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை\nகாபி வித் கோபி - ராம் பிரதர் \nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/04/prasavathirku-pin-mathavidai-sularchi-maruthuvam/", "date_download": "2018-10-19T03:18:42Z", "digest": "sha1:XMBYGE436I7BNGG7GBSR23XDL7MPM6HQ", "length": 11229, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்,prasavathirku pin mathavidai sularchi maruthuvam |", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்,prasavathirku pin mathavidai sularchi maruthuvam\nபிரசவத்திற்கு பின், பெண்கள் மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை அந்த சுழற்சி தாமதமானால், அதுவே பெண்களின் பெரு���் மனக் கவலையாக இருக்கும். பொதுவாக பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு இருக்கும்.\nஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதால், பிரசவத்திற்கு பின்னும், தாய்ப்பால் கொடுக்கும் போதும், உடனே மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்க்க முடியாது. சில பெண்களுக்கு யோனியில் இருந்து சிவப்பு நிறத்தில் கசிவு ஏற்படும்.\nபல பெண்களும் இதை தவறாக மாதவிடாய் சுழற்சியால் தான் ஏற்பட்டுள்ளது என்று நினைப்பார்கள். ஆனால் இந்த லேசான கசிவு இரத்தம் கலந்த சளியாக கூட இருக்கலாம். சரி, இப்போது இதுக்குறித்த சில தகவல்களைக் காண்போம்.\nபிரசவத்திற்குப் பின், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். இக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு அந்த சுழற்சி ஆரம்பமாகும். பொதுவாக பிரசவம் முடிந்து 6-7 வாரத்திற்கு பின் பெண்களுக்கு முதல் மாதவிடாய் சுழற்சி வரும்.\nபல பெண்களுக்கு கடுமையான இரத்தக்கசிவு ஏற்படும். இப்படி அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும் போது, பல பெண்களும் அச்சம் கொள்வார்கள். ஆனால் இது சாதாரணமானது தான். இருப்பினும், மன நிம்மதிக்கு வேண்டுமானால் மருத்துவரிடம் செல்லுங்கள். பிரசவத்திற்கு பின், இரத்தப்போக்கு சில நாட்கள் அல்லது பல நாட்கள் இருந்தால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.\nபுதிதாக தாய்மை அடைந்த பெண்கள் சிலருக்கு, பிரசவத்திற்கு பின் வரும் மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும். சில நேரங்களில் குமட்டல், மனநிலையில் ஏற்ற இறக்கங்கள், தலைச்சுற்றல் போன்றவை கூட ஏற்படும்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிலருக்கும், மாதவிடாய் சுழற்சி தாமதமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவோம்.\nபிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு கா��ி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=7796c941e81b5acf42386eb2ed2446a9", "date_download": "2018-10-19T03:50:32Z", "digest": "sha1:2UP64FFJ5EZ3FKF3PEP4LVBUIRX4KSQR", "length": 30562, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள�� (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழக�� மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/01/blog-post_25.html", "date_download": "2018-10-19T02:49:55Z", "digest": "sha1:VTCOPKSZE4QXIQQTESMQE7DNHTYPBYJG", "length": 19508, "nlines": 140, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்", "raw_content": "\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.\nஎன்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.\nதிருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.\nதிமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.\nரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.\nதிமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.\nதிருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\nமுத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்���ைச் சேர்ந்தவர்கள் தான்.\nஅம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.\nதிருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.\nகருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.\nதிருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.\nகருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.\nரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி\nதிமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி\nரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது\nதிமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.\nரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது\nதிமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.\nஅரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.\nஅரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்\nதிருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.\nகருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்\nஅம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து\nகருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு\nரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.\nகருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.\nபங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.\nகட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.\nவியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.\nதன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.\nரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது\nதிமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.\nதிருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.\nகருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.\nஅம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.\nகருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.\nதிருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.\nகருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.\nரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.\nதிமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.\nதிருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.\nகருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.\nஅம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி\nகருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி\nஅம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.\nகருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.\nஅம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.\nகருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.\nதிருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.\nகருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.\nதிருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை ��விர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.\nகருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.\nதிருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.\nஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.\nLabels: கருணாநிதி, சவுக்கு, ரிலையன்ஸ்\nஇன்னும் இரண்டு பாயிண்ஸ் மிஸ்சிங்க்..\n1.. இரண்டுபேருக்கும் மண்டையிலே ஒண்ணுமில்லை ( முடி சார்..)\n2..மனைவிகள் என்பதை துணைவிகள் என வாசிக்கவும்..\nபதிவுகளை தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இட்டு எங்களுக்கு ஆதரவு தந்து வரும் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு நன்றிகள் கோடி\nஅருமை அருமை. என்னதான் சொல்லுங்க நம்ம கருணாநிதியின் குடும்பப் படத்தை காட்டியதில் விட்டுப்போனவர்கள் யார்ன்னு கண்டுபிடிக்க ஒரு போட்டி வச்சிருந்த யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாத அளவுக்கு வாரிசுகள் வந்திருப்பார்கள். நல்ல வேலை அதை செய்யாமல் பெரியவருக்கு கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் அவருக்கு இப்போதைக்கு நிம்மதி.\nஅருமையான பதிவு.எதிர்கால சந்ததிக்கு வரலாறு பாடம் உங்கள் பதிவில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம்.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஇரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்\nசிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா \nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்...\nஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...\nபிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவன...\nமகத்தான மக்கள் தலைவன் மரணம்\nஅனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு \nபூமியை காதலிக்கும் ஒரு கூட்டம்.\nமத்தியில் தமிழ் ஆட்சிமொழி. சாத்தான் ஓதும் வேதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/minister-sengottayan.html", "date_download": "2018-10-19T03:08:37Z", "digest": "sha1:GU2HWTTWB6JMPAI6CXJVMONUU3KAHJGL", "length": 9860, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன் | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உல���ம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்கப்படவேண்டும் என்ற உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், சிவில்சர்வீசஸ் தேர்வுகள் மூலம் சிறந்த கல்வியாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அரசு பள்ளிகளில் படித்த நிலையில், அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால�� அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/09/life-is-circle.html", "date_download": "2018-10-19T03:13:45Z", "digest": "sha1:23SNC4YFOJOXEGDEK4CP6K7DQC2DU4IM", "length": 11312, "nlines": 91, "source_domain": "www.suthaharan.com", "title": "being silent - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவ��ழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/e-mate-e-bike-price-pr5XG.html", "date_download": "2018-10-19T03:26:19Z", "digest": "sha1:U57ITOME554WFNSHH7GTD4PGNBBEIU5P", "length": 14190, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅவான் E மாதே ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஅவான் E மாதே ஸ்டட்\nஅவான் E மாதே ஸ்டட்\nபெருநகரம்உள்ள சாலை விலை Delhi Ludhiana\nஎல்லையில் எகானமி 65 Km/Charge\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅவான் E மாதே ஸ்டட்\nஅவான் E மாதே ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nஅவான் E மாதே ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅவான் E மாதே ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 18 Kmph\nமோட்டார் பவர் 180 W\nஎல்லையில் எகானமி 65 Km/Charge\nபேட்டரி சபாஸிட்டி 48 V, 20 Ah\nபேட்டரி சார்ஜ்ர் தடவை 6-8 Hours\nசார்ஜ்ர் டிபே 220 AC/48 V DC\nலோஅது சபாஸிட்டி 120 Kg\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-19T03:11:57Z", "digest": "sha1:R6ZQ76WX64HJF6LL66D7OWXRZEOR6D4H", "length": 22105, "nlines": 93, "source_domain": "www.v4umedia.in", "title": "குமுதம் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறை புகார் - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nகுமுதம் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறை புகார்\nகுமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறையில் புகார்\n28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும்,எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு. சிறிதுகூட நாகரீகம் இன்றி காட்டுமிராண்டித்தனமான வார்த்தைகளால் ஏசியிருந்தார். முக்கியமாக தொடர்பே இல்லாமல் இயக்குனர் சந்திராவை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு மரியாதையே இல்லாமல் கீழ்த்தரமாக பேசியிருந்தார்.\nஇதுகுறித்து நேற்று(23.9.16 அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், ஒரு பெண் என்றுகூட பாராமல் அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, பொறுப்பாசிரியர்க��் திருவாளர்கள் இரா.மணிகண்டன்,இளையரவி மற்றும் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோர்மீது விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்திரா. இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…\nஎனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 19995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன். நான் தற்போது ’கள்ளன்’ என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nஅதுவன்றி நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன். நான் எழுதிய நூல்கள் பல்வேறு புகழ் பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெண்ணிய அமைப்புகளோடும், சமூக அமைப்புகளோடும் இணைந்து சமூக பணிகளையும் செய்து வருகிறேன். மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் பத்திரிகை உலகிலும், தமிழ் இலக்கியம்,எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியிலும்,திரைப்படத்துறையிலும், பெண்ணிய அமைப்புகள், பெண்கள் மத்தியிலும சமூகத்தில் நல்ல பெயர் மதிப்பு மற்றும் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகரை திரு ம.க.என்ற கடற்கரை எடுத்த பேட்டி 28.9.2016 நாளிட்ட குமுதம் தமிழ் வார இதழில் பக்கம் 12 முதல் பக்கம் 18வரை செய்தியாக வெளிவந்துள்ளது.\nமேற்சொன்ன பேட்டி மற்றும் செய்தியில் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான,தவறான,உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை திரு. கஞ்சா கருப்பு என்ற திரைப்பட நடிகர் பேட்டியாக அளித்துள்ளார். அந்தச் செய்தி அவரைப் பேட்டியெடுத்த நபரால் குமுதம் வார இதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. பா.வரதராஜன், ஆசியரியர் ப்ரியா கல்யாணராமன் என்ற திரு. க.ராமச்சந்திரன், பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் இரா.மணிகண்டன்,இளையரவி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், திருமதி கோதை ஆச்சி மற்றும் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் ஆகியோராலும் கூட்டாக பதிப்பித்து மேற்சொன்ன வார இதழில் செய்தியாக வெளியிடப்பட்டு தற்போது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமேற்சொன்ன இதழில் வெளிவந்த பேட்டிச் செய்தி தெரிந்து, நானும் என் கணவர் திரு. வீ.கே.சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம். மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் மான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமேற்சொன்ன குற்றச் செயல் குறித்து மேற்சொன்ன நபர்களுக்கு எதிராக என் கணவர் திரு. வீ.கே..சுந்தர் தனியாக குற்றவியல் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க இருக்கிறார். அதேபோல் உரிய சிவில் நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளார்.அதற்கு பாதகம் இல்லாமல் இப்புகாரை என் சார்பாக தனியாக அளிக்கிறேன்.\nமேற்சொன்ன பேட்டிச் செய்தியில் திரு. கஞ்சா கருப்பு அவர்களின் பணத்தை வைத்து என் பெயரில் கார் வாங்கியதாக அவதூறாக கூறியுள்ளார். நாளது தேதிவரை எனக்குச் சொந்தமாக எந்தக் காரும் இல்லை. என் பெயரில் இதுவரை எந்தக் காரும் வாங்கப்படவில்லை. திரு.கஞ்சா கருப்பு அவர்கள் அவரின் தாயார் பெயரில் அவரின் சொந்த ஊரில் உள்ள சொத்தை என் பெயரில் மாற்றி பதிவு செய்து தரும்படி என் கணவரிடம் நான் கோரியதாக தெரிவித்துள்ளதும் பொய்யான ஒன்றாகும். மேலும் நான் என் முயற்சியில் இயக்கியுள்ள திரைப்படத்தை ஏதோ அவரிடமிருந்து திருடிய பணத்தில் படமெடுத்துவருவதாக பொய்யான உண்மைக்கு மாறான செய்தியைக் கூறியுள்ளதோடு, அவரின் குடியைக் கெடுத்ததாகவும் இன்னும் பல குடியைக் கெடுக்க இருப்பதாகவும் பொய்யான தவறான உண்மைக்கு மாறான தகவல்களையும் அதில் தெரிவித்துள்ளார். மேலும் மேற்சொன்ன பொய்ச் செய்தியை பேட்டியாக அளித்ததோடு என்னை “அவ ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்கா” என்று ஒருமையில் குறிப்பிட்டும் மரியாதைக்குறைவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.\nநான் தற்போது இயக்கிவரும் ’கள்ளன்’ திரைப்படத்தை எட்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக திரு வி.மதியழகன் அவர்களால் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. அவர்களே முழு தயாரிப்புச் செலவையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படம் என் சொந்த தயாரிப்பிலோ செலவிலோ எடுக்கப்படவில்லை. இது திரைத்துறையினர் அனைவருக்கும் தெரிந்த செய்தி. உண்மை இவ்வாறிருக்க மேற்சொன்ன திரு. கஞ்சா கருப்பு அவர்கள் அளித்துள்ள பேட்டி உண்மைக்கு மாறான ஒன்று. இது தெரிந்தும் அவரால் வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட செய்தியாகும். குமுத வார இதழ் நிறுவனமும் மேற்சொன்ன அதன் உரிமையாளர்களும், பொறுப்பாளர்களும்,நிர்வாகிகளும்,பணியாளர்களும் மேற்சொன்ன செய்தி எனக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எனது நற்பெயர், புகழ், எனக்குத் திரைப்படத் துறையினர் மற்றும் சமூகத்தில் உள்ள மதிப்பையும் அந்தஸ்தையும் குலைக்கும், பாதிக்கும்,ஊறுவிளைவிக்கும்,சீர்குலைக்கும் என்று தெரிந்தும் அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து என்னிடமோ அல்லது என் கணவரிடமோ உறுதி செய்யாது, வெறும் வியாபார நோக்கத்துடன் அவர்களின் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் ஒரே எண்ணத்துடன் சட்டத்திற்கு புறம்பாகவும் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாகவும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்தகைய தவறான செய்தி அடங்கிய அவர்களின் 28.9.2016 தேதியிட்ட குமுதம் வார இதழ் தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதே செய்தி அவர்களின் இணையதளம் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரின் பார்வைக்கும் படிப்புக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஎனவே மேற்சொன்ன திரு.கஞ்சா கருப்பு, அவரைப் பேட்டியெடுத்த நிருபர், குமுதம் வார இதழ் நடத்தும் உரிமையாளர், பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோர் மீது எனக்கெதிராக அவதூறான செய்தி கொடுத்ததற்கும் புத்தகம், இணையதளம் வாயிலாக வெளியிட்டதற்கும் சமூகத்தில் எனக்குள்ள நற்பெயர், புகழ், மரியாதை, நேர்மை, நாணயம், கண்ணியம் மற்றும் அந்தஸ்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றச் செயல்கள் புரிந்த மேற்சொன்ன நபர்கள் மீது இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499, 501, 502 மற்றும் 509 ல் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்(information technology act)- 2000 பிரிவு 66(A) இன் கீழும் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், மேற்சொன்ன குமுதம் வார இதழின் 28/9/2016தேதி��ிட்ட இதழ்களை பறிமுதல் செய்யும்படியும் இணையதள வெளியீட்டை தடுத்து நிறுத்தி முடக்கும்படியும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.\nபின் குறிப்பு – இது இயக்குனர் சந்திரா குமுதம் இதழின் இயக்குனர்கள், பதிப்பாளர்,ஆசிரியர்,பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது அளித்துள்ள காவல் நிலைய புகார் நடவடிக்கை மட்டுமே…\nபிஆர்.ஓ வீகே.சுந்தர் தன்மீது கஞ்சா கருப்பு கூறியுள்ள அவதூறுகளுக்கும் அதனை வெளியிட்ட குமுதம் இதழின் மீதும் தனியாக அவதூறு வழக்கு பதிவு செய்ய தனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.\nமாணவர்கள்,இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம் – ராகவாலாரன்ஸ் வேண்டுகோள்\nவேலை இல்லா பட்டதாரியின்’ சகோதரர் ஹ்ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68792/cinema/Kollywood/Regina-first-time-speak-Tamil-Dubbing.htm", "date_download": "2018-10-19T02:12:17Z", "digest": "sha1:T77JUXBUFKJDBBS3TTQHP5KHEZ6GN2II", "length": 9540, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முதன் முதலாக தமிழில் டப்பிங் பேசிய ரெஜினா - Regina first time speak Tamil Dubbing", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ் | 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் | எதிர்பார்ப்பு நிறைவேறுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | மனதில் இடம் வேண்டும் | மனதில் இடம் வேண்டும் | அழகான தொழில் அதிபர் | அழகான தொழில் அதிபர் | பாடகருக்கு பிடித்த மச்சினி | பாடகருக்கு பிடித்த மச்சினி | சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன் | 96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து | சிம்புதேவன் படத்தில் 6 ஹீரோக்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமுதன் முதலாக தமிழில் டப்பிங் பேசிய ரெஜினா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை பொண்ணு ரெஜினா கெசாண்ட்ரா. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ப்ரியா இயக்கி கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு அழகிய அசுரா என்ற படத்தில் நடித்தார். இங்கு அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.\nஇதனால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு கொஞ்சம் கவர்ச்சியை அள்ளி வீசினார். பெரிய நடிகை ஆகிவிட்டார். கிளாமர் கலந்த கேரக்டரா கூப்பிடுங்கள் ரெஜினாவை என்கிற அளவிற்கு மளமளவென வளர்ந்தார். அங்கு 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிப்பார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் படங்களில் நடித்தார்.\nஆனால் இப்போது தெலுங்கு சினிமா கொஞ்சம் கைவிட ஆரம்பிக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை என அடுத்தடுத்து நடித்து இங்கேயே செட்டிலாகிவிட்டார்.\nஅடுத்த கட்டமாக தானே தமிழில் சொந்தமாக டப்பிங் பேசவும் ஆரம்பித்துவிட்டார். மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் ரெஜினா, டப்பிங்கும் பேசியுள்ளார். \"நான் தமிழ்பொண்ணு நன்றாக தமிழ் பேசுவேன். இயக்குனர் திரு சார் என் மீது நம்பிக்கை வைத்து பேச வைத்துள்ளார். இனி நான் நடிக்கும் படங்களில் நானே டப்பிங் பேசுவேன்\" என்கிறார் ரெஜினா.\nமே 9-ல் பிரமாண்ட விழா : ரசிகர்கள் ... விசிலுக்கு வந்த புகாரும்... கமலின் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\n96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2461", "date_download": "2018-10-19T03:01:19Z", "digest": "sha1:4T4QKAMOVCHYE4KC3ZG4BBWM3RIYLGEE", "length": 7945, "nlines": 153, "source_domain": "mysixer.com", "title": "இசைஞானி இசையில் பாடிய ஜிவி - பிரியங்கா", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்க���் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஇசைஞானி இசையில் பாடிய ஜிவி - பிரியங்கா\n‘மகளிர் மட்டும்’ படத்திற்கு பிறகு, ஜோதிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் \"நாச்சியார்\". பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் திருடனாக நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.\n\"மெர்சல் அரசன்\" பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், இளையராஜாவின் இசையில் தமிழச்சி தங்கபாண்டியன் வரிகளில்,\"ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து\" என்று தொடங்கும் பாடலைத் 'சூப்பர் சிங்கர்' பிரியங்காவுடன் இணைந்துப் பாடியுள்ளார். மேலும் இப்பாடல் அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இசைஞானி இசையில் பாடல் பாடுவது பிரியங்காவின் நீண்ட நாள் ஆசையாம்.\nஇப்படத்திற்கு ஈஸ்வர் ஒளிப்பதிவு கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது ‘B ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.\nசமீபத்தில், \"நாச்சியார்\" படத்தின் டீசர் வெளியாகி அதன் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வார்த்தையால் சமூகவலைத்தளத்தில் மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் பெரும் சர்ச்சையையும், கடுமையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவாஜியைப் போல நடிகர்கள் இல்லையென்பது யார் குற்றம்..\nதமிழ் சினிமாவிற்கு ஒரு மந்திரக்கவிஞர்\nமுயல் மீது பாசம் காட்டும் சஞ்சனா\nகாபியுடன் மாணவர்களைக் கவர்ந்த காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984619/hidden_online-game.html", "date_download": "2018-10-19T03:38:10Z", "digest": "sha1:XBYIOXA76RNWPGWX7TV5LURQHTDDSNOK", "length": 9629, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வைர திருட ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரி��ை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வைர திருட ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வைர திருட\nஅளவுகள் ஒவ்வொரு பெரிய மதிப்புமிக்க மற்றும் மயக்கும் கண் வைரம் ஆகும். ஒவ்வொரு நிலை almazik உங்கள் பணி ஒரு திருட, ஆனால் கண் பாதுகாப்பு மற்றும் ஒளி விளக்குகளின் கீழ் குறைந்த நடைக்கு வராத . விளையாட்டு விளையாட வைர திருட ஆன்லைன்.\nவிளையாட்டு வைர திருட தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வைர திருட சேர்க்கப்பட்டது: 22.03.2013\nவிளையாட்டு அளவு: 4.7 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.76 அவுட் 5 (63 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வைர திருட போன்ற விளையாட்டுகள்\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nரன் குதிக்க மற்றும் தீ\nவிளையாட்டு வைர திருட பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வைர திருட பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வைர திருட நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வைர திருட, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வைர திருட உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nரன் குதிக்க மற்றும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_707.html", "date_download": "2018-10-19T02:13:55Z", "digest": "sha1:4NROJEBG5RWO3C3LMFDTDJ5FRG3XOUPI", "length": 2872, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "தேர்தலை ஒத்திவைக்க தமிழ் கூட்டமைப்பு காரணம்", "raw_content": "\nHomeHotNewsதேர்தலை ஒத்திவைக்க தமிழ் கூட்டமைப்பு காரணம்\nதேர்தலை ஒத்திவைக்க தமிழ் கூட்டமைப்பு காரணம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஹட்டனில் இன்று (25) இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே காரணம் என அவர் குறிப்பிட்டார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1665036", "date_download": "2018-10-19T03:24:54Z", "digest": "sha1:YZRUFR4FD4LCOXEJRB4SRPHSPUROJXCW", "length": 19477, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "\"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா\" ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசைஅஞ்சலி ? - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம் : இன்று ஷீரடி ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள் 6\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 4\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\n'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ., 12\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 ... 19\n500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா 6\nஉளுந்தூர் பேட்டை: பஸ்-லாரி மோதல்; 4 பேர் பலி 1\nலிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். ... 7\n\"வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா\" ஜெ.,வுக்கு இளையராஜா இசைஅஞ்சலி \nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nசென்னை: மறைந்த ஜெ.,வுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா பாடியது போல் ஒரு இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.\nமறைந்த ஜெ., உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் இந்த பாடல் வர்சன் என்பவர் பாடிய பால் என்றும், இது இளைராஜா குரல் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடல் ஜெ .,வுக்கு இளையராஜா இசை சமர்ப்பணம் செய்ததாக வைரலாக தகவல் பரவியது.\n\" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,\nதாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,\"\nஎன்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. \" நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா \" என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.\nயாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா\nநெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா\nஉன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா\nதாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா\nதாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா\nதாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா\nதவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா\nபாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா\nபார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா\nஆறுகள் கண்களில் வழியுதே அம்மா\nஅநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா\nஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - (வானே இடிந்.,)\nRelated Tags ஜெ. இளையராஜா சோக கீதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஹலோ தினமலர், இந்த பாடல் பாடியது இசை அமைப்பாளர் வர்ஷன் தான். இது இளையராஜா சார் பாடியது கிடையாது.\nஇளையராஜா அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் . சகோதரியாய் இருந்து என் அன்னை ஆகிய '' அன்னை ஜெயலலிதா''விற்கு உங்கள் இசை அஞ்சலிக்கு என்னுடைய ,எம்முடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை உரித்தாக்குகின்றேன். அன்னையின் புகழ் உள்ள மட்டும் உம புகழும் நிலைக்கட்டும்.''நன்றியுடன் சின்னசாமி தாமோதரன்''.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சி���்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-10-19T02:27:45Z", "digest": "sha1:EDZQME4UTZPLJ73VFIHBBLAGQI763QSR", "length": 6532, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள் கவலையில் ஜோதிகா – கரணம் என்ன \nகவலையில் ஜோதிகா – கரணம் என்ன \nகுஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.இந்நிலையில் தற்போது திரையில் வெற்றி நடைப்போடும் பசங்க-2 படத்தில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தானாம். அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.ஆனால், எல்லோரும் அந்த கதாபாத்திரத்தை புகழ, ‘அந்த வாய்ப்பை ஏன் மறுத்தோம்’ என எண்ணி வருத்தப்படுகிறாராம்.\nPrevious articleபஞ்சாபில் மீண்டும் பதட்டம்: 2 தீவிரவாதிகள் ஊடுருவல்\nNext articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாகாண சபையில் செயற்பட வேண்டும். (ஆளும் உறுப்பினர்கள் தெரிவிப்பு)\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/mahapushkaram-is-not-a-tamil-festival/", "date_download": "2018-10-19T02:36:22Z", "digest": "sha1:JF2OVGEVAOPR5R66X2AQEMWEDORAXPBF", "length": 17551, "nlines": 72, "source_domain": "www.hindutamilan.com", "title": "மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !?? | Hindu Tamilan", "raw_content": "\nHome இந்து மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nஇந்த ஆண்டு மகா புஷ்கர விழாவை தாமிரபரணி ஆற்றில் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். அது தமிழர்களுக்கு தொடர்பான விழாவா சைவர்கள், வைணவர்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எல்லோரையும் இந்துக்கள் என்ற போர்வையில் பலதரப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களையும், கொண்டு வந்து விட்ட பிறகு நடைபெறும் விழாக்கள் தேவையா என்று ஆராய்ந்து அதன் பின்னரே அதை அனுசரிக்கவேண்டும் . பழக்கப்பட்டு விட்டீர்களா, குறைந்த பட்சம் அனுசரிக்கும் முன்பாக அதைப் பற்றி ஆராய வேண்டும்.\nநம்பிக்கை உள்ளோர் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் நீராட வேண்டும் . பார்ப்பனர்கள் எழுதி வைத்த புராணக் கதைகளை நம்பி பண்டிகைகளை கொண்டாடுபவர்கள் தான் இந்துக்கள் என்பதான ஒரு தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு விட்டது. தமிழர்களுக்கு அந்நியமான பண்டிகைகள் புகுத்தப்பட்டு விட்டன. ஒரே நாளில் ஒழிக்க முடியாது. அதில் ஒன்று தான் புஷ்கரம்.\n12 ஆறுகளை தேர்ந்தெடுத்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் லட்சக்கணக்கான மக்களை வரவழைத்து அங்கே முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்து திதி கொடுங்கள் என்று அவர்களுக்குப் போதித்து அங்கே பார்ப்பன பண்டிதர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் உத்தியாகத்தான் இந்த புஷ்கர விழா நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன . ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் ஒரு புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபுஷ்கரம் என்று கொண்டாட வைத்துவிட்டார்கள்.\nஇதனுடைய தொடக்கம் எங்கே தெரிகிறது என்றால் 1426ல் வெளியான ஜாதக பாரிஜாதம் என்ற நூலில் இதன் மூலம் வெளிப்படுகிறது . அதாவது ஒருபிராமணனுக்கு அவனுடைய பக்தியை மெச்சி சிவன் ஒரு வரம் கொடுக்கிறார் . அந்த வரம் என்னவென்றால் அவனுக்கு நீருக்குள் வாழ்ந்து கொண்டு புனித ஆறுகளை தூய்மைப்படுத்துகிற திறன் பெற்றவனாக அவன் வாழ்கிறான் . அந்த பிராமணன் பெயர் புஷ்கரன் .\nபிரகஸ்பதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் ஒரு கிரகத்திலிருந்து மற்ற கிரகத்திற்கு அவர் மாறும்போது தானும் ஒரு நதியில் பிரவேசிப்பதாக தீர்மானிக்கிறான். இந்தியாவில் அந்த நதிகள் கங்கை நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா காவேரி , பீமா – தாமிரபரணி , தப்தி, துங்கபத்ரா, சிந்து, பர்நிதா ஆகியவை ஆகும். இதில் சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. பீமா நதி மகாராஷ்டிரத்திலும் தாமிரபரணி நதி தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஒரே விருச்சிக ராசி யில் குரு புகும்போது நடக்கும் என்று சொல்கிறார்கள்.\nஅவர்கள் எந்தப் புராணத்தை எழுதி வைத்தார்களோ அவைகளைப் பற்றி இந்த விழாக்களில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் முன்னோர்களுக்கு திதி கொடுங்கள், மத நம்பிக்கைகளை பிரச்சாரம் செய்யுங்கள், நதியை வழிபடுங்கள், நீங்கள் வேண்டியதெல்லாம் கிடைக்கும், இப்படித்தான் அவர்கள் பக்தர்களுக்கு பரப்புரை செய்கிறார்கள் .\nதிருமுறைகளை பாடச் செய்வதும்சுவாமி தீர்த்தவாரி நடத்துவதும் அதிலேயே ஒரு சில அங்கங்கள் . ஹோமம் செய்வது யக்ஞம் செய்வது எல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே செய்யக்கூடிய சடங்குகள் . இதை நடத்துவதற்கு ஒரு கமிட்டி அமைப்பார்கள். அவர்கள் எல்லா பக்கங்களிலும் நிதி பெறுவார்கள். அரசின் ஆதரவையும் தேடிப் பெறுவார்கள்.\nதென்னாட்டை விட வட நாட்டில் இதன் தாக்கம் அதிகம். ராஜமுந்திரியில் கோதாவரி மகாபுஷ்கரத்திற்கு மூன்று கோடி பக்தர்களை எதிர்பார்த்தார்களாம். இந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கரத்தை காஞ்சி காமகோடி பீடம் நடத்துகிறது . இந்த விழா எத்தனை ஆண்டுகளாக நடந்தது, , அதற்கு என்ன ஆதாரம , என்பவைகளை எல்லாம் நாம் இப்போது ஆராயத் தேவையில்லை. நதிகளை தாயைப்போல வணங்குவது என்பது வேறு . நீராதாரத்தை பாதுகாப்பது என்பது வேறு. இந்த நதிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன . அவைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் அதில் பகுத்தறிவு இருக்கும் . ஆனால் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிற ஒரு நதியில் குறிப்பிட்ட நாளில் மட்டும் சென்று கோடிக்கணக்கில் மக்கள் நீராட வேண்டும் வழிபட வேண்டும் அங்கே திதி கொடுக்க வேண்டும் எல்லாம் பரப்புரை செய்து அவர்களை நம்ப செய்வது என்பது எப்படி பக்தி ஆகும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.\nஒரு பிராமணனுக்கு சிவன் கொடுத்த வரம் வேறு நாடுகளுக்கு செல்லுமா செல்லாதா என்பதையும் அவர்கள் தான் விளக்க வேண்டும். ஐரோப்பா ஆப்பிரிக்கா அமெரிக்கா கண்டங்களில் சென்று இதே மாதிரி ஆறுகளை தேர்ந்தெடுத்து புனிதப்படுத்த சொல்வார்களா கடவுளை நாம் நம்புகிறோம். அவருக்கு உருவம் கிடையாது என்றும் அதே நேரத்தில் பல ரூபங்களிலும் காட்சி தருவார் என்றும் நம்புகிறோம். இறைவனுக்கு எந்த சடங்குகளும் அத்தியாவசியம் இல்லை. எதையும் எதிர்பார்ப்பவன் இறைவனாக இருக்க முடியாது . தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு அனைத்தையும் அள்ளி தருவதே இறைவன் கடமை. அதே நேரத்தில் தன்னை படைத்த இறைவனுக்கு நன்றியுடன் நடந்து கொள்வதே படைக்கப்பட்ட ஜீவன்களின் கடமை. அ���்வளவே. இதைத்தாண்டி பக்தி என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை.\nபண்டிகைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கடமை தமிழர்களுக்கும் ஏனைய இந்தியர்களுக்கும் இருக்கிறது . காலம் காலமாக ஒரு தவறான பழக்கத்துக்கு ஆளாகி இருந்தால் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அரசும் பொறுப்பு உணர்ந்து நடக்க வேண்டும். நம்பிக்கையோடு வருகிற மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது . நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் கொக்கிரகுளம் இரண்டு பகுதிகளில் படித்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அறநிலைத்துறை அங்கே பக்தர்கள் குளிக்க வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறது. . ஏனைய இடங்களில் தடையேதும் இல்லை . சிந்தித்து செயல்பட்டு நம்பிக்கையில் பழக்கப் பட்டவர்கள் அங்கு எச்சரிக்கையுடன் சென்று பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் தாங்களாகவே பெயருடைய துணையின்றி வழிபாடு நடத்தி திரும்ப வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .\nஇன்னும் கூரிய சிந்தனை உடையோர் வீட்டில் இருந்தவாறே கூட வழிபாடு செய்யலாம்.\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-19T03:15:49Z", "digest": "sha1:FI737LIJ5C66UFP4SDQKU3VF55M3QCR2", "length": 2770, "nlines": 61, "source_domain": "www.tamilarnet.com", "title": "காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் - TamilarNet", "raw_content": "\nகாமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nலண்டன், ஏப், 16- இங்கிலாந்தில் நடைபெறும் 25ஆவது காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று லண்டன் சென்றடைந்தார் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.\nமலேசியப் பேராளர்கள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதித்து சென்றுள்ளார்.\nஅந்த மாநாட்டின்போது அங்கு வருகை புரியும் உலகத் தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சுகள் நடத்துவார். லண்டன் சென்ற டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை மலேசியத் தூதர் டத்தோ ரஷிடி ஹஸிஸி வரவேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-10-19T02:16:56Z", "digest": "sha1:EDH6TFDS6PNRQYV5RP3FNC5ZBBDOJRAW", "length": 7004, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "செலவு ரசத்துக்கான செய்வது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nசெலவு ரசத்துக்கான செய்வது எப்படி\nசெலவு ரசத்துக்கான செய்வது எப்படி\nசுண்டுகார செலவுப் பொருள்கள் – 1 பங்கு\n(கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகள், வாரச் சந்தைகளில் கிடைக்கும்.\n100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்).\nசின்ன வெங்காயம் – 1 கப்\nபூண்டு – 5 பல்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 1\nகொத்தமல்லித்தூள் – 2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை – 3 கொத்து\nதேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை\nகொத்தமல்லித்தழை – 1 கொத்து\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள்.\nமீதம் இருக்கும் சிறிய வெங���காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.\nசெலவு ரசத்தில் அப்படி என்ன சிறப்பு\n“நம் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தச் செலவு ரசம். இதை, `மொத்த உடலுக்குமான மருந்து’ என்றும் சொல்லலாம். இதன் சிறப்பே அதன் சுவைதான். இதில் நிறைய மருத்துவப் பொருள்கள் கலந்திருந்தாலும், சுவையில் அந்தக் குணம் தெரியாது. வயிற்றுக்கோளாறுகள், வாயுசார்ந்த பிரச்னைகள், சுவாசச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும். இவை தவிர தாதுப்பொருள்கள், நார்ச்சத்து, வைட்டமின்களும் இதில் நிறைந்திருக்கின்றன.\nகுழந்தைகள், வயதானவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஏற்ற உணவு. தாய்ப்பால் தரும் பெண்கள் இந்த ரசத்தைக் குடித்தால், குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி கூடும். உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது. மனக்குழப்பங்கள் நீங்கி ஆழ்ந்து உறங்கவும் இந்தச் செலவு ரசம் உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_158389/20180512114621.html", "date_download": "2018-10-19T02:19:06Z", "digest": "sha1:BZQMRMXRLD5MHBRMMCOC6VFKLPA67NYW", "length": 18382, "nlines": 75, "source_domain": "www.tutyonline.net", "title": "எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை", "raw_content": "எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\n\"எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது\" என்று சகோதரர் திவாகரனுக்கு சசிகலா திடீரென்று தடை விதித்து உள்ளார்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் கோலோச்ச சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சசிகலா குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் - திவாகரன் இடையே குடும்ப சண்டை விஸ்வரூபம் எடுத்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைபாடி வருகின்றனர்.\nஇந்தநிலையில், குடும்ப சண்டையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. சிறையில் உள்ள சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் பெயரில் திவாகரனுக்கு கடந்த 9-ந் தேதி நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தாங்கள் (திவாகரன்) என் கட்சிக்காரரின் (சசிகலா) உடன்பிறந்த இளைய சகோதரர் ஆவீர்.\nதற்போதைய மக்கள் விரோத அரசாக செயலாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கு சாதகமாக, அவர்களை புகழ்ந்தும், அவர்களது துரோக செயல்களை மறைக்கும் வண்ணமாக தாங்கள் கடந்த 24-4-2018 அன்று முதலாக தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் கொடுத்து வருவதால், இந்த சட்ட அறிவிப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.\nஅ.தி.மு.க.வில் உள்ள தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராய், என் கட்சிக்காரர் பல வழக்குகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டு வருகிறார். அவை அனைத்தும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. வழக்குகளின் அனைத்து விவரங்களும் வழக்காடும் தன்மையும் என் கட்சிக்காரரின் ஆலோசனையின்படியே நடந்து வருகின்றன. அதேபோல என் கட்சிக்காரரால், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராய் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் என் கட்சிக்காரரிடம் அவ்வப்போது உரிய ஆலோசனைகளை பெற்று செவ்வனே கட்சிப் பணிகளில் செயல்பட்டு வருகின்றார்.\nநிலவரங்கள் இவ்வாறு இருக்க, உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்ச்சியுடன் இல்லாததையும், பொல்லாததையும் பொது வெளியில் பேசி வருவது என் கட்சிக்காரருக்கு பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தாங்கள், என் கட்சிக்காரர் பற்றி அவதூறாக பேசி வருவது சட்டத்தின் பார்வையில் சரியானது அல்ல. எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், அடிப்படை ஆதாரமுமின்றி என் கட்சிக் காரர் பற்றி தாங்��ள் முன்வைக்கும் விமர்சன கருத்துகள் மிகவும் கண்டனத்துக்குரியது என்று என் கட்சிக்காரர் தெரிவிக்கின்றார்.\nஅதுவும் குறிப்பாக என் கட்சிக்காரர் பற்றி ‘இருட்டறையில் இருக்கின்றனர்’, ‘எதுவுமே அவருக்கு தெரியாது’, ‘அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை’, ‘இனிவரும் காலங் கள் அவர் பொதுச்செயலாளராய் செயல்படமாட்டார்-எல்லாம் முடிந்துவிட்டது’, ‘கட்சியில் தற்போது நடப்பது எதுவுமே அவருக்கு தெரியாது’, ‘டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை’, ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெயர் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எதுவுமே அவருக்கு தெரியாது’ என தாங்கள் பேட்டிகளின் வாயிலாக பலவாறு விமர்சிப்பது, தங்களின் வயதுக்கும், குடும்ப பின்னணிக்கும் தகுதியல்ல.\nஎம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட மற்றும் ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வின் கட்சி விதிகளை சட்டத்துக்கு புறம்பாக நீக்கியதையும் 1½ கோடி தொண்டர்களை முன்னிலைப் படுத்தும் அடிப்படை உயர் விதியான பொதுச்செயலாளர் பதவியை தூக்கியெறிந்த துரோகிகளுடன் தற்போது நீங்கள் கை கோர்த்துள்ளதை காலமும் தமிழகமும் ஒரு போதும் மன்னிக்காது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.\nமேலும் எனது கட்சிக்காரரின் உறவினரான டி.டி.வி.தினகரன் குறித்து தாங்கள் பொது வெளியில் உண்மைக்கு மாறாக பேசி வரும் விஷயங்கள், தங்களின் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்குதல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தங்களின் பேட்டிகள், என் கட்சிக்காரரின் தலைமை மாண்புக்கும், ஆளுமைக்கும் குற்றம் கற்பிக்க தாங்கள் உள்நோக்கத்துடன் யாரையோ திருப்திபடுத்த முயன்று வருகிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன என என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.\nமறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் 15-2-2017 அன்று என் கட்சிக்காரர் எடுத்த சத்தியங்களின்படி அ.தி.மு.க.வின் புகழையும், மக்கள் பணியையும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னபடி, ‘அடுத்த நூறாண்டுகளுக்கு அ.தி.மு.க.வை கொண்டு செல்லும் தூய பணியில்’ அவர் இன்றளவும் செயல்பட்டு வருகிறார்.\nஇறுதியாக என் கட்சிக்காரர் தங்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், தாங்கள் எந்தவொரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது தங்களின் சொந்த விருப்பம��� மற்றும் அடிப்படை உரிமை சார்ந்த விஷயம் என்றும் ஆனால் என் கட்சிக்காரரின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது. ஆகவே, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தாங்கள் இனிமேல் எவ்வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யக்கூடாது, பேசக்கூடாது என்பதனையும் இந்த சட்ட அறிவிப்பின் வாயிலாக என் கட்சிக்காரர் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றார்.\nமேலும், \"எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி” எனும் உரிமையை கோரி தாங்கள் எனது கட்சிக்காரரை பற்றி ஊடகங்களில் பேசிவருவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவிக்கிறார். இதன் பிறகும், தாங்கள் தொடர்ந்து பொய்யான விஷயங்களை பேசும் சூழலில் ரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் மீது உரிய சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு என் கட்சிக்காரர் தள்ளப்படுவார் என்பதனையும் இந்த சட்ட அறிவிப்பு வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-19T02:39:59Z", "digest": "sha1:LXTDL5QEYTRJ6GYNRZNSKTXJY42CIDNW", "length": 4162, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோட்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோட்பாடு யின் அர்த்தம்\n(ஒரு துறையில்) ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T02:53:36Z", "digest": "sha1:4VEXC7WW7CS2RT2W23ALWOJVYS2RY2BH", "length": 8517, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜமகண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஜமகண்டி (Jamakhandi) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் பாகலகோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியாகும். இதை தலைமையகமாகக் கொண்டு ஜமகண்டி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு மஞ்சள், சோளம், கோதுமை, நிலக்கடலை, சப்போட்டா, சூரியகாந்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மக்களின் தொழில் உழவுத் தொழிலாகும்.\nஜமகண்டி பேரூராட்சியும் ஜமகண்டி வட்டத்தின் சில ஊர்களும் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. வட்டத்தின் பிற ஊர்கள் தெர்தலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன. மொத்த வட்டமும் பாகலகோட்டை மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\n1937ஆம் ஆண்டில், 22வது கன்னட இலக்கிய மாநாடு ஜமகண்டியில் நடந்தது.\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர��தல் ஆணையம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/irumbuthirai-director-direct-karthi-053734.html", "date_download": "2018-10-19T02:16:03Z", "digest": "sha1:7KVR47T4QZ4IYUPGJRIQZU5X465PIQRX", "length": 11204, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரும்புத்திரை இயக்குநரின் அடுத்த பட ஹீரோ யார்..? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Irumbuthirai director to direct Karthi - Tamil Filmibeat", "raw_content": "\n» இரும்புத்திரை இயக்குநரின் அடுத்த பட ஹீரோ யார்.. - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇரும்புத்திரை இயக்குநரின் அடுத்த பட ஹீரோ யார்.. - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி ரிலீஸான படம் 'இரும்புத்திரை' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nவிஷால் தயாரித்த 'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தான் சூர்யாவின் 'சிங்கம் 2' படத்தையும், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறது.\nபி.எஸ்.மித்ரன், உதயநிதி ஸ்டாலின், விக்ரம் ஆகிய இருவரில் ஒருவரை இயக்கப்போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், கார்த்தியை இயக்கவிருக்கிறார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக, ட்விட்டரில், \" 'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் அடுத்த படத்தைப் பற்றிப் பேசுவது ரொம்ப வேகமாகப் போவதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை முடித்தபிறகு படத்தின் அறிவிப்பை வெளியிடுவேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/people-must-watch-jurassic-world-fallen-kingdom-film-053986.html", "date_download": "2018-10-19T02:24:38Z", "digest": "sha1:6ZKOFOIYJ6FQ23AEFLD6RNGNLIKKCYUE", "length": 10819, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலாவை பார்க்க வேணாம்னு சொல்லல... ஜுராசிக் வேர்ல்டு படத்தையும் பாருங்கன்னு சொல்றோம் | People must watch Jurassic World Fallen Kingdom film - Tamil Filmibeat", "raw_content": "\n» காலாவை பார்க்க வேணாம்னு சொல்லல... ஜுராசிக் வேர்ல்டு படத்தையும் பாருங்கன்னு சொல்றோம்\nகாலாவை பார்க்க வேணாம்னு சொல்லல... ஜுராசிக் வேர்ல்டு படத்தையும் பாருங்கன்னு சொல்றோம்\nசென்னை: காலா படத்தை பார்க்கும் அதே ஆர்வத்தை ஜுராசிக் வேர்ல்டு போன்ற சிறந்த படங்களையும் பார்க்கலாமே.\nரஜினிகாந்தின் காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. தியேட்டர் வாசல்களில் ரசிகர்கள் பரவசம் அடைந்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.\nகாலா படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் படம் என்றாலே சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியேட்டர் நோக்கி படையெடுப்பது வழக்கமான ஒன்றுதான்.\nஅதே வேளையில் நேற்று ரிலீஸான ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம் படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜுராசிக் வேர்ல்டு தீம் பார்க் சேதமடைந்த நிலையில் இஸ்லா நுப்லர் தீவுகளில் மீதமுள்ள டைனோசர்களை காக்க வேண்டி ஓவன் கிராடியும் கிளாரி டியரிங்கும் செல்வதே படத்தின் கதையாகும்.\nபின்னர் ஒட்டுமொத்த கோள்களையும் மிரட்டும் ராட்சத டைனோசர்களை பார்த்துவிட்டு அவற்றை அழிக்க முயற்சி செய்வர். இதை குழந்தைகள் விரும்பி பார்ப்பர். எனவே காலா படத்துக்கு காட்டும் ஆர்வத்தை ஜுராசிக் வேர்ல்டு படத்துக்கும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும�� பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-case-convict-parole-to-rajiv-case-convict-perarivalan-7-others-urges-vaiko/", "date_download": "2018-10-19T03:52:59Z", "digest": "sha1:ZJ4NL3WWUEEEJVB6CCHPIK4MPFSTDO6R", "length": 20066, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும: வைகோ - Rajiv case convict: Parole to Rajiv case convict Perarivalan & 7 others, Urges Vaiko", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: வைகோ\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: வைகோ\nஉடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.\nபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கும் மனிதாபிமானத்துடன் தமிழக அரசு உடனடியாக பரோல் ஆணை வழங்குவதோடு, 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28-ம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.\nஉச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி, முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்��னை உறுதி செய்யப்பட்டு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.\n1999 அக்டோபர் 8-ம் தேதி நளினி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றம் மீண்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.\nஇதன் மீது முடிவெடுத்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 19, 2000-ம் ஆண்டு “நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும். மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.\nஇதனையடுத்து 2000 -ம் ஆணடு ஏப்ரல் 25-ம் தேதி நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.\nஇவர்கள் மூவரும் 2000 -ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகள், 4 மாத கால தாமதத்துக்குப் பின்னர் நிராகரிக்கப்பட் டு, செப்டம்பர் 9, 2011 இல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nமூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011 ஆகஸ்டு 29-ம் தேதி சட்டமன்றத்தில், “தமிழக முதல்வராக இருக்கும் தனக்குக் கருணை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்குக் காரணம் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை” என்று 1991 மார்ச் 5-ம் தேதி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டினார்.\nஅந்தச் சூழலில் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், தலைசிறந்த வழக்குரைஞருமான ராம்ஜெத்மலானி அவர்கள் சென்னைக்கு வருகை தந்து, 2011, ஆகஸ்டு 30-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டு��் என்று வாதாடினார்.\nராம்ஜெத்மலானியின் சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வாதம்தான் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கக் காரணம் ஆயிற்று. அதே நாளான 2011 ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, “மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் 2014, பிப்ரவரி 18-ம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மரணக் கொட்டடியில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 15 ஆண்டுகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு சித்ரவதையை அனுபவித்தனர். கடந்த 26 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து உள்ளனர்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2014 பிப்ரவரி 19-ம் தேதி சட்டமன்றத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியதை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.\nஇந்நிலையில்தான், உடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கும் மனிதாபிமானத்துடன் தமிழக அரசு உடனடியாக பரோல் ஆணை வழங்குவதோடு, 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்\nபுதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த சிறை; மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி\nஆளுநரை நேரில் சந்தித்த அற்புதம்மாள்… மனுவை திருத்திய ஆளுநர்\nமதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’\n7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பவில்லை – ஆளுநர் பன்வாரிலால்\nஅறிஞர் அண்ணா பிறந்தநாள் : திமுக மற்றும் மதிமுக கொண்டாடும் முப்பெரும் விழா\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை ஆவார்களா தமிழக அரசின் பதில் என்ன\nஇட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடம், உயர்வகுப்பினருக்கு தாரை வார்க்கப்படும் ஆபத்து: அன்புமணி\nஜனாதிபதி தேர்தல் முடிந்தபின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்: மு.க ஸ்டாலின்\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதாமிரபரணியில் நீராடிய கையோடு இங்கும் ஒரு முறை சென்று வந்துவிடுங்கள்...\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nஇந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்.. இந்த ராசி காரர்கள் இந்த நாட்களில் நீராட வேண்டும்.\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் ��ுரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/actor-karthi-press-release-2389.html", "date_download": "2018-10-19T02:25:29Z", "digest": "sha1:75AXPWVJJZDQWI4CEK27EM5QN56QX2YM", "length": 5034, "nlines": 95, "source_domain": "cinemainbox.com", "title": "Actor Karthi Press Release", "raw_content": "\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_23.html", "date_download": "2018-10-19T02:23:35Z", "digest": "sha1:QP7ZPWAZ5Y47DI6RSSP3VC3ALRSW7ULX", "length": 16136, "nlines": 144, "source_domain": "www.winmani.com", "title": "ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்\nஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்\nwinmani 1:04 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செ���்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆங்கில வார்த்தைகள் சிலவற்றை அல்ல, பலவற்றை நாம் தவறாகத்\nதான் உச்சரித்துக்கொண்டிருக்கிறோம் இப்படி இருக்க ஆங்கில\nவார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தர ஒரு\nஅருமையான இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கில மொழி நாட்டுக்கு நாடு உச்சரிக்கும் விதம் வேறுபட்டிருப்பது\nநாம் அறிந்தது தான் ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கில மொழி\nவார்த்தைகளை உச்சரிப்பு விதம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.\nஆங்கில மொழியின் உண்மையான வார்த்தை உச்சரிப்பை நாம்\nஇணையதளம் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு\nசேர இருக்கும் நண்பர்களுக்கும் , மாணவர்களுக்கும் , ஆங்கிலப்\nபுலமை பெற்றவர்களுக்கும் சில வார்த்தை எப்படி உச்சரிக்க வேண்டும்\nஎன்ற சந்தேகம் இருக்கலாம் அனைத்துக்கும் தீர்வாக இந்த\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள\nகட்டத்திற்க்குள் எந்த வார்த்தைக்கான உச்சரிப்பு வேண்டுமோ அதை\nகொடுத்தபின் seaech names என்ற பொத்தனை அழுத்தவும் சில்\nநொடிகளில் நாம் தேடிய வார்த்தையைப்பற்றிய விபரங்களுடன் அதை\nஎப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் படம் 2-ல் இருப்பது போல்\nகாட்டப்படும். இதில் இருக்கும் play என்ற ஐகானை சொடுக்கி நாம்\nஎப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் கேட்டுக்\nகொள்ளலாம்.உதாரணமாக நாம் india என்ற வார்த்தையை கொடுத்து\nசோதித்துப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக இந்தத் தளம் அணைவருக்கும்\nதன் தாய் மொழி வளர்ச்சிக்காக ஒருவன் செய்யும் உதவி தன் தாய்க்கு செய்யும் உதவி போன்றதாகும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகம் எது \n2.மின் விசிறியை கண்டுபிடித்தவர் யார் \n4.’கதக்’ என்பது எந்த மாநிலத்தின் நடனமாகும் \n5.ஏழைகளின் சஞ்சீவி எனப்படுவது எது \n6.’மாலவன் குன்றம்’ எனப்படுவது எது \n7.புதன் சூரியனை சுற்ற எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது \n8.ஈக்களுக்கு பிடிக்காத நிறம் எது \n9.நேபாள நாட்டு நாடாளுமன்றத்தின் பெயர் \n10.சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெடை சமர்ப்பித்தவர் யார் \n1.புளுட்டோ, 2.ஆய்லர் எஸ்.வீலர், 3.லாகோஸ்,\n4. உத்திரபிரதேசம்,5.பூண்டு, 6.திருப்தி,7.88 நாட்கள்,\n8.நீலம்,9.நேஷனல் பஞ்சாயத் ,10. ஆர்.கே.சண்முகம்\nபெயர் : ஹென்ரிக் இப்சன் ,\nபிறந்த தேதி : மே 23, 1906\nநவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.\nநார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும்\nஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.\nஇவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநான் IT துறைக்குப் புதிவன். ஓரளவு கனிணியைப் பயன்படுத்தத் தெரியும்.\nஎன் போன்றோருக்கு ( அகப்பக்கம் உருவாக்க ஆசை உள்ளவர்கள்) உதவும் ஒரு பதிவைப் போட்டீர்களானால் நன்றாயிருக்கும். இணையத்தில் உள்ளவற்றைப் படித்து விட்டு முயன்றும் முடியவில்லை.\nஎளிய முறையில் step by step -பாக இருந்தால் நல்லது.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/some-precautionary-measures-to-protect-livestock-from-disease/", "date_download": "2018-10-19T03:23:23Z", "digest": "sha1:JSKOVWOE244CTOQWJI3PABQCHDATSJDY", "length": 15797, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nவடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இப்படிப் பருவம் மாறும் சூழ்நிலைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nபொதுவாகக் குளிர்காலத்தில் கன்றுகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாகவும், கோடைக்காலத்தில் சற்றுக் குறைவாகவும் இருக்கும். இது இயல்பான விஷயம் என்பதால், கவலைபடத் தேவையில்லை.\nமூன்று வயது வரையுள்ள எருமைக் கன்றுகள், அதிகக் குளிரைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால், கொட்டகையில் அதிகக் குளிர் தாக்காதவாறு நடவடிக்கைகள��� எடுக்க வேண்டும்.\nகுளிர்காலத்தில் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகியவை தொற்ற வாய்ப்புகள் உண்டு. ஈ, கொசு போன்ற பூச்சியினங்களும் இக்காலத்தில் அதிகமாகப் பெருகி, நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். அதனால், கால்நடை வளர்ப்போர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து, மழை மற்றும் குளிர்காலப் பிரச்னைகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்.\nகொட்டகைக்குள் மழைநீர் ஒழுகாதவாறு மேற்கூரையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். கொட்டகைக்குள்ளும், கொட்டகைக்கு வெளியேயும் மழைநீர் தேங்காதவாறு வடிகால் இருக்க வேண்டும்.\nமழைநீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருகும். கொட்டகையில் சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீருடன் மழைநீர் சேர்ந்தால், அம்மோனியா வாயு உற்பத்தியாகி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் உருவாகும். இவைதவிர, கறவை மாடுகளுக்கு மடிவீக்க நோயும் ஏற்படும்.\nஇதனால், சாணம் மற்றும் சிறுநீரும் கொட்டகைக்குள் இல்லாதவாறு சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். உலர்ந்த வைக்கோல் அல்லது சணல் சாக்குப் பைகளைக் கொட்டகையின் தரையில் பரப்பினால், தரைப்பகுதி வெப்பமாக இருக்கும்.\nஇளம் கன்றுகள், ஆட்டுக்குட்டிகள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் குளிர்ந்த காற்று தாக்காதவாறு கொட்டகையின் பக்கவாட்டில் ஓலைத்தடுப்பு, சாக்குப்பை, தார்பாலின் ஷீட் போன்றவற்றைக் கொண்டு மறைத்து, கொட்டகைக்குள் வெப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.\nபகல்நேரத்தில் அவற்றை அகற்றி, கொட்டகைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். காற்றோட்டம் இல்லாவிட்டாலும் சில நோய்கள் வரக்கூடும்.\nமழைக்காலத்தில், தண்ணீரால் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க, கொதிக்க வைத்து ஆறிய நீரையே பருக கொடுக்க வேண்டும். தேங்கிய நீரில் நுண்கிருமிகள் இருக்கும் என்பதால், குளம், குட்டைகளில் நீரை எடுப்பதைத் தவிர்த்து கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் எடுத்த நீரை மட்டுமே கால்நடைகளுக்குக் குடிக்கப் பயன்படுத்த வேண்டும்.\nகுடிநீர்த் தொட்டி மற்றும் தீவனத்தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் வாரம் ஒருமுறை சுண்ணாம்புப்பொடி பூசி, காயவிட்டுப் பிறகு பயன்படுத்த வேண்டும்.\nகுளிர்காலத்தில் கோழிகள் குறைந்தளவு தண்ணீரையே அருந்தும். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தால், க���டிக்கும் நீரின் அளவும் குறையும் என்பதால், கோழிகளுக்கு வெதுவெதுப்பான நீரைக் (அதிகச் சூடாக இருக்கக்கூடாது) கொடுக்க வேண்டும்.\nமழைக்காலத்தில் அதிகளவில் கால்நடைக்கான தீவனத்தைச் சேமித்து வைக்கக் கூடாது. குளிர் மற்றும் மழைக்காலத்தில் தரையில் அதிக ஈரப்பதம் இருப்பதால் குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்துக்கு மரக்கட்டைகளை அடுக்கி, அவற்றின்மேல் தீவன மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.\nதீவனத்தைச் சேமித்து வைக்கும் அறை, நல்ல காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் ஈரக்கசிவில்லாமல் இருக்க வேண்டும்.\nபூஞ்சணம் தாக்கிய தானியங்களைக் கொண்டு தீவனம் தயாரிக்கக் கூடாது. அதேபோல் தயாரித்து வைத்த தீவனத்திலும் பூஞ்சணத்தாக்குதல் இருக்கக் கூடாது.\nபூஞ்சணத்தாக்குதல் இருந்தால் அவற்றைச் சாப்பிடும் கால்நடைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படும். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி பூஞ்சணத்தடுப்பு மருந்து மற்றும் ஈரல் நோய்த் தடுப்பு மருந்துகளைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.\nபசும்புல் தாராளமாகக் கிடைக்கிறதே என்று கறவை மாடுகளை அதிகமாகச் சாப்பிடவிட்டால், பால் நீர்த்துப்போகும். பாலின் அளவும் அதிலிலுள்ள கொழுப்பின் சதவிகிதமும் குறையும். அதனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.\nசரிவிகிதப்படி உலர் தீவனம், அடர்த் தீவனம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். உலர் தீவனத்தை ஈரப்படுத்திக் கொடுக்கக் கூடாது.\nபொதுவாகக் கோழிகளுக்கான தீவனத்தில் தண்ணீர் கலந்து, பிசைந்து கொடுப்பார்கள். குளிர்காலத்தில் அப்படிச்செய்யக் கூடாது.\nகுளிர்காலங்களில் ஈரமான புல்வெளிகள், குளம், குட்டைகளில் பலவிதமான பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருக்கக்கூடும். அதனால், நல்ல வெயில் அடிக்கும் சமயத்தில்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிடில், அப்பூச்சிகள் கால்நடைகளைத் தாக்கக்கூடும்.\nமுற்றாத நிலையிலுள்ள இளம் பசுந்தீவனத்தில் ‘ஹைட்ரோசயனிக் அமிலம்’ என்ற நச்சு அதிகமாக இருக்கும். மெக்னீசியம் குறைவாக இருக்கும். அதனால், மழையில் முளைக்கும் புதுப் புற்களைச் சாப்பிட்டால், கால்நடைகளுக்குச் செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், துள்ளுமாரி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதைக் குறைப்பது நல்லது.\nவெள்ளாடுகளுக்குக் கொள்ளை நோய்க்கான (பி.பி.ஆர்) தடுப்பூசியையும் செம்மறியாடுகளுக்கு நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியையும் போட வேண்டும்.\nகோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.\nமழைக்காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி கொட்டகை சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். வேப்பிலை, நொச்சியிலை ஆகியவற்றைக் கொண்டு புகைமூட்டம் போட்டுக் கொசுக்களை விரட்டினாலே, நிறைய தொற்று நோய்களைத் தடுக்கலாம். இக்காலகட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்தநோய் தாக்கினாலும், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.\nகாளான் வளர்ப்பு - சிப்பி காளான்\nஒருங்கிணைந்த பண்ணையம் - மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமல்பெரி சாகுபடி மற்றும் பூச்சி மேலாண்மை\nகாளான் வளர்ப்பு - பால் காளான்\nமாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/becoming-a-mum/pregnancy/pregnancy-week-by-week/", "date_download": "2018-10-19T03:20:54Z", "digest": "sha1:2KK2TM3I62TG6LINYAK2L2Y222XHDNW6", "length": 3788, "nlines": 80, "source_domain": "tamil.theindusparent.com", "title": "Pregnancy Week by week", "raw_content": "\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nநான் பதிவு செய்ய விரும்புகிறேன்\nகர்ப்பகால வழிகாட்டி: 1 -3 வாரங்களில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nகர்ப்பகால வழிகாட்டி: 4 -வது வாரத்தில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nகர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது குறித்த 7 அற்புதமான உண்மைகள்\nகர்ப்பகால வழிகாட்டி: 4 -வது வாரத்தில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nகர்ப்பகால வழிகாட்டி: 1 -3 வாரங்களில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nகர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது குறித்த 7 அற்புதமான உண்மைகள்\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/16082222/1163368/Rajinikanth-consultation-with-women-team-secretaries.vpf", "date_download": "2018-10-19T03:35:05Z", "digest": "sha1:NJWTLKNHRRQB7PTJTEM7XYMJ2CBLVORG", "length": 17157, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் 20-ந்தேதி ஆலோசனை || Rajinikanth consultation with women team secretaries on 20th", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் 20-ந்தேதி ஆலோசனை\nமாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினரை தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னையில் வருகிற 20-ந்தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.\nமாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினரை தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னையில் வருகிற 20-ந்தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.\nஅரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.\nஇளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கினார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.\nஇதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.\nபோயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு\nகர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கு - கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு\nகுலசேகரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 11 ஆண்டு ஜெயில்\nசெயல்படாத ரஜினிமன்ற நிர்வாகிகள் திடீர் நீக்கம் - புலனாய்வு குழு நடவடிக்கை\nரஜினி பிறந்த நாளில் புது கட்சி தொடக்கம் - பெயர், கொடியை அறிவிக்க முடிவு\nரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குவார்- ஏசி சண்முகம் தகவல்\nமாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது\nரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்��ள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2463", "date_download": "2018-10-19T02:07:13Z", "digest": "sha1:O4KKK2SKA5ESMPU4AODRBZ4YBI262N2B", "length": 7800, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி\n'தட்டத்தின் மறையத்து' திரைப்படத்தின் மூலம் மலையாள ரசிகர்களின் இதயத்தையும், 'பிரேமம்' மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தையும் கொள்ளை கொண்ட நடிகர் நிவின் பாலி முதன் முறையாக இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கித்தில், 'ரிச்சி' என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தாதாவாக நடித்துள்ளார்.\nநிவின் பாலிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் விநியோக உரிமையை 'அறம்' படத்தைத் தொடர்ந்து 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்று இருக்கிறார்.\nஇது குறித்து 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன்,\n\"தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. நான் வெளி இட்ட முந்தைய படங்களை போலவே \"ரிச்சி\" படத்தின் கதையும், படமாக்கப் பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8ஆம் தேதி \"ரிச்சி\" வெளியாகும். நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்\"\nதமிழில் முதல் முறையாக \"ரிச்சி\" படத்திற்காக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவிற��கு ஒரு மந்திரக்கவிஞர்\nமுயல் மீது பாசம் காட்டும் சஞ்சனா\nகாபியுடன் மாணவர்களைக் கவர்ந்த காதல்\nசிம்மக்குரலோன் படவிழாவில் சேரனின் கர்ஜனை\nஇராமாயணத்தை நினைவு படுத்திய கர்ணன் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/11/", "date_download": "2018-10-19T03:17:28Z", "digest": "sha1:VCH6HLXTW7BWK4KT4RLMF4DVCS7Y674E", "length": 68244, "nlines": 354, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 11/01/2008 - 12/01/2008", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.\nமொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.\nலினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.\nஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு \"ஸ்டேன்டர்டு\" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.\nNYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.\nStitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.\nCoolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.\nNetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.\nDictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.\nUnits மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.\nWikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.\nAirsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.\nBox.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.\nFring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.\nFlashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.\nVoicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.\nGoogle mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.\nGoogle earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.\nபுதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.\nநம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்\nஇணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு ���ிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.\nTNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.\nபல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும் அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.\nகடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்���ேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் \"மாஸ்டர்\" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.\nTrust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் \"நம்பிக்கை\" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.\nநாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை\nஇணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் \"ஜிமெயில்\" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.\nஉங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா\nபின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா\nஎளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒ���ே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nவிண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.\nஎதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்\nஇஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை \"மேற்கே உதிக்கும் சூரியனை\" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். \"மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்.\" என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா \"Great shift on Earth\"என சொல்கின்றாராம்.\nஇது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்��து சரியான கோயின்சிடன்ஸ்.\nதினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.\nஅதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.\nஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்\nநம்மில் பலரும் தனிமர சகாப்தத்தை விட்டு விட்டு தோப்பு நோக்கி பிரயாணிக்கும் பருவத்தில் இருப்போம். இரு சிங்கிள்கள் ஒரு நன்னாளில் குடும்பமாகி அப்புறமாய் அதுகள் சந்திக்கும் ஏற்றங்கள் இறக்கங்கள் சொல்லிமாளாது. அலைகளை மீறிச்செல்லும் படகுகளின் துள்ளல்களையும் விஞ்சும் அவர்களின் தடுமாற்றங்கள். முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மனங்கள், இரு வேறு விருப்பு வெறுப்புகள், இரு வேறு பழக்கவழக்கங்கள், இரு வேறு குடும்பங்களின் சம்பிரதாயங்கள் ஒரே இல்லத்தில் கலக்கும் போது பலவித வினோத அனுபவங்கள் கியாரண்டி தானே.\n”Everybody Loves Raymond\" என்று ஒரு சீரியல் உண்டு. நான் விரும்பிப்பார்க்கும் ஆங்கில சீரியல்களில் இதுவும் ஒன்று. காமெடிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு எப்பிசோடிலும் நெஞ்சைதொடும் மாதிரி சில நல்ல கருத்துக்களையும் தூவியிருப்பார்கள். டாரெண்ட்டுகளில் எல்லாம் இறக்கம் செய்ய கிடைக்கின்றது.\nபொதுவாக டாரண்ட்களின் வழி ஒரு முழு மூவியோ அல்லது பெரும் மென்பொருளோ நீங்கள் இறக்கம் செய்ய முயலும் போது உண்மையிலேயே நீங்கள் ரேப்பிட்ஷேர் போன்ற ஒரு பொது செர்வரிலிருந்து இறக்கம் செய்வதில்லை. மாறாக உங்களைப் போன்ற இன்னொரு நபரின் கணிணியிலிருந்து தான் இறக்கம் செய்கின்றீர்கள். அந்த நபரை இங்கே Seeder- என்கின்றோம். அதிக Seeder-கள் இருக்கும் போது இறக்கம்செய்யும் வேகமும் உங்களுக்கு அதிகமாயிருக்கும். அதாவது ஒரு கோப்பின் பலபகுதிகளை பல Seeder-களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.\nபெற்றுக்கொள்ளும் உங்களை Leeches என்பர். உங்கள் கணிணியில் இறக்கப்பட்டு நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பிறர் இறக்கம் செய்��� நீங்கள் அனுமதி வழங்கும் போது நீங்களும் Seeder ஆவீர்கள். பொதுவாக எவ்வளவுக்குஎவ்வளவு அதிகமாய் அப்லோடு செய்ய நீங்கள் அனுமதிக்கின்றீர்களோ அதைப்பொறுத்தே உங்கள் டவுண்லோடு வேகமும் இருக்கும். Seeder-க்கும் Leeches-க்கும் இடையே இருக்கும் Tracker எனும் செர்வர் இருவரையும் இணைத்து விடுவதோடு சரி வேறெந்த வேலையும் அது செய்வதில்லை. சொல்லப்பபோனால் அது உங்கள் அப்லோடு வழக்கத்தை கண்காணித்து கொண்டேயிருந்து உங்களுக்கு கிரெடிட் கொடுப்பதுண்டு. இதனால் நீங்கள் டவுண்லோடு செய்யும் போது உங்களுக்கு அதிக வேகம் கிடைக்கலாம்.\nSeed செய்யும் போது உங்களின் Upload Limit-யை கூட்டிவைத்திருங்கள்.இதனால் உங்களின் கிரெடிட் அதிகமாகும்.பின் Leech செய்யும் போது Upload Limit-யை குறைத்துவிட்டு Download Limit-யை கூட்டிவிட்டுவிடுங்கள்.மேலே நீங்கள் பெற்ற கிரெடிட்டால் இப்போது உங்கள் கோப்பிறக்கவேகம் அதிகமாயிருக்கும்.\n.torrent கோப்புகள் இணையத்தில் தேட பல கிடைக்கின்றன. www.btmon.com www.mininova.org போன்ற தளங்களில் தேடலாம்.உங்கள் கோப்பிறக்கம் தொடங்க குறைந்தது ஒரு Seeder-ராவது இருக்க வேண்டும்.விண்டோசில் µTorrent பயன்படுத்தியும் லினக்சில் Deluge பயன்படுத்தியும் இறக்கம் செய்யலாம். ஒருவேளை நீங்கள் இது போல டாரண்ட் கோப்புகள் உருவாக்கி அதன் மூலம் கோப்புகளை உலகுக்கு பகிர விரும்பினால் ஒரு டிராக்கர் செர்வரின் உதவி உங்களுக்கு தேவைப்படும். டாரண்ட் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்காக இத்தகவல்களைச் சொன்னேன்.\nபாருங்கள்... நிஜ உலகத் தத்துவம் இந்த டாரண்ட் உலகிலும் எவ்வளவாய் ஒத்துப்போகின்றது. எவ்வளவு கொடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கதிகமாய் திரும்பப் பெற்றுக்கொள்வீ்ர்களாம். இரு சிங்கிள்களுக்கிடையேயும் தான்.\nபல சந்ததிகளுக்கொருமுறை வரும் முழு சூரியகிரகணத்தை பார்ப்பதுபோல அந்த கேஸ் ஸ்டேசனின் விலைப் பலகையையே பார்த்துக் கொண்டிருந்தேன். கேலன் பெட்ரோல் விலை $1.97 என்று எழுதி இருந்தது.இனிமேல் இந்த ரேஞ்சில் பெட்ரோல் விலையை என் வாழ்நாளில் நான் பார்ப்பேனோ தெரியாது.முடிந்தால் ஒரு போட்டோ எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கச் சொன்னேன் கோபாலிடம்.நம் குழந்தைகளிடம் காட்டலாமே என்றேன்.நிஜ உலகின் கேலன் பெட்ரோல் விலை $4.01 தான்.பொருளாதார மந்தம் காரணமாக இவாள் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். Dow,Sensex,Nikkei-காரர்கள் எல்லாம் அ���ர்களின் கரடி போக்கை விட்டு விட்டு மீண்டும் காளை ஓட்டத்துக்கு வரும் போது பெட்ரோல் விலையும் விண்ணை தொட்டுவிடும் என்கின்றேன் என்றேன். ஆனால் வழக்கம் போல கோபால் இந்த என் கருத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டான்.\nமுழு மின்சாரக் கார்களை இன்னும் ஏனோ ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே பார்க்கமுடிகின்றது. ஷோரூமில் என்றைக்கு பார்க்கப்போகின்றோமோ சிக்காகோவிலிருந்து நியூயார்க்கு தரைவழி செல்லும் போது குறைந்தது மூன்று முறையாவது பெட்ரோல் டாங்கை நிரப்பவேண்டும்.இதுவே மின்சாரக்கார் எனில் ஐந்து முறை வழியில் காரை நிறுத்தி கார் பேட்டரியை சார்ஜ்செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்ய அரை மணிநேரம் என எடுத்துக்கொண்டாலும் இரண்டரைமணிநேரம் பயணத்தில் வேஸ்ட். இதுவே பெட்ரோல் காரானால் நிமிடத்தில் பில்அப் செய்துகொண்டு போய்கொண்டே இருக்கலாம். இந்த சிக்கலை போக்க Better Place எனும் நிறுவனம் தானியங்கி \"பேட்டரி மாற்றுமிடங்களை\" அங்காங்கே நிறுவும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் படி நூறு மைல்கள் நீங்கள் காரோட்டியவுடன் வழியில் வரும் அடுத்த \"Battery switching station\"-ல் போய் நீங்கள் எளிதாக உங்கள் வாகனத்தின் மின்கலத்தை மாற்றிகொள்ளலாம்.எல்லாமே தானியங்கி.கார் வாஷ் நிலையங்கள் போலவே நீங்கள் காரைவிட்டு இறங்கத் தேவையில்லை.அதுவே உங்கள் காரின் பேட்டரியை மாற்றித் தந்துவிடும்.இதனால் பேட்டரியை சார்ஜ் செய்யும் தொல்லை இல்லை.விலையும் மலிவு.சுற்று சூழலும் சுத்தமாகும் என்பது அவர்களின் கணக்கு.\nஏற்கனவே இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் இதுமாதிரியான Electric Recharge Grid-கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் சமீபத்தில் இணைந்துள்ளது. (அமெரிக்காவில் இன்னும் வரவில்லை. ) பெட்ரோலுக்கு மாற்றாக பார்க்கப்படும் இந்த பார்வை சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. எனினும் ஆயிலை மட்டுமே நம்பி வாழும் பல நாடுகளுக்கு இது நற்செய்தியில்லாததால் பல அரசியல் இடையூறுகளை இது கடக்கவேண்டி வரும்.\nஊக்கு விற்கும் ஆள் கூடத்\nரோடுசைட் ரோமியோ தமிழ் காமிக்ஸ் படக்கதை இங்கே தமிழில் மென் புத்தகமாக. Roadside Romeo Tamil Comics pdf ebook Download. Right click and Save.Download\nநோட்புக்குகள் என அறியப்பட்ட மடிக்கணிணிகள் இப்போது இன்னும் எடைகுறைந்து / வசதிகள் குறைந்து / விலைகுறைந்து நெட்ப��க்குகள் (netbooks) எனும் பெயரில் சந்தைகளில் வந்திருக்கின்றன.சிலர் இதை மினி நோட்புக் என்கின்றனர். இன்னும் சிலரோ இதை UMPC அதாவது Ultra-Mobile PC என்கின்றனர். விலை 300 டாலர் அளவில் இருக்கும்.பள்ளி பொடிசுகளுக்கு் படம் வரைய புரோகிராம் போடவென வாங்கிக் கொடுக்கலாம். அதில் DVD டிரைவையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. 400 பக்க நோட்டுப்புத்தகம் ஒன்றை விரலிடுக்கில் தூக்கித்திரியும் கல்லூரி இளைஞன் போல தூக்கித் திரியலாம். சிலதுகளின் ஹார்டிரைவுகள் SSD அதாவது Solid-state டிரைவுகள் கொண்டிருக்கும். சராசரி ஹார்டிரைவ் போல் இதில் டிஸ்க், ஸ்பிண்டில், ஹெட் எல்லாம் இருக்காது. வெறும் சிப் தான் டிரைவ். அதனால் நம் ஆசாமிகளின் குலுக்கல்களுக்கெல்லாம் இந்த நெட்புக்குகள் தாக்கு பிடிக்கும். பூட்டிங்கும் வேகமாக இருக்கும் என்கின்றார்கள். கூடவே இந்த நெட்புக்குகள் அதிக நேரம் மின்னிணைப்பின்றி ஓடும் சக்தி வாய்ந்தனவாம். கண்டிப்பாக வயர்லெஸ் கார்டுவசதி கொண்டிருக்கும்.\nபெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.அதனால் தான் அதன் பெயர் நெட்புக். வலைமேயலாம் மின்னஞ்சல் பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் ஆபீஸூக்கு பதில் ஆன்லைனிலேயே இருக்கும் இலவச Google Docs-ன் word processor அல்லது spreadsheet-ஐ பயன்படுத்தலாம். உங்கள் நெட்புக்கில் எல்லா மென்பொருள்களையும் நிறுவியிருக்க எதிர்பார்க்கக்கூடாது.\nஇது அப்படியே நம்மை சீக்கிரத்தில் யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங் அல்லது கிளவுட் கம்ப்யூட்டிங்கில் (Cloud computing) கொண்டு போய் விடும். மாதம் ஒன்றாம் தியதி ஆனால் மின்சாரபில், தண்ணீர்பில், தொலைபேசிபில் கட்டுவது போல எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கோ அல்லது கூகிளுக்கோ மாதம் கொஞ்சம் காசு கட்டுவீர்கள்.அவர்களின் எல்லா மென்பொருள்களும் உங்களுக்கு ஆன்லைனிலே தயாராக இருக்கும்.உங்கள் போட்டோக்கள் பாடல்கள் வீடியோக்கள் இன்னும் பிற கோப்புகள் எல்லாம் உங்கள் நெட்புக்கிலிராமல் எங்கோ ஒரு செர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டதும் நொடியில் கிளிக்கி உங்கள் நெட்புக்கில் கொண்டுவரலாம். ரசித்துக்கொள்ளலாம். உங்கள் சி டிரைவ் எப்போதுமே காலியாக இருக்கும்.எப்படி இருக்குது கதை.\nஅமெரிக்கா வாழ் நண்பர்களுக்கு ஒரு டீல் சேதி. இந்த சனிக்கிழமை வால்மார்ட்டில் சேல் போட்டிருக்���ிறார்கள். ஒரு Compaq மடிக்கணிணியின் விலை $298. மாடல் விவரங்கள் Compaq CQ50-139WM 15.4\" laptop WITH 2GB RAM and 160GB HD.ஊருக்கு கொண்டு போக கிப்ட் ஆச்சுது.\nகிடுகிடுவென நடுங்கும் குளிரில் காலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் குல்லாவையும் குட்டைப்பாவாடை சீருடைகளையும் அணிந்து கொண்டு மஞ்சள் வண்ண பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கும் சிறார்களை பார்க்கும் போது பாவமாய் தான் இருக்கும்.சாளர சிட்டுக்குருவிகளின் கீச்சுகளோடு விடியலில் இவர்களின் கலகலபேச்சும் என்னை எழுப்பிவிடும். இன்னும் தூங்கிக்கொண்டிருப்பேன்.பாவம் அவர்களின் பெற்றோர்கள்.எனக்கும் ஒருவன் இருக்கின்றான்.\nகதவை தட்டி என்னை எழுப்பி \"அங்கிள் நான் சொல்லலை.அவர் ஜெயிச்சுட்டார்\"-னு ஓவென உற்சாகம் பொங்க சொல்லி விட்டு பள்ளிக்கு பறந்து போனான் பக்கத்துவீட்டு சிட்டு.ஒன்பது வயது நண்பன்.பாதி கழுதை வயதாகின்றது எனக்கு.அரசியல் பேச ரொம்பவும் யோசிக்கின்றேன்.\nநியூஸ்வீக் \"The World Hopes for Its First President\" என்று தலைப்பிட்டிருந்தது. உலகத்தின் முதன் அதிபர் என அவரை பிரகடனபடுத்தியிருந்தது.அவ்வளவு விறுவிறுப்பு உற்சாகம் எதிர்பார்ப்பு உலகமெங்கும்.எந்த பேதமும் இன்றி எல்லோரும் விரும்பும் தலைவராய் அவர் தெரிகின்றார். அதற்கேற்றாப்போல் அவரும் வெற்றியுரையாற்றும் போது எல்லைகளை கடந்து எல்லா மக்களையும் நினைவுகூர்ந்து \"மாற்றத்துக்காக\" விளித்திருந்தார். மக்கள் பெரும் சிக்கல்களில் தவிக்கும் போதெல்லாம் அதிலிருந்து தங்களை காப்பாற்ற கடவுள் அவதாரமாக தோன்றுவார் என்பார்கள். உலகமே இவர் மேல் \"நம்பிக்கை\" வைத்திருக்கின்றது.\nஐரோப்பிய ஐரிஷ் பிண்ணனி கொண்ட அமெரிக்க அம்மா வெள்ளை நிறத்தவர், ஆப்ரிக்க அப்பா கருப்பு நிறத்தவ்ர், பிறந்தது ஹவாய், வளர்ந்தது ஆசிய இந்தோனேசியா. இஸ்லாமிய சூழலில் பிறந்துவளர்ந்து கிறித்தவ சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவர். கையில் எப்போதும் ஒரு ஹனுமன் சிலை இருக்கும் என கேள்விப்பட்டேன்.இப்படி இவரில் உலகம் முழுக்கவும் கலந்திருக்கின்றது.\nரோலர்கோஸ்டர்களில் போகும் முன் \"Buckle UP\" என்போம்.உற்சாகத்திலும் கத்துவார்கள். பயத்திலும் கத்துவார்கள்.முழுசுற்றும் முடியும் வரை நம்மால் எதுவும் செய்யமுடியாது. கத்திக்கொண்டே இருப்போம் காரணம் தெரியாமல்.\nஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.\nதலைகீழாக ஆங்கில ��ழுத்துக்களை கவிழ்த்து வைத்து எழுதியிருக்கும் மொழி தெரியாத வலைபக்கம் ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் ஒரு நம்பிக்கை இருப்பதுண்டு. கூகிளும் யாகூவும் எப்படியாவது கை கொடுக்கும் என்று. அதன் இலவச மொழிபெயர்ப்பு சேவைகள் நமக்கு அவற்றை மொழிபெயர்த்து தருமே.\nகூகிளின் மொழிபெயர்ப்பு சேவை ஏறத்தாழ 34 மொழிகளை நமக்கு புரியவைக்கிறது.\nஅது போலத்தான் யாகூவின் பாபேல்பிஷ் சேவையும்.\nநேற்று இப்படித்தான் கூகிள் கண்கட்டி என்னை ஒரு இணையதளத்துக்கு இழுத்து சென்றிருந்தான்.ஆங்கில abcd-கள் வைத்து தான் எழுதியிருந்தார்கள்.ஆனால் என்ன மொழி என கொஞ்சமும் புரியவில்லை.எங்கும் அது பற்றிய தகவல்களையும் கொடுக்கவில்லை. குறைந்தது அந்த மொழி என்ன மொழி என தெரிந்தாலாவது மேலே நான் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகளை பயன்படுத்தலாம்.அது என்ன பாஷை என தெரியாமல் அந்த மொழி பெயர்ப்பு சேவையை எப்படி நாம் பயன்படுத்துவதாம்.அப்போது தேடியபோது கிட்டிய சேவை தான் language identifier அல்லது language detector.தலைகால் புரியாத அந்த உரைநடையை கொஞ்சம் காப்பி/பேஸ்ட் செய்தால் இச்சேவை அது என்ன மொழி என கண்டு பிடித்து கொடுக்கின்றது.\nமகிழ்ச்சியாய் இருந்தது. அதனால் பதிவாக்கிட்டேன்.\nஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்\nமுன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் ஜம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள் எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.\nUSB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:\n1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.\n2.Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.\n3.ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும்.\n4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.\n5.சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/MK-Stalin-Press-Meet.html", "date_download": "2018-10-19T02:34:02Z", "digest": "sha1:OXXD7DFR53XRUHW4O5ZV5YR6YYFUGV7U", "length": 12386, "nlines": 110, "source_domain": "www.ragasiam.com", "title": "தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.\nசட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதே\nஎப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவில்லையோ, அப்போதே சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி அதனை செய்ய முன் வரவில்லை. எனவே, எதிர்க்கட்சி என்றமுறையில் தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். இப்போதாவது சட���டப்பேரவையை கூட்டுவது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.\nஇதன்மூலம், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்தக் தொடர் அமைந்திருக்கிறது. ஆனால், இப்போது அதிமுகவில் இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்கின்றபோது, அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.\nஇந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடு எந்தவகையில் இருக்கும்\nதிமுகவை பொறுத்தவரையில் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்களின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வோம்.\nதமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே\nதமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதை எதிர்பார்த்து தான் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா\nஎவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேர���ி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/integrated-farming-fish-cum-poultry/", "date_download": "2018-10-19T02:55:40Z", "digest": "sha1:QLN66RQY55KVEOGZVT4F5QS4HTG3AB3X", "length": 9609, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஒருங்கிணைந்த கோழி உடனான மீன் வளர்ப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஒருங்கிணைந்த கோழி உடனான மீன் வளர்ப்பு\nவிவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.\nபயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.\nஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.\nஅவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உபதொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.\nமேலும் ஒரு உபதொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.\nஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.\nஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.\nமீன் குட்டையில் கோழி வளர்ப்பு\nகோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.\nகோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.\nஇவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் குறைந்த செலவில் அதிக வருமானம் பெறலாம்\nகாளான் வளர்ப்பு - சிப்பி காளான்\nஒருங்கிணைந்த பண்ணையம் - மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமல்பெரி சாகுபடி மற்றும் பூச்சி மேலாண்மை\nகாளான் வளர்ப்பு - பால் காளான்\nகால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/6-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:35:34Z", "digest": "sha1:KDLNXXL4H35MHBMIDFOTLL5HNF662KAY", "length": 19425, "nlines": 102, "source_domain": "tamil.theindusparent.com", "title": "6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்", "raw_content": "\n6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்\nஉங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மையை பொறுத்தது. பால் கால்சியம் மற்றும் புரதத்தின் நன்மைகள் கொண்டிருக்கிறது.நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்க பல்வேறு வகையான பால் பற்றி மேலும் அறியுங்கள்.\nபால், இயற்கையின் ஆரோக்கிய பானம். வளர்ந்து வரும் சிறு குழந்தையை முழூ மனிதனாக ஆக்கும் சக்தி கொண்டது.கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சரியான இருப்புடன், எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுவதை தவிர,தசைகள் மற்றும் இரத்த நாளங்களின் முறையான செயல்பாட்டிலும் உதவுகிறது.\nதாய்ப்பால் மற்றும் புட்டிபால் ஆகியவை கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன,ஆனால்,\nதாய்ப்பால் வயதை எட்டிய குழந்தைக்கு என்ன செய்வது\nசந்தையில் கிடைக்கக்கூடிய மாட்டுப் பால், எருமை பால், சோயா பால், அரிசி பால் மற்றும் ஆட்டுபால் வகைகளில், எடை வளர்ச்சிக்கு தேவையான அளவை பற்றி எப்படி தெரியும்\nவல்லுனர்களின் கூற்றுப்படி, 12 மாதங்கள் முடிந்தபின் ஒரு குழந்தையின் உணவுக்கு, வெளிப்புற ஆதாரங்களில் இருந்து பால் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.வயிற்றில் மற்ற பாலின் செரிமானத்தை வலுவாகிறது.\n\"குழந்தையின் சுவை மற்றும் சகிப்புத்தன்மையைப் பொறுத்து, , ஒரு வருடத்திற்குப் பிறகு, தாய்ப்பால் மற்றும் புட்டிபால் நிறுத்தியபின் (இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும் WHO பரிந்துரைக்கும் போதும்),பசு அல்லது எருமை பால் சேர்க்கப்படலாம்\" \" என்கிறார் டாக்டர் மனீஷ் மன்னன், ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பீடியாட்ரிக் மற்றும் நியோநேட்டோலாஜி , தாய் மற்றும் சிறுவர் பிரிவு, பராஸ் மருத்துவமனை, குர்காவோன். மேலும் \"ஒரு பாலை இன்னொரு பாலுடன் சாப்பிடக்கூடாது\" என்கிறார்.\nஉங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வாமையை பொறுத்தது.\n\"உதாரணமாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற ஒரு குழந்தைக்கு, சோயாவில் இருந்து பெறப்பட்ட லாக்டோஸ் அல்லாத பால் பயன்படுத்தப்படலாம்\" என்று டாக்டர் ருச்சி கோலஷ், கல்கத்தா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறார்.\nமேலும், ஒரு குழந்தையின் வயதிற்கு ஏற்றதுபோல், தேவையான பால் கிடைக்கும்.\"ஒரு குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிவிட்டால், ஒவ்வொரு நாளும் 500 மில்லி பால் தேவைப்படுகிறது.இரண்டு வயதில், குறைந்தபட்சம் 700 மில்லி பால் தேவைப்படுகிறது\" என்று டாக்டர் கோலாஷ் கூறுகிறார்\nஎனினும், அனைத்து வகையான பாலிலும் சில நன்மைகள் உள்ளன. புதிய பால் அல்லது பால் உற்பத்தி பொருளை அறிமுகப்படுத்துவதற்கு முன் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் குழந்தை மருதிவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும்.\nபசும்பால் அலர்ஜியால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கும், லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைகளுக்கும் சோயா பால் பரிந்துரைக்கப்படுகிறது.ஒரு தாவரத்திலிருந்து பெறப்பட்டு, ஊறவைத்து, உலர் சோயாபீன்ஸை கொதிக்கவைத்து, பின்னர் தண்ணீரால் அரைக்க படுகிறது. பசும்பாலிலிருக்கும் புரதம் சோயா பாலிலும் உள்ளது.,\nஅத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் ஃபைபர் இயற்கையாகவே இதில் அதிகமாக உள்ளது.குழந்தைக்கு ஒரு வருடமாக பிறகு, பிள்ளையின் உணவில் சோயா பால் சேர்க்கப்படலாம். இருப்பினும், \"குறைந்த கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளடக்கம் காரணமாக, கலப்பு உணவின் ஒரு பாகமாக பால் பரிந்துரைக்கப்படுகிறது\" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.\nசந்தையில் பலவிதமான சோயா பால் கிடைக்கிறது.ஆனால், உங்கள் குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னால் கவனத்தில் கொள்ளுங்கள்.இரண்டு வருடங்களுக்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொழுப்பு முக்கியம் என்பதால் கொழுப்பு இல்லாத சோயா பாலை வாங்க வேண்டாம்.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, மற்றும் கால்சியம் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட சோயா பாலை அவசியம் வாங்குங்கள்\" என்கிறார் டாக்டர் மன்னன்.\nஆட்டுப் பாலின் ஊட்டச்சத்து மதிப்பு பசும்பாலிற்கு சமமாகத்தான் உள்ளது.எனவே, 12 மாதங்களுக்குப் பிறகு உங்கள் பிள்ளையின் உணவின் ஒரு பகுதியாக இது செய்யலாம்.\" எனினும், மாடு அல்லது எருமை பாலுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக்டோசும் வைட்டமின் B6, வைட்டமின் A, பொட்டாசியம், நியாசின், செப்பு, மற்றும் ஆக்ஸிஜனேற்ற செலினியம் அதிகமாக உள்ளது.\nஆட்டுப்பாலில் ஃபோலிக் அமிலம் (ஃபோலேட்) இல்லை.\"ஆகையால், இந்த குறைபாட்டைக் கடக்க, குழந்தைகளுக்கு காய்கறிகள், பழம் மற்றும் ஃபோலேட் நிறைந்த தானியங்கள் கொடுங்கள்\"டாக்டர் கோலாஷ் கூறுகிறார். குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் கொதிக்கவைத்து கொடுங்கள்.\nசில சந்தர்ப்பங்களில், செரிமானப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு பசும்பாலைவிட ஆட்டுப்பால் பரிந்துரைக்க படுகிறது.\nபல்வேறு வகையான பால் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள்\nதேங்காய் பால் உண்மையான பால் வகை அல்ல. மற்ற பால்வகைகளை போல், இதில் அதிக ஊட்டச்சத்து இல்லை.\"எனினும்,பால் ஒவ்வாமை மற்றும் சகிப்பின்மை கொண்ட குழந்தைகளுக்கு ஏற்றது\" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.பசும்பாலுடன் ஒப்பிடும்போது, இதில் மிகவும் குறைவான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.\n\"இது மட்டுமல்லாமல், தேங்காய் பாலில் கொழுப்புக்கள் நிறைந்திருக்கும். எனவே, தேங்காய் பால் கொண்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது உணவளிப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு ஏற்ற பால் இல்லை.. நிச்சயமாக பாலாக பயன்படுத்த முடியாது\"\n\" எருமை பாலில் அதிக அளவு கொழுப்பும் கால்சியமும் உள்ளது\" என்கிறார் டாக்டர் மன்னன்.இது தவிர, வைட்டமின் ஏ- யும் நிறைந்திருக்கிறது.அதிக புரதம் செயல்திறன் விகிதம் மற்றும் மாட்டுப்பாலை விட அதிகம் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.\nஎனினும், கொஞ்சம் கொஞ்சமாக எருமை பால் அறிமுகப்படுத்துவது நல்லது. ஒரு சிறிய அளவாக தொடங்கி படிப்படியாக அதை அதிகரிக்க வேண்டும்.கார்ன் பிலேக்ஸ், கஞ்சி, சூப்கள் மற்றும் பாயசம் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தவும்.\n\" எந்தவித ஒவ்வாமையும் சகிப்பின்மையும் இல்லை என்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் பசும்பால் பரிந்துரைக்கப்படுகிறது\" என்று டாக்டர் மன்னன் கூறுகிறார்.இருப்பினும், அதிக அளவு இரும்பு சத்து இல்லாததால், குழந்தைக்கு ஒரு வயதாகும்வரை பசும்பால் கொடுக்கவேண்டாம்.\nஅரிசியை கொதிக்கவைத்து தயாராகும் இந்த பாலில் , கலோரிகள் குறைவாக உள்ளது (ஒவ்வொரு 100 மில்லி யிலும் சுமார் 52 கலோரிகள் உள்ளது)இது தவிர,குறைவான லாக்டோஸ் இ��ுப்பதால்,லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைக்கு ஏற்றது,\" டாக்டர் கோலாஷ் கூறுகிறார்.\nஇருப்பினும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கும் பசும்பாளிற்கும் ஏற்ற மாற்று இல்லை.\"கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் புரதங்கள் ஆகியவவை இல்லாததால், இது ஏற்ற மாற்று இல்லை\" என்று டாக்டர் மானன் கூறுகிறார். ருப்பினும், சந்தையில் கிடைக்கக்கூடிய அரிசி பாலில் கால்சியம் உள்ளது.\nஅரிசி பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதனால், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடாது.\" மற்ற பாலும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளும் வரையில். தளர்நடை பருவத்தில் உள்ள குழந்தைகள் அரிசி பாலை அவ்வப்போது குடிக்கலாம்.\"என்கிறார் டாக்டர் மன்னன்.\nஒரு தாயின் ஒப்புதல்: ஜிம்முக்கு போகாமல் எப்படி 25 கிலோ குறைத்தேன்\nஉங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி\nஉங்கள் குழந்தையின் அந்தரங்க பாகத்தை சுத்தம் செய்வதற்கு முன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/products/mycofix/", "date_download": "2018-10-19T02:09:14Z", "digest": "sha1:4GPRC4OO7LOJ5H6A7SULUSAFBBWVUFHK", "length": 19418, "nlines": 130, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Mycofix", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nMycofix® - மைக்கோஃபிக்ஸ் ®\nமைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வு\nமைகோஃபிக்ஸ் ® (Mycofix®) புராடக்ட் வகைகள் என்பன மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்கள் ஆகும். மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கின தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.\nமைக்கோடாக்சின்கள் (Mycotoxin) - எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினை\nநூற்றுக்கணக்கான மைக்கோடாக்சின்கள் இருப்பதாலும், இவை ஒவ்வொன்றும் ஏற்படும் கால இடைவெளிகளும் இவற்றின் உருவகைகளும் வெவ்வேறாக இருப்பதாலும், அதே போல ஏதாவது ஒரு கொடுக்கப்பட்ட மாதிரிக்கூறில் இருக்கின்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மைக்கோடாக்சின்கள் (Mycotoxins) அனைத்து��் கூட்டாக இயங்கி பெரும் சிக்கல்களும் வெவ்வேறாக இருப்பதாலும் மைக்கோடாக்சின்களை எதிர்த்து முறியடிக்கும் உத்திகளில் படைப்புத்திறன்மிக்க மற்றும் இலக்காகக் கொண்டுள்ள தீர்வுகளை உள்ளடக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.\nMycofix® - மைக்கோஃபிக்ஸ்® பின்னால் உள்ள அறிவியல்\nமைக்கோடாக்சினை பலனளிப்புத்திறனுடன் கட்டுப்படுத்துவதற்கு மும்முனை உத்தி மிகவும் முக்கியமாகும்:\nஇது, காப்புரிமை பெற்றுள்ள பிரத்யேக நொதிகள் மற்றும் உயிரிய கூறுகளின் ஒரு தனித்துவமான சேர்க்கை ஆகும். இது, மைக்கோடாக்சின்களை நச்சுத்தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக மாற்றுகிறது.\nஃபியூம்ஸைம் ® (FUMzyme®)என்பது ஃபியூமோனிசின்களை பிரத்யேகமாகவும் மீளாத்தன்மையுள்ள வகையிலும் நச்சுத்தன்மையற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுவதற்கான, ஒரு தனித்துவமான இதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நொதி ஆகும்.\nஇதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணுயிரியான இது, டிரைக்கோதெசீன்களை தீங்கற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுகிறது\nபயோமின்® எம்டிவி (Biomin® MTV)\n. மைக்கோடாக்சினிவோரன்ஸ் (T. mycotoxinivorans ) என்பது ஜியாராலெனோன் மற்றும் ஆச்ராடாக்சின் ஏ ஆகியவற்றில் உள்ள நச்சை நீக்கி அதன் மூலம் அவற்றை நச்சற்ற பொருட்களாக நிலைமாற்றுவதற்கான ஒரு தனித்துவமான ஈஸ்ட் திரிபு ஆகும்.\nமேற்பரப்பில் ஒட்டுதல் - Adsorption\nமேற்பரப்பில் ஒட்டும் பண்புள்ள கனிமங்கள் அஃப்ளடாக்சின்கள் மற்றும் எர்காட் ஆல்கலாய்டுகள் போன்ற மேற்பரப்பில் ஒட்டபடக்கூடிய பண்புள்ள மைக்கோடாக்சின்களை தெரிவுமுறையில் பிணைக்கின்றன.\nஇது, இயற்கையான சேர்மானப் பொருட்களின் ஒரு புதுமையான கலவை ஆகும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது மற்றும் மைக்கோடாக்சின்களால் ஏற்படும் நச்சு பாதிப்புகளை எதிர்த்து முறிக்கிறது.\nஉயிரிநிலைமாற்றத்தின் மூலம் DON, OTA மற்றும் ZEN ஆகியவற்றை செயலிழக்கச் செய்தல்\nஅதிகளவில் அஃப்ளடாக்சினை மேற்பரப்பில் ஒட்டுகிறது\n99% பயோமின் (BIOMIN) உயரிப்பாதுகாப்பு\n•\tதனித்துவமான எண்டோடாக்சின் (endotoxin) பாதுகாப்பு\nமைக்கோடாக்சினை செயலிழக்கச் செய்யும் புராடக்ட்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடனான பதிவுசெய்தல் என்பது அதிகாரப்பூர்வமாக மைக்கோடாக்சின் உரிமைக்கோரல்களுக்கான சட்டப்படியான அடிப்படை என்பது மட்டுமல்லாமல், இது ஒரு புராடக்ட்டின் பலாபலன் மற்றும் பாதுகாப்புக்கான உயர்ந்த செந்தரங்களுடனான ஒரு விளக்கமான மதிப்பறிதலாகவும் உள்ளது.\nபயோமின் (BIOMIN) நிறுவனம் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்ற மைக்கோடாக்சின் ஆராய்ச்சிகளின் விளைவாக, இந்நிறுவனத்தால் மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையின் ஒரு பகுதியாக உள்ள பயோமின்® பிபிஎஸ்ஹெச் 797 (Biomin® BBSH 797) மற்றும் பிரத்யேக பென்ட்டோனைட் மைக்கோஃபிக்ஸ்® செக்யூர் (bentonite Mycofix® Secure) ஆகியவற்றுக்காக இந்த வெற்றிகரமான ஐரோப்பிய ஒன்றிய அங்கீகாரத்தை பெற முடிந்தது. இந்த இரண்டு கூறுகள் மட்டுமே இதுவரையிலும் முழுமையான பதிவுசெய்தல் நடைமுறைக்கு உட்பட்டுள்ளன மற்றும் ஒரு இறுதியான அங்கீகாரத்தை பெற்று வெற்றியடைந்துள்ளன.\nமைக்கோடாக்சின்களின் (Mycotoxins) விளைவுகள் - ஆங்கிலத்தில்...\nமைக்கோஃபிக்ஸ் ® பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.\nMycofix® ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைப்பதில்லை.\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள��� நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/blog-post_3.html", "date_download": "2018-10-19T03:34:43Z", "digest": "sha1:E6RIRUMOKTZYMHESIO4IZOSZUEVI5FS3", "length": 6843, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "உலக கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல்... முதல் இடம் யாருக்கு? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / உலக கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல்... முதல் இடம் யாருக்கு\nஉலக கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல்... முதல் இடம் யாருக்கு\nஉலகலாவிய ரீதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியலை 'டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. மாணவர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், சுற்றுச் சூழல் மற்றும் பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இத்தரவரிசை ஒழுங்கமைக்கப்பட்டது.\nஇதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் ஆகியன முதல் இரண்டு இடங்களையும் பிடித்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களாகத் தெரிவுசெய்யப்பட்ட்டன. மூன்றாவதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவுசெய்யப்பட்டது.\nஆசிய கண்டத்தை பொறுத்தமட்டில், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் உலகின் 22 வது சிறந்த பல்கலைக்கழகமாகத் தெரிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉலக கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல்... முதல் இடம் யாருக்கு\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மா���ம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/10/job-vacancies.html", "date_download": "2018-10-19T02:22:53Z", "digest": "sha1:V2PJBDEVXTC6FYA3FD4KBX73IXCNEHKK", "length": 5212, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "Job Vacancies - இலங்கை மின்சார தனியார் நிறுவனம். - மாணவர் உலகம்", "raw_content": "\nJob Vacancies - இலங்கை மின்சார தனியார் நிறுவனம்.\nஇலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-17\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/4085.html", "date_download": "2018-10-19T02:08:49Z", "digest": "sha1:N53TJKVYGGFX2K5FSXCAZDJXUWPW2YHR", "length": 8382, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "4085 வெடிபொருட்கள் அழிக்கப்பட்ட��ள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / 4085 வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது\nநான்காயிரத்து எண்பத்தைந்து அபாயகரமான வெடிபொருட்கள் சார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்று ஜம்பது சதுரமீற்றர் பரப்பளவில் (468,450Sqm) இருந்து நான்காயிரத்து எண்பத்து ஜந்து (4085) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.\nதற்போது பணிகளை முகமாலை கிளாலி பகுதிகளில் யுத்தத்தின் போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் புதைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் சார்ப் மனித நேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கையில் 2020-ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இந்நிறுவனத்தில் மொத்தம் 112 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 10 பெண் பணியாளர்கள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்க���ாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://15malaysia.com/films/halal/langswitch_lang/tm/", "date_download": "2018-10-19T03:55:08Z", "digest": "sha1:ZD5DJHU5D4XBCGLXWBEISRNYS3LRSZSG", "length": 11996, "nlines": 166, "source_domain": "15malaysia.com", "title": "15MALAYSIA » Halal", "raw_content": "\nஎதார்த்தமான நகைச்சுவை பாணியில் இஸ்லாமிய முறைபடி கோழி அறுக்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.\nஎண் குறிப்புகளை நகல் எடுத்து உங்கள் அகப்பக்கத்தில் பதிவு செய்யவும்.\nஎம்4வி செயலியின் மூலம் கோப்புகளைத் தரவிறக்கம் செய்யவும். விண்டோஸ் பயனர்கள் Quicktime அல்லது iTunes பயன்படுத்தலாம்.\nஅதிகமான ஆதரவாளர்கள் எங்கள் படைப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு முனைவதால், எங்களின் வழங்கியின் சேவையை வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், பிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி எங்களின் படங்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கோப்புகளை முதன்மை படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.\nபிட்தோரண்ட் தரவிறக்க வசதியைப் பயன்படுத்தி படங்களைத் தரவிறக்கம் செய்ய தெரியாதவர்கள், எங்களுக்கு உதவ நினைத்தால், பிட்தோரண்ட் தரவிறக்க செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கான வழிமுறைகள் யாவும் தரவிறக்கம் பகுதியில் காணலாம். விண்டோஸ் பயனர்கள் uTorrent செயலியையும் மாக் பயனர்கள் Transmission செயலியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதரமான தரவிறக்கத்தைப் பெறுவதற்காக, எங்கள் படைப்புகள் அனைத்தும் பெரிய அளவிளான கோப்புகளில் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மலேசியாவின் இணையத் தொடர்பு மிகவும் தாமதமாகவும் – எவ்வேளையிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும், தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனவும் காட்டுகிறது. ஆகவே, ‘மேனேஜர்’ தரவிறக்கத்தின் மூலம் படங்களைத் தரவிறக்கம் ���ெய்வது இதற்கு ஒரு நல்ல முடிவாக அமையும். இதன் மூலம் நீங்கள் விரைவாகவும் இணையச் சேவை அடிக்கடி துண்டிக்கப்படுவதிலிருந்தும் விடுபடலாம். Windows பயனர்கள் Free Download Manager செயலியையும் Mac பயனர்கள் iGetter செயலியையும் பயன்படுத்துமாறு நாங்கள் முன்மொழிகின்றோம்.\n>அதைப் பற்றி படி Liew Seng Tat\nநேர்மையாக இருங்கள். HTML tags பயன்படுத்தலாம். STRONG, A, BLOCKQUOTE, CODE\n15 Malaysia என்பது நாட்டின் தலைச்சிறந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் பங்கெடுத்த மலேசியா தொடர்பான 15 குறும்படங்கள். இச்செயல்திட்டம் பி1 முழு ஆதரவில் Pete Teo இயக்கத்தில் உருவாக்கம் பெற்றது.\nஎங்களின் படங்களையும் ruumz பகுதியில் காணப்படும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். சிறந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட மூவருக்கு Acer netbook மற்றும் P1 WiGGY வழங்கப்படும் » இன்னும் தெரிந்து கொள்வதற்கு\nமலேசியா தொடர்பான சம்பவங்களைப் படமெடுத்து ruumz பகுதியில் பதிவு செய்து, 15\" Apple MacBook Pro, பரிசாகப் பெற்றுக்கொள்ளுங்கள் » இன்னும் தெரிந்து கொள்வதற்கு\nகேள்விகளைப் பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். enter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/12/19.html", "date_download": "2018-10-19T03:13:34Z", "digest": "sha1:ZH4RF3ZHSWCFG5YZIQY2HLSWDTZKQRWC", "length": 31142, "nlines": 367, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: கதம்பம் – 19", "raw_content": "\nகடந்த ஒன்றரை மாதங்களாகவே, அதாவது கார்த்திகை மாத ஆரம்பத்திலிருந்தே திருவரங்கம் கோவில் மக்கள் வெள்ளத்தால் மூழ்கி தவிக்கிறது. சபரிமலை பக்தர்கள் ஒருபுறம், மேல் மருவத்தூர் பக்தர்கள் ஒருபுறம் என வீதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம். இப்போது மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் கண்ணாடி அறை சேவையை தரிசிக்க வேறு வரிசை. முடிந்த அளவு சென்று தரிசித்து வருகிறேன். புகைப்படமெடுக்க அனுமதியில்லையாம் :( அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தினமும் அன்றைய திருப்பாவை பாசுரத்தினை மையமாக வைத்து வெகு அழகாக அலங்கரிக்கிறார்கள்.\nஅடுத்து வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மக்கள் வெள்ளத்தை சமாளிக்க வரிசையில் செல்ல தட்டிகள் அமைத்து, வீதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி என வேலைகளுக்கா பஞ்சம் தொடர்ந்து ஏதோ ஒரு விழா, கொண்டாட்டம் திருவரங்கத்தில்\nநேற்று முன் த���னம், சமைத்துக் கொண்டே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு கீழே உள்ள பாட்டி நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது நிலைமை பற்றி அவரது மகள் வேறு ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் தான் ஒரு அமைப்பாக வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, டயப்பர் மாற்றுவது போன்றவற்றை சேவை மனப்பான்மையில் செய்து வருவதாகச் சொல்லி தன் முகவரியையும், அலைபேசி எண்ணையும் தந்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட உதவும் மனப்பான்மையுள்ள மனிதர்கள் இருப்பதால் தான் அங்கங்கே மழை பெய்கிறது.\nபள்ளிப்பருவத்துக்கு பிறகு சமீபத்தில் ஒருநாள் தெற்கு வாசலில் உள்ள பொரிகடலைக் கடையில் அவல், பொரிகடலை முதலியவற்றை வாங்கிக் கொண்டிருந்த போது, எதேச்சையாக இந்த தேன்மிட்டாயை பார்த்தேன். தயக்கத்துடன் ”தேன் மிட்டாய்ன்னு சொல்வாங்களே இது தானே” எனக் கேட்க கடைக்காரரும் ஆமோதித்தார். உடனே இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 5 ரூபாய் பாக்கெட்டுக்குள் 10 தேன் மிட்டாய்கள். :)) ரோஷ்ணியும் சாப்பிட்டு விட்டு அதற்கு ரசிகையாகி விட்டாள். :)) அடுத்த முறை சென்ற போது தீர்ந்து விட்டது என்று சொன்னார் கடைக்காரர் - உடனே தீர்ந்து விடுமாம். என்னைப் போல் தேன்மிட்டாய் ரசிக்கும் ஜீவன்களும் இன்னும் இருக்காங்க போல” எனக் கேட்க கடைக்காரரும் ஆமோதித்தார். உடனே இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 5 ரூபாய் பாக்கெட்டுக்குள் 10 தேன் மிட்டாய்கள். :)) ரோஷ்ணியும் சாப்பிட்டு விட்டு அதற்கு ரசிகையாகி விட்டாள். :)) அடுத்த முறை சென்ற போது தீர்ந்து விட்டது என்று சொன்னார் கடைக்காரர் - உடனே தீர்ந்து விடுமாம். என்னைப் போல் தேன்மிட்டாய் ரசிக்கும் ஜீவன்களும் இன்னும் இருக்காங்க போல\n”திருதிரு துறுதுறு” எனும் திரைப்படத்தினை சமீபத்தில் தான் பார்த்தேன். விளம்பரத் துறையில் வேலை பார்க்கும் கதாநாயகனும், கதாநாயகியும் மாடலாக ஒரு குழந்தையைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு குழந்தையும் கிடைக்கிறது. அந்த குழந்தையை வைத்துக் கொண்டு அவர்கள் செய்கின்ற அமர்க்களம் இருக்கே…..:)) ஆனால் அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்குவதில் தான் பிரச்சனையே. என்ன செய்தார்கள் முடிந்தால் நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளு��்களேன். இதில் மெளலி ஞாபக மறதியால் பெயரை மாற்றி மாற்றிச் சொல்லி சிரிப்பில் மூழ்கடிக்கிறார்.\nதினமும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு வருவாள். ஒருநாள் ”என்னோட பெயரை மாத்திடும்மா” என்றாள் ஏன் அழகான பெயரைத் தானே உன் அப்பா தேர்வு செய்து வைத்தார். ரோஷ்ணி என்றால் வெளிச்சம் அல்லது பிரகாசம் என்று அர்த்தம். நீ பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று வைத்தோம் என்றேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மூஷிணி, பூசணி என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள். அதனால் நாளைக்கே என்னோட பெயரை மாத்திடு என்கிறாள். ஒருவழியாக சமாதானம் செய்யவே போதும் போதுமென்றாகி விட்டது…:)) இந்த மாதிரி நிறையவே வரும்…\nமார்கழி மாதக் கோலங்களை பார்த்து ஆசை வந்து, தற்போது கோலம் போட பழகிக் கொண்டிருக்கிறாள் - காகிதத்திலும், தரையிலுமாக…. அப்படி அவள் வரைந்த கோலம் மேலே\nசெல்வி ரோஷ்ணியின் கோலம் அழகாக வந்துள்ளது. மேலும் நன்னா கோலம் போட பழக்குங்கோ.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..\nதேன் மிட்டாயாக இனிக்கும் கதம்பம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n//என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மூஷிணி, பூசணி என்று என்னெல்லாமோ சொல்கிறார்கள்.//\nகுழந்தை ரோஷ்ணியைப்போய் இவ்வாறெல்லாம் பிற குழந்தைகள் சொன்னால், அவளுக்கு ரோஷமும் கோபமும் வரத்தானே செய்யும்\nஇன்னும் எங்கள் வீட்டில் தேன்மிட்டாயும் கமர்கட்டும்\nஅடிக்கடி தலை காட்டும். காட்பரீஸ் எல்லாம் இதன் முன்னே\n கோலங்கள் அழகு. ரோஷிணியை மேலும் ஊக்கப்படுத்தவும்.\nமுதலில் நீங்கள் சாக்பீஸில் கோலத்தை வரைந்து அதன் மேல் அவளை\nவரையச் சொல்லிப் பழக்கலாம் கையெழுத்து பழகினார் போல்.\nநிச்சயமாக தேன்மிட்டாய்க்கும், கமர்கட்டுக்கும் ஈடு இணை ஏது.....\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி..\nதேன் மிட்டாய் ஸ்ரீரங்கத்திலாவது கிடைக்குது. சென்னையில் கிடைக்கலை .குடுத்து வச்சவங்க\n திருச்சி வரும் போது சொல்லுங்க... வாங்கி வெச்சுடலாம்...:))\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா மேடம்..\nதேன் மிட்டாய் முன்பு போல் இல்லாமல் ருசி குறைகிறது..\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..\nகாலையிலேயே தேன்மிட்டாய் படத்தைப்போட்டு இப்படி நாவில�� எச்சில் ஊற வச்சிட்டீங்களே \nகலர்கோலங்களை எல்லாம் கண்குளிர பார்த்தாச்சு. அடுத்த வருடமே உங்களுக்குப் போட்டியாக வாசலில் கோலம் போட்டு அசத்தப்போகிறாள். சின்ன வயசுல எங்க பொண்ணும் எங்களிடம் 'ஏம்மா தாத்தா இவ்ளோஓஓ பெரிய பேரா வச்சிருக்காரு\nஒருத்தர் ரெண்டு பேராவது நல்லவங்க இருப்பதால்தானே எல்லோரும் நல்லா இருக்கோம்.\nஎல்லா செய்திகளையும் ரசித்ததற்கு நன்றிங்க...\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..\nம்ம்ம் முக்கியமான விஷயத்த சொல்ல மறந்திட்டேனே. முடிந்தால் கடைக்காரரிடம் தேன்மிட்டாயின் ரெஸிப்பியக் கேட்டு சொல்லுங்க, செய்து, ஆசைதீர நாங்களும் சாப்பிட்டுப் பார்க்கிறோம்\n கேட்டுப் பார்க்கிறேன்....:) மைதா மாவு என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்..\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா...\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...\nகுழந்தைகள் உலகம் வித்தியாசமானது.... விரைவில் அழகிய கோலம் போடப் போகிறார்....\nதேன் மிட்டாய் நாவில் எச்சில் வர வைத்துவிட்டது.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்..\nசூப்பர் பகிர்வு,மகளின் கோலமும் மிக அழகு.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..\n இந்த வயசிலேயே இவ்வளவு கச்சிதமா போடறாள்\n இப்‌போதயது கலர் கண்ணைப் பறிக்கிறது. சாப்‌பிட்டு நாளாச்சு. குடிசைத் தொழில் தயாரிப்‌பு நிறைந்திருக்கும் கடைகளில் பார்க்கும் போது வாங்க கூச்சப் பட்டு வந்து விடுவேன்.\n இங்கே பாருங்க எத்தனை ரசிகர்கள் இருக்காங்க....:))\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்..\nதேன் மிட்டாயின் சுவாரஸ்யம் பதிவு முழுவதும்\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..\nஉங்கள் கதம்பம் வெகு ஜோர். கோலங்கள் மிக அழகு. கன்னாடியறையில்ஆண்டாளை தினம் தினம் கண் குளிரப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.சித்ராசுந்தர் கேட்பது போல் தென் மிட்டாய் ரெசிபியைப் போடுங்களேன். தெரிந்து கொள்ளலாம்.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..\n பள்ளிச் சிறுவர்களின் குலோப் ஜா���ூன்\nகோலம் போடும் கலை அடுத்த தலைமுறைக்கும் சிறப்பாக தொடரட்டும். வாழ்க.\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்...\nபெயரை மாற்றச் சொல்லி என் மகளும் ரோஷ்ணி வயதில் அடிக்கடி கேட்பாள். சில சமயங்களில் அவளாகவே ஏதாவது பெயரை வைத்துக்கொண்டு இனி தன்னை அப்படிதான் அழைக்கவேண்டுமென்று கட்டளையிடுவாள். ரோஷ்ணியினுடையதைப் படிக்கவும் அந்த நினைவு வருகிறது. ரோஷ்ணிக்கு கைவேலைப்பாடுகளில் ஆர்வம் என்று தெரியும். அழகாகக் கோலமும் இடுகிறாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள். தேன் மிட்டாய்... ஆஹா... இன்னும் கிடைக்கிறது என்பதும் அதற்கு ரசிகர்கள் இன்னுமிருக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். சேவை மனப்பான்மை கொண்ட மனிதர்கள் அபூர்வமானவர்கள். அத்தகையவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.\nஎல்லா செய்திகளையும் ரசித்ததற்கு நன்றி...\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி...\nதேன் மிட்டாய் சின்ன வயசு ஆச்சரியங்களில் ஒன்று.எப்படி தேனை உள்ளே வைத்தார்கள் என்று..கோலம் சூப்பர்\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா...\nகோலமிடுவது ஒரு கலை.... அது பெண்களுக்கான ஒரு உடற்பயிற்சி... ரோஷ்னிக்கு தொடர்ந்து கற்றுக்கொடுங்கள்....\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை...\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 28, 2013 at 5:47 PM\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nபிறக்கப் போகும் புத்தாண்டால் எல்லா நலனும் வளமும் பெருகிட\nஎன் இனிய வாழ்த்துக்கள் தோழி .\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...\nகதம்பம் மணக்கிரது. ரோஷ்ணி சிலபசங்களுக்கு வாயில் வராது. என்னை எடுத்துக்கொள். நான் கூட பெயரை மாத்தணும் என்ன பேரிது அசட்டு காமாட்சி,அய்யாச்சி மீனாட்சி என்று. அழகான கருணைக் கண்களுடையவள் என்று அர்த்தம். எங்களுக்கு பேரைச் சொல்லி கூப்பிட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார் என் அப்பா.\nகோலங்களெல்லாம் அழகாக வருகிறது ரோஷ்னிக்கு.\nதேன் மிட்டாய் இனிக்கிறது. அன்புடன்\nதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..\nதேன் மிட்டாயை பார்த்தவுடன், என் நாக்கில் எச்சில் ஊறுகிறது. அ��ுமையான கோலம், தொடர்ந்து ரோஷினிக்கு கற்றுக்கொடுங்கள்.\nஇப்போது தான் நான் தங்களை பின் தொடர ஆரம்பித்துள்ளேன்,\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் சார்..\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதிரும்பி பார்க்கிறேன் – தொடர்பதிவு\n”கோவிந்த் தாபா” தால் மக்கனி\nநாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல\nஎல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/narambu-thalarchi-siddha-maruthuvam/", "date_download": "2018-10-19T02:24:57Z", "digest": "sha1:LZ34OJ2GNYRNRZDYUKL2ME722USWI5H5", "length": 10787, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,narambu thalarchi siddha maruthuvam |", "raw_content": "\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,narambu thalarchi siddha maruthuvam\nஇன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு. எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம். அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.\nசித்த மருந்து.. அமுக்கிராக் கிழங்கு – ஐந்நூறு கிராம். மிளகு – இருபத்தி ஐந்து கிராம். சுக்கு – இருபத்தி ஐந்து கிராம். அதிமதுரம் – இருபத்தி ஐந்து கிராம். ஏல அரிசி – இருபத்தி ஐந்து கிராம். சாதிக்காய் – இருபத்தி ஐந்து கிராம். தேன் – ஒரு கிலோ. பால் – அரை லிட்டர். அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடி���ை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும். எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும் உண்ணும் முறை ; – காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும். பத்தியம் ; – குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/28/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89-1020811.html", "date_download": "2018-10-19T02:15:27Z", "digest": "sha1:2E5RUB2VX6CD7OB5APBGZCBWNDAKVM2W", "length": 9052, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தகுதியானோருக்கே முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதகுதியானோருக்கே முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்\nBy பெரம்பலூர் | Published on : 28th November 2014 04:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமனுக்களை முறையாகப் பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன்.\nபெரம்பலூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவுநாள் முகாமில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:\nஇக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரேஷன் கடைக்குச் சொந்தக் கட்டடம் கட்ட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.20 லட்சம் ஒதுக்கப்படும். கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.\nதிருப்பெயர் கிராமத்திலிருந்து குரும்பலூர் செல்லும் ஒன்றியச் சாலை விரைவில் தார்ச் சாலையாக மாற்றப்படும். மேலும், இப்பகுதிக்கு பெரம்பலூரிலிருந்து அரசுப் பேருந்து வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்கவும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையும் வருவாய்த் துறையினர் பரிசீலிக்க வேண்டும்.\nஉதவித்தொகை பயனாளிகளை விடுபாடின்றி பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nகூட்டத்துக்கு தலைமை வகித்த சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, 40 பேருக்கு ரூ. 3,46,800 மதிப்பில் வீட்டுமனை பட்டா, ஒரு நபருக்கு நத்தம் பட்டா மாற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 19 நபர்களுக்கு ரூ. 39,750 மதிப்பில் கல்வி உதவித் தொகை,\n2 பேருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகை, 3 பேருக்கு புதிய குடும்ப அட்டை, வேளாண் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 1,500 மதிப்பிலான பிளிரோட்டஸ் கிட்டு, ரூ. 100 மதிப்பில் 2 பேருக்கு தென்னங்கன்று, தோட்டக்கலைத் துறை மூலம் 3 பேருக்கு ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான மிளகாய் விதை ஆகியவற்றை வழங்கினார்.\nஊராட்சித் தலைவர் செல்லம் நடராஜன், வட்டாட்சியர்கள் முத்தையன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_30.html", "date_download": "2018-10-19T02:55:26Z", "digest": "sha1:POE5I5V6CL2YVYSBWTZX22J2ZTKN4MGI", "length": 5755, "nlines": 55, "source_domain": "www.easttimes.net", "title": "காலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல்", "raw_content": "\nHomeHotNewsகாலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல்\nகாலியில் வீடுகள் தீக்கிரை உடைப்பு, வியாபார நிலையங்கள் சேதம் ; ஊரடங்க சட்டம் அமுல்\nகாலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே குறித்த முறுகல்நிலையேற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக விபத்து மற்றும் கால்பந்தாட்டப் போட்டியையடுத்து இந்ந முறுகல் நிலை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஅதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய 200 க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்த��்கள் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளுடனும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 100 பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இன்று காலை 9 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_160.html", "date_download": "2018-10-19T02:26:58Z", "digest": "sha1:TB7RVBGXGJ544TYY3JQMNHBCWS7IUE4F", "length": 17882, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஇலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையில் ஒருவகைப் பூச்சித் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்து, இலங்கைத் தேயிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தடை விதித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் ���னங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்�� விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/82008-winner-telugu-movie-review.html", "date_download": "2018-10-19T02:58:55Z", "digest": "sha1:XVJEK27ZJ6VRDZSWG5L2OHYKF36D74SM", "length": 23407, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "பஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா? வின்னர் படம் எப்படி? | Winner Telugu movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:58 (25/02/2017)\nபஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா\nதாத்தா முகேஷ் ரிஷியின் சதியால் சிறுவயதிலேயே சித்தார்த், தந்தை மகேந்திராவை (ஜெகபதி பாபு) வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மகன் என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெகபதி பாபு. இருபது வருடங்களுக்குப் பிறகு, சித்தார்த் என்கிற சித்துவுக்கு (சாய் தரம் தேஜ்) சித்தாராவைப் (ரகுல் ப்ரீத் சிங்) பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் அலைந்து தொல்லை செய்கிறான். தன்னுடைய வாழ்க்கை லட்சியமே வேற என ரகுல் சொல்லியும் சாய் கேட்பதாய் இல்லை. கடுப்பாகும் ரகுல் சாயை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறார். அது என்ன சிக்கல், பிரிந்து போன மகன் சாயை தந்தை ஜெகபதிபாபு திரும்ப பெற்றாரா, இது ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்பது நிஜமா என்பது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'வின்னர்' படம்.\nகாதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அளிக்க பக்காவான ப்ளாட். அதை முடிந்த வரை செய்திருக்கிறார் இயக்குநர் கோபிசந்த் மலினேனி. ஆனால், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான முயற்சிகளை தெலுங்குத் திரையுலகம் முன்னெடுக்கும் இந்த நேரத்தில் இப்படியான படம் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். பழைய டைப் படங்கள் நிறைய இருக்கிறது. பிரிந்து போன குடும்பத்தையே சேர்த்து வைக்கும் குடும்பப் பாடல், குடும்ப மச்சம், குடும்பப் படம் வைத்த செயின் லாக்கெட் என நிறைய. \"எப்போ இவங்க ஒண்ணு சேருவாங்களோ...\" என ஆடியன்ஸ் கண்கலங்கப் படம் பார்க்க வைக்கும் டைப் அவை. அந்த மாதிரி விஷயத்துடன் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் கோபிசந்த். ஆனால், அந்த மாதிரி களத்துக்கும் ந���றைய வேலை செய்ய வேண்டும்.\nநடிப்பு பற்றி பெரிதாக சொல்லும் படி யாருக்கும் ஸ்கோப் உள்ள படம் இல்லை இது. சண்டைக் காட்சிகளில் ஸ்கோர் செய்ய சாய் தரச், பாடல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய ரகுல் ப்ரீத் மற்றவர்களுக்கு அதற்கு கூட வாய்ப்பில்லை. சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் கெட்டப் போட்டு, குதிரை ஏற்றப் பயிற்சியாளராக வரும் அலியின் காமெடிகள் மட்டும் ஆறுதல் அளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து சோனியா அகர்வாலை திரையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அவருக்கும் பெரிய ரோல் கிடையாது. தந்தை மகன் இருவருக்குமான பாசத்தைப் புரிய வைக்கும்படி அழுத்தமாக எந்தக் காட்சிகளும் இல்லாமல், ஹீரோயிஸம் காட்டுவதற்காகவே சாய் தரம் தேஜுக்கு எத்தனை சண்டைகள் வைக்கலாம் என்று மட்டும் யோசித்து வேலை செய்திருக்கிறார்கள்.\nதந்தை தன் மகனை அடையாளம் கண்டுபிடிக்க பஞ்சுமிட்டாய் லாஜிக் வைத்தது, ஒரே வாரத்தில் குதிரை ஏற்றப் பயிற்சி முடித்து ரேசில் கலந்து கொள்வது, ஒரு சின்ன உதவியால் கவரப்பட்டு ஹீரோவின் மேல் ஹீரோயினுக்குக் காதல் வருவது என படம் முழுக்க எக்கச்சக்க பாழடைந்த மேட்டர்கள். சண்டைகள், பாடல்கள் என அத்தனையும் கடந்து படத்தை பார்த்து முடிப்பதற்குள் பெரிய அலுப்பு வந்துவிடுகிறது.\nஇது ஒரு ஸ்போர்ட்ஸ் படமா ஆமா ஜி படத்தில் ஹீரோயினின் லட்சியம் தடகள போட்டியில் ஜெயிப்பது. ஹீரோவுக்கான சவால் குதிரைப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது. இதை மட்டும் வைத்து இதை ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்று சொன்னால் எவ்வளவு கடுப்பாக இருக்கும். அதுபோல ஒன்றுமே இல்லாத விஷயங்களை அடுக்கி வைத்துவிட்டு இதை ஒரு என்டர்டெயின்மென்ட் படம் என்று சொல்கிறார் இயக்குநர். மிகப் புராதான காலத்துக் கதை எடுத்து வந்து அதில் குதிரைப் பந்தயத்தை இணைத்துவிட்டால் புதிதாக இருக்கும் என நினைத்திருக்காலம், உண்மையிலேயே கதையிலும் எதாவது புதுசு பண்ணியிருந்தால் வின்னர் வின்னாக வாய்ப்புகள் இருந்திருக்கும்.\nவிஜய் ஆன்டனியின் வில்லனிசம் ஈர்க்கிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69196-successful-actor---director-pairs-in-tamil-comedy-movies.html", "date_download": "2018-10-19T03:00:07Z", "digest": "sha1:JIW5KLTKIOS7OPYD3YYMW4IOMMSEQ5ZU", "length": 25003, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்! | successful actor - director pairs in tamil comedy movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:06 (05/10/2016)\nதமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்\nதமிழ் சினிமாவில் 'ஜோடி ராசி' நிறையவே உண்டு. 'இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா படம் அதிரிபுதிரி ஹிட்' என பட பூஜையின்போதே ரிசல்ட்டைச் சொல்லிவிடுவார்கள். அந்த ஜோடி ஹீரோ, ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இயக்குநர��- நடிகர் காம்போக்களும் பட்டையைக் கிளப்பியிருக்கின்றன. இதில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் கூட பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்து வயிற்றுவலி உண்டாக்க சில ஜோடிகளால் மட்டுமே முடியும். அப்படி காமெடி ஏரியாவில் சலங்கை கட்டி கதகளி ஆடிய இயக்குநர் - நடிகர் காம்பினேஷன்கள் இவை.\nகாமெடி கிரவுண்டில் சுந்தர்.சி ஆல்டைம் ஆல்ரவுண்டர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி என மூன்று தலைமுறை காமெடியன்களோடும் கலந்துகட்டி கல்லா நிரப்புகிறவர். இவருக்கு ஹிட் ஜோடி நவரச நாயகன் கார்த்திக்தான். 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'அழகான நாட்கள்' என ஜோடி சேர்ந்த அத்தனைப் படங்களிலும் கலகலப்பு கியாரன்டி. தமிழ் சினிமா ரசிகனின் பார்க்கச் சலிக்காத படங்கள் லிஸ்ட்டில் இன்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' இருக்கும். கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர். சி = வயிறு வலி + வாய் வலி உறுதி.\nகமல் - சிங்கிதம் சீனிவாச ராவ்:\nபாலச்சந்தர், கமலின் க்ளாஸிக் முகத்தைக் காட்டினார் என்றால் கமலின் காமெடி முகத்தை சீரியல் லைட் போட்டுக் காட்டினார் சிங்கிதம். வாய் உதார்விட்டு மாட்டும் 'அபூர்வ சகோதரர்கள்' ராஜாவாகட்டும், வார்த்தை ஜாலத்தில் சிரிக்க வைக்கும் 'காதலா காதலா' ராமலிங்கமாகட்டும் - கமல் வெரைட்டி காட்டிப் பொளந்து கட்டினார். அதிலும் 'மைக்கேல் மதன காமராஜன்' எல்லாம் தெறித்தனத்தின் உச்சம். வெளியானபோது ரீச் ஆகாவிட்டாலும், இப்போது பார்த்தாலும் சிரிப்பை அள்ளித் தருகிறது இந்த ஜோடியின் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. கலாய் கஸின்ஸ்\nரஜினி - எஸ்.பி முத்துராமன்:\nஒருபக்கம் பாலசந்தரும், மகேந்திரனும் ரஜினியை கலைஞனாக முன்னிறுத்த, மறுபக்கம் தொடர்ச்சியான ஹிட்கள் கொடுத்து அவரை கமர்ஷியல் சூப்பர்ஸ்டாராக்கினார் எஸ்.பி முத்துராமன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் 'பைசா வசூல்' ஜோடி இது. ரஜினி படங்களில் ஆக்‌ஷன்தான் தூக்கலாக இருக்கும். அதைத் தாண்டி, 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்', 'ராஜா சின்ன ரோஜா', 'அதிசயப் பிறவி' போன்ற படங்களில் காமெடி அவதாரமெடுத்து கலக்கினார் ரஜினி. எல்லாப் புகழும் முத்துராமனுக்கே. கமர்ஷியல் கில்லிகள்\nஇந்த லிஸ்ட்டில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலேயே தி பெஸ்ட் கூட்டணி இதுதான். மணி இயக்கத்தில் ���த்யராஜ் காமெடியாக நடித்தது 'அமைதிப்படை', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'நாகராஜ சோழன்' என மூன்று படங்களில்தான். ஆனால் நடிகர்களாக எக்கச்சக்க படங்களில் பொளந்துகட்டினார்கள். கூடவே கவுண்டமணியும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம். அரசியல், சினிமா, அதிகார வர்க்கம் என எல்லாரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துத் தள்ளுவார்கள். இந்த அஞ்சாநெஞ்சக் கூட்டணிதான் சினிமா ரசிகனின் ஆல்டைம் ஃபேவரைட். மணிவண்ணன் + சத்யராஜ் + கவுண்டமணி = க்ளாஸிக். மிஸ் யூ மணி சார்\nதனுஷ் - மித்ரன் ஜவஹர்:\nஇளம் தலைமுறையில் காமெடி, ஆக்‌ஷன், யதார்த்தம் என சகலமும் வருவது தனுஷுக்குத்தான். செல்வராகவன், வெற்றிமாறன் என தனுஷின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருந்தாலும், தனுஷைக் குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்ததில் முக்கியப் பங்கு மித்ரன் ஜவஹருக்கு உண்டு. 'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்' என முறைப்பும் விறைப்புமாக இருந்த தனுஷுக்கு அளவில்லாத ஃபேமிலி ஆடியன்ஸைப் பெற்றுத்தந்தது 'யாரடி நீ மோகினி' படம்தான். அதன்பின் 'குட்டி', 'உத்தமபுத்திரன்' என தனுஷின் காமிக்கல் சென்ஸைக் கச்சிதமாக கேமிராவில் அடைத்தார் மித்ரன். சீக்கிரம் திரும்ப சேருங்க ப்ரோ\nஇந்தக் கட்டுரையை வீடியோவாகவும் பார்க்கலாம்\nபொக்கை வாய் சீனியர்கள் தொடங்கி ஜென் இஸட் தலைமுறைவரை வயது வித்தியாசமில்லாமல் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஃப்ரேம் நிறைய நடிகர்கள், கிராமத்து வாடை, ஸீனுக்கு ஸீன் நக்கல் என இவர்கள் பிடித்திருப்பது சூப்பர்ஹிட் ஃபார்முலா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்வீப்பில் சிக்ஸர் அடித்த இந்தக் கூட்டணி ரஜினிமுருகனில் வெளுத்தது ஹெலிகாப்டர் சிக்ஸ். சீக்கிரமே அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங்\nரஜினி எஸ்.பி முத்துராமன் கமல் சிங்கிதம் சீனிவாச ராவ் கார்த்திக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/ariane-5-rocket-lofts-2-satellites-on-milestone-100th-launch-019370.html", "date_download": "2018-10-19T02:13:43Z", "digest": "sha1:PJMGRL57K22DJO6GV7IENES6VMKZKLR2", "length": 16059, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "100வது முறை விண்ணில் ஏவப்பட்ட ஏரியன் 5 ராக்கெட் | Ariane 5 Rocket Lofts 2 Satellites on Milestone 100th Launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n100வது முறை விண்ணில் ஏவப்பட்ட ஏரியன் 5 ராக்கெட்\n100வது முறை விண்ணில் ஏவப்பட்ட ஏரியன் 5 ராக்கெட்\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி ���டைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஐரோப்பாவின் மிகுந்த பயன்மிக்க ஏவுகலனான ஏரியன் 5 ராக்கெட், 100வது முறையாக விண்ணில் ஏவப்பட்டு சாதனைப்படைத்துள்ளது. இம்முறை 2 தொலைதொடர்பு செயற்கைகோள்களை சுமந்து சென்று விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது ஏரியன்5.\nராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிட்ட நேரமான மாலை 5:53 மணிக்கு (21:53 GMT, ஏவுதளம் உள்ள கவ்ரா, ப்ரென்ச் க்யூனா-வின் உள்ளூர் நேரம் மாலை 6:53) 94 விநாடிகளுக்கு முன்னதாக, வெளியிட கூறவிரும்பாத பிரச்சனையால் கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. ஏரியன் ஸ்பேஸ் பிரென்சு நிறுவனத்தின் இணையதள நேரலையை பார்த்துக்கொண்டிருந்த 3000க்கும் அதிகமான, ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்ட செய்தியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅடுத்த 45 நிமிடங்களுக்கு சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் மாலை 6:38 மணிக்கு(22:38GMT, உள்ளூர் நேரம் மாலை 7:38) ஏவுதளத்தில் இருந்து கருமேகங்களை பிளந்துகொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது ஏரியன்5 ராக்கெட்.\nவிண்வெளியில் நுழைந்த ராக்கெட் முதலில் ஒரு செயற்கைகோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் மற்றொன்றுடன் தொடர்ந்தது. மாலை 7:20 மணிக்கு(23:20GMT, உள்ளூர் நேரம் மாலை 8:20) இரண்டாவது விண்கலன் வெற்றிகரமாக நிலைநிறுத்திய பின்னர், க்யூனா விண்வெளி மையத்தில் உள்ள ஏரியன்ஸ்பேஸ் மிஷன் கண்ட்ரோல் கைதட்டல்களால் அதிர்ந்தது.\n\"அதிக எடைகொண்ட ஏவுகலன் மற்றொரு முறை பழுதின்றி செயலாற்றியுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்\" என இரண்டாவது செயற்கைகோளை நிலைநிறுத்திய பின்னர் ஏரியன்ஸ்பேஸ் யூடியூப் சேனல் நேரலையில் தெரிவித்தார் ஏரியன்ஸ்பேஸ் நிறுவன சி.ஈ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல். மேலும் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் நீண்டகாலமாக பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிறுவனம் ஏரியன்5 ராக்கெட்டை பயன்படுத்தி மட்டும் 200க்கும் அதிகமான செயற்���ைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.\n\"சிறப்பான சேவைக்கு பெயர் பெற்றது ஏரியன் 5. மற்றுமொரு பழுதற்ற ராக்கெட் ஏவுதலுக்காக எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்\" என தெரிவித்தார் இன்டல்சேட் நிறுவனத்தின் ஸ்பேஸ் சிஸ்டம்.ஃபார் சாட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் பிரிவின் துணைத்தலைவர் கென் லீ.\nஜப்பான் ஸ்கை பர்பெக்ட் ஜேசாட்\nவிண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு செயற்கோள்களான ஹாரிசான்ஸ் 3இ மற்றும் ஏசர்ஸ்பேஸ்-2/இன்டல்சாட்38-களிலும்,இன்டல்சாட் நிறுவனம் பங்குதாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரண்டு செயற்கைகோள்களும் நுகர்வோர், பெருநிறுவன மற்றும் அரசு வாடிக்கையாளர்களின் தொலைதொடர்புகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பான் ஸ்கை பர்பெக்ட் ஜேசாட் குழுவுடன் இணைந்து தயாரித்த ஹாரிசான் 3இ செயற்கைகோள், ஆசிய பசிபிக் பகுதியில் பிராட்பேண்ட் மேம்படுத்தும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டது. அதேநேரம் ஏசர்ஸ்பேஸ்2/ இன்டல்சாட் 38 செயற்கைகோள், ஆசிய பசிபிக் பகுதி மட்டுமில்லாது, ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் டிடிஎச் சேவைக்காக அனுப்பப்பட்டது.\n1996ல் முதல் ஏரியன்5 பரிசோதனை விண்கலம் தோல்வியில் முடிந்தாலும், தற்போது நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றிருக்கிறது. இன்றைய ஏவுதலையும் சேர்த்து வெற்றி சதவீதம் 98.1 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 20டன் அளவிலான எடையை தாங்கி செல்லமுடியும் என்பதால், அதிக எடைகொண்ட தொலைதொடர்பு செயற்கைகோள்களுக்கு ஏரியன்5 சரியான ஏவுகலன் ஆகும்.\nஏரியன்5-ல் ஐந்து வகையான செயல்பாட்டு பிரிவுகள் உள்ளன. தற்போது பயன்படுத்தப்பட்ட ஏரியன்5 இசிஏ வகை, 67 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.\nஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கான் 9 ராக்கெட் மற்றும் யுனைடேட் லான்ச் அலையன்ஸ்-ன் அட்லஸ் வி வெகிகில் ஆகியவை ஏரியன்5ன் குறிப்பிடத்தகுந்த போட்டியாளர்கள் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் 8 எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/hepler-telescopes-traveling-without-fuel-019493.html", "date_download": "2018-10-19T03:38:00Z", "digest": "sha1:UUZA2PW4EB2HN4YL6YZZM6BCBQ32BSWZ", "length": 11295, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "எரிபொருள் இல்லாமல் 150000 நட்சத்திரம் 4600 கோள் கண்டுபிடித்த விண்கலன் | Hepler telescopes traveling without fuel - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎரிபொருள் இல்லாமல் 150000 நட்சத்திரம், 4600 கோள் கண்டுபிடித்த விண்கலன்.\nஎரிபொருள் இல்லாமல் 150000 நட்சத்திரம், 4600 கோள் கண்டுபிடித்த விண்கலன்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஎரிபொருள் இல்லாமல் வான்வெளியில் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விண்கலன் என்றால், அது அமெரிக்காவை சேர்ந்த விண்கலன் தான். அது எரிபொருள் இல்லாமல் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையயே தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றது.\nஇந்த விண்கலம் தற்போது 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோள்களையும் கண்டுபிடித்து பூமிக்கு தகவல் அனுப்பியுள்ளது. இந்த விண்கலன் என்னவென்று பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநாசா விண்வெளி மையம் கோள் மற்றும் நட்சத்திரங்களை அவதானிப்பதற்காக ஹெப்லர் என்னும் தொலைக்காட்டியினை விண்ணிற்கு அனுப்பியிருந்தது. இது தற்போது எரிபொருள் தீர்ந்த நிலையிலும் வின்வெளியில் பயணித்து கொண்டிருகின்றது.\nஎரிபொருள் தீர்ந்த நிலையில் விண்வெளியில் பயணிப்பதால், இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செயலற்ற நிலையில் பேணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nவான்வெளியில் Cygnus-Lyra பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்டி சுமார�� 1,50,00 நட்சத்திரங்களை கண்காணித்து வருகின்றது. மேலும், 4,600 வரையான கோள்களை கண்டுபிடித்துள்ளது.\nதற்போது வரை பூமியிலிருந்து 94 மில்லியனுக்கு அப்பால் ஹெப்லர் விண்கலம் பயணித்து வருகின்றது. இதன் சாதனையை மிஞ்சும் என்பதில் சந்தேகம் தான்.\nஇந்த ஹெப்லர் தொலைநோக்கியை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அது அனுப்பும் தகவல்களை வியப்பாக பார்த்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nசின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.\nபட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trump-kim-playing-foot-ball-over-nukes-307369.html", "date_download": "2018-10-19T02:11:01Z", "digest": "sha1:L3DWHC5NUENQAEXVSALAZN67GL7AIRHS", "length": 15212, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணு ஆயுதம் என்ன ஃபுட்பாலா?.. செத்து செத்து விளையாட அழைக்கும் டிரம்ப் & கிம்! | Trump and Kim playing foot ball over Nukes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அணு ஆயுதம் என்ன ஃபுட்பாலா.. செத்து செத்து விளையாட அழைக்கும் டிரம்ப் & கிம்\nஅணு ஆயுதம் என்ன ஃபுட்பாலா.. செத்து செத்து விளையாட அழைக்கும் டிரம்ப் & கிம்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nநியூயார்க்: ஒரு புத்தாண்டை எப்படி எல்லாம் ஆரம்பிக்க கூடாதோ அப்படி எல்லாம் தொடங்கி இருக்கிறது அமெரிக��காவும், வடகொரியாவும். அமெரிக்க அதிபர் தன்னுடைய முதல் டிவிட்டிலேயே பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வெறுப்பை வெளிப்படுத்தினார்.\nவட கொரிய அதிபர் கிம் தன் பங்கிற்கு அமெரிக்காவை வம்பிற்கு இழுத்தார். 'ஒத்த சுவிட்சுதான் அழுத்தினா 500 கிலோ மீட்டர் காலி ஆகிடும்'' என்று வடிவேல் கணக்காக அமெரிக்காவிற்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்தார்.\nஇதை உலக மக்கள் அனைவரும் சர்க்கஸ் ஜோக்கர் காமெடி போல பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு பின் நடக்க போகும் ஆபத்துக்களும், அரசியல் மாற்றங்களும் இப்போதே வயிற்றுக்குள் ஹைட்ரஜன் பாமை வெடிக்க வைக்கிறது.\nபுத்தாண்டு அன்று காலை அமெரிக்க இறக்குமதி உடையில் மங்களகரமாக தொலைக்காட்சியில் பேசிய கிம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். அவர் தனது பேச்சில் ''நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்துவிட்டோம். என்னுடைய மேசை மீது ஒரு ஸ்விட்ச் பொருத்தி வைத்து இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் என்னால் தாக்க முடியும். நான் நினைக்கும் போது அமெரிக்கவை தாக்க முடியும்'' என்று தன் குழந்தை முகத்துடன் பேசினார்.\nஇதற்கு டிரம்ப் என்ன எதிர்வினையாற்றுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதைவிட பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அவர் தனது டிவிட்டில் ''கிம் அவருடைய மேசையில் அணு ஆயுத பட்டன் இருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது. அந்த பட்டன் உங்களுடையதை விட பெரிதாக இருக்கும், அதைவிட சக்தியும் அதிகமாக இருக்கும். முக்கியமாக அது வேலை செய்யும்'' என்று குறிப்பிட்டார்.\nடிவிட்டரில் இவர்களது சண்டை 'சாக்லெட்டிற்கு அடித்துக்கொள்ளும்' பங்காளிகள் சண்டை போலத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் கிம் தற்போது செயலில் இறங்கி இருக்கிறார். அதன்படி வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு வடகொரியாவின் 'ஹாட் லைன்' சேவையும் உருவாக்கப்பட்டு நொடிக்கு நொடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ''அமெரிக்காவை யாரும் ஏமாற்றம் முடியாது. அதேபோல அமெரிக்காவை வடகொரியா ஒன்றுமே செய்துவிட முடியாது. அவர்களைவிட ராணுவ பலம் எங்களிடம் அதிகமாக இருக்கிறது. எங்களை யாராலும் பயமுறுத்த முடியாது'' என்று பதில் அளித்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் அணு ஆயுத போட்டியுடன் தொடங்கி இருக்கிறது என்று கூறலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11068-sirukathai-en-nenchile-panimoottama-vathsala", "date_download": "2018-10-19T03:18:46Z", "digest": "sha1:YBQNRB7Y3ZGZILBFUMVZBZSZ4YNTMNVG", "length": 49933, "nlines": 589, "source_domain": "www.chillzee.in", "title": "2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா? - வத்சலா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nசந்தோஷமாய் கலகலத்தன லாவண்யா கையில் இருந்த அந்த இரண்டு கொலுசுகளும். இன்னொரு முறை ஆட்டிப்பார்த்துக்கொண்டாள் அதை. அவள் மனமும் கூட அந்த கொலுசுகளை போலவே கலகலத்துக்கொண்டிருந்தது.\n ஒரு மாதம். மொத்தமாய் முப்பது நாட்கள் பிரிவுக்கு பிறகு இன்று கணவன் ஷிவாவை பார்க்க போகிறாள் என்றால் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். சந்தோஷ சிரிப்புடன் அந்த கொலுசுகளை அணிந்துக்கொண்டாள் லாவண்யா. ஷிவாவுக்கு கொலுசுகள் மிகவும் பிடிக்கும்.\n‘எதுக்கு அதை கழட்டி கழட்டி வைக்குற’ என்பான். ‘எப்பவும் அந்த சத்தம் என் காதிலே கேட்டுட்டே இருக்கணும்’\n‘ஜீன்ஸ் போட்டுட்டு போகும் போதெல்லாம் எப்படி கொலுசு போடறது\n‘அதெல��லாம் போடலாம் போடு’ என்பான் விடாமல்.\nஅதிலே என்ன சந்தோஷம் உங்களுக்கு\n‘அது..... நான் வேறே யாரவது பொண்ணுங்களோட போன்லே. சீக்ரெட்டா ஏதாவது பேசிட்டு இருப்பேன் அப்போ நீ திடீர்னு வந்து நின்னா என்ன பண்றது நீ வர்றதுக்கு முன்னாடியே உன் கொலுசு சத்தம் கேட்டா நான் கொஞ்சம் அலெர்ட் ஆயிடுவேன் இல்ல’ என்று வேண்டுமென்றே இவளை வம்புக்கு இழுத்து தலையணையால் அடி வாங்குவான் அவன்.\nபின்பு ஒரு நாள் அவன் மார்பில் இவள் சாய்ந்து கிடந்த ஒரு இனிமையான தருணத்தில்தான் சொன்னான் அவளது கொலுசுகள் மீதான அவன் காதலுக்கான காரணத்தை.\n‘அது ஒரு ஃபீல்டி ராஜாத்தி. வீட்டிலே நாம ரெண்டு பேர் மட்டுமே இருந்தா அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டு நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கலாம். இப்போ இங்கே அப்பா, அம்மா கல்யாணம் ஆகாத தங்கச்சி எல்லாம் இருக்காங்க. ஸோ நீயும் அடிக்கடி பக்கத்திலே வர முடியாது. ஆனா நீ வீட்டுக்குளே எங்கே இருந்தாலும் உன் கொலுசு சத்தம் எனக்கு கேட்டுட்டே இருக்கும் போது அது உன் அருகாமையை எனக்கு உணர்திட்டே இருக்கும்டி.’ என்றபடியே கொடுத்தான் ஒரு அழுத்தமான முத்தத்தை ‘நீ என் பக்கத்திலே இருக்கிறது எனக்கு அவ்வளவு சந்தோஷம்’\nஷிவாவுக்கும் அவளுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன. பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தான். திருமணத்தில் எல்லாம் பெரிய நாட்டம் இருந்ததில்லை லாவண்யாவுக்கு. பெற்றவர்களுக்காக மட்டுமே அவனை மணந்துக்கொண்டு அவனோடு வாழ ஆரம்பித்தாள் லாவண்யா.\nஆனால் இந்த இரண்டு வருடங்களுக்குள் அவனுக்குள் எப்படி உருகி கரைந்து போனாள் என்பது இவளுக்கே புரியாத புதிர்தான். அலுவலக விஷயமாக அவன் வெளிநாடு சென்ற இந்த ஒரு மாதத்தை பிடித்து தள்ளாத குறையாகத்தான் கழித்து இருக்கிறாள் லாவண்யா.\n‘ராஜாத்தி..’ இப்படிதான் அழைப்பான் அவளை. முதலில் அது ஏனோ அவளுக்கு பிடிக்கவே இல்லை.\n பழைய காலத்திலே கூப்பிடுற மாதிரி இருக்கு. இப்போ எல்லாரும் எப்படி எப்படி எல்லாம் செல்ல பேர் வெச்சு கூப்பிடுறாங்க பொண்டாட்டியை’ அவனிடம் சிணுங்கி இருக்கிறாள் அவள்.. இருந்தாலும் மாற்றிக்கொள்ளவில்லை அவன்.\n‘எவன் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கூப்பிடட்டும். எனக்கு நீ ராஜாத்திதான்’.\nயார் இருந்தாலும், எல்லார் முன்னாலும் எப்போதும் அவளை ராஜா��்தி என்றே அழைப்பான் அவன். போகப்போக அந்த ராஜாத்தியே அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது.\nஅவன் மட்டும் இல்லாது அவனது அம்மா, அப்பா, தங்கை என அனைவருமே இவள் மீது பாசத்தை பொழிந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nகண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டாள் லாவண்யா. ‘எப்போதும் இருப்பதை விட இப்போது முகத்தில் இன்னும் கொஞ்சம் அழகு கூடி இருக்கிறதோ’ நினைத்தவள் தனக்குத்தானே சிரித்துக்கொள்ள\n‘ஆங்.. போதும்.. போதும்... நினைப்புதான் பொழப்பை கெடுக்கும். கிளம்பு கிளம்பு..’ அவள் மனம் படித்தவளாக அவளை செல்லமாக விரட்டினாள் இவளது அறைக்குள் நுழைந்த அவனது தங்கை ஷாலினி. அவளுக்கும் இவளுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் இருவருக்குள்ளும் அழகாய் பூத்து கிடந்தது ஒரு நட்பு.\nகுடும்பத்தினர் அனைவரும் விமான நிலையம் சென்று அவனை அழைத்து வருவதாக திட்டம்.\n இவ்வளவு தூரம் வரவனுக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா’ ஷிவா இரண்டு நாட்களுக்கு முன் தொலைப்பேசியில் சொன்ன வார்த்தைகளை யாரும் கேட்பதாக இல்லை,\nஎல்லாரும் கிளம்பியாகி விட்டது. அவன் அப்பாவும் அம்மாவும் பின்னால் அமர்ந்திருக்க, ஷாலினி அவளருகில் அமர்ந்திருக்க ஒரு சந்தோஷ படபடப்புடனே காரை செலுத்திக்கொண்டிருந்தாள் லாவண்யா.\nநிஜமாகவே அவன் இவளை பெண் பார்க்க வந்த போது கூட இத்தனை படபடப்பு அவளுக்குள் இருக்கவில்லைதான். இந்த ஒரு மாத பிரிவு அவளுக்குள் அத்தனை தவிப்பை விதைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nசிறுகதை - சாக்லேட்ஸ் – சசிரேகா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 18 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 14 - வத்ஸலா\n+1 # RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவ��தை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - ��ீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 13 - வத்ஸலா 4 seconds ago\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 10 5 seconds ago\nதொடர்கதை - இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 21 - புவனேஸ்வரி 6 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்���ினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - வ���வசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45611/actress-priya-bhavanishankar-photos", "date_download": "2018-10-19T02:03:29Z", "digest": "sha1:SN52BR4YSXCLWQGOV6ETPVRUJ6IJMYWX", "length": 4387, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ப்ரியா பாவனிஷங்கர் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nப்ரியா பாவனிஷங்கர் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகாஜல் அகர்வால் - புகைப்படங்கள்\n‘மேயாத மான்’ இயக்குனருடன் இணையும் அமலாபால்\n‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘ஆடை’ என்று பெயரிடப்பட்டுள்ளது....\n‘‘நல்ல படங்களை மட்டுமே எடுப்போம்’’ - தயாரிப்பாளர் சூர்யா\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய தயாரிப்பாளர் சூர்யா,“எல்லா புகழும் இறைவனுக்கே...\n2-வது வாரத்திலும் சாதனை படைத்த ‘கடைகுட்டி சிங்கம்’\nசூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் தயாரித்து சென்ற 13-ஆம் தேதி வெளியான படம் ‘கடைக்குட்டி...\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் - கேரளா சந்திப்பு\nகடைக்குட்டி சிங்கம் HD புகைப்படங்கள்\nசித்திரைமாசம் வெயிலா - வீடியோ பாடல் - கடைகுட்டிசிங்கம்\nசண்டகாரி வீடியோ பாடல் - கடைக்குட்டி சிங்கம்\nமேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/07/2017.html", "date_download": "2018-10-19T03:56:21Z", "digest": "sha1:2G4MFUQGNT7VXPEIYBWEIEAMBFN574T2", "length": 42154, "nlines": 476, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: அயலக வாசிப்பு : சூன் 2017", "raw_content": "\nஅயலக வாசிப்பு : சூன் 2017\nசூன் 2017இல் அயலக வாசிப்பில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்து வரும் இதழினைப் படித்துள்ளேன். தற்போது கெல்மத் கோல் இயற்கையெய்தியபோது அவரைப் பற்றி அவ்விதழில் வந்த செய்தி (டெ ஸ்பீகல்), 2018இல் கார்டியன் வடிவம் மாறப்போகின்ற செய்தி (கார்டியன்), ஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை தொடர்பாக, நம் நாட்டுச் செய்தி வெளிநாட்டு இதழில் வெளிவந்தது (இன்டிபென்டன்ட்) உள்ளிட்ட பல செய்திகள் என்னை ஈர்த்தன. வாய்ப்பிருப்பின் கார்டியன் புது வடிவம் பெறுவது குறித்து தனி பதிவாக எழுதவுள்ளேன்.\n10 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் முறையற்று அமைக்கப்பட்டுள்ள காரின் இருக்கைகளால் பாதுகாப்பின்றி இருக்கின்றார்களாம். (நன்றி: சன்) இது நம் நாட்டிற்கும் பொருந்தும் என எண்ணத் தோன்றுகிறது.\nபிரிட்டனில் இன்னும் 15 ஆண்டுகளுக்குள் தானாக இயங்கும் கார்கள் வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இங்கிலாந்திலுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2032க்குள் இவ்வாறான தொழில்நுட்பம் வளர்ந்துவிடும் என்றும் அதன் காரணமாக இப்போது பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இவ்வாறான புதிய தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராக ஆகவேண்டும் என்று எச்சரித்துள்ள அவர், மனிதனால் இயக்கப்படும் வாகனத்தைவிட கணினியால் இயக்கப்படும் வாகனத்தால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)\nபெரும்பாலான போலிச் செய்திகளின் (fake news) மூலத்தைக் கண்டுபிடிப்பது சிரமமே. ஆனால் அதற்கும் விதிவிலக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் செய்தியைப் பற்றி அறிந்துகொள்வோம் (நன்றி : நியூயார்க் டைம்ஸ்) தற்போது இதனையும் கடந்து போலிச் செய்திகளில்கூட எது உண்மையான போலி எது போலியான போலி என்று சொல்லுமளவிற்கு தற்போது விவாதம் நடந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையே.\n\"ருவாண்டா பாராளுமன்றத்தில் 61 விழுக்காட்டினர் பெண்கள். தென் ஆப்பிரிக்கப் பாராளுமன்றத்தில் 40 விழுக்காட்டினருக்கு மேல் பெண்கள். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் 30 விழுக்கா���்டினருக்கு மேல் பெண்கள். பாராளுமன்றத்தில் 34 விழுக்காட்டினர் பெண்கள் எ்ன்ற வகையில், உலகளவில் 195 நாடுகளில் உகாண்டா 31ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் 30 விழுக்காடு பெண்களைக் கொண்டு 46ஆவது இடத்தில் உள்ளது..................\"\n\"அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆப்பிரிக்கப் பெண்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை நான் என் அனுபவத்தில் அறிவேன். உகாண்டா அரசில் இளைய பெண்மணியாகவும், ஆப்பிரிக்காவின் இளைய பெண் மந்திரியாகவும் நான் உள்ளேன். உகாண்டாவிலும், குறிப்பாக ஆப்பிரிக்கா முழுவதிலும் பெண்களே சமூக மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய அளவிலான பண்ணை மற்றும் முறைசாரா வணிகர்களில் 80 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களே அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களே குடும்பத்தைக் கவனித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறான முக்கியமான பொறுப்புகளைச் சுமக்கின்ற நிலையில் கூட முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் என்ற நிலை ஏற்படும்போது நாங்கள் அதிகமே போராட வேண்டியிருக்கிறது......ஆப்பிரிக்காவில் பெண் ஜனாதிபதிகளும், பெண் மந்திரிகளும் அதிக அளவில் இடம் பெறப்போவதை என் வாழ்நாளில் காண்பேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த நிலை மேற்கத்திய நாடுகளுக்கும்கூட பொருந்தும் என்பதே உண்மை...\" ஈவ்லின் அனிட்டே, தொழிற்மயமாதல் மற்றும் தனியார் மயமாத்லுக்கான நிதியமைச்சர், உகாண்டா (நன்றி : கார்டியன்)\nகெல்மத் ஹோல் (Helmut Kohl, 1930-2017): அரசியல் களத்தில் வெற்றிக்கனிகளை சுவைத்தவர். பெரும்பாலான பொறுப்புகளை இளமையில் ஏற்றவர். ஆனால் உயரமானவர்களில் ஒருவர், ஆம். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவரது கட்சியில் சேரும்போது அவருக்கு வயது 16. இளம் வயதில் பாராளுமன்றத்தில் கட்சியமைப்பில் தலைமைப்பொறுப்பேற்றார். இளம் வயதில் ஆளுநரானார். அதுபோலவே இளம் வயதில் அதிபரானார். 16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமை பெற்றவர். மற்ற ஜெர்மானியத் தலைவர்களைவிட அதிக காலம் ஆட்சி புரிந்தவர். ஜெர்மனியை ஒன்றுசேர்த்தவர். ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியவர். (நன்றி : டெ ஸ்பீகல், ஜெர்மனி) ஜெர்மனி ஒன்றான காலகட்டத்தில் நான் நாளிதழ்களைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. புகைப்படங்களில் இவர் தனித்து உயரமாக, கம்ப��ரமாகத் தெரிவார். பிற்காலத்தில் சில ஊழல்களில் சிக்கியவர். இருந்தாலும் தன் நாடு, தன் மக்கள் என்ற நிலையில் தனி முத்திரை பதித்தவர்.\nபறந்த விமானத்தில் பிறந்த குழந்தை : நம் நாட்டிதழ்களில் வந்த, நம் நாட்டில் நடந்த செய்தி. இருந்தாலும் வெளிநாட்டு இதழில் அதனைப் பார்த்தபோது வியப்பு அதிகமானது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக இன்டிபென்டன்ட் இதழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. நடுவானில் பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் அந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமானம் மும்பாய்க்கு திருப்பிவிடப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் தாய்க்கு பிரசவ வலி அதிகமாக எடுத்து, குழந்தை பெற்றுள்ளார். விமானத்தில் இருந்த செவிலியர்களின் விரைவான நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலம். (நன்றி : இன்டிபென்டன்ட்)\n2018 முதல் கார்டியன் (Guardian) மற்றும் அப்சர்வர் (Observer) அச்சு இதழ்கள் டேப்ளாய்ட் (tabloid) வடிவில் வெளிவரவுள்ளன. 2005 முதல் பெர்லினர் (Berliner) வடிவில் இவ்விதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. பெர்லினர் வடிவம் என்பதானது 315 × 470 மில்லிமீட்டர்/12.4 × 18.5 அங்குலம் அளவைக் கொண்டிருக்கும். அது broadsheetஐவிட சிறியதாகவும், tabloidஐவிட சற்று பெரியதாகவும் இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வடிவ மாற்றம் காரணமாக கார்டியன் இதழியல் மென்மேலும் வலிமை பெறும் என்றும், வடிவில் மற்றுமே மாற்றம் என்றும் அந்நிறுவனத்தார் கூறியுள்ளனர். (நன்றி : கார்டியன்)\nஅரிய பல ஆங்கிலச்செய்திகளை எங்களுக்கு பகிர்தளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி\nநல்லதொரு செய்தித் தொகுப்பு. நன்றி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 8 July 2017 at 10:46\nதொகுப்பு மிகவும் அருமை ஐயா... நன்றி...\nபுலவர் இராமாநுசம் 8 July 2017 at 13:50\nஅயல் நாட்டு செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி.\nரசிக்கும்படியான தொகுப்பு. பாராட்டுக்கள். த ம.\nஎன்னை கவர்ந்தது கெல்மத் ஹோல் அவர்களது தகவல்கள்.\n16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமை பெற்றவர்.\nஒரு சர்வாதிகார நாட்டில் அல்ல, மிக சிறந்த ஜனநாயக நாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்று 16 ஆண்டுகள் அதிபராக இருப்பது என்பது சாதனை.\n//பிற்காலத்தில் சில ஊழல்களில் சிக்கியவர்.//\nஊழல் என்றாலே நம் ஊர் அரசியல் தலைவர்கள் போலவே ஊரை கொள்ளையடித்து தங்களது வீட்டில்லுள்ள பாதாள பண அறைகளை நிரப்புபவர்கள் என்று இல்லை.\nஒவ்வொரு கட்சிக்கும் நன்கொடை பெற்றுக் கொள்ளும் உரிமை இருந்தது ஜெர்மனிய நாட்டில். ஆனால் யாரால் கட்சிக்கு நன்கொடை தரப்பட்டது என்ற விபரம் அரசுக்கு தெரியபடுத்த வேண்டும். நன்கொடை கொடுத்த நிறுவனத்தின் வேண்டுகோளின்படி அவர்கள் விபரத்தை கெல்மத் ஹோல் கொடுக்கவில்லை. பின்பும் கொடுக்க மறுத்து விட்டார்.\nஇன்னும் நிறைய செய்திகளைத் தமிழில் தாருங்கள் ,அறியாதன நாங்கள் அறிய எதுவாக இருக்கும் :)\nஇம்மாதிரி அயலக வாசிப்புகள் மொழிக்காவா நிகழ்வுகளுக்காகவா சார்\nஇவையனைத்தும் நிகழ்வினைச் சார்ந்தனவே. தமிழில் இவை வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். மொழிநடையை அதிகம் ரசிப்பேன் ஐயா.\nநல்ல செய்தித் தொகுப்பு ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 10 July 2017 at 07:10\nகனடா பாராளுமன்றத்தில் நாற்பது விழுக்காட்டினர் பெண்களே. அமைச்சரவையில் ஐம்பது விழுக்காட்டினர் பெண்கள்.\nகார்டியன் இதழின் லிங்க்கை எனக்கு அனுப்ப இயலுமா\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nகோயில் உலா : 24 ஜுன் 2017\nஅயலக வாசிப்பு : சூன் 2017\nஎட்டாம் திருமுறை : திருவாசகம் : மாணிக்கவாசகர்\nவானமே எல்லை : அன்னி திவ்யா\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல ச��லுப்பிக பலுக்கின\nஇல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்\nஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் \nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇருவேறு உலகம் – 105\nஇன்னும் ஒரு பிரமச்சாரிக் கடவுள்\nமோடியின் ஆயுத பூஜை எப்படி\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபறவையின் கீதம் - 50\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\n1166. ம. ரா. போ. குருசாமி - 1\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nபாரத ரத்னா அப்துல்கலாம் பிறந்த நாள்-மாணவர் எழுச்சி நாள்\nஅக்டோபர் - கொலுசு -2018\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nசுழல் காற்றாடி நட்சத்திர தொகுப்பு\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n6 மற்றும் 9 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 01\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nதேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (1--- 4)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\n1. எனது 4வது – 5வது நூல்கள்.\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/", "date_download": "2018-10-19T02:23:24Z", "digest": "sha1:D7PAANKMKDWXHFJI2HJ4VPWZEEJCV556", "length": 21615, "nlines": 203, "source_domain": "dubukudisciple-dubukudisciple.blogspot.com", "title": "டுபுக்கு டிசைப்பிள்", "raw_content": "\nஅன்பு நெஞ்சங்களே அணி திரண்டு வாரீர்.. உதவி செய்ய... \nஅன்பு நெஞ்சங்களாகிய ப்ளாக் உலக பெருமக்களே... உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன்...\nஉங்களால் முடிந்தால் செய்யவும்.. அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த உதவி செய்ய கூடிய அன்பர்களிடம் சொல்லவும்\nகீழே குடுத்துள்ள சுட்டிக்கு போகவும் அதில் அவர்களின் தேவைகள் கொடுக்க பட்டுள்ளன. இந்த நிறுவனம் உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுகிறது.. ஆதலால் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லவும் இப்படியே நமக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களால் இயன்ற உதவிகளை செய்யட்டுமே... \nஎல்லாமே ரொம்ப அழகா இருக்குல்ல... (உடைகளை தான் சொன்னேன்.. :))\nயாருக்காவது ஏதாவது கவிஜை தோனிச்சுனா தயவு செய்து கம்மன்டவும்..\nபிசி பேளா ஹுளி அன்னா..\nஎனதருமை தம்பி திரு.கில்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சமையல் குறிப்பு..\nமுதலில் இதற்கு தேவையான பொடி செய்வது எப்படின்னு பார்க்கலாம்...\nபொடி செய்ய தேவையான பொருட்க்கள்...\nகாய்ந்த மிளகாய் - 6\nஜீரகம் - 1 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nதனியா - 3 டீஸ்பூன்\nபட்டை - 2 துண்டு\nஉளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்\nகடலை பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nதுருவிய கொப்பரை - 1 கப்..\nஎண்ணெய் - வறுக்க தேவையான அளவு..\nமேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று ஒன்றாக வறுத்து பின்பு கரகரப்பாக பொடி செய்து வைத்து கொள்ளவும்.. தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்..\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nஅரிசி - 1 கப்\nபுளி - 1/2 கப் (நன்றாக கெட்டியாக கரைத்தது.. )\nஅறிந்த காய்கறிகள் - 1/2கப்( காரட், உருளை கிழங்கு, பீன்ஸ், பட்டாணி)\nஅறிந்த பச்சை மிளகாய்- 4\nமஞ்சள் பொடி - 1 tsp\nகடலை பருப்பு - 1/2 tsp\nஉளுத்தம் பருப்பு - 1/2 tsp\nமுந்திரி பருப்பு - 3 tsp\nஅரிசி பருப்பு இரண்டையும் நன்கு களைந்து அனைத்து காய்கறிகளையும் சேர்த்து\nமஞ்சள் பொடி, பிசி பேளா பொடி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு கப்புக்கு நான்கு கப் வீதம் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பிறகு குக்கரை திறந்து நன்றாக கொதிக்க வைத்த புளி தண்ணீரை அதில் சேர்த்து கிளறவும்.. நெய்யில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை அனைத்தையும் தாளித்து அதில் சேர்த்து சுட சுட ராய்தாவுடன் பரிமாறவும்.. அப்பளத்துடனும் பரிமாறலாம்..\nநம்மள கோர்த்து விட்டுட்டாரு கில்சு... தம்பி கோர்த்து விட்ட அப்புறம் போடாம இருக்கலாமா\nஅதனால என்னோட தொடர் பதிவு..\n1. அழகு என்பது என்ன\nஇறைவனோட படைப்பு எல்லாமே அழகு தான்... அதனால அது நிரம்தரமானதே. என்ன ஒரொரு கால கட்டத்துல நமக்கு அதோட விவரிப்பு மாறலாம்.\nசிறிய வயதில் நமக்கு நம் அப்பா அம்மா நமக்கு செய்வது அழகாக தெரியும்\nஅப்புறம் நமது நண்பர்கள் அழகா தெரிவாங்க\nவயது வந்த பிறகு எதிர் பால் மக்கள் அழகாக தெரிவாங்க.\nஅப்புறம் நமக்கு பிறகும் குழந்தை ... இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.\n2. காதல் மனிதனுக்கு அவசியமா\nமிகவும் அவசியம்... காதல் இல்லாமல் நாம் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது...\nநம்ம சுத்தி இருக்கறத நாம நம்மை அறியாமல் காதல் செஞ்சிக்கிட்டே தான் இருக்கோம்\nநிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே..\nயாரோ சொல்லியது கடவுள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுங்கறதுனால தான் அம்மாவை படைச்சாராம். அதனால இதுல சந்தேகத்துக்கு இடமே இல்லை..\nஅவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..\nசிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்..\nவிளையாட்டாக ஆரம்பித்த ப்ளாக் இப்பொழுது நாலாவது வருஷத்தில் என்னுடைய நூறாவது பதிவை பதிவு செய்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... \nநம்ப முடியாத வகையில் இத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து அதற்கு கம்மென்ட் போட்ட அனைத்து ப்ளாக் யூனியன் பெருமக்களுக்கு நன்றி...\nவலை உலகத்துக்கு வந்து நிறைய நண்பர்கள்... என்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு என்னுடைய சோகங்களின் போது எனக்கு தோள் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ஆயிரம்...\nஎத்தனை முறை அனைவரையும் கேலியும் கிண்டலும் செய்தாலும் அக்கா அக்கா என்று அனைவரும் என்னிடம் காட்டும் அன்பிற்கு அளவுகோலே இல்லை...\nஎன்னை நேரில் சந்திக்க வேண்டி வந்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி...\nநான் ப்ளாக் எழுத காரணமாக இருந்த எனது குரு திரு.டுபுக்கு அவர்களுக்கும் நன்றி...\nஎனது நூறாவது பதிவுக்கு வருகை தந்து இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த கேக்..\nஎனக்கு மெயிலில் வந்த மெசேஜ் உங்களில் பலருக்கும் வந்திருக்கும்.. இருப்பினும் என்னை கவர்ந்ததால் இங்கு பதிவிடுகிறேன்...\nநமக்கு அனைவருக்கும் நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு என்று நாம் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாகி விட்டது.. நம்மில் எத்தனை பேர் நம் நண்பர்களிடம், அவர்களிடம் நமக்கு பிடித்த விஷயங்களை சொல்லி இருக்கிறோம்.. அவர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கோ, நமக்கு அழ கொடுத்த தோல்களுக்கோ, நம்முடன் பகிர்ந்து உண்ட உணவுகளுக்கோ, நம்முடன் செலவு செய்த அந்த தருங்களுக���கோ நன்றி தெரிவித்து இருக்கிறோம்.. இனிமேலாவது மாதத்தில் ஒரு முறையோ, முடியாமல் போனால் வருடத்தில் ஒரு முறையோ நண்பர்களுடன் அந்த வருடத்தில் அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் அதனால் நாம் அடைந்த சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்வோமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29018", "date_download": "2018-10-19T02:40:12Z", "digest": "sha1:HIOGZD2FLWJI55HWX6R56QJFBMOTZE7X", "length": 19345, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » 12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்\n12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சரத்குமார், நெப்போலியன், சுகாசினி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.பி.ஆர் இயக்க பி.எம். ராம் மோகன் தயாரித்துள்ளார். முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இரண்டாக பாகத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nசுமார் 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. இதற்கு முன் 2005ம் ஆண்டும் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ படமும், சரத்குமாரின் ‘ஐயா’ படமும் வெளியாகி இருக்கிறது. இரண்டும் பொங்கல் திருநாளில் வெளியானது. 12 வருடத்திற்குப் பிறகு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும், சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமொரோக்கோ நாட்டில் சல்மான்கான் குதிரை பயிற்சி\nஅனுஷ்கா வுக்காக காத்திருக்கும் பிரபல பட இயக்குனர்\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇயக்குனர் ஐ.வி.சசி உடலுக்கு கமல், மோகன்லால் நேரில் அஞ்சலி\nபோலி ஆவணம் தாக்கல்: நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பும் கதிரேசன் தரப்பு\nசூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய்\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nகேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்\nகாதல் வளர உதவும் முத்தம் -அடிச்சு தள்ளுங்க பிச்சுக்கிட்டு போகுமாம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவு���்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4061", "date_download": "2018-10-19T03:14:46Z", "digest": "sha1:VQIPQWCLPFS2RGPMXULTRUP7NH46NS7J", "length": 10120, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Jukun: Ekpan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Jukun: Ekpan\nISO மொழி குறியீடு: kpk\nGRN மொழியின் எண்: 4061\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jukun: Ekpan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64302).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02141).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையு��் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21820).\nJukun: Ekpan க்கான மாற்றுப் பெயர்கள்\nKpan (ISO மொழியின் பெயர்)\nJukun: Ekpan எங்கே பேசப்படுகின்றது\nJukun: Ekpan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jukun: Ekpan\nJukun: Ekpan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் ���ுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2465", "date_download": "2018-10-19T02:48:29Z", "digest": "sha1:Q5PXB3TVFVVMJTDWUAM7YUSEJ3Q5IZNM", "length": 7475, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "என்ன நடக்குது நாட்டுல - சமுத்திரக்கனி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஎன்ன நடக்குது நாட்டுல - சமுத்திரக்கனி\n‘சகாப்தம்’ படத்துக்குப் பிறகு கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் படம் \"மதுர வீரன்\". V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.\nசென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியதைப் பற்றி உருவாகியுள்ள இக்கதையில் சண்முகபாண்டியனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில், கவிஞர் யுகபாரதி புரட்சிகரமான வரிகளில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் சமுத்திரக்கனி பாடும் பாடல் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.\nநம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.\nஎதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம,\nஅடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு ���ாட்டாம“\nபோன்ற வரிகளோடு அமைந்துள்ள “என்ன நடக்குது நாட்டுல“ பாடல் ஹாஷ் டேக்காக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. வேல ராமமூர்த்தி, மைம் கோபி, மாரிமுத்து ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கும் \"மதுர வீரன்\" படத்தில் முக்கியமான வில்லனாக, தயாரிப்பாளர் தேனப்பன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாபியுடன் மாணவர்களைக் கவர்ந்த காதல்\nசிம்மக்குரலோன் படவிழாவில் சேரனின் கர்ஜனை\nஇராமாயணத்தை நினைவு படுத்திய கர்ணன் விழா\nஇளம் நடிகர் முத்துராஜா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowmyathinkings.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-10-19T03:46:30Z", "digest": "sha1:FYJG3TDUPVANAD2OK5SSIPFSGPQIFYYP", "length": 2618, "nlines": 64, "source_domain": "sowmyathinkings.blogspot.com", "title": "நட்புடன் சௌம்யா.....", "raw_content": "வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்... சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...\n\" தொலைக்கப்பட்ட தன்னியல்பு \"\n\" கருணைக் கொலை.. \"\n\" கொள் அல்லது கொல் \"\nகாதலை பற்றி மட்டும் இனி எழுத கூடாதுஎன முடிவெடுத...\nநீ என் \" மழையானவன் .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/simbus-end-in-ccv-i-hated-aishwarya-dutta-interview-bigg-boss-tamil-2294", "date_download": "2018-10-19T02:46:43Z", "digest": "sha1:RGH5KSDOPUGBPXZVW5YQT5LNSBGU3SYO", "length": 3258, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Simbus End in CCV - I Hated : Aishwarya Dutta Interview | Bigg Boss Tamil | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nசற்றுமுன் ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட வைஷ்ணவி\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nசற்றுமுன் ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட வைஷ்ணவி\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46534-arjun-tendulkar-named-in-india-s-u-19-squad-for-tour-of-sri-lanka.html", "date_download": "2018-10-19T02:37:41Z", "digest": "sha1:D6GSIBW3PHIZX34V2IJU7UVCXLWDC6OS", "length": 10515, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிராவிட் தலைமையில் டெண்டுல்கர் மகன் ! இந்திய அணியில் இடம்பிடித்தார் | Arjun Tendulkar named in India’s U-19 squad for tour of Sri Lanka", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nடிராவிட் தலைமையில் டெண்டுல்கர் மகன் \nஇம்மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது.\nஉலக கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய மகன்தான் அர்ஜுன் டெண்டுல்கர். ஆல்-ரவுண்டரான அர்ஜுன் உள்ளூர் தொடர்களில் கலக்கி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தான் தன்னுடைய ரோல் மாடல் என கூரும் அர்ஜுன், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்ததுடன், 4 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி பயிற்சியின் போதும் மும்பை வீரர்களுக்கு அவ்வப்போது பந்து வீசி வந்த அர்ஜுன், தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார்.\nஇந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. 25 பெயர் கொண்ட உத்தேச அணியில் டெண்டுல்கர் மகன் இடம் பெற்றுள்ளதை சச்சின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்ற���ர். இந்தாண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 19-வயதுக்கு உட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் கீழ் டெண்டுல்கர் மகன் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.\n'பேரவையில் விவாதிப்பது மரபல்ல'- முத‌லமைச்சர்\nபா.ஜ.க.வின் நிரந்தரக் கூட்டாளி நாங்கள்” - அகாலி தளம் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\n“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\n24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..\n'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்\n“தினகரன் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும்” : அமைச்சர் விஜயபாஸ்கர்\n“ராஜபக்சே மட்டுமல்ல; திமுகவினரும் போர் குற்றவாளிகளே” - அமைச்சர் காமராஜ்\nRelated Tags : Arjun Tendulkar , Dravid , Sri Lanka , U-19 , சச்சின் டெண்டுல்கர் , அர்ஜுன் டெண்டுல்கர் , ராகுல் டிராவிட்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'பேரவையில் விவாதிப்பது மரபல்ல'- முத‌லமைச்சர்\nபா.ஜ.க.வின் நிரந்தரக் கூட்டாளி நாங்கள்” - அகாலி தளம் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/90682-rajini-will-soon-start-his-party-says-jeeva.html", "date_download": "2018-10-19T03:35:24Z", "digest": "sha1:S6JWAUVSE6DQXKLMFB7CEZ6MKNLFU5RZ", "length": 26018, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சீக்கிரமே ரஜினி சாரின் புதுக்கட்சி!\" - அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா! #VIkatanExclusive | Rajini will soon start his party, says Jeeva", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:33 (29/05/2017)\n\"சீக்கிரமே ரஜினி சாரின் புதுக்கட்சி\" - அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா\" - அடித்துச் சொல்கிறார் நடிகர் ஜீவா\n'லொள்ளு சபா’ ஜீவா, ரஜினிகாந்தின் மினி ஜெராக்ஸ்போலவே ஹேர்ஸ்டைல் வைத்து, அவர் வாய்ஸில் மிமிக்கிரி செய்து லைக்ஸ் அள்ளியவர். தற்போது சில படங்களில் நடித்துவருகிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.\n\"ரஜினி சாரிடம் அரசியல்குறித்து பேசத்தான் அவர் வீட்டுக்குச் சென்றோம்\" என்கிறார் ஜீவா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n\"உங்களுக்கும் தமிழருவி மணியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது\n\"நான் சினிமாக்காரனாக இருந்தாலும், பெருந்தலைவர் காமராஜரைப் பின்பற்றுபவன். தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காமராஜரைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அப்படித்தான் ஒருநாள் காமராஜரைப் பற்றி பேசியபோது, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் உதவியாளர் எனக்கு நண்பரானார். தமிழருவி மணியன் ஐயாவிடமும் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். 'சினிமாவுக்குள் இப்படி ஒரு ஆள் இருக்கிறாரா அவரைச் சந்திக்கணுமே'னு என்னை வரச்சொன்னார். சந்தித்துப் பேசினேன். அப்போது எனக்கு ஒரு புத்தகம்கூடப் பரிசாகக் கொடுத்தார். அதில், 'காமராஜரைக் கடவுளாக மதித்து வாழும் ஜீவாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்'னு எழுதி அவர் கையெழுத்துப்போட்டிருந்தார்.\nஅதுக்குப் பிறகு பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவில், 'காமராஜர், மக்களின் தொண்டரா... மக்களின் தலைவரா' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. அதுக்கு ஐயாதான் நடுவர். நான் தலைவர் என்ற தலைப்பில் காமராஜரைப் பற்றி பேசும்போது ஐயாவுக்கு என்னைப் ரொம்ப பிடிச்சுடுச்சு. நானும் காந்திய மக்கள் இயக்கத்திலேயே சேரணும்னு நினைச்சேன். ஆனா, ஐயாதான் 'நீங்க ஒரு துறையில் இருக்கீங்க. நீங்க கட்சியில் சேர்வதால் உங்க தொழில் பாதிக்கக் கூடாது. நீங்க கட்சியில் இணைந்துதான் அரசியலில் செயல்படணும்னு இல்லை. வெளியே இருந்தே செயல்படுங்க'னு சொல்லி ஆலோசனை தந்���ார். இப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.\"\n\"அரசியல் தொடர்பாகப் பேசத்தான் ரஜினிகாந்த்தைச் சந்தித்தீர்களா\n\"ரசிகர் மன்றச் சந்திப்பின்போது ரஜினி சார், 'அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கணும்னு நினைப்பவர்களை கூட வைச்சுக்க மாட்டேன்'னு பேசியிருந்தார். அப்பதான் `பெருந்தலைவர் கூடவே இருந்த தமிழருவி மணியன் ஐயா போன்றோர் ரஜினி சார் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்குமே'னு தோணுச்சு. முதல்ல தமிழருவி மணியன் ஐயாகிட்ட பேசினேன். 'ரஜினியின் நோக்கம் ரொம்பத் தெளிவாக இருக்கு. நாம் என்ன அரசியல் செய்யணும்னு நினைக்கிறோமோ, அதையேதான் அவரும் பேசியிருக்கிறார்'னு தமிழருவி ஐயாவும் சொன்னார். `ரஜினி சாரைச் சந்திக்க ஏற்பாடு செய்யட்டுமா'னு கேட்டேன். 'தாராளமா சந்திக்கலாமே'னு சொன்னார்.\nரஜினி சாரிடமும் விஷயத்தைச் சொல்லி அப்பாயின்மென்ட் கேட்டேன். உடனே வரச்சொன்னாங்க. தமிழருவி மணியன் ஐயாவைப் பார்த்ததும் ரஜினி சார், 'நான் உங்க பேச்சுக்கு ரசிகன். நான் வாக்கிங் போகும்போது ஹெட்போன்ல உங்க பேச்சைத்தான் நிறைய முறை போட்டுக் கேட்டிருக்கேன்'னு சொன்னார். தமிழருவி மணியன் ஐயாவுக்கும் இது ஆச்சர்யமா இருந்துச்சு. அப்புறம் ரஜினி சாரும் ஐயாவும் இன்றைய அரசியலைப் பற்றி 90 நிமிடங்கள் பேசிட்டிருந்தாங்க. கிளம்பும்போது கார் வரைக்கும் வந்து வழி அனுப்பிவைத்தார் ரஜினி சார்.\"\n\"இன்றைய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி ரஜினிகாந்த் என்ன நினைக்கிறார்\n\"ஹா...ஹா... அது எல்லாம் சஸ்பென்ஸ். வெளியே சொன்னா தப்பாகிடுமே.\"\n\"சரி, உங்ககூட பேசினதை வைச்சு சொல்லுங்க, ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவாரா\nவேகமாக பதில் வருகிறது, \"100 சதவிகிதம் உறுதியாக அரசியலுக்கு வர்றார். இதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். இப்ப, அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் சாருக்கு முழு அதிகாரமும் கொடுத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தில், யார் யார் எல்லாம் பணத்துக்கு ஆசைப்படாம, உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கிறார்களோ, அவர்களை லிஸ்ட் போட்டு தேர்ந்தெடுத்துட்டிருக்காங்க. ஒவ்வொரு ஏரியாவா இந்தப் பணி நடந்துட்டிருக்கு.\"\n\"ஒருவேளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வந்தால், ரஜினிகாந்த் அந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா\n\"புதிய கட்சி உதயம���கிறது. அதுவும் இந்த ஆண்டுக்குள் தொடங்குகிறார். நிச்சயமாகப் போட்டியிடுவார்.\"\nஅதிர்ச்சியாகிறார் \"உண்மையாகவே கட்சி பேரு என்னென்னு எனக்குத் தெரியாதுங்க. தமிழருவி மணியன் ஐயாவுக்கு வேண்டுமானால் கட்சியின் பேரு தெரிந்திருக்கலாம். ஆனா, கட்சி பேரு முடிவுசெய்திருப்பாங்கனு நினைக்கிறேன். விரைவில் தமிழக அரசியலில் மாற்றம் வரும்... வரணும்\" என பன்ச் வைத்து முடிக்கிறார்.\nஒரு ஜார்ஜ், ஒரு மலர் டீச்சர், ஒரே ஒரு பிரேமம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்க���்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actor-unhappy-with-daughter-s-love-045226.html", "date_download": "2018-10-19T03:00:56Z", "digest": "sha1:W3D2OWBT4RGQOMX76D6MICSBEOEGVPUV", "length": 9708, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னம்மா, இப்படி பண்றியேம்மா: மகளை கண்டித்த ஹீரோ | Actor unhappy with daughter's love? - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னம்மா, இப்படி பண்றியேம்மா: மகளை கண்டித்த ஹீரோ\nஎன்னம்மா, இப்படி பண்றியேம்மா: மகளை கண்டித்த ஹீரோ\nசென்னை: தனது மூத்த மகள் வெளிநாட்டுக்காரருடன் பொது இடங்களில் சுற்றி பெயரைக் கெடுத்துக் கொள்வது நடிகர் தந்தைக்கு பிடிக்கவில்லையாம்.\nஅந்த ஹீரோவின் 2 மகள்களும் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். இதில் மூத்த மகள் வெளிநாட்டுக்காரரை காதலிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.\nவெளிநாடுக்காரரும், நடிகையும் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இது ஹீரோவுக்கு பிடிக்கவில்லையாம். ஏம்மா, இப்படி காதலுருடன் ஊர் சுற்றி இமேஜை கெடுத்துக் கொள்கிறாய் என்று ஹீரோ தனது மகளிடம் தெரிவித்தாராம்.\nகாதலர் தினத்தை நடிகையுடன் கொண்டாட வெளிநாட்டுக்காரர் மும்பை வந்தார். நடிகை வெளிநாட்டிற்கு சென்ற இடத்தில் நண்பர்கள் மூலம் அவரை பார்த்து காதல் வயப்பட்டார் என்று கூறப்படுகிறது.\nநடிகை தற்போது படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun-reddy-remake-shahid-replaces-arjun-kapoor-053328.html", "date_download": "2018-10-19T02:14:59Z", "digest": "sha1:S5KTZPM33ETW3HKXVATXTUQAFG4JSQ2O", "length": 12170, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனரை மாற்ற சொன்ன ஹீரோவையே மாற்றிய தயாரிப்பாளர்கள் | Arjun Reddy Remake: Shahid replaces Arjun Kapoor - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குனரை மாற்ற சொன்ன ஹீரோவையே மாற்றிய தயாரிப்பாளர்கள்\nஇயக்குனரை மாற்ற சொன்ன ஹீரோவையே மாற்றிய தயாரிப்பாளர்கள்\nஅர்ஜுன் ரெட்டி ஹிந்தி படம் ஹீரோவை மாற்றிய தயாரிப்பாளர்கள்\nமும்பை: அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கின் இயக்குனரை மாற்றச் சொன்ன ஹீரோவையே தயாரிப்பாளர்கள் மாற்றிவிட்டனர்.\nதெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்கள் முராத் கெதானி, அஸ்வின் வர்தே ஆகியோர் நடிகர் அர்ஜுன் கபூரை அணுகினார்கள்.\nஇந்நிலையில் அர்ஜுன் கபூருக்கு பதில் ஷாஹித் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.\nஅர்ஜுன் ரெட்டி படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் வாங்காவே இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பியுள்ளனர். இந்நிலையில் அர்ஜுன் கபூரோ இயக்குனரை மாற்றுமாறு கூறியுள்ளார். சந்தீப் இயக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசந்தீப் வாங்காவால் இந்தி படத்தை எடுக்க முடியுமா என்பதில் அர்ஜுனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நன்றாக இந்தி தெரிந்த ஒரு இயக்குனர் தான் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன்.\nதன்னை வைத்து தேவர் படத்தை இயக்கிய அமித் சர்மாவை சந்தீப்புக்கு பதிலாக அர்ஜுன் ரெட்டி படத்த�� ரீமேக் செய்ய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்ஜுன். இது தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் சந்தீப் தான் இயக்க வேண்டும் என்று விரும்பினர். இதையடுத்து அர்ஜுனை மாற்றிவிட்டு ஷாஹித் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஅர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ளது. ஹீரோயினை இன்னும் தேர்வு செய்யவில்லை. அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் த்ருவ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரீமேக்கை பாலா இயக்கி வருகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/indias-richest-chief-minister-has-assets-worth-rs-177-crore-poorest-has-rs-26-lakh-118021300003_1.html", "date_download": "2018-10-19T03:27:47Z", "digest": "sha1:UEQTAPOD33V6FUGHN4TTZPQE7VYZO32A", "length": 8887, "nlines": 107, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "எந்தெந்த முதல்வர்களுக்க��� எவ்வளவு சொத்துக்கள்: பட்டியல் வெளியானது", "raw_content": "\nஎந்தெந்த முதல்வர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள்: பட்டியல் வெளியானது\nதிங்கள், 12 பிப்ரவரி 2018 (23:45 IST)\nஇந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களின் சொத்துப்பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. இந்த சொத்துப்பட்டியலில் முதல் ஐந்து பணக்கார முதல்வர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்\n1. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்பு\n2. அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்துக்கு ரூ.129.57 கோடி சொத்து மதிப்பு உள்ளது.\n3. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் - ரூ.48.31 கோடி சொத்து மதிப்பு\n4. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் - (ரூ.15.15 கோடி சொத்து மதிப்பு\n5. மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (ரூ.14.50 கோடி) சொத்து மதிப்பு\nமேலும் இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் 25 முதல்வர்கள் ரூ.1 கோடிக்கு மேல் அதிக சொத்து மதிப்பு பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.\nமேலும் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் குறைவான சொத்து மதிப்பை உடையவர்களின் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயர் உள்ளது. மேலும் 5 பாஜக முதல்வர்கள், 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனதா தளம் (ஒற்றுமை) ஆகிய கட்சி முதல்வர்கள் கடைசி இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\n படுக்கைக்கு வா... வங்கி மேலாளரை வெளுத்து வாங்கிய பெண்\nகருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nகூகுளில் டிரெண்ட் ஆன பக்கோடா - புதுச்சேரி, தமிழ்நாடு முன்னிலை\nஜோடியாக பூங்காவிற்குள் நுழைய திருமண சான்றிதழ்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிரடி\nபொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு\nசென்னையில் தற்காலிக ஓட்டுனர் திடீர் கைது\nரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை\n200 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசி��்த பெண் பத்திரிகையாளர்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nசபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: சமாதானம் ஏற்படுமா\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2466", "date_download": "2018-10-19T02:13:48Z", "digest": "sha1:ADK5RRVXPX5D25HGHVWV7ZT2VNM5KY3M", "length": 7898, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதுல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nமலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் துல்கர் சல்மான். ’சோலோ’ படத்திற்கு பிறகு, துல்கர் நடிக்கும் நேரடி தமிழ் படம் \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\". அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.\nஇது குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில்,\n''இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை.\nமிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியா�� நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்\"\nபிரான்சிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு K M பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, டி.சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றவுள்ளார். \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது. .\nஇயக்குநர் தேசிங் பெரியசாமி விஜய் மில்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாபியுடன் மாணவர்களைக் கவர்ந்த காதல்\nசிம்மக்குரலோன் படவிழாவில் சேரனின் கர்ஜனை\nஇராமாயணத்தை நினைவு படுத்திய கர்ணன் விழா\nஇளம் நடிகர் முத்துராஜா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:43:41Z", "digest": "sha1:ZCOP4SD2X55WPHP7N7RLVFJ6LRJ3S72B", "length": 9968, "nlines": 65, "source_domain": "slmc.lk", "title": "மு.கா பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்: பாராளுமன்றத்தில் பைசால் காசிம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபுத்தளம் நகர சபையின் காரியாளய உத்தியோகத்தர்களோடு நகர பிதா கே.ஏ.பாயிஸ் விசேட கலந்துரையாடல் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\nமு.கா பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்: பாராளுமன்றத்தில் பைசால் காசிம்\nமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ரகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்த��ர்.\nஅங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் கூறியதாவது;\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை பிரதமருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்து, அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கான உடன்பாடு எட்டப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது.\nஇந்நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் தலா 750 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.\nஇது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் மட்டுமின்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் சேறுபூசும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்ட அவதூறாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வைத்துள்ள நல்லபிப்பிராயத்தை இல்லாமலாக்கும் நோக்கில், இட்டுக்கப்பட்ட இந்த செய்தி பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறும் செயல் என்பதினால் இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nராகிதவின் கூற்றை மேற்கோள்காட்டி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nமுஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை கொச்சைப்படுத்தி, கட்சி மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சேறுபூசும் முகமாக செயற்படும் இத்தகைய இணையத்தள முகவர்களுக்கு, சில அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுப்பனவுகளையும், சுகபோக வாழ்கைக்காக அரச திணைக்களங்களிலிருந்து சொகுசு வாகனங்களையும் கொடுத்து வருகிறது.\nஇந்த இணையத்தளங்களில் வெளிவரும் இப்படியான அவதூறு செய்திகளுக்கு அரசாங்க ஊடகங்களிலுள்ள சில அரசியல்வாதிகளின் கையாட்கள் உண்மை வடிவம் கொடுத்துவருகின்றனர். இப்படியான மக்கள் விரோத இணையத்தளங்களுக்கும், அவதூறு சொல்லுகின்ற தனிநபர்களுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.\nகொரிய நாட்டு, குலோன் குலோபல் கோப்பரெஷன் நிறுவனத்தின் தலைவர் ��ாங் வுன் யூன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே சிநேகபூர்வ சந்திப்பு\nஉள்ளூராட்சித் தேர்தல் சட்ட மூலத்தை மு.கா புறக்கணிப்பு; பாராளுமன்றத்தில் இருந்தும் வெளிநடப்பு\nமுன்மாதிரியான மு.கா ஓட்டமாவடி பிரதேச சபை பெண் உறுப்பினர் M.B.சித்தி ஜெஸிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srirangamji.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-19T02:46:13Z", "digest": "sha1:SDCNQU2RNERTF6G2XVXKJRN5N7OZSYGE", "length": 15087, "nlines": 231, "source_domain": "srirangamji.blogspot.com", "title": "வேமன்: அரடாப்பட்டு அனவரத தாண்டேஸ்வரர்", "raw_content": "\nநான் போனது வந்தது பற்றி எல்லாம் எழுதக்கூடிய இடம் இது.\n”ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்\nஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்\nஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்\nஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.”\nஉலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் மகேசன் திருநடனம் மூலம் உயிர் வாழ்கின்றன . இறைவன் திருநடனம் திருக்கைலாயத்தில் மட்டுமே நடைபெறும்.\nபூலோக கைலாயம் எனப்படும் அரடாப்பட்டில் சிவபெருமான் இடைவெளியில்லா திருநடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். அருள்மிகு நலமருளும் நாயகி உடனுறை ஸ்ரீ அனவரத தாண்டேஸ்வரர் திருக்கோவில் திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்காலச் சிவன் கோவில்.\nஅனவரத தாண்டவம் என்பது எண்வகை சிவதாண்டவங்களுள் ஒன்று.\nபதினெட்டு பூதகணங்கள் பூஜித்த தலம்.ஜடாமுடி சித்தர் வழிபாடு செய்த தலம்.பசு பூஜை செய்த திருத்தலம். நாகங்கள் இறைவனை பூஜித்த திருத்தலம் எனும் பல பெருமைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இத்திருக்கோவில்.\nசோழர்களின் கலைப்பாணியில் கட்டப்பட்ட திருக்கோவில் என்றாலும் யாருடைய ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது என்கிற வரலாறு இல்லை. விசாலமான பரப்பில் உயரிய , அழகிய , கருங்கல் கொண்டு திலமைக்கப்பட்டுள்ளது.\nமூன்று நிலை கொண்ட சுதைசிற்பங்கள் அற்ற ராஜகோபுரம் ஓங்கி நிற்கிறது. ராஜகோபுரத்தின் உள்புறம் இருபக்கமும் சிவச்சந்திரனும், சிவசூரியனும் , பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது வேறு எந்த சிவன் கோவிலிலும் காணமுடியாதது\nநவக்கிரங்களுக்கு தனிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் வில்வமரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இத்தலம் இருந்துள்ளது. கோவில் உட்புற மதிலை ஒட்டி தஞ்சை பெருங்கோவில் போல திண்ணை போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதில் ஓரிடத்தில் சதுரமான உள்ளே இறங்குவது போன்ற அமைப்புடைய பகுதி ஒரு அட்டையை போட்டு மூடப்பட்டுள்ளது. அதில் சுரங்கப்பாதை இருப்பதாக அங்கிருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார்.\nஅதன் நாலாபுறங்களிலும் சுற்றாக நாகநாதர், காலபைரவர், ஸ்ரீ ஞானக்கூத்தப்பெருமான், சிவகாமி, பஞ்சலிங்கங்கள், ஸ்ரீ மகாதேவர் , பெரியநாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். ஈஸ்வரன் சன்னிதிக்கு தென்புறம் மகாகணபதிக்கு சன்னிதியும், வடபுறம் வள்ளி சுரமண்ய தெய்வயானைக்கு தனி சன்னிதியும் சற்று உயரமான தளத்தில் படியேறி போகவேண்டிவாறு இருக்கிறது. விநாயகருக்கு மோஷிகவாகனமும், சுப்ரமணியர்க்கு மயில் வாகனமும் , உயரமான பீடத்தில் எதிரே வீற்றிருக்கிறது.மகாகணபதி சன்னிதியில் உள்ள பதினெட்டுத் தூண்களிலும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அச்சன்னிதி மண்டபத்திற்கு முன்பு தாழ்வாரம் போன்ற பகுதியில் ஸ்தல விருட்சம் வன்னிமரமும் அதனைச் சுற்றி வட்டவடிவிலான மேடையும் அழகுற விளங்குகிறது. வன்னிமரத்தின் அடியில் நாகர் சிற்பங்களும் உள்ளது.\nஈஸ்வரன் சன்னிதிக்கு இருபுறமும் ஊர்த்தவகணபதியும், ஆறுமுகசாமியும் காட்சி அளிக்கின்றனர். மூலவர் அனவரத தாண்டேஸ்வரரும், அம்பிகை நலம்ருளும் நாயகியும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இத்திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று சிறப்புடன் பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாட்டில் இப்பகுதி பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள்.\nஉங்கள் எதிவினையை இங்கு பதியலாமே\nகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை\nமாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில்\nநான் விரும்பும் வலை பக்கம்\nஆன்மீகக் கடலில் குளிக்க கரையில் காத்திருப்பவன்.அலைக்கு பயந்து இன்னும் இறங்கவில்லை.அலை எப்போது ஓய்வது..நான் எப்போது குளிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2011/11/2.html", "date_download": "2018-10-19T02:51:20Z", "digest": "sha1:BFKUZOYI3DFHGBYZD4NJI7P4H3NOQ6HH", "length": 2603, "nlines": 78, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: எண்ணியல் - 2", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nFlow concept = விளவுக் கருத்தீடு\nExpanse concept = அகற்சிக் கருத்தீடு\nReal line = உள்ளமைக் கோடு\nReal axis = உள்ளக அச்சு\nReal unit = உள்ளக அலகு\nOrigin = ஊற்றுப் புள்ளி\nComplex plane = பலக்குத் தளம்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.bopepoddala.ds.gov.lk/index.php?lang=ta", "date_download": "2018-10-19T03:18:16Z", "digest": "sha1:4YU5I4ZIHBXQC2MWF2TVWNKHLTJYJKCV", "length": 6524, "nlines": 136, "source_domain": "www.bopepoddala.ds.gov.lk", "title": "போப்பே போத்தலை பிரதேச செயலகம் - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபோப்பே போத்தலை பிரதேச செயலகம்\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 போப்பே போத்தலை பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/prescription/", "date_download": "2018-10-19T02:55:53Z", "digest": "sha1:RJVIO5YQHQK5BEQTNTEG7YZLFB7D6XEI", "length": 2876, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Prescription | பசுமைகுடில்", "raw_content": "\nமருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை\nதாகா : வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T02:54:00Z", "digest": "sha1:DLKBIJNT4NX3MSWPIE7KHDXFWO3XPC27", "length": 6843, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடுங்கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகொடுங்கரடி (Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 20:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/new-chances-an-old-actress-184960.html", "date_download": "2018-10-19T02:36:41Z", "digest": "sha1:S74NHIXVBJGT2MCJXNDVKF3V23SXVDNP", "length": 10202, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வயசானாலும் உங்க அழகும், திறமையும் குறையல...நடிகையைச் சுற்றும் தயாரிப்பாளர்கள் | New chances for an old actress - Tamil Filmibeat", "raw_content": "\n» வயசானாலும் உங்க அழகும், திறமையும் குறையல...நடிகையைச் சுற்றும் தயாரிப்பாளர்கள்\nவயசானாலும் உங்க அழகும், திறமையும் குறையல...நடிகையைச் சுற்றும் தயாரிப்பாளர்கள்\nநம்பர் நடிகைக்கு படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். வயது கூடிக் கொண்டே செல்கின்ற போதும், அவரை விட இளமையான நடிகைகள் பலர் அறிமுகம் ஆன போதும் வயது வித்தியாசமின்றி இளவயது நடிகர்கள் முதல் வயதான நடிகர் வரை அனைவரது சாய்ஸ்சும் அம்மணி தானாம்.\nசொந்த வாழ்க்கையில் காதல், திருமண ஆசை என அடிக்கடி காயம் பட்ட நடிகை இனி, தன் முழு கவனமும் நடிப்பின் மீது தான் என தீர்மானித்து விட்டாராம். பழைய சர்ச்சைகளை எல்லாம் மறக்க கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்த முடிவெடுத்துள்ளாராம் நடிகை.\nதமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழி பட உலகிலும் அம்மணி தான் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார். அதனால் தனது குடும்ப வாழ்க்கை ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டாராம் இந்த ராணி.\nநடிகையின் முடிவைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் எண்ண முடியாத காசோலைகளோடு அம்மணியின் வீட்டு வாசலில் தவமிருக்கிறார்களாம் கால்ஷீட்டுக்காக.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kavan-movie-song-an-insult-mahakavi-bharathiyar-045315.html", "date_download": "2018-10-19T02:29:35Z", "digest": "sha1:4TLKNAPOELHDEILWLR74PDHRWMR6H5MZ", "length": 14518, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!! | Kavan movie song... An insult to Mahakavi Bharathiyar - Tamil Filmibeat", "raw_content": "\n» பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி\nபாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு படைப்பு ரீதியாகவும், வணிக அடிப்படையிலும் பொற்காலம் என்பார்கள் தமிழ் சினிமா துறையினர்.\n1982 ஜூன் மாதம் 11ம் நாள் ரகுவரன் - ரத்னா நடிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் பாளை சண்முகம் தயாரித்த ஏழாவது மனிதன் ரீலீஸ் ஆனது. அன்று மதுரை கல்பனா தியேட்டரில் முதல் காட்சி படம் முடிந்து வெளியில் வந்து கொண்டிருந்தோம். ஒரு ரிக்க்ஷா ஓட்டுநர், \"படம் நல்லா இருக்கு பாட்டு தான் ரொம்ப பழசா இருக்கு\" என்றார். கதை பழசு, சீன் பழசு என கமெண்ட் வரும்... ஆனால் பாடல் பழசு என்று கமெண்ட் காரணம், ஏழாவது மனிதன் படத்தில் 11 பாரதியார் பாடல்கள் எல் வைத்யநாதன் இசையில் சேர்க்கப்பட்டிருந்தன. பாடல்களை அன்றைய பிரபல பாடகர்கள் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் பாடியிருந்தனர்.\nபாரதியார் பாடல்கள் பள்ளி, கல்லூரி, பொது மேடைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. பாரதியார் பாடல்கள் பல்வேறு வணிக ரீதியான படங்களில் கெளரவமாக, சமூக நோக்கத்துடன் பயன்படுத்தி தேசியக் கவிஞன் பாரதியாருக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர் தமிழ் சினிமாவின் இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும், இத்தனை காலமும்.\nஆனால் விரைவில் வெளிவர உள்ளக கவண் என்ற படத்தில் அந்த மகாகவியை முடிந்தவரை கேவலப்படுத்தியுள்ளனர்.\n\"தீராத விளையாட்டுப் பிள்ளை...\" என்ற பாரதியாரின் குழந்தைப் பாடலை ஆபாச குத்து டான்சுக்கு பயன்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தை திசை திருப்பும் விதமாக கருத்து சொல்லி அரசின் கைக் கூலியாக மாறிவிட்டார் என குற்றம்சாட்டப்பட்ட ஹிப் ஆப் தமிழன்தான் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.\nஇந்த லட்சணத்தில் பாரதியார் பாடலை இன்றைய இளைய சமூகத்திடம் கவண் படத்தின் மூலம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்ததாக தம்பட்டம் வேறு அடித்தார் தமிழன். அதற்கு 'குத்து தமிழ்' பேசும் டி ராஜேந்தர் வக்காலத்து வாங்கி, வழிமொழிந்து பேசியது அவமானகரமானது. விஜய் சேதுபதி, நாசர், ராஜேந்தர் போன்ற பண்பட்ட நடிகர்கள் நடித்துள்ள 'கவண்', படத்தை நல்ல இயக்குநர் எனப் பெயர் எடுத்த கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். தமிழ் கவிஞர்கள் ஆதர்ச நாயகனாக வணங்கிப் போற்றி வரும் பாரதியாரின் பாடலை விஜய் சேதுபதி, டி ராஜேந்தர், படத்தின் நாயகி மடோனா ஆகியோர் கவர்ச்சி உடையில், ஆடும் நடனத்துக்கு பயன்படுத்தி இருப்பது தமிழ் சமூகத்தை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது.\nகழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்பார்கள். அது போல் இசையமைப்பாளன் ஹிப் ஆப் தமிழன் பாரதியின் பெருமை தெரியாதவராக இருக்கலாம். விஜய் சேதுபதி, தமிழ் உணர்வாளன் என அடுக்கு மொழி பேசும் ராஜேந்தர் போன்ற��ர்கள் பாரதியாரின் பாடலை கொச்சைபடுத்தும் குத்து பாடலுக்கு நடனமாடியது நியாயம்தானா என்ற கண்டன குரல்கள் எழ தொடங்கியுள்ளன.\nஇந்த அசிங்கத்தை கவண் படத்தில் இருந்து நீக்காவிட்டால், பாரதியின் ரசிகர்கள், கவிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-19T03:19:51Z", "digest": "sha1:SKRX4CCQ3NLYEMOUL3MQA2CX7QC7RDL2", "length": 5954, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆறு நிமிடமே தனியாக விட்ட மூன்று வயது இரட்டையர்கள், வாஷிங் மெஷினில் மூழ்கி இறந்தனர்", "raw_content": "\nஆறு நிமிடமே தனியாக விட்ட மூன்று வயது இரட்டையர்கள், வாஷிங் மெஷினில் மூழ்கி இறந்தனர்\nகுழந்தைகளை ஒர�� நிமிடம்கூட தனியாக விடக்கூடாது என்பதை பெற்றோர்களுக்கு இந்த கொடூரமான சம்பவம் நினைவூட்டுகிறது.\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nகுடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி\nகராத்தே வகுப்பிற்கு பிறகு இறந்த 7 வயதான கஸல் யாதவ் பற்றி எல்லா பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/14115617/1170101/4-children-born-in-the-same-delivery-were-joined-school.vpf", "date_download": "2018-10-19T03:37:55Z", "digest": "sha1:XF4SAT24PP5IIPETJ55CANT3HWPNXONI", "length": 14099, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு- இனிப்பு வழங்கி வரவேற்பு || 4 children born in the same delivery were joined school", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு- இனிப்பு வழங்கி வரவேற்பு\nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் இன்று அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.\nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் இன்று அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்தவர் உசேன். துபாயில் எலட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு ஏற்கனவே 20 வயதில் இளம்பெண் உள்ளார்.\nஇந்நிலையில் சல்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமானார் ஒரே பிரசவத்தில் 2 ஆண், 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். அவர்களுக்கு முகமது பாசிம், முகமது பிசாம், பாத்திமா பனினா, பாத்திமா ஹம்னா என்று பெயரிட்டு வளர்த்தனர்.\nதற்போது அவர்களுக்கு 4 வயதாகிறது. இதனையொட்டி அவரது பெற்றோர் சங்கரங்குளம் கோக்கூன் அரசு பள்ளியில் அவர்களை எல்.கே.ஜி.யில் நேற்று சேர்த்தனர். பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளையும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் ஒரே சீருடையில் பள்ளிக்கு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். #tamilnews\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் ந���த்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை\nகட்சிகளுக்கான நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=99ad8bd3e", "date_download": "2018-10-19T02:27:44Z", "digest": "sha1:ZAYVRE73MAAHXCOVFJKP3GTRH2HAFWSB", "length": 10118, "nlines": 273, "source_domain": "www.worldtamiltube.com", "title": " பட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nபட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விள��ம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nபட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News\nHi, KOLLYWOOD NEWS உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க\nபட வாய்ப்புக்காக பல முறை படுத்து...\nபட வாய்ப்புக்காக இந்த நடிகை செய்த...\nபட வாய்ப்புக்காக நடிகை லட்சுமி ராய்...\nபிரபல தமிழ் நடிகை பீச்சில் செய்த...\nபிரபல தமிழ் நடிகை நாயுடன் செய்த...\nபட வாய்ப்புக்காக இந்த ஸ்ரீதிவ்யா...\nநடிகை ப்ரியாமணி பட வாய்ப்புக்காக...\nபட வாய்ப்புக்காக பிரபல நடிகை செய்த...\nவாய்ப்புக்காக அமலா பால் செய்த...\nப்ரியாமணி பட வாய்ப்புக்காக செய்த...\nநடிகை சினேகா இப்படியா செய்வாங்க பட...\nபட வாய்ப்புக்காக இந்த நடிகை செய்த...\nபட வாய்ப்புக்காக ரஜினி பட நடிகை...\nபட வாய்ப்புக்காக நடிகை ப்ரியாமணி...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nபட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News\nபட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News Hi, KOLLYWOOD NEWS உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ்...\nபட வாய்ப்புக்காக பல முறை கற்பழிக்கப்பட்டு கருகலைப்பு செய்த தமிழ் நடிகை | Tamil Cinema News | News\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2467", "date_download": "2018-10-19T03:44:51Z", "digest": "sha1:SJD6ZWNHLBAU6XHHUISMPMRH77GLGBQN", "length": 8520, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "நிதின் சத்யா - ஜெய் கூட்டணியில் \"ஜருகண்டி\"", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ���ஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநிதின் சத்யா - ஜெய் கூட்டணியில் \"ஜருகண்டி\"\nவெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடிகர் ஜெய்யும், நடிகர் நிதின் சத்யாவும் இணைந்து நடித்தார்கள். அப்படத்தைத் தொடர்ந்து, ‘ராமன் தேடிய சீதை’, ‘திருடன் போலீஸ்’, சென்னை 600028 - II, உள்ளிட்ட படங்களில் நடித்த நிதின் சத்யா தற்போது ஜெய்யை கதாநாயகனாக வைத்து தயாரிக்கும் படம் \"ஜருகண்டி\". அறிமுக இயக்குநர் பிச்சுமணி இயக்கும் இப்படத்தில் போபோ சஷி இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.\nஇது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசுகையில்,\n''இப்பட இயக்குநர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே 'ஜருகண்டி' முடிவானது. இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது.\nஜெய்யின் சினிமா வாழ்க்கையில் 'ஜருகண்டி' ஒரு முக்கிய படமாக இருக்கும். பலராலும் கவனிக்கப்படும், 'ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்' மலையாளப் படத்தின் ஹீரோயின் ரேபா ஜான் இப்படத்தின் கதாநாயகி. மேலும், இயக்குநர் பிச்சுமணி எவ்வளவு திறமையானவர் என்பதை இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவார்கள்''\nஇப்படத்தில் ரோபோ ஷங்கர், டேனி, 'சிறுத்தை' அமித், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். K L பிரவீன் படத்தொகுப்பில், அர்வியின் ஒளிப்பதிவில், ரேமியனின் கலை இயக்கத்தில், அஜய் ராஜின் நடன இயக்கத்தில் \"ஜருகண்டி\" படம் உருவாகவுள்ளது. இப்படத்தை நிதின் சத்யாவின் 'ஷ்வேத்' நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் 'ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்' நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.\nசிம்மக்குரலோன் படவிழாவில் சேரனின் கர்ஜனை\nஇராமாயணத்தை நினைவு படுத்திய கர்ணன் விழா\nஇளம் நடிகர் முத்துராஜா மரணம்\nவிரைவில், 1000 முத்தங்களுடன் தேன்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:24:23Z", "digest": "sha1:UDJQE6XYBXFLLEGPWC5HUZOOWKNW36UQ", "length": 10595, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கோத்தாவைக் கைது செய்தால் ஐதேகவினரும் பொங்கியெழுவார்களாம்\nகோத்தாவைக் கைது செய்தால் ஐதேகவினரும் பொங்கியெழுவார்களாம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் எழுந்து குரல் கொடுப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. நாட்டில் எந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்ப அங்கத்தவர்களை பலிகொடுக்கும் பழக்கம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இல்லை என்றும் அந்தக் கட்சி தெரிவிக்கின்றது.\nஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – இராஜகிரியவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் காலை நடைபெற்றது.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு அவரது குடும்ப அங்கத்தவர்களே சூழ்ச்சி செய்வதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பான தென்னிலங்கை அரசியல் களத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.\n“கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான சூழ்ச்சிக்குப் பின்னால் அவரது குடும்ப அங்கத்தவர்களே இருப்பதாக முதலமைச்சர் ஒருவர் கூறியிருக்கின்றார். சிலவேளை அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல அவருக்கு இந்த முதலமைச்சுப் பதவியும் அப்படியே கிடைத்திருக்கிறது.\nஇரண்டாவது, ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள் பதவிகள், வரப்பிரசாதங்களுக்கும், நாட்டை விற்பனை செய்கின்ற இலாபங்களுக்காக சகோதரத்துவத்தை பலிகொடுக்கும் குடும்பத்தினர் அல்லர். சகோதரத்துவத்தை அழித்துக் கொள்கின்ற குடும்பத்தினர் அல்லர்.\nஎது எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பம் என்பது சகோதரத்துவத்தை விட்டுக்கொடுக்காத குடும்பமாகும். அதனால்தான் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளராக கோத்தாபய ராஜபக்சவும் இணைந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். எனினும் அந்தப் பொறுப்புக்களை இருவரும் சரிவர நிறைவேற்றினார்கள்.\nஇன்று ஏதாவது ஒரு துரும்பை விட்டு கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிக்கிறார்கள். கோத்தாபய ராஜபக்சவை கைது செய்தால் அதற்கெதிராக இந்த நாட்டிலுள்ள பிரஜைகளும் அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஓர் உறுப்பினராகிலும் எழுந்து குரல் கொடுப்பார்கள்” என்றார்.\nPrevious articleவிசாரணையை எதிர்கொள்ளத் தயார் – மஹிந்த ராஜபக் ஷ\nNext articleதேர்தல் வெற்றிக்கு விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தாதீர் கபே அறிவுறுத்தல்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46720-mdmk-resolution-against-case-filed-on-puthiyathalaimurai.html", "date_download": "2018-10-19T02:10:22Z", "digest": "sha1:4HKH3IDO6MZ2CWJDSPNMZ6P3C2ZXHFCI", "length": 11379, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து மதிமுக தீர்மானம் | MDMK resolution against case filed on Puthiyathalaimurai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து மதிமுக தீர்மானம்\nபுதிய தலைமுறை மற்றும் அமீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூரில் வைகோ தலைமையில் மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைமுறை மற்றும் அமீர் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டல் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீர்மானத்தில், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் அரசு ஆத்திரம் கொண்டுள்ளது. மக்கள் வெறுப்புக்கு ஆளாகி வருவதால் ஆத்திரத்தில் நிதானத்தை இழந்துள்ள தமிழக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக தொலைக்காட்சிக்கும் ஓராண்டு காலம் அரசுகேபிளில் இடம் கொடுக்கப்படவே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124-வது இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499-வது இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி சேனல் வரிசையில் இருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளது.\nஅப்பாவை தவிர யார் கொலை செய்திருப்பார்கள்: தாய் கொலையில் சிறுவன் வாக்குமூலம்\n\"ராகிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை\" -பெரியார் பல்கலைக்கழகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருத்தியல் ரீதியாக மோத முடியாவிட்டால் கொலை செய்வீர்களா\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\n“பேரிடர் நேரங்களில் கைகொடுக்கும் புதிய தலைமுறை”- மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசாதனை தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த புதிய தலைமுறை..\nஉதவிக்கரம் நீட்டிய நேயர்களுக்கு புதிய தலைமுறை நன்றி\nபுதிய தலைமுறை மீதான வழக்கு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்\nபுதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nஅற்பத்தனமான நடவடிக்கை: கனிமொழி காட்டம்\nRelated Tags : புதிய தலைமுறை மீது வழக்கு , மதிமுக தீர்மானம் , அமீர் மீது வழக்கு , வட்டமேசை விவாதம் , Puthiyathalaimurai\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅப்பாவை தவிர யார் கொலை செய்திருப்பார்கள்: தாய் கொலையில் சிறுவன் வாக்குமூலம்\n\"ராகிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை\" -பெரியார் பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:28:42Z", "digest": "sha1:6YII7LX6GJB4F6QSNYLDTX4PC7TVJFYS", "length": 4541, "nlines": 62, "source_domain": "www.tamilarnet.com", "title": "டிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ் - TamilarNet", "raw_content": "\nடிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை – சிலைக்கடத்தல் போலீஸ்\nசிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் வேணு சீனிவாசனை தற்போதைக்கு கைது செய்யும் திட்டமில்லை என சிலைக்கடத்தல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக முறைகேடு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது, தற்போது விசாரணை நிலையே நீடிப்பதால் வேணு சீனிவாசனை கைது செய்யும் திட்டமில்லை என்றும் ச��லைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று கொண்ட நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வழக்கின் விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தது.\n2004ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்தபோது, திருப்பணிக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் வேணு சீனிவாசன். அப்போது தங்க மயில் காணாமல் போனதாகவும், இதுதொடர்பாக அவர் மீது மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வேணு சீனிவாசன் மீதான புகார் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரிப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் மனுதாரர் யானை ராஜேந்திரன், ‌வேணு சீனிவாசனை எதிர்மனுதாரராகவும் சேர்த்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/12/2005.html", "date_download": "2018-10-19T02:03:51Z", "digest": "sha1:UTRM5O2YH5W7KON7PD22DBBZD7CHCFVH", "length": 11186, "nlines": 110, "source_domain": "www.suthaharan.com", "title": "நவம்பர் 2005 இல் நான் எழுதியது - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநவம்பர் 2005 இல் நான் எழுதியது\n\"வளமான எதிர்காலம்\" மக்களுக்கு அல்ல.....மகிந்தவின் குடும்பத்திற்கே.........\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகள���ன் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_327.html", "date_download": "2018-10-19T02:51:43Z", "digest": "sha1:IIEE7HSVMPY5P4GFYSYX4QNFNWTBS3ZU", "length": 20750, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களில் நம்பிக்கையூட்டட்டும்: சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களில் நம்பிக்கையூட்டட்டும்: சம்பந்தன்\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களில் நம்பிக்கையூட்டட்டும்: சம்பந்தன்\n“நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும், சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டும்\". என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள���ளதாவது, “கிறிஸ்துநாதரின் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கிறிஸ்து நாதரின் பிறப்பானது மக்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தது.\nநத்தார் பண்டிகையின் நிகழ்வுகளானது கிறிஸ்து நாதர் வெளிக்காட்டிய தாழ்மை,அன்பு,பிறரை நேசித்தல், மற்றும் தியாகம் போன்ற பண்புகளை எமக்கு மீள ஞாபகமூட்டி நிற்கின்றன. மேலும் அன்பு, மனதுருக்கம், பிறரை நேசித்தல், உண்மை ,சமத்துவம் மற்றும் சமூக நீதி போன்றவை தொடர்பில் கிறிஸ்து நாதரின் போதனைகளானது இன்றும் எமது சமூகங்களுக்கு தொடர்புடையதாக இருப்பதுமன்றி எப்போதும் அவை தொடர்புடையதாகவே காணப்படும். நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதோடு, இந்த நத்தார் பண்டிகை காலங்களை வசதியற்று இயலாமையில் உள்ள எம் சக மக்கள் மீதான எமது கரிசனையை வெளிக்காட்டும் காலங்களாக அனுஷ்டிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன். இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத��தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள��� மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-19T02:54:00Z", "digest": "sha1:YM6Z74YS2U3JP65YQFKP7KITHEIFL7I6", "length": 10588, "nlines": 107, "source_domain": "yarlosai.lk", "title": "வவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…!! - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nபாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்…. 19 பேர் துடிதுடித்துப் பலி…\nவாழை இலையினால் வந்த விபரீதம்…\nலிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….\nயாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….\n2021ல் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…அமைச்சரவை அனுமதி\nHome / latest-update / வவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…\nவவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…\neditor 1 week ago\tlatest-update, இலங்கை Comments Off on வவுனியாவில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் நாய் மின்சாரம் தாக்கிப் பலி…\nவவுனியா பொலிஸாருக்குப் பக்கபலமாக இருந்து குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் கூப்பர் என அழைக்கப்படும் மோப்ப நாய் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.மோப்ப நாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த மோப்ப நாயை கால் நடை வைத்திய அதிகாரியின் மருத்துவப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nPrevious மில்லியன் டொலர் பெறுமதியான விண்கல்லை கதவுக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்திய நபர்….\nNext மண்ணுக்குள் மறைந்திருந்த பயங்கரக் குண்டு…. மயிரிழையில் தப்பிய உயிர்கள்….\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2018-10-19T03:21:47Z", "digest": "sha1:3NHNYNZ3BW7RMBB2WUYMOEGYATON5EHA", "length": 13695, "nlines": 108, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது? அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nஉங்கள் பிள்ளையின் கவலைகளை சமாளிக்க பல உத்திகள் உள்ளன. அதற்கு முன், அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது.\nஒரு பெற்றோராக , வாழ்க்கைய��ன் அழுத்தங்களிலிருந்து உங்கள் பிள்ளையை பாதுகாக்க விரும்புவர்.அவர்கள் பிள்ளை பருவத்தை கவலை இல்லாமல் அனுபவிக்கதான் விரும்புவீர்கள்.இருந்தும், குழந்தையின் பதட்டத்தையும் கவலையும் சமாளிப்பது பெரும் போராட்டம்தான்.அவர்களது சிந்தனையும் செயலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், குழந்தை பருவத்திலிருந்து பருவமடைந்ததற்கு அப்பாலும்,மன வலி மற்றும் வருத்தத்திலிருந்து காப்பாற்ற முயற்சிப்பீர்கள்.\nஆனால், வலியும் வேதனையும் வாழ்க்கையின் அங்கம்தான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.இதை ஆரோக்கியமான முறையில் சமாளிப்பது, வாழ்க்கைக்கு தேவையான முக்கிய திறன்.\nகுழந்தை பருவத்தில் பதட்டத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களது பக்குவமும் நாளடைவில் வளரும்.\nகுழந்தைகளை அதிகமாக கொஞ்சாமல் அவர்களது பதட்டத்தை கையாளுங்கள்\nஇன்றைய தலைமுறை ஒரு வித பதட்டத்துடனே வளர்ந்து வருகிறது.\nஅமெரிக்காவில் மட்டுமே, மூன்றில் ஒரு குழந்தைக்கு பதற்றக் கோளா றினால் பாதிக்கப்படுகிறார்கள். தூக்க சிக்கல்கள் மற்றும்\nசி.என்.என் அறிக்கையானது, குழந்தைகளில் எளிதில் பதற்ற கோளாறை எளிதாக கண்டறியமுடியாது. என்று சுட்டிக்காட்டியுள்ளது.\n\" சின்னஞ்சிறு குழந்தைகளில் அதிக அறிகுறிகளை காணலாம்.எளிதில் சோகமாகலாம்,, அதிக அழுகை, இரவில் தனியாக தூங்க பயம்ம் அதிக எரிச்சல் மற்றும் அடக்கமுடியாத ஆத்திரம் இதில் அடங்கும்.\"\nகுழந்தையின் மனத்தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தின் ஆரம்பகாலகட்டத்தில் அவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை\nதிறம்பட குழந்தையின் கவலைகள் கையாள்வது : 9 உத்திகள்\nInc.com படி, குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அதே சமயத்தில் அதிக செல்லம் மற்றும் சலுகை கொடுக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.\nஅதிக சலுகைகளால் மட்டும் அவர்களது கவனத்தை திசை திருப்பவேண்டாம்.\nஉங்கள் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம் நல்லதுதான்.ஆனால் , சிறு பதட்டம் நல்லதுதான்.அவர்களது ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளிவரவும். அவர்களது பயத்தை எதிர்கொள்ளவும் இந்த பதட்டம் உதவும்.\nபெற்றோருக்குரிய பாணியும் வளர்ந்தலும் குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்கிறார்கள் என்பது உண்மை.இருந்தும் குழந்தையின் கவலை கோளாறுகளுக்காக தங்களை குத்தம் சொல்லிக்��ொள்ளக்கூடாது.\nஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது.அவர்களது மனோபாவம் மற்றும் குணநலம்தான் அவர்களது கவலை கோளாறை தூண்டும்.\nஉங்கள் குழந்தையின் ஏதேனும் பதட்டக்கோளாறை கண்டறிந்தால், அதை சமாளிக்க சில உத்திகள் உள்ளன:\nஉடலியல் சமாளிப்பு திறன்களை கற்றுக்கொடுங்கள்\nகோபமோ எரிச்சலோ வந்தால் , உதடுகளில் விறல் வைத்து பத்து வரை எண்ண கற்றுக்கொடுங்கள்\nநாளை தொடங்குவதற்குமுன், நன்றாக மூச்சை இழுத்து விட கற்றுக்கொடுங்கள்.\nமாற்றம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும், நடைமுறை ஒழுங்கு தவறாமல் இருப்பது மிக முக்கியம்.\nஎல்லா உணர்ச்சிகளுக்கும் மதிப்புண்டு என்று உங்கள் குழந்தைக்கு கற்பிக்கவும்\nநேர்மறை மற்றும்எ எதிர்மறை எதுவாக இருந்தாலும், எல்லா உணர்ச்சிகளும் முக்கியம்.ஆனால் கவலை கொண்ட பிள்ளைகளுக்கு, நேர்மறையான உணர்வுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nநேர்மறையான பக்கத்தை பார்க்க ஊக்குவிக்கவும்\nதனக்கு நடந்த ஒரு நல்ல விஷயத்தை பற்றி தினமும் அவர்களை கேட்டு பழக்குங்கள். இதனால் நம்பிக்கையையும் திறமையும் மேம்படுகிறது.\nமற்றவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுங்கள்\nஅகவயத் தன்மை கொண்ட குழந்தையை மற்றவர்களிடம் பேசச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.\nகுழந்தையின் மனோபாவத்தை அறிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மனதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதிகமாக அறிவுரைத்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்காது;கொஞ்சம் கொஞ்சமாக புரியும்படி சொல்லிக்கொடுக்கவேண்டும்.\nஉங்கள் தினசரி கிரியைகளில் உடற்பயிற்சியையும் சேர்க்கவும்\nமனநிலை மற்றும் உணர்ச்சி ரீதியாக குழந்தைகளை சமாதானப்படுத்துவதில் உடற்பயிற்சி பல அதிசயங்களைச் செய்ய முடியும்.\nஉங்கள் தினசரி நடைமுறைகளில் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ளவும்.\nதவறுகளைச் சமாளிக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்\nசுய இரக்கம் கற்பிப்பதால் , தங்கள் செய்யும் தவறுகளை கண்டு அதிகம் வருந்தாமல் இருக்க உதவும். மன்னிப்பு குணமும் மேம்படும்\nதழுவலும் ஆறுதல் வார்த்தைகளும் மண்வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெருதும் உதவும் .உடலின் நல்ல ஹார்மோன்களை தூண்ட உதவும்.\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்\nஉங்கள் 20, 30, 40 வயதில் கர்ப்பத்தின் ஆபத்து என்ன\nகவனமான பெற்றோர்கள் செய்யாத 7 தவறுகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10284-sirukathai-thodar-ennavalum-ennavanum-oru-missed-call-pothum-kanne-buvaneswari-03", "date_download": "2018-10-19T02:43:20Z", "digest": "sha1:LB7MEWNNEHJYFH2ENPPATBIDB6JRD7GJ", "length": 42509, "nlines": 542, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nசிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி\nசிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி\nசிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி - 5.0 out of 5 based on 1 vote\nசிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03\nஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி\nஹாய் ப்ரண்ட்ஸ். அடுத்த கதையை கொடுக்க ரொம்ப நாள் எடுத்துக்கிட்டேன், மன்னிக்கவும். கொஞ்சம் வரலாற்றை திரும்பி பாத்தோம்னா, இதுக்கு முன்னாடி இருந்த கதையின் முடிவில். நம்ம தாத்தா பாட்டி ரெண்டு பேரும் மருத்துவமனைவாசலை அணைத்தபடி நின்ற காட்சியை நான்கு கண்கள் ஏக்கமாக பார்த்ததாக எழுதியிருந்தேன். அந்த கண்களுக்கு சொந்தமானவர்களின் கதையைத்தான் இன்று பார்க்க போறோம். தயாரா\n இரவில் இருந்து பணி செய்து கொண்டிருந்ததால் உண்டான களைப்பை மறைத்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவள். அடுத்த ஷிஃப்ட்கான நர்ஸ் வந்துவிட்டால் தான் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாமே, என எண்ணியபடியே அடுத்த அறையில் அட்மிட் ஆனவரை காணச் சென்றாள்.\nதூரத்தில் இருந்தபடியே அங்கு கண்மூடி படுத்திருந்த பெண்மணியை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது. “இவங்களா கடவுளே உனக்கு போர் அடிச்சா என் வாழ்க்கையில்தான் விளையாடுவியா இவங்க இங்க அட்மிட் ஆகி இருந்தால் ���வன் கண்டிப்பா வருவானே இவங்க இங்க அட்மிட் ஆகி இருந்தால் அவன் கண்டிப்பா வருவானே” என்று அவள் பதற மறுபக்கமோ, “அவன் வருவானா” என்று அவள் பதற மறுபக்கமோ, “அவன் வருவானா”என்ற ஏக்கமும் எழாமல் இல்லை.\n“ச்ச.. மானம் கெட்ட மனசுக்கு மறந்தே தொலைக்க தெரியாதா அவனால் காயப்பட்டும் அவனை எதிர்ப்பார்க்குதே.. ச்ச ச்ச.. இங்க நிக்கிறதே பெரிய பாவம்.. அவனும் சரி, இதோ இங்க படுத்திருக்கும் அவனோட அம்மாவும் சரி, ரெண்டு பேரையும் கண்டுக்காமல் போகுறது தான் நல்லது” என்று தனக்குள் சொன்னவள், இரண்டடி தான் எடுத்து வைத்தாள்.\n” தழுதழுத்து ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.\n“முதல்ல நான் ஒரு நர்ஸ்.. அதுக்கு அப்பறம் தான் மத்த எல்லாமே..”என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், அவரிடம் தன் வதனத்தை காட்டினாள். எந்தவொரு உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை அவள். ஆச்சர்யமுமில்லை, பரிட்சயமுமில்லை\n“ஹும்கும்.. என்னை ஞாபகமில்லைபோல..எப்படி இருக்கும் அவங்க விமர்சித்த பலபெண்களில் நானும் ஒருத்தியாக தானே இருந்தேன்.. அவங்க கவனத்தை ஈர்க்கனும்னா நான் உலக அழகியாக அல்லவா இருந்திருக்கனும் அவங்க விமர்சித்த பலபெண்களில் நானும் ஒருத்தியாக தானே இருந்தேன்.. அவங்க கவனத்தை ஈர்க்கனும்னா நான் உலக அழகியாக அல்லவா இருந்திருக்கனும்” நக்கலுடன் பேசிக்கொண்டது அவளின் உள்மனம்.\n”கனிவே உருவாய் எதிரொலித்தது அவரது குரல். அவளே ஒரு நொடி இளகித்தான் போனாள். ஆனால் அவர் செய்ததை மறக்க முடியுமா என்ன\n“சின்ன ஆக்சிடன்ட்..கைல அடி பட்டுருக்கு..பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. ரிசப்ஷன்ல உள்ளவங்க உங்க வீட்டு ஆளுங்ககிட்ட சொல்லி இருப்பாங்க.. உங்க மகனும் மருமகளும் சீக்கிரம் வந்திடுவாங்க..” என்றாள் அவள். என்னை எதுவும் கேட்டு பேச்சை வளர்க்காதே என்று சொல்லாமல் சொல்லியது அவளது முகபாவம். ஆனால் பாவம் அது அந்த பெண்மணிக்கு புரிந்தால் தானே\n என் பையனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலம்மா..”\n“ஓ…” . அந்த ஒற்றை வார்த்தையில் அவள் எதை பிரதிபலித்தாள் அசுவாரஸ்யமா அவளே அறிந்திருக்கவில்லை. அவர் இன்னும் தன் முகத்தையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து பதில் பேசினாள்.\n“சாரி.. பொதுவாக பேஷண்ட்ஸ்கிட்ட சொல்லுற விதத்தில் சொல்லிட்டேன்..நான் வேணும்னா யாருக்கிட்ட சொன்னாங்க, அவங்க எப்போ வருவாங்கனு கேட்டு சொல்லுறேனே��என்று அவள் நகர முயல அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார் அவர்.\n“அதான் சொல்லி இருப்பாங்கனு சொல்லுறியே.. என் பையன் தான் வருவான். அவன் வர வரைக்கும் கொஞ்சம் கூடவே இரும்மா.. நான் ஹாஸ்பிட்டலுக்கு அடிக்கடி போகுற ஆளே இல்லை.. இதெல்லாம் கொஞ்சம் பயம் எனக்கு..”. லேசாய் புன்முறுவல் பூத்தவளைப் பார்த்து,\n“நீ ரொம்ப அழகா இருக்க\nசொல் சொல் சொல்..”என்று விழிகளாலேயெ வயலின் வாசித்தாள் அவள். “இதென்னடா இந்தம்மா இப்படி பல்ட்டி அடிக்கிறாங்க ஹா ஹா காலம் கற்பித்த பாடமோ என்னவோ ஹா ஹா காலம் கற்பித்த பாடமோ என்னவோ மாறியது இவர் மட்டும்தானா” என்று மீண்டும் அவளின் உள்மனம் தன் வேலையை தொடர,\n“அவன் மாறினாலும் மாறனாலும் அதபத்தி நீ கவலைபட வேண்டியதில்லை. உன் வேலையை மட்டும் பாரு”என்று அதை அடக்கினாள் அவள்.\n என் பையன் வந்ததும் நீ போகலாம்மா.. முடியும்தானே” என்றார் அந்த பெண்மணி.\n இப்போ அந்த வரலாற்றுமிக்க சம்பவம் வேற நடக்கனுமா அவனை பார்க்கவே கூடாதுனு நான் கட்டிவெச்ச வைராக்கியம் என்ன ஆகுறது அவனை பார்க்கவே கூடாதுனு நான் கட்டிவெச்ச வைராக்கியம் என்ன ஆகுறது”என்று யோசித்தவள், தானே அதற்கான பதிலையும் உருவாக்கினாள்.\n“நானா அவனை தேடி போயி, வா வா அன்பே நு பாடினேன்.. நான் நர்ஸாக என் கடமையைத்தான் செய்யுறேன். அவனை நேரில் பாக்கனும். நான் எவ்வளவு திடமானவள்னு எனக்கே தெரியனும்” என்று சொல்லிக் கொண்டாள். அவள் சொல்லி முடித்த மறுநொடி அவ்வறைக்குள் அழுத்தமான காலடிகளுடன் வந்தான் அவன்.\nஜீவனில்லாத விழிகள் கொண்டிருப்பினும் கம்பீரம் குறையாத தோற்றம்\nசிறுகதை - நீ இன்றி நான் இல்லை - K.சௌந்தர்\nசிறுகதை - குப்பைத் தொட்டி - K.சௌந்தர்\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி\nகவிதை - நீயும் நானும் - புவனேஸ்வரி கலைசெல்வி\nகவிதை - நான் வரைந்த ஓவியங்கள் - புவனேஸ்வரி கலைசெல்வி\nநாம் படித்தவை - 10 - நித்தமும் உன் நினைவில் - மனோரம்யா [ புவனேஸ்வரி க]\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி\n# RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி — Thenmozhi 2017-12-02 22:20\n# RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி — AdharvJo 2017-12-02 20:45\n# RE: சிறுகதைத் த���டர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி — madhumathi9 2017-12-02 18:38\n# RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 03 - ஒரு மிஸ்ட்கால் போதும் கண்ணே - புவனேஸ்வரி கலைசெல்வி — mahinagaraj 2017-12-02 14:30\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - அமேலியா - 03 - சிவாஜிதாசன் 0 seconds\nதொடர்கதை - அன்பின் அழகே - 16 - ஸ்ரீ 1 second ago\nதொடர்கதை - நகல் நிலா - 06 3 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nகவிதை தொடர் - ��ாதல் ஏன் இப்படி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக��தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104855", "date_download": "2018-10-19T02:14:16Z", "digest": "sha1:GEMOZRZUWWAE7MCPLDKCVDB45HG6QDIY", "length": 9344, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணத்தகவல்களுக்காக ஒரு தளம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nகடந்த மாதம் ஒருநாள் வழக்கம் போல தங்களின் பயணக்கட்டுரைகளை வாசித்துக் கொண்டு இருந்தேன். அப்போது கூகிள் வரைபட உதவியுடன் ஒவ்வொருஇடத்தையையும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த இடங்களின் புகைப்படங்கள், தூரம் என பல தகவல்களையும்தனிப்பட்ட ஆர்வத்தினால் சேகரிக்க தொடங்கினேன். இந்தஆர்வம் மேலும் வலுப்பெற்று தங்களின் பயண பாதைகளைதொகுக்க ஒரு தனி வலைப்பதிவு தொடங்கும் அளவிற்கு வந்துவிட்டது.\nஎன்ற தற்காலிக முகவரியில் மையநிலப் பயணம், இந்தியப் பயணம், தஞ்சைதரிசனம், ஹொய்ச்சாள கலைவெளியில், சஹ்யமலை மலர்களைத்தேடி போன்ற பயண கட்டுரைகளில் வரும் இடங்களை துல்லியமாக தொகுத்துவிட்டேன். தற்போது அருகர்களின் பாதை தொகுப்பில் கவனம் செலுத்தி வருகிறேன்.\nஒரு ஆர்வத்தில் இதை ஆரம்பித்து செய்தாலும்கூட, தங்களிடம் அனுமதி பெறாமல் செய்வது மிக தவறு என உணர்கிறேன். இந்த தளம், காப்புரிமை விதிகளுக்கு எதிரானது என்றால் தளத்தை அழித்து விடுகிறேன்.\nஆகையால், தளத்தினை பார்வையிட்டு தங்களின் கருத்தைக்கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதளம் இன்னும் வரைவு நிலையில் உள்ளது. பிழைகளுக்கு மன்னிக்கவும்.\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 81\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனு��தி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/associated-newspapers-of-ceylon-limited.html", "date_download": "2018-10-19T03:23:16Z", "digest": "sha1:NT3AZTAO2QZ5VOMHJKYM64PJ62RCZGK2", "length": 5134, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - The Associated Newspapers of Ceylon Limited - மாணவர் உலகம்", "raw_content": "\nThe Associated Newspapers of Ceylon Limited இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-30\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/43", "date_download": "2018-10-19T03:30:46Z", "digest": "sha1:OXEIS7Z22X3FLCKXFQC7DUUJJL5HVFSK", "length": 5415, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி!", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nவிஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி\nசென்னை, பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.\nதிரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று (மே15) நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிதியைக் கொண்டும் மற்ற சங்கங்களின் நன்கொடையைக் கொண்டும் சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பையனூரில் 6 கோடி செலவில் 10,000 சதுர அடி நிலப்பரப்பில் படப்படிப்புத் தளம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். பெஃப்சியின் முன்னாள் நிர்வாகி வி.சி.குகநாதன் அவர்கள் ஆசைப்பட்டது போல, பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைத்துத் தரவும் திட்டமிட்டுள்ளோம்.\nஅதன் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் 640 குடியிருப்புகள் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒவ்வொரு பிளாக்கிற்கும் 80 குடியிருப்புகள் வீதம் 8 பிளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். அதில் முதல் பிளாக்கிற்கு விஜய் சேதுபதி உதவியதால் அவர் பெயரும், இரண்டாவது பிளாக்கிற்கு சிவகார்த்திகேயன் உதவியதால் அவர் பெயரும் வைக்கப்போகிறோம்.\n100 ஆண்டு தாண்டியும் நிற்கக்கூடிய இந்தக் கட்டிடத்துக்கு உதவ யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இந்தியாவிலே பெரிய படப்பிடிப்புத் தளமாக இது இருக்கும். இதைத் திரைப்பட நகரமாக உருவாக்க முயற்சிகள் செய்துவருகிறோம். தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கும் படங்களை வெளியில் சென்று எடுப்பதைவிட இங்கேயே எடுத்தால் இங்கே இருக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்\" என்று கூறினார்.\nமேலும், “பெஃப்சி அமைப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அடகு வைத்துவிட்டது போல பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெஃப்சிக்கும் நல்லுறவு நிலவுகிறது” என்றும் ஆர்.கே.செல்வமணி கூறினார்.\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T03:10:10Z", "digest": "sha1:Z6EG7J3PL3JGVSZTJGWKDMDDW76FBMTJ", "length": 4509, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "அப்ரிடி | 9India", "raw_content": "\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\n20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கு திரும்பாமல் தற்போது துபாயில் தங்கி இருக்கும் அப்ரிடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ செய்தியில், ‘என்னை பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. பாகிஸ்தான் மக்களுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.\nபைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு இந்தியாவை வெல்ல முடியாது – பாக் டிவி நடிகை\nமும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பின் பாக் மற்றும் இந்தியாவிற்கு இடையே எந்த விதமான நட்பு ரீதியான போட்டியும் நடைபெறவில்லை. இதற்காக பாக் பல முறை இந்தியாவை சீண்டியது. ஆனால் இந்தியா ஒரே அடியாக மறுத்து வந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இரண்டு அணியும் பங்கேற்றது. பலத்த எதிர்பார்ப்புகளையும் கொண்டதாக\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_157188/20180419134435.html", "date_download": "2018-10-19T03:07:31Z", "digest": "sha1:OM52OFHLE4SMLHMMD65CD2DPNMOCVQLC", "length": 9118, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி", "raw_content": "எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஎச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி\nதிமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை மிகவும் தரம் தாழ்த்தி ட்விட்டரில் பதிவு செய்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை துாத்துக்குடியில் திமுக மகளிரணியினர்ர்தீ வைத்து கொளுத்தினார்கள்.\nபாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக மகளிரணி செயல���ளரும், எம்.பி.யுமான கனிமொழி ஆகியோர் பற்றி பதவிட்ட செய்தி திமுகவினர் மத்தியில் கடும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் துாத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டதோடு திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.\nமேலும் துடைப்பத்தை கொண்டும் அடித்தனர். தொடர்ந்து எச்.ராஜாவுக்கும் பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டனர். இந்த கண்டன போராட்டத்திற்கு துாத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் முன்னாள் மேயருமான கஸ்துாரிதங்கம் தலைமை தாங்கினார்.மகளிரணி நிர்வாகிகள் ஜான்சிராணி உமாதேவி ஜெயக்கனி ஜோதி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ் ரவி அருண்சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆனால் இச்சம்பவத்தை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.\nDMK டுபாகூர் ஆகி விட்டது .... கலைஞர் நன்றாக இருந்தால் கதையே வேறு . இவனுங்கள இத விட அசிங்கமா கேட்டாலும் சூடு சொரணை இல்லமா போராடத்தான் செயுவனுங்க\nபோலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது எதனால் இது அனுமதி வாங்கி நடத்திய போராட்டமோ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் வெட்டிக் கொலை - கள்ளக்காதலன் தற்கொலை : எட்டையபுரம் அருகே பயங்கரம்\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மன���\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iffalcon-introduces-32-inch-hd-ready-android-tv-india-019304.html", "date_download": "2018-10-19T02:59:21Z", "digest": "sha1:BBPUUH5GPIDPTBJ3QN2QCOSKMTHDNIZO", "length": 13916, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் இஃபால்கான் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு டிவி | iFFALCON introduces 32 inch HD ready Android TV in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் இஃபால்கான் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு டிவி.\nஇந்தியாவில் இஃபால்கான் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு டிவி.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்தியாவில் இஃபால்கான் என்ற நிறுவனம் புதிய ஹெச்.டி ரெடி ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 32 இன்ச் கொண்ட இந்த ஆண்ட்ராய்ட் டிவியில் கூகுள் சர்டிபிகேட் உடன் ஏஐ அசிஸ்டெண்ட் வசதியும் உண்டு.\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் இந்த டிவியின் விலை குறித்த தகவல் அடுத்த வாரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மற்ற இடங்களில் இந்த டிவி கிடைக்கும் இடம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇஃபால்கான் 32K2A என்ற மாடல்\nஇஃபால்கான் 32K2A என்ற மாடல் எண்ணுடன் வெளிவரும் இந்த டிவி கூகுள் நிறுவனத்தின் சர்டிபிகேட் பெற்ற முதல் 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த டிவி ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.\nஇந்த டிவியின் உதவியால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தகவல் தேடல்கள், மற்ற உபகரணங்களை டிவியுடன் இணைத்தல் ஆகியவற்றை கூகுள் அசிஸ்டெண்ட் உதவியால் வெறும் குரல் மூலம் கட்டளையிட்டால் போதும். இந்த ஒரு வசதியை தவிர இந்த டிவியின் மற்ற ஹார்ட்வேர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.\nஇஃபால்கான் 40F2A மற்றும் இஃபால்கான் 49F2A\nமேலும் இதே நிறுவனம் 40 மற்றும் 49 இன்ச்களில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த டிவிக்களும் முழு ஹெச்டி. ரெசலூசன் மட்டுமின்றி ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கும் உதவியாக இருக்கும். இந்த இஃபால்கான் நிறுவனத்தின் இஃபால்கான் 40F2A மற்றும் இஃபால்கான் 49F2A ஆகிய இரண்டு மாடல்களும் வரும் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இதே நிறுவனம் 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் கூகுள் சர்டிபிகேட் உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவிக்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த 75 இன்ச் டிவியில் ஹார்மான் கார்டன் ஸ்பீக்கர்கள் இருப்பதால் வித்தியாசமான சவுண்ட் சிஸ்டத்தை உணரலாம்\nடிசிஎல் இந்தியா நிறுவனத்தின் மேனேஜர் மைக் சென் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'நாட்டில் நுகர்வோர் தளம் வளர்ந்து வரும் நிலையில் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கான பொருட்களை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுள் சர்டிபிகேட் கொண்ட ஆண்ட்ராய்ட் டிவிக்கள் வாடிக்கையாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் அம்சமாகும். இஃபால்கான் 32K2A மாடலின் துவக்கமானது, ஒவ்வொரு ஸ்மார்ட் கேம் புதிய ஸ்மார்ட் லைஃப் டெக்னாலஜினை அறிமுகப்படுத்தியதன் மூலம், \"மலிவு விலையில் ஸ்மார்ட் லைஃப்\" என்ற குறைந்த விலையில் கிடைக்க உதவும் என்று கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன்.\nசின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\nஇந்த நாள் முழுவதற்குமான ச��ய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/government-schemes/central/short-term-and-mid-term-loans/", "date_download": "2018-10-19T03:06:22Z", "digest": "sha1:QVUNFFUPFCBWTDK3ZIVEWILHPW6PEFQG", "length": 5094, "nlines": 75, "source_domain": "tamil.krishijagran.com", "title": "குறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகுறுகிய கால கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவிற்காக வழங்குதல்.\nவிவசாயிகளுக்கு கடனை நேரடி நிதியாக வழங்கப்பட்டு, அதன் திருப்பி செலுத்தும் காலத்தை 18 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.\nவிற்பனை இடர் பாட்டினைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தாமே சேமித்து வைப்பதற்காக கடன் வழங்குகிறது.\nஅடுத்த பயிருக்கானப் பயிர்க்கடனை உடனே புதுப்பித்தலுக்கான வசதிகளையும் இந்த கடன் வழங்குகிறது.\nகடனை 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.\nகிசான் கடன் அட்டைத் திட்டம் (KCCS)\nகடைசி இரு ஆண்டுகளில் அனைத்து விவசாய வாடிக்கையாளர்களும் கடன் திருப்பி செலுத்துதலை முறையாக கொண்டிருக்க வேண்டும்.\nஇந்த அட்டை விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்திக் கடன் மற்றும் சில்லறைத் தேவைகளை சந்திப்பதற்காக தொடர்ச்சியான வரவு செலவு கணக்குகளை அளிக்கிறது.\nநிலம் இருப்பு, பயிர் முறைப்பாங்கு மற்றும் கடன் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த பட்ச கடன் அளவு ரூ 3000/- அளிக்கப்படும்.\nவருட மறு ஆய்வு கொண்டு, இந்த கிசான் கடன் அட்டை 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.\nஇறப்பு அல்லது இயலாமைக்கான தனிநபர் நிலையான காப்புறுதி அதிகபட்ச தொகையாக ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- முறையே, அளிக்கிறது.\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/5488-pariyerum-perumal-making-video.html", "date_download": "2018-10-19T03:11:44Z", "digest": "sha1:T3MBNLW56ASA4WNEUMXAZ7VFZTXJ2CKB", "length": 4785, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "’பரியேறும் பெருமாள்’ உருவான விதம் | Pariyerum Perumal Making Video", "raw_content": "\n’பரியேறும் பெருமாள்’ உருவான விதம்\nமாநில சைக்கிள் பந்தயத்தில் 2 முறை முதலிடம்: தேசிய போட்டியில் வெற்றிபெறத் தேவையான சைக்கிள் வாங்க வசதியின்றி தவிக்கும் வீரர் - அரசின் உதவியை எதிர்பார்த்த���க் காத்திருக்கிறார்\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார்: ஸ்டாலின் புகழாரம்\nதிரையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’: சீமான்\nஉலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா ‘பரியேறும் பெருமாள்’: திருமாவளவன் புகழாரம்\nரொம்ப சந்தோஷம்டா கதிர்: ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி குறித்து நெகிழ்ந்த விஜய்\nசமீபகால நிகழ்வுகளே 'பரியேறும் பெருமாள்' : வைரலாகும் மாணவியின் கடிதம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n’பரியேறும் பெருமாள்’ உருவான விதம்\nஇந்திய அணி ஏமாற்றம்: 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி; தொடரையும் கைப்பற்றியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Sir-Coins-a-Lot/15097", "date_download": "2018-10-19T02:40:54Z", "digest": "sha1:KL2SQYFJ2244HVAUAS2V65FVRHQZA7S5", "length": 5263, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Sir Coins-a-Lot Game | ZK- Puzzles Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஇடைக்கால சகதியில் & பேய் ஆவிகள் மாவீரர்கள் â,¬Å ¢ à¢ à ¢  € ŠÂ¬Ã தைரியமான இருந்த போது பழைய நாட்களில், \"பேய்கள் அதிக அளவில் உள்ளன. சரண்டர் தேடல் மற்றும் கிளாசிக் ஆர்கேட் Pacman.Medieval சகதியில் & பேய் ஆவிகள் ஒரு புதிய பதிப்பு புதையல் சேகரிக்க மாவீரர்கள் â,¬Å ¢ à¢ à ¢  € ŠÂ¬Ã தைரியமான இருந்த போது பழைய நாட்களில், \"பேய்கள் அதிக அளவில் உள்ளன. சரண்டர் தேடல் மற்றும் கிளாசிக் ஆர்கேட் விளையாட்டு Pacman ஒரு புதிய பதிப்பு புதையல் சேகரிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-6/", "date_download": "2018-10-19T03:45:47Z", "digest": "sha1:6UZRRFM33N4VZYSYIURDBGEIVL3MRSX6", "length": 8064, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகும் நாலக டி சில்வா\nநோர்வூட்- நிவ்வெளி பிரதான வீதி தாழிறக்கம் தொடர்பில் விசேட கூட்டம்\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஇந்தோனேஷியாவின் சுமத்திரா மாகாணத்திலுள்ள எரிமலையொன்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து அவ் எரிமலை தீக்குழம்புகளை கக்கி வருவதால், தீக்குழம்புகள் ஆறாகப் பெருக்கெடுத்துள்ளன.\nசுமத்திரா மாகாணத்தின் கரோ பிராந்தியத்திலுள்ள சினபங் எனும் எரிமலை, கடந்த டிசெம்பர் 27ஆம் திகதி வெடித்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த எரிமலை வெடிப்புக் காரணமாக அப்பகுதியில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, சினபங் எரிமலை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வெடித்த நிலையில், 6 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேர்ந்திருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇன்ஸ்டாகிராமில் குழந்தை விற்பனை – ஒருவர் கைது\nஇந்தோனேஷியாவில் தாய் ஒருவர் தனது 11 மாத குழந்தையை இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனை செய்ய முயன்றதை அந்நாட்\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலை: வெள்ளப்பெருக்கு மண்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உய\nபாரிய அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவை பார்வையிட்டார் ஐ.நா.செயலாளர்\nஇயற்கை அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அ\nஇந்தோனேசியாவை தாக்கிய பாரிய அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்றுடன் நிறைவு\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து\nஉலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஉலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் நிலையில்,\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப��பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=785a902d30b3cc697c55211303343318", "date_download": "2018-10-19T03:44:26Z", "digest": "sha1:ZGNMS4IHRA3QLBWFSEA45O5LQ2NP6IQY", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத��தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்ட���ய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி ��மிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2021785", "date_download": "2018-10-19T03:24:37Z", "digest": "sha1:YVDAXHV2PWV7P436XZ2WZOWQNQJ2BBQZ", "length": 20649, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "குமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க திட்டம்| Dinamalar", "raw_content": "\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம் : இன்று ஷீரடி ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள் 6\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 4\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\n'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ., 12\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 ... 19\n500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா 6\nஉளுந்தூர் பேட்டை: பஸ்-லாரி மோதல்; 4 பேர் பலி 1\nலிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். ... 7\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க திட்டம்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி க��தியில் ஒரே நாளில் ... 14\nபெங்களூரு: கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ், அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 106 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 73, மதசார்பற்ற ஜனதா தளம் 40, கூட்டினால் 113 இடங்கள் வருகின்றன. மற்றவை 2 இடங்களில் வெற்றியை நோக்கி செல்கின்றன. ஆனால், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைப்பதை விரும்பாத காங்கிரஸ் பல குறுக்கு வழிகளை கையாளும் என கூறப்படுகிறது.\nஇதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு முகாமிட்டிருக்கும் குலாம் நபி ஆசாத்தை, குமாரசாமியிடம் பேசுமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.\nகுமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சோனியா, குமாரசாமியின் தந்தையான தேவகவுடாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில், ஆட்சியமைக்க அதிக இடங்கள் பெற்ற கட்சியை மட்டுமே கவர்னர் அழைப்பார். அப்படியானால், பா.ஜ.,வை மட்டுமே அழைக்க முடியும். ஆனால், பெரும்பான்மை் இல்லாததால், ஆட்சி அமைக்க பாஜ உரிமை கோருமா என தெரியவில்லை.\nஎனவே, ஆட்சியில் அமர காங்., பல குறுக்கு வழிகளை கையில் எடுக்கும் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவித்தன.\nபாஜவை தடுக்க முயற்சி:ஆட்சி அமைக்க ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தருவதன் மூலம், பாஜ ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கும் வேலையில் காங்., ஈடுபட்டுள்ளது.\nRelated Tags கர்நாடக தேர்தல் 2018 எடியூரப்பா குமாரசாமி கர்நாடக அரசியல் பரபரப்பு பாஜக ஆட்சி தேவகவுடா காங்கிரஸ் பாஜக மஜக காங்கிரஸ் தலைவர் ராகுல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசதி வேலை செய்தது காங்கிரஸ் ...தேர்தல் தோல்வி என்று தெரிந்தவுடன் கௌடாவை போன் செய்து குமாரசாமிக்கு ஆதரவு தருகிறோம் என்றார். ஏன் இவ்வளவு MLA கள் வைத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இருக்க வேண்டியதுதானே..ஏன் குமாரசாமி.....இந்த ராகுல்ய்தான் குமாரசாமி கட்சியை ஜனதா தள் சங், பிஜேபி யின் அடிமை என்றெல்லாம் சொன்னது...இப்போ என்ன ஆச்சு...\nகுமாரசாமி கர்நாடக முதல்வர். இதற்கு சோனியாஜி ஆதரவு வேற கேடு. ஏன் சோனியாஜி 78 MLA கொண்ட காங்கிரஸ் மினாரிட்டி அணியில் இருந்து முதல்வரை தேர்ந்தெடுக்காமல், மினாரிட்டி JDs அணியில் உள்ள குமாரசாமியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nகேவலம். 38 தொகுதியை கைப்பற்றிய குமாரசாமியா முதல்வர். இது ஜநாயக படுகொலை. இதற்கு உச்ச நீதி மன்றம் துணை போகிறது. அப்போ 104 தொகுதியை கைப்பற்றிய பிஜேபி எதிர் கட்சியா என்ன நியாயம் தர்மம் சொல்லுங்க பார்போம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவு��் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_539.html", "date_download": "2018-10-19T02:43:07Z", "digest": "sha1:YQFR5COPAKXPAHGEBZDBWMU6HNPWNB3N", "length": 37800, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தலபுட்டுவ யானையை கொன்றவர்களை, தூக்கிலிட வேண்டும் - சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதலபுட்டுவ யானையை கொன்றவர்களை, தூக்கிலிட வேண்டும் - சஜித்\nதலபுட்டுவா என்றழைக்கப்படும் யானையை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nவீடமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர், வனவிலங்குப் பாதுகாப்பு அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவனவிலங்கு சட்டத்தை மாற்றியமைத்தேனும் யானையைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.\nயானைகளை கொல்பவர்களுக்கு தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் சிறிய சிறைத்தண்டனையும் சிறுதொகை அபராதமுமே விதிக்கப்படுகின்றது.\nஇதனால் சிறையிலிருந்து மீண்டும் மீளவும் அதே தவறை இழைக்கின்றார்கள். வனவிலங்கு சட்டத்தை மாற்றியமைத்து தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.\nதலபுட்டுவா யானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதித்தால் ஏனைய யானைகளை பாதுகாக்க முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nயானைக்குமட்டுமல்ல மனிதனை கொண்றாலும் மரணதண்டனை கொடுங்கள், திருட்டுக்கு கையையும் வெட்டி, கலவரத்தை தூண்டினால், விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஓடவிட்டு சுட்டுத்தள்ளுங்கள். குற்றங்கள் சரமாரியாக குறையும்...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்���ுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-10-19T03:18:20Z", "digest": "sha1:N77MPUO4WQJEM7YXGECZVHKIG5MDEHSF", "length": 55142, "nlines": 527, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > இலக்கியம் > சமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதியில்தான் வடநாட்டுக் கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் புகுந்திருக்க இயலும். பொதுவாகச் சங்க இலக்கியத்தின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதலாக கி.பி. முதல் நூற்றாண்டு வரை கணிக்கப்படுகி றது. சங்க இலக்கியம் இருவேறு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. குறுநில மன்னர்கள், பழங்குடி இனத்தவர்கள், நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் ஒருபுறம். மூவேந்தர்கள், நகர்ப்புற வாழ்க்கை, மருதநில வாழ்க்கை, கிழார்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் மறுபுறம். சுருங்கச் சொன்னால், மூவேந்தர்களுக்கு முந்திய வாழ்க் கை, மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கை என்ற இரு பகுதிகளைச் சங்க இலக் கியத்தில் (அகநூல்கள் உட்பட) தெளிவாகக் காண இயலும்.\nமூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியப் பகுதிகளில் வடமொழிக் கருத்துகள் (யாகம் போன்றவை பற்றிய செய்திகள்) விரவியுள்ளன. வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. வடமொழிக் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட சமயத்தில் அல்லது அதற்குப் பிறகு சங்க இலக்கியத்தின் இந்தப் பகுதிகள் எழுந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. வடநாட்டிலிருந்து பிராமணர்களும் பிறரும் தென்னாடு நோக்கிவந்து தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து விட்ட காலம் ஏறத்தாழ கி.மு. நான்காம்-மூன்றாம் நு£ற்றாண்டு அளவில் இருக் கலாம். குறிப்பாக, ஜைன, பௌத்த மதங்களின் சிந்தனைகளும் சங்க இலக்கியங் களில் காணப்படுவதால், ஏறத்தாழ மகாவீரர், புத்தர் போன்றோரின் காலத்தை ஒட்டியே இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க இயலும். ஒரு மதம் தோன்றியவுடன் அதைப் பரப்ப வேண்டும் என்ற வேகம் காணப்படுவது இயற்கை ஆதலின், இப்புதிய மதங்க��ின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களும், தென்னாடு நோக்கி அதுவரை வராத வேதப்பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழகத்துக்கு வந்துசேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் சமணக் கவிஞர்களும் பௌத்தக் கவிஞர்களும் உள்ளனர். தமிழின் ஆதிநுலான தொல்காப்பியமும் தமிழின் தலைசிறந்த இலக்கியமான திருக்குறளும் ஜைனர்களால் (சமணர்களால்) இயற்றப்பட்டவை என்று சொல்லப் படுகின்றன.\nஇந்து மதம் என்பதற்கு அடிப்படையாக இருக்கும் கருத்துகளில் கர்மவினை, மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் முதன்மை வகிக்கின்றன. கூடிய விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ யாராவது நிச்சயமாக கர்மவினை பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்ற அளவுக்கு அதற்கு வேத அடிப்படை இருக்கிறது. அதைத் தெளிவாக வெளிப்படுத்தியவை உபநிடதங்கள். ஆனால் ஜீவான்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றுபடுத்தி நோக்குவது, மறுபிறவி, மறுபிறவியிலிருந்து துறவின் வாயிலாகவும் கடுநோன்பின் வாயிலாகவும் விடுதலை எய்துதல் ஆகிய சிந்தனைகளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பில்லை. ஆகவே சங்க இலக்கியம் உட்படத் தமிழ்ச் சிந்தனையில் காணப்படும் இவை நம்மை வேதத்திற்கு அப்பாலான மூலங்களைத் தேடுமாறு விதிக்கின்றன.\nஉபநிடதங்களின் காலம் ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதி என்று கருதப்படுகிறது. வேதச்சார்பற்ற, நாட்டார் தொல்வழக்குகளிலிருந்து தோன்றிய, அல்லது வேதங்களைப் புறக்கணிக்கக்கூடிய பல கடுந்துறவு இயக்கங்கள் அக் காலப்பகுதியில் இருந்தன. இந்த இயக்கங்கள் கண்டிப்பாக உபநிடதங்களுக்குள் நுழைந்திருக்கலாம், அல்லது அவற்றை பாதித்திருக்கலாம். வினைக்கோட்பாட் டின் முக்கியமான பல விவரங்கள் ஜைன மதத்திற்குள் வளர்ச்சிபெற்றவை. அதிலிருந்து அவை பௌத்தத்திற்கும் பிறகு இந்து மதத்திற்கும் வந்தன. சான்றாக, ஜைனர்கள் சைவ (மரக்கறி) உணவுண் ணலை மிகத்தீவிரமாகக் கடைப் பிடிப்பவர்கள். மிகச்சிறிய பூச்சிகளைக்கூடக் கொல்லலாகாது என்பது அவர்கள் கொள்கை. இது மிக அதிகமாக இந்து மதத்தைப் பாதித்திருக்கிறது.\nவேதநோக்கிலான பார்வையில், ஜைனமதம், பௌத்த மதம், ஆஜீவகம் போன்றவை புறக்குழுக்கள் அல்லது விடுபாட்டுக் குழுக்கள். இவை யாகத்தைக் கடுமையாக வெறுத்தன, வேதங்களை மறுத்தன, பிராமணர்களின் போதனைகளை ஒதுக்கின, ‘தெய்விக அதிகாரத்துக்குத் தலைமை தாங்களே’ என்ற பிராமண உரிமையைக் கேள்விக்குள்ளாக்கின. (ரொமிலா தாப்பர், The Early India). வேதம்சார்ந்த மக்களிலிருந்து இவர்களை வேறுபடுத்திய மூன்று முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:\n1. பௌத்தர்கள் தனிப்பட்ட ஆன்மா உண்டு என் பதை மறுத்தனர். 2. இந்திராதி தேவர்களையும் தேவையற்றவர்கள் அல்லது கீழான நடத்தை கொண்டவர்கள் என வெறுத்தனர். 2. பிறப்பைவிட நடத்தை தான் உண்மையான மேன்மையை (பிராமணனை) நிச்சயிக்கிறது என்றனர். இக் கருத்து சில உபநிடதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅக்கால இந்துக்கொள்கைகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் இவை யாவும் வேறுபட்டவை. பௌத்தத் துறவிகள் தங்கள் மடங்களில், முதலில் மழைக்காலங் களில் மட்டும், பிறகு எல்லாக் காலங்களிலுமே ஒன்றாக வாழ்ந்தனர். இந்து சந்யாசிகள் இக்காலப்பகுதியில் பிற மனிதத் தொடர்பின்றித் தனியாக அலைந் தனர். பல குழுக்கள் இச்சமயத்தில் நட்புமுறையில் வாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் இந்து மதத்தின் ஆறு முக்கியத் தத்துவப் பிரிவுகளாக-மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என வளர இருந்தவற்றின் விதைகள் இந்தக் காலத்தில் காணப்படுகின்றன.\nஆஜீவகர்கள், தன்னிச்சையான (சுதந்திரமான) சுயம் (யீக்ஷீமீமீ ஷ்வீறீறீ) என்பதை மறுத் தவர்கள். ஜைனர்கள், பௌத்தர்களின் சமகாலத்தினர். சுதந்திரமான சுயம், விருப்புறுதி என்பது வினைக்கோட்பாட்டுக்கு அடிப்படையானது. சங்க இலக்கி யங்களில் ஆஜீவகச் சிந்தனைகளின் தாக்கம் மிகுதியாக உள்ளது.\nபலபேர் நாத்திகவாதம், பொருள்முதல் வாதம் என்பவை ஏதோ இருபதாம் நு£ற்றாண்டில், பெரியாரும் பொதுவுடைமையினரும் வந்த பிறகு தோன்றியவை என்று நினைக்கின்றனர். கி.மு. ஐந்தாம் நு£ற்றாண்டிலேயே இச்சிந்தனை இந்தியா வில் தோன்றிவிட்டது.\nலோகாயதர்கள், சார்வாகர்கள் ஆகியோர் பொருள்முதல்வாதிகள். மறுபிறப்பை இவர்கள் மறுத்தனர். உடல் இறக்கும்போது, அதற்கென(த் தனிப்பட) உருவான உயிரும் இன்மையில் கரைந்துவிடுகிறது என்பது இவர்கள் கொள்கை. பௌதிகப் புலன்களால் கிடைக்கும் தகவல்கள் மட்டுமே அறிவுக்கு அடிப்படை என்றவர்கள் இவர்கள். “வேதங்கள் என்பவை போக்கிரிகளின் பிதற்றல், அவற்றில் உண்மை யின்மை, உள்முரண்பாடு, பயனற்ற திரும்பக்கூறல் என்ற முக்குற்றங்களும் உள்ளன” என்று கூறினர் (லோகாயதா, தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதிய நு£ல்).\nஆனால் பொருள்முதல்வாதிகள் பற்றி நாம் அறியக்கூடியதெல்லாம், அவர்களின் எதிரிகளான வேதச்சார்பினர் எடுத்துக்காட்டுகின்ற செய்திகள்தான், எனவே அவை அவர்களுக்கு நியாயம் வழங்குவன என்று சொல்லமுடியாது. பாலியல் தாராளத்தன்மையை அனுமதிக்கின்ற காமசூத்திரம்கூட (கி.பி. இரண்டாம் நு£ற் றாண்டு) பொருள் முதல்வாதம் பற்றிய மிகக் குறுகிய பார்வையையே அளிக் கிறது. “பொருள்முதல் வாதிகள் சொல்கிறார்கள்: “மக்கள் மதச்சடங்குகளை ஆற்றக்கூடாது, ஏனெனில் அவற்றின் பலன்கள் மறுபிறப்பில்தான் தெரியவரும், மறுபிறவி என்பது சந்தேகத்துக்குரியது.” (1.2.2-3). பொருள் முதல்வாதிகளும், சாதாரணப் பொதுமக்கள் வகையினரான நாத்திகர்களும் (நாஸ்திகர் என்ற சொல்லுக்கு வேர், ந + அஸ்தி என்பது. தேவலோகமோ தேவர்களோ இல்லை என்பவர்கள்.)\nகி.மு. ஐந்தாம் நு£ற்றாண்டு வாக்கில் பொது விவாதக்களங்களில் வேகம் பெற்ற அறிவார்த்தக் கலக இயக்கங்கள் பல தோன்றின. பிராமணர்கள் என்ற சொல் லுக்கு எதிராக உருவான சொல் ஸ்ரமணர்கள். (இதன் பொருள், சிரமப்பட்டு ஊர் ஊராக நடப்பவர்கள், அலைந்து திரிபவர்கள், கடும் நோன்பிகள் என்பது) ஸ்ரமண என்ற சொல், ஆசீவகர்கள், நாத்திகர்கள், லோகாயதர்கள், சார்வாகர் கள், ஜைனர்கள், பௌத்தர்கள் எல்லாரையும் குறித்தது. (இச்சொல்தான் தமிழில் சமணர்கள் என்று திரிந்து வழங்குகிறது.) ஆனால் பிருகதாரண்ய உபநிடதம், ஸ்ரமணர்கள் என்பவர்களைத் திருடர்கள், கருக்கலைப்பவர்கள், சண்டாளர்கள், புல்காசர்கள் (பறையர்கள்), கடுநோன்பிகள் என்று குறித்தது. (பிருகதாரண்யம், 4.3.22). காலப்போக்கில் ஸ்ரமணர்கள் என்ற சொல், கீழானவர்கள், தீயவர்கள், அல்லது இறுதியாக நிர்வாணத் துறவிகள் ஆகியோரைக் குறிக்கலாயிற்று.\nஸ்ரமணர்களும் பிராமணர்களும் கீரியும் பாம்பும்போல அல்லது பூனையும் நாயும் போலச் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. (ரொமிலா தாப்பர், ஜிலீமீ ணிணீக்ஷீறீஹ் மிஸீபீவீணீ). பிராமணர்களுக்குப் பிழைப்பாக இருந்த யாகமுறையை வெறுத்து, காட்டில் தவம்செய்யச் சென்ற வேதத்துக்குப் புறம்பான ஸ்ரமணர்களை பிராமணர்கள் வெறுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் உபநிடதங்களுக்கு பிராமணர்களும் ஸ்ர��ணர்களும் அக்காலத்தில் இரு சாராருமே கேட்போராக (ஆடியன்ஸ்) இருந்திருக்க வேண்டும். அவைகளில் சிலவற்றுக்கு அவர்கள் வெவ்வேறு முறைகளில் விளக்கமளித்தனர். பொதுவாக மேல்வகுப்பினரான பிராமணர்கள், கர்ம வினையை விடுதல் என்பதற்கு வேதச் சடங்குகளை விடுதல் என்று பொருள் கொள்வர். ஆனால் புத்தர் உபதேசித்த மாகதி மக்களுக்கு எல்லாச் செயல்களின் பலனையும் கைவிடுதல் என்று அச்சொல் பொருள்பட்டது.\nகடைசியாக ஸ்ரமணர்களின் சவால்களுக்கு எதிராக, பிராமணர்கள் துறவின் இலட்சியங்கள் பலவற்றை ஏற்றுக்கொண்டனர், து£ய்மை, சுயமறுப்பு, சுயகட்டுப் பாடு இவற்றை உடைய மேல்சாதிச்சார்பான துறவை மட்டும் ஏற்றுக் கொண்டனர், கீழ்ச்சாதிகளிலிருந்து துறவு மேற்கொண்டு அலைந்து திரிந்தவர்க ளைக் கடுமையாகத் தாக்கினர்.\nபிராமண, ஸ்ரமணக் கருத்துகள் யாவுமே உபநிடதங்களை வளப்படுத்தியிருக் கின்றன, எப்போதும் போலவே, இந்தியாவின் வட்டார நம்பிக்கைகள், வழக் காறுகள் தந்த கொடையும் உள்ளது. அறிப்படா இடத்திலிருந்து, இன்று இந்துக்களிடம் காணப்படும் உலகளாவிய ஜீவாத்மா பற்றிய கோட்பாடு, மறு பிறப்பு, ஆன்மா ஈடேறுதல் போன்றவை அறியப்படாத மூலங்களிலிருந்து கிடைத்தவை என்று ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சிந்துவெளி நாகரிகத்திலிருந்து வந்த கருத்துகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. சிந்துவெளி நாகரிகச் சிந்தனைகள், வேதத்திற்கு தீவிரமான எதிர்க் கருத்துகளின் களஞ்சியம். அதைப் பலர் ஆதிவாசிகளின் கருத்துகளோடு அல்லது தமிழர்களின் கருத்துகளோடு ஒத்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தனிமனித ஈடேற்றம் அல்லது மோட்சம் என்ற கருத்துக்கும் வேதம் மூலமல்ல. வேதச் சிந்தனைகளின் வளர்ச்சியாக இம்மாதிரிக் கருத்துகளைப் புகுத்தியிருக்கக் கூடியவர்கள் வேத மக்கள் சாராத யாராகவும் இருக்கலாம். தமிழ்ச் சிந்தனையாகவும் இருக்கலாம்.\nசங்க இலக்கியத்தில் சமணச் சிந்தனைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன என்ப தில் ஐயமில்லை. வினைக்கோட்பாடு, வீடுபேறு போன்ற கருத்துகள் அவற்றில் உள்ளன. ஆனால் பொதுவாகத் தமிழ் இலக்கியங்கள் இவை எல்லாவற்றையுமே நான்மறை (சார்ந்த சிந்தனைகள்) என்று குறித்துவிடுகின்றன. சங்க இலக்கியத்தை அடுத்துவந்த பக்திக்காலத்தில் இது மிகுதியாயிற்று. பக்தி இலக்கியத���தில் அவர்கள் மிகுதியாக வெறுக்கப்படுவது, அவர்கள் வேதமரபைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுவது போன்றவை அடுத்த காலகட்டத்தில் பார்க்கப்படவேண்டி யவை.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-19T02:39:01Z", "digest": "sha1:BDOE5WX6JKAVLYSHM6XI5ARUM4CYDJPR", "length": 3699, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வயசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வயசு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-4.html", "date_download": "2018-10-19T02:15:45Z", "digest": "sha1:7KZSACUK4QQTBVTM37NWRGVX4NXNTAGN", "length": 26541, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புளியந்தோப்பில் ரஜினி! சென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியைகைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.ஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதானமாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.சென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.கடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.இந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.உதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.ரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.எப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.நிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.ஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.ரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.கலங்குங்க.. | Rajinis Shivaji shooting in Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n சென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியை���ைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.ஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதானமாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.சென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.கடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.இந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.உதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.ரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.எப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.நிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.ஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.ரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.கலங்குங்க..\n சென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியைகைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.ஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதானமாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.சென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.கடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.இந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.உதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.ரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.எப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.நிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.ஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.ரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.கலங்குங்க..\nசென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியைகைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.\nஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதான��ாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.\nசென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nகடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.\nஇந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.\nஉதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.\nரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.\nஎப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.\nநிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.\nஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.\nரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட���டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=16549", "date_download": "2018-10-19T02:56:13Z", "digest": "sha1:A2KCYQTGLKLHEE6PWVJWCNZSKNTISEXO", "length": 18601, "nlines": 184, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சமையல் » வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு…………..\nஅகத்திக்கீரை – ஒரு கப்\nதேங்காய்த் துருவல் – தேவைக்கு\nபாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 10\nகாய்ந்த மிளகாய் – ஒன்று\nஅரிசி களைந்த நீர் – ஒரு கப்\nசம்பார் பொடி – தேவைக்கேற்ப\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும்.\n* வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.\n* பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும்.\n* தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.\n* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.\n* அடுத்து அதில் அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும்.\n* கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.\n* அகத்திக்கீரைக் குழம்பு ரெட��.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமுட்டை பணியாரம் சமையல் – செஞ்சு சாப்பிடலாம் வாங்க – வீடியோ\nவெங்காய சிக்கன் வறுவல் -வாங்க சாப்பிடலாம்\nசத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து...\nதக்காளி – பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க...\nஅப்பளக்குழம்பு / கேரட் வெங்காயக்கறி- video\nலட்டு சாப்பிடுவம் வாங்க – video\nசத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டைசெய்வது எப்பிடின்னு தெரியுமா …\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி தெரியுமா ..\nஇறால் குழம்பு செய்வது எப்படி\nதினமும் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்...\nலட்டு செய்வது எப்படி தெரியுமா ..\n« மகிந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி எம்பிக்கள் பதவி பறிக்க மைத்திரி திட்டம் -கலக்கத்தில் எம்பிக்கள்\nநாள் முழுவதும் சுறு சுறுப்புடன் இயங்க வேணுமா…..அப்போ இதை பின்பற்றுங்க ……………….அப்போ இதை பின்பற்றுங்க ……………….\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - வ��சாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-10-19T02:13:32Z", "digest": "sha1:TIMTUY7PYEWV3OZN7AE7EZ55D3BHMB5C", "length": 20940, "nlines": 221, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: சாப்பாட்டுப் புராணம்! – சமஸ்!", "raw_content": "\nசென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை)\nதிருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம் தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் சேர்ந்த சமஸ் அவர்கள் தினமணி, விகடன், தி இந்து ஆகியவற்றில் பணியாற்றியவர். இந்த வருடம் சமஸ் அவர்களின் ”யாருடைய எலிகள் நாம் தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுர���யாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் சேர்ந்த சமஸ் அவர்கள் தினமணி, விகடன், தி இந்து ஆகியவற்றில் பணியாற்றியவர். இந்த வருடம் சமஸ் அவர்களின் ”யாருடைய எலிகள் நாம்” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது..\nஈட்டிங் கார்னரில் எழுதுவதற்காக தெரிந்த அளவு அல்லது ஏனோ தானோ என்று எழுதி விடாமல் வரையறைகளை வகுத்துக் கொண்டு, அதாவது பெரும்பாலானவர்களின் விருப்பமானதாக, செயற்கை பொருட்கள் கலப்படம் இல்லாதவையாக, முதல் தலைமுறை கடையாக இல்லாமல், தரத்தையும் சுத்தத்தையும் பேணுபவராக என ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டு தகவல்களை சேகரித்துள்ளார்.\nமாவட்டவாரியாக பட்டியலிட்டு முதல்முறை சாதாரணமாக சென்று உண்ட பின்னர், பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை சென்று தரம், வரலாறு, பக்குவம் என அத்தனை தகவல்களையும் சேகரித்து சுவைப்பட சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் உணவகங்கள் அனைத்தும் பெரியவை அல்ல. ரோட்டுக்கடை முதல் விடுதி வரை அனைத்து தரப்பும் இடம்பெற்றுள்ளது. ஒரு ஊருக்கு செல்லும் போது இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.\nஒரு கோப்பை டீயில் ஆரம்பித்து திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, கும்பகோணம் பூரி பாஸந்தி, பாம்பே பாதாம்கீர், கமர்கட் கடலைமிட்டாய் பொரி உருண்டை என சகலமும் விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.\nகோவை அன்னபூர்ணாவின் ரவா கிச்சடியும் சாம்பார் வடையும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர் பாகும் வாசிக்கும் போது கோவைக்காரியான எனக்கு பெருமையாக இருந்தது. தமிழக சமையல் முறைகளில் 1978ல் நீராவி முறையை அறிமுகப்படுத்தியவர்கள் கோவை அன்னபூர்ணாவை சேர்ந்தவர்கள் தானாம், அதே போல் நாட்டிலேயே முதல்முறையாக 1985ல் ஒரே மைய சமையலறை முறைக்கு மாறியதும் இவர்கள் தானாம்.\nசிறுவயதில் அன்னபூர்ணாவின் ஃபேமிலி தோசையை பார்த்து பிரமித்ததும், அவர்களின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை, சேவை என அப்பா பார்த்து பார்த்து வாங்கித் தந்ததும், கிருஷ்ணா ஸ்வீட்ஸின் வாயில் போட்டாலே கரையும் மைசூர் பாகும் நினைவில் பசுமையாய் இன்றும் உள்ளன.\nசமஸ் அவர்களின் கட்டுரைகள் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தை சுத்தியே உள்ளதும், ஆங்காங்கே இந்த வாரம் மிட்டாய் வாரம், ஐஸ்கிரீம் வாரம் என்று நா��ிதழில் வந்தது என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதும் தான் திருஷ்டியாய் தெரிகிறது…:) மற்றபடி சமஸ் அவர்களின் ஈடுபாடு வரிக்கு வரி நமக்கு உணர்த்துகிறது.\nபாராட்டுகள் சமஸ். மேலும் பல புத்தகங்கள் இவருடைய எழுத்தில் நாம் வாசிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.\nஇந்த புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டிய முகவரி:- (சீனுவின் முகவரியைத் தந்துவிடலாமா\nதொலைபேசி எண் – 9444204501\nபுத்தகத்தின் விலை – ரூ 80.\nமிகவும் ருசியான விமர்சனம். படங்களும் அழகு \nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு என படிக்கும் போதே என் நாக்கினில் நீர் ஊறுகிறது. :)\n//சீனுவின் முகவரியைத் தந்து விடலாமா//\n தில்லியிலிருந்து ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.\nஅடடே புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் பார்த்தேன் நீண்ட நாளாக வாங்க ஆசைப்பட்ட நூலும் கூட நீண்ட நாளாக வாங்க ஆசைப்பட்ட நூலும் கூட ஆனால் விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக 200 ஐ தாண்டி பார்த்ததாக நினைவு ஆனால் விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக 200 ஐ தாண்டி பார்த்ததாக நினைவு\nநீங்க சொல்வது 'நம்ம சாப்பாட்டுப் புராணம்' சந்தியா பதிப்பகம். விலை 210.\nசாப்பாட்டுப்புராணம் என்ற பெயரில் இந்த புத்தகம் தயாராகும்போது தற்செயலாக நான் அங்கே இருந்தேன். அப்பதான் இதே பெயரில் ஏற்கெனவே சமஸ்ஏழுதியிருக்கார்ன்னு சொன்னேன். அதன்பின் இதுலே நம்ம 'நம்ப' வைச் சேர்த்தாச்சு:-)))) எழுதுனவர் : போப்பு.\n என்னிடமும் இந்தப் புராணம் இருக்கு.\n. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது.படங்களும் பதிவும் அருமை\nநானும் ரசித்துப் படித்த புத்தகம். ஆனால் வள்ளல் சீனு இந்த முறை எனக்கு எதுவும் புத்தகம் வாங்கித் தரலையே... இதுல எதோ வெளிநாட்டுச் சதி கலந்திருக்கு. சீனுவைக் ‘கவனி‘க்கணும்....\nஹா ஹா ஹா வாத்தியாரே... நான் வாங்கினது பூராவும் உங்களுக்குத் தான் :-)\nசாப்பிட்டுப் பார்த்துற வேண்டியதுதான் புஸ்தகத்தை\nஇப்படி ஒரு புத்தகம் வந்திருப்பது தெரியாது. அருமையான விமரிசனம். புத்தகம் வாங்க முயற்சிக்கிறேன். ஊர் ஊராப் போறச்சே வசதியா இருக்குமே\n'நல்ல பெரிய புத்தகமாக, எல்லா ஊர்களையும் சேர்த்து இந்த மாதிரி சாப்பாட்டுப் புராணம் வந்தால் நன்றாக இருக்கும். இதைப் படித்தபின்புதான் (நெட்டில்) சென்றமுறை ஸ்ரீரங்கம் வந்தபோது திருவானக்கா நெய் தோசை சாப்பிட்டேன் (ஜோடி தரலை. சிங்கிள் தான்). மதிய நேரத்துல ஃபேமிலி தோசையைப் போட்டுப் பசியை உண்டாக்கிவிட்டீர்களே.\nமைசூர்பா சென்னை,பெங்ளூரிலும் தவராமல் கிருஷ்ணா ஸ்வீட்ஸோடுடயது வாங்குவது தவறுவதில்லை. கோவை அன்ன பூர்ணாவில் இருபது வருஷங்களுக்குமுன்னர் சாப்பிட்டது ஆஹா என்ன ருசி. பெறிய உத்தியோகத்திலுள்ளவர்கள்,அவர்கள் மனைவி என அருமையாக சமைத்துப், பரிமாறி சாரிடிக்காக பொது சேவை செய்வதையும் கேள்விப்பட்டேன். சென்னயிலும் என் பிள்ளை போனதாகச் சொன்னான். நான் எர்ணாகுளத்திலிருந்து கோவை போன போது ஏற்பட்ட ருசி. வற்றக்குழம்பும்,பாகற்காய் வறுவலும். இன்னும் எவ்வளவோ புத்தகமாவது படிக்க வேண்டும். அன்புடன். நேற்று கமென்ட் எழுதி போஸ்ட் செய்யும் போது கைகொடுத்து விட்டது.\n//சீனுவின் முகவரியைத் தந்துவிடலாமா// அப்படியே பேங்க் டீடேயிலும் சேர்த்து... :-)\nகடல் பயணங்கள் சுரேஷ் இந்தப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊராகா சுற்றிக் கொண்டுள்ளார்...\nகோவை அன்னபூர்ணாவில் இதுவரைக்கும் சாப்பிட்டது இல்லை... ஆனால் எல்லாரும் ஆகா ஓகோ என்கிறீர்கள்.. ஒருமுறை செல்ல வேண்டும் :-)\nயாருடைய எலிகள் நாம் என்ற இவரது புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை. இந்தப் புத்தகமும் 'ருசிகரமாக' இருக்கும் என்பது உங்களது இந்தப்பதிவின் மூலம் தெரிகிறது. தெரிவித்தமைக்கு நன்றி ஆதி\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதிருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு\nசந்தேஷ் - ருசிக்கலாம் வாங்க\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/suicide-nellai-student-get-1024-marks-in-plus-two-exam-118051700003_1.html", "date_download": "2018-10-19T03:13:11Z", "digest": "sha1:TPLLWEQOFU4C6MD6PTAN4Q5HZQ7IOP4P", "length": 9071, "nlines": 110, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nதந்தை குடிப்பழக்கத்தால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தனது குடும்பம் போன்று பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்பதை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக கடிதம் எழுதி வைத்து நெல்லை மாணவர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் மரணம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதே போன்று இன்னொரு உயிர் போய்விடக்கூடாது என்பதால் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் வழக்கம்போல் தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை\nஇந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் நெல்லை மாணவர் தினேஷ் 1024 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். அவர் பெற்ற மதிப்பெண்கள் இதோ:\nஇவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மாணவர் தற்போது உயிருடன் இல்லை என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது\n படுக்கைக்கு வா... வங்கி மேலாளரை வெளுத்து வாங்கிய பெண்\nகருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nஇனிமேல் குடிக்க மாட்டேன் - தற்கொலை செய்த மாணவரின் தந்தை உருக்கம்\nநீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை:\nஅஸ்வின், தினேஷ் கார்த்திக்: இரண்டு தமிழர்களில் இன்று வெல்வது யார்\nகருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் போன தினேஷ் கார்த்திக்\nபெங்களூர்-கொல்த்தா போட்டி: வெற்றி பெற்றது யார்\n200 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்த பெண் பத்திரிகையாளர்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nசபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: சமாதானம் ஏற்படுமா\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | வ���ளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://morewap.com/search/video/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-Sex.html", "date_download": "2018-10-19T03:07:25Z", "digest": "sha1:OHLZVABUWPITZX77GGF6UXQL2YGER6DJ", "length": 3395, "nlines": 38, "source_domain": "morewap.com", "title": "ரம்பா Sex Free Videos Search And Play", "raw_content": "\nக்யா கருண் முதன்மை ஆஜா பீரியட்ஸ் போது செக்ஸ்\nபீரியட்ஸ் அல்லது மாதவிடாய் பெண்கள் அல்லது பெண்கள் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் மேற்கொள்ளவும் போது ஒரு கட்டத்தில் உள்ளது, மக்கள் பெரும்பாலும் அது வரும் போது சந்தேகம் காணப்படுகின்றன ...\nSrungara வீர Kagelelo ரம்பா தெலுங்கு குறும்படம் | Sarasam திரைப்படம்\nSrungara வீர kagelelo ரம்பா தெலுங்கு குறும்படம் பார்க்க.\nரம்பா | காணாத | சூடான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://pakkatamilan.blogspot.com/2007/07/blog-post_12.html", "date_download": "2018-10-19T02:33:29Z", "digest": "sha1:BKVQITQRCCPJ35CKIZETXRTKL7QI7MGW", "length": 69221, "nlines": 1001, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை\nஎனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,\nசந்தியா:- என்ன கார்த்திக், நீங்க கிரைனய்ட் பிஸினஸ் எதுவும் செய்ய போறீங்களா\nகார்த்திக் :- இல்லையே . ஏன் கேட்குறீங்க\nசந்தியா:- இல்ல வந்து ஒரு 10 நிமிடம் ஆச்சி, இன்னும் தரையையே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி\nகார்த்திக் :- (மனதுக்குள்) (குடும்பமே நக்கல்'ஸ்'ல டிஸ்கோ டான்ஸ் போடுறீங்க)நீங்க தான் என் கூட பேசனும்'னு சொல்லிட்டு விட்டத்துல ஒட்டடை அடிக்கிறத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க'னு சும்மா இருந்துட்டேன்.....\nசந்தியா:- (உங்க குடும்பம் குத்தாட்டமே'ல போடுது). ஒகே ஒகே லெட் மீ கம் டூ த மேட்டர்..\nகார்த்திக் :- அதுக்கு முதல்'ல நான் ஒன்னு கேட்கவா\nகார்த்திக் :- இல்ல நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.. நீங்களும், பிரியாவும் பீட்டர்'ல பொலந்து கட்டுறீங்களே, எப்படிங்க\nசந்தியா;- ஓ அதுவா, அவ அமெரிக்கா போறா, நானும் கல்யாணத்துக்கு அப்புறம் பல நாடுகளுக்கு போக வேண்டியது வரு���் ஸோ, நாங்க ரெண்டு பேரும், மூர் மார்க்கெட் பழைய புத்தக கடையில 'ரெப்டெக்ஸ்\" இங்கிலிஸ் கோர்ஸ் வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம்..\nகார்த்திக்:- பரவாயில்லையே, இவ்வளவு அட்வாண்ஸ்ட் யா இருக்கீங்களே.... ஆமா,உங்களுக்கு சுடு தண்ணீர் தவிர, வேற ஏதாவது சமைக்க தெரியுமா நீங்க வெளிநாட்டுக்கு போனா அதுவும் தெரிஞ்சி இருக்கனுமே\nசந்தியா:- இட்ஸ் நாட் யுயர்....\nகார்த்திக்:- வுடுங்க வுடுங்க, அக்காளும் , தங்கையும் ஒரே டயலாகை பேசுறீங்க....\nசந்தியா:- அவளும் அதே தான் சொன்னாலா நேத்து அந்த கோர்ஸ் அவ படிக்கவே இல்லையே..\nகார்த்திக் :- இப்படி மொக்கைய போடுறீங்க, லெட்ஸ் கம் டூ த பாயிண்ட்..\nசந்தியா:- பைன், அதுக்கு முதல் நானும் ஒன்னு கேட்டுகிறேன்..\nசந்தியா:- வாட் இஸ் யுயர் நேம் 'னு கேட்டாலே நீ தலை தெரிக்க ஒடுவியே, இப்ப எல்லாம் அசால்டா குவாட்டர் சாரி பீட்டர் வுடுறீயே \nகார்த்திக் :- ஓ அதுவா, எல்லாம் பிற்காலத்துல\n\"மேன்சஸ்ட்டர் போக வேண்டியது வந்தாலும் வரும்.. ஸோ நாங்களும். வரும் முன் காப்போம் பாலிஸி தான்...\nசந்தியா:- அட்ரா அட்ரா, அப்போ நீங்களும் 'ரெப்டெக்ஸ்\" இங்கிலிஸ் கோர்ஸ் தானா\nகார்த்திக் :- இல்ல இல்ல, நாங்க எல்லாம் \"விவேகானந்தா இன்ஸ்டியுட்\" தான்...\nசந்தியா:- குட் குட்.. மொக்கை போட்டது போதும்... இப்பவாச்சும் ஷால் வீ சுவிட்ச் டூ அவர் டாபிக்\nகார்த்திக் :- (எலக்ட்ரீசனா இருப்பா போல, சுவிட்ச் கிட்சு'னு பேசுறா) வயர் வயர் சாரி சுயர் சுயர்...\nசந்தியா:- உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..\nகார்த்திக்:- அந்த ஒரு விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்க, நானும் ஒன்னு சொல்லனும்..\nசந்தியா:- ஒ கே பைன்.. சொல்லனும்'னு தான் நினைகிறேன். பட் எப்படி ஆரம்பிக்கிறது'னு தான் தெரியல.\nகார்த்திக்:- வேணும்'னா குத்து பட நடிகை ரம்யாவா கூட்டிடு வந்து குத்து விளக்கு ஏத்த சொல்லட்டுமா\nசந்தியா:- கார்த்திக், இட்ஸ் நாட் ய காமெடி டைம்.. ஆம் டாம் சீரியஸ்..\nகார்த்திக்:- (எவ டா இவ, என்ன விட ஜாஸ்தியா மொக்கை போட்டுகிட்டு இருக்கா) விஷயத்துக்கு வாங்க சந்தியா..\nசந்தியா:- உங்க கூட \"ஆல்ரவுண்டர் அம்பி'\"னு ஒருத்தர் இருப்பாரே..\nகார்த்திக்:- ஆமா ஆமா, கிரிக்கெட் பிளேயர்.. அவனுக்கு என்ன உங்கள எதுவும் வம்பு பண்ணுனா உங்கள எதுவும் வம்பு பண்ணுனா சொல்லுங்க தட்டிடுவோம்.... அவனுக்கு எவ்வளவு பெரிய பேக்/பிரண்ட் கிரவுண்டு இருந்தாலும் பிரச��சினை இல்லை.. சொல்லுங்க...\nசந்தியா:- கூல் டவுன் கார்த்திக்... ஏன் இவ்வளவு பதஸ்டம் அடைகிறீங்க அதை கொஞ்சம் குறைங்க.. குடிக்க தண்ணி வேணுமா\nகார்த்திக்:- (வாடா வாடா வாங்கிக்கடா \"பன்\"னை) அப்போ ஆல்ரவுண்டர் அம்பிக்கு என்னா\nசந்தியா:- நான் வந்து, அது வந்து..\nகார்த்திக்:- எது வரைக்கும் இப்போ வந்து இருக்கீங்க\nசந்தியா:- உங்க லொல்லுக்கு ஒரு அளவே இல்லையா..\nகார்த்திக்:- பின்ன என்னங்க, ஒன்னாருபா மேட்டர் சொல்ல, முக்கா மணி நேரம் எடுத்துகிட்டு இருக்கீங்க..\nசந்தியா:- சாரி, நான் உங்க பிரண்டு \"ஆல்ரவுண்டர் அம்பி\"ய உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.\n(நொருக் நொருக்'னு கார்த்திக் இதயம் ட்ரான்ஸ்பார்மர் மாதிரி உடைந்து போனது)\n(அப்பளம் டமால்'னு வெடிக்கும் போது, ட்ரான்ஸ்பார்மர் வை கான்ட் நொருங்கிங்ஸ்)\nகார்த்திக்:- என்ன சொல்லுறீங்க சந்தியா.. அவன் இது வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே.. (ஆல்ரவுண்டர் அம்பி'யே, உன்னை ஆல் இல்லாத கிரவுண்டுல , சிக்ஸர் அடினா, நீ என் லவ்'ல யார்க்கர் போட்டு கிளீன் போல்டு ஆக்கிட்டேயே)\nசந்தியா:- அவருக்கே அது தெரியாதே..\nகார்த்திக்:- அப்போ நீங்களும் தருதலை சாரி ஒருதலையா காதலிக்கிறீங்களா\nசந்தியா:- நீங்களும்'னா, அப்போ நீங்களுமா\n என்ன சொல்லுறீங்க கார்த்திக்..ஆல்ரவுண்டர் அம்பி'ய காதலிக்கிறீங்களா\nகார்த்திக்:- இல்ல இல்ல நான் சொன்னது ஆல்ரவுண்டர் அம்பி'ய இல்லை..\nகார்த்திக்:- அது வந்து அது வந்து\nசந்தியா:- நீங்க எங்க வந்து இருக்கீங்க (நாங்களும் கொடுப்போம் ல ரிப்பீட்டு)\nசந்தியா:- கார்த்திக் உங்கள தான் நம்பி இருக்கேன்... ஆல்ரவுண்டர் அம்பி கிட்ட என் காதலை நீங்க தான் எடுத்து சொல்லனும்.....பிளீஸ்... அவரு இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை..\nகார்த்திக்:- (எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க) நானா நான் எப்படிங்க அவன் கிட்ட சொல்லுறது..\nசந்தியா:- வாய்'ல தாங்க சொல்லனும்...இல்லாட்டி நான் கை'ல எழுதி கொடுக்கிறேன். நீங்க அவருக்கிட்ட கொடுத்துடுங்க..அவரு அமெரிக்காலையே பிறந்து வளர்ந்தவரு, ஸோ நான் இங்கிளீஸ்'ல எழுதிறேன் ஒகே...\nகார்த்திக்:- (அவனுக்கு வாய்'ல சொன்னாலே புரியாது, இதுல நீங்க எழுதி வேற கொடுக்க போறீங்களாக்கும்...)\nசந்தியா:- கார்த்திக் ஐ அம் டாக்கிங் டூ யு ஒன்லி.. நாட் டு தி வால்..\nகார்த்திக்:- காதலுக்கு என்னைக்கும் போஸ்ட் மேன் வைக்க கூடாதுங்க...\n(நீ��்க தமிழ் படமே பார்ப்பது இல்லையா\n இதுவும் சம் சார்ட் ஆப் உதவி தாங்க..\nகார்த்திக்:- இல்லைங்க நீங்க இன்னும் வட்டத்துக்குள்ளையே வாழ்ந்து கிட்டு இருக்கீங்க, அதை விட்டு வெளியே வாங்க முதல்'ல ...\nசந்தியா:- ஐ டோன்ட் கெட் யு....\nகார்த்திக்:- (பீட்டர்க்கு ஒன்னும் குரைச்சல் இல்லை) இல்லங்க இப்ப இருக்கிற டகால்டி உலகத்துல, காதலுக்கு தூது விட்டா, ஒன்னு தூது போறவன் கரெக்ட் பண்ணிடறான், இல்லை, தூதுவே போய் சேர்வதில்லை.\nசந்தியா:- முடிவா என்ன சொல்றீங்க\nகார்த்திக்:- நீங்களே உங்க காதலை ஆல்ரவுண்டர் அம்பி'யிடம் போய் சொல்லிடுங்க....லேட் பண்ணிடாதீங்க.. ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல..\nகார்த்திக்:- அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..\nசந்தியா:- இது சுத்தமா புரியல....\nகார்த்திக் :- அதுக்கு தானே சொன்னதே.....\nஅப்போ ப்ரியா கை'ல டீ யுடன் ரூம்குள்ள ஆஜர்.....இந்தாங்க டீ எடுத்துக்கோங்க....\nப்ரியா:- கார்த்திக் சந்தியா கிட்ட நீங்க சொல்லனும் இருந்தத சொல்லிட்டிங்களா\nப்ரியா:- சீக்கிரம் சொல்லிடுங்க..ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல.\nகார்த்திக்:- எனக்கேவா.... முடியல ஒரே அழுகையா வருது.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nசந்தியா:- கார்த்திக் நீங்க என்ன என் கிட்ட சொல்லனும்'னு இருந்தீங்க..\nகார்த்திக்:- ஐ லவ் யூ சந்தியா...\nகார்த்திக்:- யெஸ் சந்தியா, உங்கள நான் மூனு வருஷமா காதிலிச்சிக்கிட்டு இருக்கேன்... இதுக்கு மேலையும் நான் சொல்லாம இருந்த, என் காதல் உண்மையானத இருக்காதுங்க....\nசந்தியா :- சாரி கார்த்திக்..என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது..\nகார்த்திக்:- நல்லாவே தெரியும்ங்க.. நீங்க இன்னொருத்தரை விரும்புறீங்க'னு தெரிஞ்சும் நீங்க என்னை லவ் பண்ணி தான் ஆகனும்'னு சொன்னா, அதுக்கு பேரு காதல் இல்லைங்க.....சுயநலம்,, ஸோ லெட்ஸ் பர்கெட் திஸ் டே.....\nகார்த்திக்:- எதுக்குங்க நீங்க என் கிட்ட சாரி சொல்லுறீங்க.. நாம நினைக்கிறது எல்லாம் நடப்பதும் இல்லை, ஆசை படுறது எல்லாம் கிடைப்பதும் இல்லை...\nகார்த்திக்:- என்ன, இந்த மூனு வருஷம் என் காதலை சொல்லாம தவிச்ச தவிப்பை விட, இப்போ என் காதலை சொன்னதுக்கு அப்புறம் கிடைச்ச இந்த வேதனை (எ) பன், என் வாழ்க்கை'ல ஒரு சுகமான சுமையா இருந்துடும்... அப்போ அப்போ இந்த நினைவுகள் என் நாட்களை கொண்டு செல்லும்.... அது போதும் எனக்கு....... லெட்ஸ் மேக்ஸ் திங்ஸ் பெட்டர்... சி யா......\nசூட்டு சூர்யா ஆவலுடன் சந்தியாவை கல்யாணம் கட்டிக்க சம்மதம் தெரிவிக்க,\nசந்தியா \"ஆல்ரவுண்டர் அம்பி\" மேட்டரை அவிழ்த்து விட, அவளின் அப்பா நீயுமா என்று அவங்க அம்மாவை சோகத்துடன் பார்த்தார்..\nகார்த்திக், உடனே சூர்யாவிடம், டேய், கூல் மேன்...\nஇங்க இந்தியாவுக்கே ஒன்னும் இல்லை, அப்புறம் எங்கத்த அமெரிக்காவுக்கு......\nவா போலாம்'னு சொல்லிட்டு எல்லோரும் புறப்படுகிறார்கள்...\nவெளியே சூர்யா கார்த்திக் யிடம்,\nடேய், என்ன டா நடந்துச்சி\nஅவள் \"ஆல்ரவுண்டர் அம்பி\"யை காதிக்கிறேன்'னு சொல்லிட்டா..\nநீ ப்ரியா வை காதலித்தாய்,\nஅவள் \"மைக்ரோ சாப்ட் மைக்கேல்'ய கல்யாணமே பண்ணிக்கிட்டா...\nஸோ, அவங்க கொடுத்த பன்'ல உனக்கு தான் ரொம்ப டேமேஜ்'னு சொல்ல, இருவரு சிரிக்கிறார்கள்...\nதலையெழுத்தை நல்லா வாசிங்கடா ....\nஅண்ணா வேம்பாலத்தில் (இறக்கத்தில்) உருட்டி விட்ட கோலிகுண்டு போல கார்த்திக்கின் வருடம் ஓடி போயின...\nஇடம்:- நயகரா பால்ஸ் - கனடா\nஒரு ஸ்டாலில் ஐஸ்கீரிம் வாங்கி கொண்டிருந்தான் கார்த்திக்.\n(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி) வாங்கி கொண்டு திரும்ப, எதிர்த்தாப்புல சந்தியா புன்னையோடு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.... தான் காண்பது கனவா இல்லை நனவா என்று யோசிக்கும் முன்,\nசந்தியா:- ஏய் கார்த்திக். எப்படி இருக்க..\nகார்த்திக்:- வாட் வாட் எ சர்ப்பரைஸ்... எங்க இங்க\nசந்தியா:- ப்ரியா இங்க வந்து ஸெட்டில் ஆகிட்டா.... எனக்கு இங்கையே வேலை கிடைச்சிருச்சி... சொல்ல போனால், நானே இந்த ஊரை கேட்டு வாங்கி வந்தேன்..\nகார்த்திக்:- குட் குட்... எப்படி இருக்கீங்க சாப்டாச்சா\nசந்தியா:- அவருக்கு 3 வருஷத்துக்கு முதலே கல்யாணம் ஆகிடுச்சி...\nகார்த்திக்:- வாட் டூ யு மீன்..\nசந்தியா:- ஆமா, நீங்க எங்க வீட்டுல இருந்து போனத்துக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து \"ஆல்ரவுண்டர் அம்பி\" எங்க வீட்டுற்க்கு வந்தார் அவரின் கல்யாண பத்திரிக்கையோடு....\nகார்த்திக்:-அப்போ நீங்க உங்க லவ்வை சொல்லவே இல்லையா\nசந்தியா:- இல்லை.. அதுக்கு சந்தர்ப்பமே அமையலை...... அதுக்கு முதல் அவங்க வீட்ல ஒரு பொண்னை நிச்சியம் பண்ணிட்டாங்க.\nகார்த்திக்:- பின்ன என்ன பையனை'யா நிச்சயம் பண்ணுவாங்க\nசந்தியா:- நீங்க இன்னும் மாறாவே இல்லை..\nகார்த்திக்:- இல்லையே நல்ல பாருங்க 13 கிலோ ஏறி இருக்கேன்...\nசந்தியா:- முடியல.. பை த வே நீங்க எப்படி கனடா'ல\nகார்த்திக்:- அங்க எனக்கு பதிலா என்னை விட ஒரு நல்ல பையனை அனுப்பிட்டாங்க..\nசந்தியா:- நீங்க இங்க தான் இருக்கீங்க'னு கண்டுபிடிக்கிறத்துகுள்ள, எனக்கு 3 வருஷம் முடிந்து போச்சி..\nசந்தியா:- ஆமா கார்த்திக், எல்லாருக்கும் உள்ளுக்குள்ள ஒரு கனவு, ஆசை இருக்கும்.ஆனா, அதுக்கு சம்பந்தமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்போம். இருந்தாலும் உள்ளுக்குள்ள இருக்கிற கனவை மறக்காம நினைத்திக்கொண்டே தான் நகர்ந்துக்கிட்டு இருப்போம். அந்த கனவு நனவாச்சுனா, வாழ்க்கை'ல கிடைக்கிற சுவாரஸ்யம்.. சான்சே இல்லை..\nகார்த்திக்:- சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியல.....\nசந்தியா:- நடிகாதீங்க கார்த்திக், உங்க கூட நான் கொஞ்சம் தனியா பேசனும்.. நாளைக்கு சன்டே... நீங்க எங்க வீட்டிற்க்கு லஞ்ச் க்கு வாங்கலேன்... பேசுவோம்...\nகார்த்திக்:- (என்னை விட்டா பிரேக்பாஸ்ட் கே வந்துடுவேன்) (புரிந்தும் புரியாமலும்) கண்டிப்பா வர்றேன்....\nஅட்ரெஸ் வாங்கிக்கொண்டு சந்தியா அப்பீட்டு ஆக, கார்த்திக் குழப்பத்துடன். வந்தா, ஏதோ சொன்னா, லஞ்ச்'க்கு வர சொல்லிட்டு போறா...ம்ம்ம்ம்ம்ம்ம்\nகார்த்திக்:- (முன்னாடி செல்லும் சந்தியாவிடம்) அலோ, சாப்பாடு சாப்ட்றா மாதிரி இருக்கும் இல்ல\nசந்தியா:- கவலை வேண்டாம், எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க, அவங்க கிட்ட ஏற்கனவே எனக்கு சமைத்து தர சொல்லிட்டேன்... டோன் யு வரி மேன்... காட்ச் யு டூமாரோ... சி யா....\nஅடுத்த நாள் காலை 1 மணி சாப்பாட்டுக்கு பத்து மணிக்கே கார்த்திக் ரெடி ஆகி, காரில் சந்தியா வீடு நோக்கி செல்கிறான்.. வழியில் ஒரு ஸ்மார்ட் தமிழன் காரை வழி மறைத்தான்.\nதமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..\nகார்த்திக் :- ஏன் நீங்க அவ்வளவு பெரிய ஆளா\nதமிழன்: இல்லைங்க, இங்க எல்லாம் \"வூ ஆர் யு\"னு தான் கேட்ப்பாங்க.. அதை சொல்ல வந்தேன்..\nகார்த்திக்:- மொக்கை டா சாமி..\nதமிழன்:- கூல் நீங்க சூப்பர் ஸ்டாரு படம் \"பாட்ஷா\" பார்த்து இருக்கீங்களா\nகார்த்திக்:- ஆமா 13 தபா பார்த்து இருக்கேன்.. ஏன்\nதமிழன்:- இல்ல அதுல அவரு ஆட்டோல \" உன் வாழ்க்கை உன் கையில்\"னு சொல்லி இருப்பாரு..\nகார்த்திக்- ஆமா, நான் இல்லை'னு சொல்ல'ல.. அதுக்கென்ன இப்போ\nதமிழ���்:- அதே மாதிரி, நம்ம பக்காவும் என்னை உங்க கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு...\nதமிழன்:- \"உன் வாழ்க்கை என் கையில்\"னு..\nகார்த்திக்:- ஓ இதோட அவரு மொக்கைய நிறுத்திட்டு, உங்கள , ஐ மீன் , கனடாவுல இருக்கிற தினேஷ் ஆகிய உங்ககளை என் அடுத்த எபிஸோடை எழத சொல்லிட்டாரா\nதமிழன்:- கரெக்ட் ரெம்ப கரெக்ட்.. நீங்க என்ன பண்ணுங்க, காரை எடுத்துக்கிட்டு சந்தியா வீட்டிற்க்கு போங்க, நான் ஒட்டவால இன்னும் ரெண்டு இடத்துல \"கலர்புல் கனடியென் கனவு\" பாக்கி இருக்கு.. அதை முடிச்சிட்டு வந்து, உங்க கதையை கண்டினியு பண்ண்றேன்.. ஒகே > பை பை..\nஅவ்வளவு தாங்க என் கதை முடிந்து போச்சி.. மை பிரெண்டு ரெம்ப நன்றி என்னை எழுத சொன்னதுக்கு.. என் பங்குக்கு நான் ரெம்பவே எழுதிட்டேன்.. ஸோ நான் இப்போ அழைப்பது அன்பு நண்பன் அவதார் டீரிம்ஸ் என்னும் கனடா தினேஷ் அவர்களை...\nஅண்ணாத்தே, ரெம்ப டைம் எடுக்காம சீக்கிரம் சந்தியா, கார்த்திக்கிடம் என்ன சொன்னாள்'னு சொல்லிடுங்க... ஒ கே...\nநம்ம \"சமையல் ராணி\" பொற்கொடி கொடுத்த ஐடியா :-\nயாரு எப்படி வேணும்னாலும் எழுதுங்க இந்த கதைய. எத்தனை டூத் பேஸ்ட் சாரி டுவிஸ்டு கொடுத்தாலும் நோ பிராபிளம்...ஆனா, அந்த கதைய முடிக்க போவது, இந்த கதை பயணத்தை தொடங்கி வைத்த பரணித்தான்.. ஸோ மக்க்ள்ஸ்'யே அதுக்கு ஏத்தா மாதிரி கதைய கொண்டு போங்க. ஒகே வா...\n(தொடங்குன இடத்துல முடிச்சா தானே நல்ல இருக்கும்... ஸோ லெட்ஸ் ஸ்டார்ட் தே மேஜிக்)\nமறக்காம இந்த மொக்கைய மொக்கிட்டு போங்க....\nசூப்பர் கோப்ஸ். ஒரே ROFTL தான்.\n//உங்க கூட \"ஆல்ரவுண்டர் அம்பி'\"னு ஒருத்தர் இருப்பாரே..\n//அப்பளம் டமால்'னு வெடிக்கும் போது, ட்ரான்ஸ்பார்மர் வை கான்ட் நொருங்கிங்ஸ்//\nசான்ஸே இல்ல உங்க அறிவு..\n//அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..\n//அப்புறம் கிடைச்ச இந்த வேதனை (எ) பன், என் வாழ்க்கை'ல ஒரு சுகமான சுமையா இருந்துடும்... //\nஎன்ன ஒரு பன் தத்துவம்...\nCanada க்கு கதைய () நகத்திட்டு போய் தினேஷோட இன்ட்ரோ குடுத்தது சூப்பரோ சூப்பர்..\nதினேஷ், சந்தியாவையும் கார்த்திக்கையும் சேத்து வச்சிடுங்க.. ப்ளீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்.\nபில்லுக்கு வச்சிங்களா ஆப்பு... நல்ல வேலை கதை போன வழிலயே ரிவர்ஸ்ல வரணும்னு யாரும் ஐடியா குடுக்கல..\nசரி நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.\nசந்தியாவையும் கார்த்திக்கையும் சேத்து வச்சிடுங்க.. ப்��ீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்.\n@priya :- //சூப்பர் கோப்ஸ். ஒரே ROFTL தான். //\n@priya :- //சான்ஸே இல்ல உங்க அறிவு.. //\n//என்ன ஒரு பன் தத்துவம்...//\n) நகத்திட்டு போய் தினேஷோட இன்ட்ரோ குடுத்தது சூப்பரோ சூப்பர்.. //\n//.. ப்ளீஸ். இல்லனா நான் அழுதுடுவேன்//\n@priya :- //பில்லுக்கு வச்சிங்களா ஆப்பு... //\n//நல்ல வேலை கதை போன வழிலயே ரிவர்ஸ்ல வரணும்னு யாரும் ஐடியா குடுக்கல.. //\n//சரி நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.//\nயாருப்பா அது நான் 50 அடிக்கும் முன் அடிச்சது இதெல்லாம் ஆட்டைக்கு சேத்திக்க கிடையாது\nஇத படிச்சு, என் கழுத்துல இருந்து இரத்தம்... அப்படியே....\nஎப்படி .... இப்படி எல்லாம்\n//(எலக்ட்ரீசனா இருப்பா போல, சுவிட்ச் கிட்சு'னு பேசுறா) வயர் வயர் சாரி சுயர் சுயர்...///\n//(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி) //\nஎன்ன தாராளா மனசு உங்களுக்கு\nஇனி //உங்க கூட \"ஆல்ரவுண்டர் அம்பி'\"னு ஒருத்தர் இருப்பாரே..//\n//தமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..//\n இது எனக்கு இன் ட்ரோ வா நல்லா தான்யா இருக்கு ;)\nஆமா, எனக்கு ஒரு சந்தேகம். இப்போ கதைய நான் முடிக்கவா இல்ல பரணி முடிக்கனுமா என்ன சொல்ல வரீங்கனு புரியல\n//இதெல்லாம் ஆட்டைக்கு சேத்திக்க கிடையாது\n@dreamzz :- //இத படிச்சு, என் கழுத்துல இருந்து இரத்தம்... அப்படியே....//\n//எப்படி .... இப்படி எல்லாம்\n//என்ன தாராளா மனசு உங்களுக்கு thank u\n@dreamz:- //இவரு தலயும் உருளட்டுமா\n இது எனக்கு இன் ட்ரோ வா நல்லா தான்யா இருக்கு ;) //\n@dreamzz:- //ஆமா, எனக்கு ஒரு சந்தேகம். இப்போ கதைய நான் முடிக்கவா இல்ல பரணி முடிக்கனுமா என்ன சொல்ல வரீங்கனு புரியல\nஇதுதான் கலக்கல் காமெடி. கிரேசி மோகன் உங்ககிட்ட டியூஷன் படிக்கணும். ROTFLLLLLLL.... இதோ ஒரு சம்மரி..\n//கிரைனய்ட் பிஸினஸ் - இன்னும் தரையையே பார்த்துக்கிட்டு இருந்தா //\n//விட்டத்துல ஒட்டடை அடிக்கிறத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க//\n//எப்படி ஆரம்பிக்கிறது'னு தான் தெரியல.... வேணும்'னா குத்து பட நடிகை ரம்யாவா கூட்டிடு வந்து குத்து விளக்கு ஏத்த சொல்லட்டுமா\n//நான் வந்து, அது வந்து.. எது வரைக்கும் இப்போ வந்து இருக்கீங்க\n//அப்போ நீங்களும் தருதலை சாரி ஒருதலையா காதலிக்கிறீங்களா//\n//காதலுக்கு தூது விட்டா, ஒன்னு தூது போறவன் கரெக்ட் பண்ணிடறான்//\n//லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான க��ரெடிட் கார்டு மாதிரி//\n//சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியல.....//\n//எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க//\nதமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..\nகார்த்திக் :- ஏன் நீங்க அவ்வளவு பெரிய ஆளா\nதமிழன்: இல்லைங்க, இங்க எல்லாம் \"Who Are you\"னு தான் கேட்ப்பாங்க.. அதை சொல்ல வந்தேன்..//\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை///\n@ppatian :- //இதுதான் கலக்கல் காமெடி.//\n//கிரேசி மோகன் உங்ககிட்ட டியூஷன் படிக்கணும். ROTFLLLLLLL.... இதோ ஒரு சம்மரி..//\n//குடும்பமே நக்கல்'ஸ்'ல டிஸ்கோ டான்ஸ் போடுறீங்க)//\n//மூர் மார்க்கெட் பழைய புத்தக கடையில 'ரெப்டெக்ஸ்\" இங்கிலிஸ் கோர்ஸ் வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம்//\n\"மேன்சஸ்ட்டர் போக வேண்டியது //\n//நாங்க எல்லாம் \"விவேகானந்தா இன்ஸ்டியுட்\" தான்...//\n//உங்க கூட \"ஆல்ரவுண்டர் அம்பி'\"னு ஒருத்தர் இருப்பாரே..\n//ஒன்னாருபா மேட்டர் சொல்ல, முக்கா மணி நேரம் எடுத்துகிட்டு இருக்கீங்க..\n//நொருக் நொருக்'னு கார்த்திக் இதயம் ட்ரான்ஸ்பார்மர் மாதிரி உடைந்து போனது)//\n//அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..\n//அவங்க கொடுத்த பன்'ல உனக்கு தான் ரொம்ப டேமேஜ்'னு//\n//(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை\n//ஆமா, நீங்க எங்க வீட்டுல இருந்து போனத்துக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து \"ஆல்ரவுண்டர் அம்பி\" எங்க வீட்டுற்க்கு வந்தார் அவரின் கல்யாண பத்திரிக்கையோடு....\n//நீங்க இங்க தான் இருக்கீங்க'னு கண்டுபிடிக்கிறத்துகுள்ள, எனக்கு 3 வருஷம் முடிந்து போச்சி..\n//நாளைக்கு சன்டே... நீங்க எங்க வீட்டிற்க்கு லஞ்ச் க்கு வாங்கலேன்...//\n//எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க, அவங்க கிட்ட ஏற்கனவே எனக்கு சமைத்து தர சொல்லிட்டேன்... //\n//என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..\n//ஸோ நான் இப்போ அழைப்பது அன்பு நண்பன் அவதார் டீரிம்ஸ் என்னும் கனடா தினேஷ் அவர்களை...\nஇடம்:- நயகரா பால்ஸ் - கனடா\nஒரு கோலி சோடா இருந்தா கொடுங்கப்பு...\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை\nஇதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை\nகாபி வித் கோபி - ராம் பிரதர் \nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/karu-tharipathu-eppadi/", "date_download": "2018-10-19T02:41:33Z", "digest": "sha1:OYDV4XPBDA5C5XQLSTKWERLYC3TGHKAI", "length": 16140, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "கருத்தரிப்பதில் சிக்கலா|karu tharipathu eppadi |", "raw_content": "\nகருத்தரிப்பதில் சிக்கலா|karu tharipathu eppadi\nமருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.\nமுன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்…. தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்…\nபெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.\nஇதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.\nஇந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.\nஇப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதா���் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nமார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.\nஇதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.\nசினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.\nபொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.\nIntra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெ��ப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/03/pitha-pai-removal-in-tamil/", "date_download": "2018-10-19T02:24:53Z", "digest": "sha1:HKT24CPZDHH7IL6BJGY637OM2NXGOP4C", "length": 16520, "nlines": 210, "source_domain": "pattivaithiyam.net", "title": "பித்தப்பை கற்கள்,pitha pai removal in tamil |", "raw_content": "\nபித்தமானது நமது உணவில் உள்ள கொழுப்பு சத்தை கிரகித்துக் கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது.\nபித்தமானது கல்லீரலில் உருவாகி, பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும் போது பித்தக்குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. தினமும் ஒருவருக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை பித்தம் சுரக்கின்றது.\nகல் உற்பத்த��யாவதற்கு, பித்தத்திலுள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. நாம் பித்தக் கற்களை கொலஸ்ட்ரால் கற்கள் என்றும், நிறக்கற்கள் என்றும் வகைப்படுத்துகின்றோம்.\n70-80% கொலஸ்ட்ரால் கற்களாகவும், 20-30% நிறக்கற்களாகவும் இருக்கின்றது. கற்கள் உற்பத்தி ஆகும் முன்பு, சிறு மணல் துகள்கள் போன்று தேக்கமடையும். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. அப்போது கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாகி, அப்படிவங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்தோ, இணைந்தோ கற்கள் உருவாகின்றது.\nநிறக்கற்கள், கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகின்றது.\nபித்தக்கற்களினால் வரும் பாதிப்பு :\nபலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி, அழுகிப் போகுதல், நுண் கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம். பித்தக்கற்கள் நகர்ந்து பித்தக்குழாய் அடைப்பு, கணையம் சுழற்சி, குடல் தேக்கம், பித்தப்பை புற்று நோய்கள் உருவாகலாம்.\nஎந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவர்களில் ஆண்டொன்றில் 1-2% நோயாளிகளுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். அதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்புக் குறைவு.\nசுமார் 98% பித்தக் கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்.\n10-15% பித்தக் கற்களை மட் டுமே கண்டுபிடிக்க இயலும்.\nஇதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முத லிய வற்றின் செயல்பாட் டினை அறிய முடியும்.\n1. வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலது தோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம்.\n2. மஞ்சள்காமாலை மற்றும் விட்டு விட்டு மஞ்சள் காமாலை.\n5. வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொண்டால் வரும்.\nபித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நி���ைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.\n7. நெஞ்சு கரிப்பு, உப்புசம்.\n1. கிருமிகளை அழிக்கும் ஆண்டிபயாடிக் மருந்து.\n3. வலி நிவாரண மருந்து கள்\na. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை.\nb. திறந்த வகை அறுவை சிகிச்சை.\na.அறுவை சிகிச்சை எனப்படும் சாவி துவார துளை வழியாக பித்தப்பை அகற்றுதல்.\n1. குறைந்த இரத்த சேதம்\n3. ஆப்பரேஷனுக்கு பின்பு பணிக்கு விரைவாக செல்லு தல்.\n5. குடல் இறக்கம் போன்ற தையல் விடுவதால் வரக்கூடிய தொந்தரவு குறைவு.\n6. கடினமான வேலைகளை வழக்கம் போல் செய்ய முடியும்.\n1. சில நேரங்களில் மிகவும் அழுகிய நிலையில் உள்ள பித்தப்பையை இந்த வகை ஆப்பரேஷன் மூலம் அகற்றுவது கடினம்.\n2. பித்தப்பை புற்று நோய் ஏற் பட்டிருப்பின் இந்த வகை ஆப்பரேஷன் செய்தல் கூடாது.\n3. சில நேரங்களில் இரத்தக் கசிவை நிறுத்துவது கடின மாகி, திறந்த வகை ஆப்பரேஷனுக்கு மாற்றப்பட வேண்டியது ஆக லாம்.\nதிறந்த வகை ஆப்பரேஷன் (Open Surgery)\n1. பித்தப்பை புற்று நோய் கள்\n2. அதிக இரத்த சேதம் ஏற் பட நேர்தல்.\n3. அழுகிய நிலையில் உள்ள பித்தப்பை\n1. மிக நீளமான தழும்பு\n2. வேலைக்கு செல்வதற்கு தாமதம்\n4. மிக கடினமான வேலை செய்தல் சிரமம்.\n5. குடல் இறக்கம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு.\n6. எண்டோஸ்கோபி மூலம் அகற்றுதல். வாய் வழியாக இந்தக் கருவியை இரப்பை சிறுகுடல், பித்தக்குழாய் வழியாக செலுத்தி பித்தக் குழாய் கற்களை அகற்றுதல்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வ���ட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/09/blog-post_77.html", "date_download": "2018-10-19T02:13:18Z", "digest": "sha1:GH7MULNL3KDLIUSFTY6AWZRCWMLX7LGW", "length": 2242, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "அக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்", "raw_content": "\nHomeHotNewsஅக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்\nஅக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்\nஅக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள் தற்போது \"Genius Kids \" எனும் தொனிப்பொருளில் Dr . ரஜப் அவர்களின் வழிகாட்டலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nஊர்வலம் மற்றும் சிறுவர் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/826.html", "date_download": "2018-10-19T02:03:45Z", "digest": "sha1:FTSLLXG27AUAZRK7TGMLDPNHLFP3424R", "length": 57987, "nlines": 2244, "source_domain": "www.kalviseithi.net", "title": "826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nதமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nB.sc And b.ed இண்டுமே கட்டாயமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அ���்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வ���ிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/2016/04/theri-en-jeevan-song-lyrics-tamil/", "date_download": "2018-10-19T03:30:51Z", "digest": "sha1:57QPSQUGILJV7SVMZFAOEBIU546YHZ7F", "length": 10498, "nlines": 231, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Theri - En Jeevan Song Lyrics in Tamil - Lyrics in Tamil", "raw_content": "\nதமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_6.html", "date_download": "2018-10-19T02:14:07Z", "digest": "sha1:XY46XU4VHZ7O6KHGLHTTUFX4JH42JCBX", "length": 7274, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு புனித மைக்க���ல் கல்லூரியில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. வளமுள்ள வாழ்வினை மாணவர்களுக்கு வழங்க அர்ப்பணம் செய்யும் மெழுகுவர்த்திகளை கௌரவிக்கும் நாளாக இது அனுஸ்டிக்கப்படுகின்றது.\nசர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.\nபு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்த ஆசிரியர் தின நிகழ்வில் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆசிரியர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லும் நிகழ்வு நடைபெற்றது.\nபழைய மாணவர் சங்க தலைவரும் ஜேசுசபை துறவிகள் பாடசாலையின் மேலாளருமான அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nபாடசாலைக்கு ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வின்போது குரு பிரதீபா விருதுகள்பெற்றுக்கொண்ட பாடசாலை அதிபர் வெஸ்லியோ வாஸ்,மற்றும் வனிதா செல்வேந்திரன் அகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_5.html", "date_download": "2018-10-19T03:35:52Z", "digest": "sha1:JSDRE434WRIK6YM5TM3TXAGEAHBGCH2Q", "length": 12646, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "கொள்கையில்லாத அமைச்சர் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தானது –கோவிந்தன் கருணாகரம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கொள்கையில்லாத அமைச்சர் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவத��� கேலிக்கூத்தானது –கோவிந்தன் கருணாகரம்\nகொள்கையில்லாத அமைச்சர் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தானது –கோவிந்தன் கருணாகரம்\nஒரு கொள்கையே எல்லாத கட்சியில் உள்ள ஒரு கொள்கையே இல்லாத அமைச்சர்,ஒரு கொள்கையே இல்லாத மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு நாவற்கேணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nகிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்று ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.நாங்கள் மத்திய,மாகாண அரசுகளினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதேச,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தெளிவுபடுத்திவருகின்றோம்.\nஆனால் அடிப்படை அறிவற்றவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருப்பதாக பிரதியமைச்சர் கடந்தவாரம் காத்தான்குடியில் வைத்து தெரிவித்துள்ளார்.இந்த கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஅடிப்படை அறிவு அற்றவர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் செயற்படவில்லையென்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.அடிப்படை அறிவு என்றால் என்னகொள்கையென்றால் என்ன என்பதை அமீர்அலி தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.\nபிரதியமைச்சர் அமீரலி அவர் உள்ள கட்சியின் நிலை அதன் அரசியல்நிலையை சற்று திரும்பிப்பார்க்கவேண்டும். ஒரு கொள்கையே எல்லாத கட்சியில் உள்ள ஒரு கொள்கையே இல்லாத அமைச்சர்,ஒரு கொள்கையே இல்லாத மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தாகும்.\nஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு பின்னர் மக்கள் காங்கிரஸ் என கட்சி தாவிச்சென்றதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக மாறி ஒரே நாளில் மைத்திரியின் பக்கம் தாவிய இந்த கொள்கையில்லாத அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட இணைத்தலைவராக இருந்துகொண்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிவிட்டு ஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு உள்வாங்க மறுத்த இந்த பிரதியமைச்சரின் கூற்றுக்கு எதிராக கிழக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரனும் யோகேஸ்வரனும் குரல் கொடுத்தன் காரணமாக ஊடகவியலாளர்கள் அந்த கூட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.\nஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு அழைக்காமல் நாங்கள் கூட்டம் நடாத்துவதாக இருந்தால் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பொதுமக்களுக்கு தெரியாத நிலையே இருக்கும்.பாராளுமன்றத்தில் நடப்பகைவள் நேரடி ஒளிபரப்பு செய்துநாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்போது தாங்கள் செய்யும் தில்லுமுள்ளுகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.\nஅந்த விடயத்தினை தட்டிக்கேட்டற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறும் இந்த அமைச்சருக்கு அடிப்படை அறிவு உள்ளதா என்பதை அவர் தன்னைத்தானே கேட்கவேண்டும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-19T02:22:25Z", "digest": "sha1:3PVMHJNVQPY7SV345ZU4R437JLT5O26O", "length": 8194, "nlines": 143, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா", "raw_content": "\nசவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா\nஓர் ஆர்வத்தில் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி, இரண்டாம் வருடமாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி��ள்.\nசென்ற வருடம் போலவே பார்சலில் அவரவர் முகவரிக்கு அனுப்பலாம் என்று உத்தேசித்திருந்த போது, யுடான்ஸ் -லிருந்து கேபிள் சங்கர் அழைத்து ஒரு விழாவாக ஏற்பாடு செய்து அதில் பரிசளிக்கலாம் என்று சொன்னார்.\nஅதன்படி, வருகிற டிசம்பர் 18ம்தேதி (ஞாயிறு) மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் சிறுகதைப் போட்டி குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த அழைப்பை விடுக்கும் நேரத்தில், நடுவர்களாகப் பங்காற்றிய ஸ்ரீதர் நாராயணன் - அனுஜன்யா - எம்.எம்.அப்துல்லா மூன்று பேருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.\nசிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இவர்கள் முடிவைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் முன்னிருந்து எடுத்துக் கொண்ட சிரத்தையான விஷயங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே எனக்கு ஒரு பாடமாக இருந்தன. முடிவைப் பொறுத்தவரை நானோ - ஆதியோ தலையிடவில்லை. ஆனால் ஒரு பார்வையாளர்களாக இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வியந்து கொண்டே இருந்தோம். மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றியை அவர்களுக்கு பார்சல் செய்து கொள்கிறேன்\nசவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா\nநேரம்: மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா)\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவிழாவில் கலந்து கொண்டு ஊக்குவிக்க பதிவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011, பரிசளிப்பு விழா\n// மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா) //\nசெம காமெடி பண்றீங்க... நீங்க 4 மணின்னு போட்டா தான் அஞ்சரை மணிக்கு நம்மாளுங்க மெதுவா டீக்கடையில கூடுவாங்க...\nபரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nதகவல் மற்றும் அழைப்பிற்கு மிக்க நன்றி.\nவிழா நன்றாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஎன்னால் கலந்து கொள்ள இயலவில்லை. :-(\nவிழா இனிதே நடைபெற வாழ்த்துகள் :)\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nபரிசல் : வரும்போது எனக்கும் சேத்து ஊக்கு வாங்கிட்டு வாங்க....\nகாலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்\nசவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nசவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T03:29:28Z", "digest": "sha1:KG6ZBBPGS53GQ5ADNHBO4YC7ZQX46FBE", "length": 6167, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடாளுமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாடு வாரியாக நாடாளுமன்றங்கள்‎ (6 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2008, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-helps-his-brother-sathyanarayana-200760.html", "date_download": "2018-10-19T02:22:00Z", "digest": "sha1:VQF3WMQPWCLIKXT4RUT2VEWGMM3ATSYD", "length": 14924, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லிங்கா லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு! | Rajini helps his brother Sathyanarayana - Tamil Filmibeat", "raw_content": "\n» லிங்கா லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு\nலிங்கா லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு\nலிங்கா படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை, தன் தந்தைக்கு சமமாகக் கருதும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாட்டுக்கு தருமாறு கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nநட்புக்கும் நன்றிக்கும் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல. தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்பதற்காகவே கே.பாலசந்தருக்கு ஏராளமான படங்கள் செய்து கொடுத்தார்.\nஅதுவும் அவர் சூப்பர் ஸ்டாரான பிறகு வெளியான ஏராளமான வெற்றிப் படங்களில் பல கே பாலச்சந்தருக்காக ரஜினி நடித்தவைதான்.\nதில்லுமுல்லு, நெற்றிக் கண், புதுக்கவிதை, சிவா, வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, குசேலன் என பல படங்களில் நடித்துக்கொடுத்தார் ரஜினி. குசேலனில் விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்தபோது, குருவுக்காக தன் சொந்தப் பணத்திலிருந்து 3.5 கோடி கொடுத்து தீர்த்து வைத்தார்.\nதன்னுடைய சென்னை அண்ணன் என்று ரஜினியே வர்ணிக்கும் எஸ்பி முத்துராமனுக்காக 'பாண்டியன்' என்ற படம் நடித்தார். இந்தப் படத்துக்காக அவர் பணம் ஏதும் வாங்கவில்லை.\nமறைந்த வி.கே.ராமசாமி மற்றும் பண்டரிபாய்க்காக 'அருணாச்சலம்' படத்தில் நடித்தார். லாபத்தை பகிர்ந்து தந்தார்.\nபழைய நண்பர்களுக்காக 'வள்ளி', 'படையப்பா' என இரு படங்களில் நடித்து, பலருக்கும் வாழ்க்கை தந்தார்.\nசிவாஜி கணேசன் குடும்பம் பெரும் பிரச்சினையில் இருந்த நேரத்தில், அவர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்ததுதான் சந்திரமுகி.\nஇப்போது தன் இளைய மகளுக்காக 'கோச்சடையான்' நடித்துக் கொடுத்துவிட்டார். வரும் மே 23-ல் அந்தப் படம் வெளியாகிறது. சில சிக்கல்கள் இருந்தாலும், படம் நல்ல லாபம் தரும் என நம்புகிறார்கள்.\nஅடுத்து, இன்னும் கூட பெங்களூரில் சாதாரண வீட்டில் நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாடுக்கும் உதவ முடிவு செய்துள்ளார்.\nராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் தனது அடுத்த படமான 'லிங்கா'வில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை அண்ணன், சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டுக்குத் தருமாறு கூறியுள்ளாராம்.\nஇதற்கு முன் பல முறை ரஜினி உதவ முன்வந்தும், அப்போதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று மறுத்து வந்த சத்தியநாராயணா கெய்க்வாடும், இந்த முறை மறுப்பேதும் சொல்லவில்லையாம், தம்பியின் அன்பு வேண்டுகோளுக்கு\nஉடன் பிறந்த அண்ணன் என்றாலும், சத்யநாயணா கெய்க்வாடை தன் தந்தைக்கு நிகராகவும், அவர் மனைவியை தன் தாயினும் மேலாகவும் மதிப்பவர் ரஜினி. பல மேடைகளில் தன் அண்ணனும், அண்ணியும் தன்னை வளர்த்த விதத்தை சொல்லி கண்கலங்குவார் ரஜினி. ஆனால் அப்பேர்ப்பட்ட இருவருக்கும் தன்னால் உதவ முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு வந்தார். இப்போது அந்த ஆதங்கம் தீர்ந்துள்ளது.\nரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி நாச்சிக் குப்பத்தில் பல்வேறு நலப் பணிகள் செய்ய தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார் சத்தியநாராயணராவ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post.html", "date_download": "2018-10-19T02:30:23Z", "digest": "sha1:24WT7E4PABT3U4ZOTBEWNWFY46IXB7MG", "length": 5380, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "`கேரள திரையுலகில் இனவாதம்!’ - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / `கேரள திரையுலகில் இனவாதம்\nஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த `சுடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற படம் கேரள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 'கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படத்தில் தனக்குக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாக’ நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் புகார் தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vishal-next-movie-title-as-ayokya-118051600006_1.html", "date_download": "2018-10-19T02:35:47Z", "digest": "sha1:BFUETK3OKD2VKDASU47KRLQI7YNOP3QG", "length": 8262, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு", "raw_content": "\nவிஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது.\nஇந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு 'அயோக்யா' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'டெம்பர்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளார்.\nஇந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nவிஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nவட சென்னை முதல் நாள் அதிரடி மாஸ் வசூல் - திணறும் பாக்ஸ் ஆபீஸ்\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n படுக்கைக்கு வா... வங்கி மேலாளரை வெளுத்து வாங்கிய பெண்\nஇத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா அதிமதுரம்\nவி���ாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சண்டைக்கோழி-2\nவிஷாலுக்கு ஒரு ரூல்ஸ் மத்தவங்களுக்கு ஒரு ரூல்ஸா \nஇரும்புத்திரையில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை- விஷால்\nமெர்சலை அடுத்து இரும்புத்திரைக்கு பப்ளிசிட்டி செய்யும் பாஜகவினர்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் கேரள அரசு முடிவு...\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸ் குறித்து அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=34c82c053424fca0248de4ec27bede9b", "date_download": "2018-10-19T03:59:50Z", "digest": "sha1:6JGOLWE2LDHYJSGC3GWVJUNLSC3OYMLG", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்த��ம் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓட��ய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான�� இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வ�� :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=546353", "date_download": "2018-10-19T03:21:15Z", "digest": "sha1:25YLLMNPV2YLPMD36OJQAD7HBAQVFBAS", "length": 19146, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | விபத்துக்களில், 38 பேர் உயிரிழந்துள்ளனர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nவிபத்துக்களில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்\nகேர ' லாஸ் '\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 கோடி நிதி அக்டோபர் 19,2018\nபழனி அரசு ஆட்டம் காணும்: ஸ்டாலின் பேச்சு அக்டோபர் 19,2018\n இரண்டாம் நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு அக்டோபர் 19,2018\nசர்ச்சையை ஏற்படுத்திய குலாம் நபி ஆசாத் பேச்சு அக்டோபர் 19,2018\n'எச்1பி' விசாவில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு அக்டோபர் 19,2018\nசின்னமனூர்:சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் மலை வரையிலான 58 கி.மீ., ரோடு 1996 க்கு பின் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தது. கடந்த 16 ஆண்டுகளாக இதே நிலையில் நீடித்து, தற்போது மிகவும் பரிதாபகரமாக, துண்டிப்பாகும் நிலையில் உள்ளது. ரோட்டின் மோசமான நிலையால் ஏற்பட்ட விபத்துக்களில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டின் நிலையை, எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. இம்மக்களின் தொடர் முயற்சியால், மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாவட்ட நிர்வாகம், ரோடு அமைக்கும் விவகாரத்தில் தடையாக இருந்த எஸ்டேட் நிர்வாகத்திற்கு கடிவாளம் போட்டு, ரோட்டை அரசு வசம் ஒப்படைக்க வைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிகள் ஏற்பட்டு, இறுதியாக மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டது. ரோடு அமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுதோறும் இங்கு கோடை விழா நடத்தி, அப்போது மட்டும் \"ரோடு புதிதாக அமை��்து சுற்றுலாத் தலமாக்கப்படும்' என அறிவிப்பை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டு செல்வது வழக்கமாகி விட்டது. பல ஆண்டுகால இம்மக்களின் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 25 வது முறையாக செப்டம்பர் 15ல், இம்மலையின் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். 24 முதல் தொடர் உண்ணாவிரதமும், அக்டோபர் 2 ல் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டமும் நடைபெறும், என அப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அறிவித்துள்ளனர்.\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1.துவக்கம்* நெல் சாகுபடிக்கு உழவுப்பணி... * ஜெயமங்கலம் விவசாயிகள் ஆர்வம்\n1. எலுமிச்சை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்\n4.பண்ணை மகளிருக்கு பயிற்சி விழா\n1.குழாய்களின் மூலம் தண்ணீர் திருட்டு பாசனத்திற்கு செல்வதில் சிக்கல்\n4. முட்புதர் மண்டிய தாடிச்சேரி கண்மாய் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்\n1. மணல் கடத்திய இருவர் கைது\n2.நில மோசடி: இருவர் கைது\n5.மது கடத்திய இருவர் கைது\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்ற��.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2018-10-19T02:11:34Z", "digest": "sha1:FWXF3ND6MT2PZH5BWZV4LZJGOMYEXURI", "length": 59581, "nlines": 560, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > சமூகம் > மோடியின் ரபேல் விமான ஊழல்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nமோடியின் ரபேல் விமான ஊழலும், ஊடகங்களின் கள்ள மௌனமும்\nஒரே ஒப்பந்தம் மோடியின் சுதேசி , ஊழல் என அனைத்து பொய்களையும் உடைத்தெறிந்து மோடியின் உண்மை முகமுடியை உலகிற்கு உணர உதவியது என்றால் அது ரபேல் விமான ஊழல் தான். அது கடந்து வந்த பாதை:\nMIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளை சந்தித்திருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு 126 MMRCA (Medium multi-role combat Aircraft) விமானம் வாங்கும் பொருட்டு டெண்டர் (RFP) விடப்பட்டது\n2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக்-35, சுவீடன் JAS-39 (SAB ), பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon (Lockheed Martin), Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon போன்ற கம்பெனிகள் டெண்டரில் பங்கெடுத்தனர். பல கட்ட மதிப்பீட்டின் முடிவில், 2012 ஆம் ஆண்டு குறைந்த விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nசுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். அதில் 18 பறக்கும் நிலையில் முழுவதுமாக செய்து தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் HAL நிறுவனம் மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில் செய்ய வேண்டும் போன்ற விதிகளை இந்தியா விதிக்கிறது\nஇந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் இரண்டு .\n1. டெக்னாலஜி ட்ரான்ஸ்பர்: MMRCA போர் விமானம் செய்ய தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை பெறலாம் (இப்பொது “Make in India” என்று வெள்ளையடிக்கப்பட்ட திட்டம் அப்போது “National Manufacturing Policy”) என்று இருந்தது. ToT (transfer of technology ) என்பது எப்படி செய்யவேண்டும் என்பது மட்டும் அல்ல, எதனால் இப்படி செய்யவேண்டும் என்பதுவும் கூட ஏற்கனவே இருந்த தேசிய உற்பத்திக் கொள்கையில் வரையறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு புது வண்ணம் பூசிதான் மோடி மேக் இன் இந்தியா என்று உருமாற்றம் செய்தார்.\n2. Offset Clause :இந்த கான்ட்ராக்ட்டின் மூலம் வரும் வருமானத்தில் 50% Dassult நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.\nமுதலில் எல்லா விதிகளுக்கும் தலையசைத்த Dassult நிறுவனம் மெல்ல நமது நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்தது. HAL உருவாக்கும் விமானத்திற்கு உத்தரவாதம் தர மறுத்தது. டெக்னாலஜி ட்ரான்ஸபெர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தது. இது பின் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கலாம்.\nஇது நடந்தது 2012ம் ஆண்டு. காங்கிரஸ் அரசின் மிக மோசமான காலகட்டம். 2G ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் L1 வெண்டராக Dassult நிறுவனத்தை அறிவித்ததும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மைசூரா ரெட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறார்.\nஅதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் ஆட்சி முடிவில் இருக்கும் தருவாயில் மிக பெரிய முட���வு எடுக்க வேண்டாம் என்று அப்பொழுதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார்.\nஇதன் பின் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பின்பு பாதுகாப்புத் துறை, அதுவரை கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து மிக மும்முரமாக துரிதப்படுத்த துவங்கியது.\nFebrauary 2015 ஆம் ஆண்டு பெங்களூர் வந்த Dassult தலைமை செயல் அதிகாரி, எரிக் ட்ரேப்பியர், விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒப்பந்தப்படி 10.2Bn$ தான் என்பதை உறுதி செய்கிறார்\nMarch 25,2015 ஆம் ஆண்டு 126 போர் விமானத்தை HAL உடன் இணைந்து தயாரிப்பதை உறுதி செய்து ஒரு விழாவில் IAF முன்னணியில் Dassult நிறுவனம் அறிவிக்கறது\nMarch 27,2015 ஆம் ஆண்டு Dassult கம்பெனி சேர்மன் அளித்த பேட்டியில் 126 போர் விமானம் வாங்கும் டீல் 95% முடிவடைந்தது என கூறுகிறார்\nApril 2015, இப்படி நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போது அரசு முறை பயணமாக மோடி பிரான்ஸ் செல்ல திட்டமிடப்படுகிறது. அங்கு வழக்கமாக வெளியுறவுத் துறைச் செயலாளர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்படுகின்றது\nஅதற்கு அவர் அளித்த பதில்\n“இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரெஞ்சு கம்பெனிக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது அதையும் மோடியின் விஜயத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று கூறுகிறார்\nஅதன்பின் பிரான்ஸ் அதிபரும் மோடியும் பயண இறுதியில் கூட்டறிக்கை விடுகின்றபோது ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இதுவரை போட்டு வைத்த மொத்த கோடுகளையும் அழித்து விட்டு புதிதாக ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது.\nஅதன் படி 81 போர் விமானம் மட்டுமே வாங்குவது, டெக்னாலஜி ட்ரான்ஸபெர் முறையை கை விடுவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விபரங்கள் பின்னால் தெரிவிக்கப்படும் என்று முடித்துக்கொண்டனர்.\nராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகையில் மிக மிக முக்கியமான கூறு, தொழில்நுட்ப மாறுதல். ஏனெனில், தொழில்நுட்ப மாறுதல் அம்சம் ஒப்பந்தத்தில் இருந்தால், நமது ராணுவ தளவாட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம், நாமே எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க முடியும். ஆகையால் எந்த ஒப்பந்தத்திலும் இது அவசியம்.\nஆனால், இப்படி ஒரு முக்கியமான கூறை ரத்து செய்ய, இந்தியா இது வரை சந்தித்திராத, மகாத்மா காந்தியை விட மிக தீவிரமான தேசபக்தரான மோடி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர்.\nஇது முன்னாள் ராணுவ தளபதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது 81 போர் விமானம் மிக குறைந்த அளவு என்று வாதிட்டனர். சரி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் என்னதான் பிரதமர் என்பவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்றாலும், பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு மிக மிக முக்கியம். ஏனெனில் நாள்தோறும், முப்படை தளபதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் அவருக்குத்தான், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவை, எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் ரபேல் ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டு கையெழுத்தானபோது அவர் கோவாவில் மீன் கடை திறப்பு விழாவில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்\nமுதலில் சுப்ரமணிய சுவாமி இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் அதில் ரபேல் விமானம் தரமற்றது அதனை வாங்க முடிவு செய்தால் பொது நல வழக்கு தொடருவேன் என்று பேட்டியும் கொடுக்கிறார். . 2016ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டவுடன் இந்த பிரச்சனையைக் கைவிடுகிறார். அதன் பிறகு, மோடிக்கு அடுத்த தீவிர தேசபக்தரான சுவாமியும் இது குறித்து வாயே திறக்கவில்லை.\nஇப்படிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல், நிதி அமைச்சரையும் கேட்காமல் யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்திருப்பார் ஒரு வேளை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியைக் கேட்டு எடுத்திருப்பாரோ ஒரு வேளை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியைக் கேட்டு எடுத்திருப்பாரோ அம்பானிக்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும்பி இருக்கிறது.\nமுதலில் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்த நிறுவனம் திடீர் என முறுக்கி கொள்ள காரணம் என்ன L1 அந்தஸ்து பெற்ற இரண்டே வாரத்தில் எதேச்சையாக Dassult நிறுவனம், முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கிறது. அதன் பின்பு தான் Dassult RFP யில் உள்ள ஒரு ஒரு விதியையும் மாற்ற முயல்கிறது, குறிப்பாக எப்படியாவது HAL நிறுவனத்தை ஓரம் கட்டும் வேலையை பார்க்கிறது.\nமூத்த அம்பானி வந்து விட்டார். இளைய அம்பானி மட்டும் சளைத்தவரா என்ன ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு.\nAugust 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின் Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது .\nமற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.\nபழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம்.\nஇப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் காரணங்களைப் பார்ப்போம்\nஅதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.\nUPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி.\nமற்றொரு மாற்றம் Helmet Mounted Display System (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது.\nஇந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான். ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாகக் குறைக்க முடியும்.\nஇந்த HMDS தயாரிப்பது இஸ்ரேலை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence system என்ற இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence systems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது.\nஅம்பானிக்குக் கொடுத்துவிட்டு அதானிக்குக் கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார். அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில்.\nசரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா \n1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50% சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது.\n2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமானப் படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான், சீனாவுடனான இரண்டு முனைப் போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர்.\n3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும்.\n4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.\nஇதை எல்லாம் சுட்டிக் காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூறக் கூடாது என்று கூறினார்.\nகாங்கிரஸ் முன்வைத்த கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை:\n1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவ��ர்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் \n2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி\n3) விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் \n4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா \nஇவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள். இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும். இது நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், பத்மாவதி திரைப்படம் வெளி வருமா வெளி வராதா, மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா, ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தாரா இல்லையா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளருமா வளராதா என்பதிலேயே நமது ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்தி���க் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - ச���போக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/02/12145455/1145499/Edappadi-Palaniswami-says-Amma-fame-will-remain-in.vpf", "date_download": "2018-10-19T02:15:26Z", "digest": "sha1:M2EDAYWIPWVMEBPKQ6J5FKQOAIZ2A2GE", "length": 18734, "nlines": 82, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nஅம்மாவின் புகழ், பூமி உள்ளவரை நிலைத்திருக்கும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு\nபதிவு: பிப்ரவரி 12, 2018 02:54 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nமக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த அபூர்வ தலைவி அம்மாவின் புகழ், பூமி உள்ளவரை நிலைத்திருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nஜெயலலிதா படத்திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nஒருவர் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் சரி, வாழ்ந்து மறைந்த பிறகும் சரி, அனைவரது உள்ளங்களிலும் நீங்காப் புகழைப் பெற்றிருக்க வேண்டுமெனில், அதற்குத் தேவை தன்னலமின்மை.\nஇந்தத் தன்னலமின்மைக்கு சொந்தக்காரர் அம்மா. வரலாறு என்பது, வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல; தந்து போனவர்களின் தொகுப்பு என்பார்கள்.\n நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை, தொலைநோக்குத் திட்டங்களை, மாநிலத்தின் உரிமைகளை பெற்றுத் தந்து போனவர்களின் தொகுப்பு.\nவரலாறு படிப்பது முக்கியமல்ல; வரலாறு படைக்க வேண்டும். பிறர் தடம் பார்த்து நடப்பது முக்கியமல்ல; நாமும் தடம் பதிக்க வேண்டும்.\nஇவற்றிற்கெல்லாம் இலக்கணமாய் வாழ்ந்து காட்டி, இந்திய வரலாற்றின் கலைத் துறை பக்கங்களிலும், அரசியல் பக்கங்களிலும், தென்னகத்திலிருந்து குறிப்பிடத்தக்க இடம் பிடித்த கலையரசியாகவும் வரலாறு படைத்த சாதனைத் தலைவி அம்மா மண்ணை விட்டு மறைந்து விண்ணுக்குச் சென்றாலும், நம்முடைய மனங்களில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்க நிகர்த்தலைவி, பூமி உள்ளவரை, அம்மாவின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஅம்மாவின் அரசியல் வளர்ச்சி என்பது அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவையை போன்றதாகும்.\nஅ.தி.மு.க.வில் இணைந்து பின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், பிறகு மாநிலங்களவை உறுப்பினராகவும் அரசியலில் திடமாக தடம் பதித்து வளர்ந்தார்.\nஎம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, அம்மா கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பின்னர் ப��� சோதனைகளையும், வேதனைகளையும் வெற்றி கரமாக கடந்து, 1991 முதல் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப் பேற்று அம்மாவின் உருவப் படத்திற்கு கீழே எழுதப்பட்டுள்ள, அம்மாவின் தாரக மந்திரமான, “அமைதி, வளம், வளர்ச்சி”” என்ற பாதையில், தமிழ் நாட்டை திறம்பட வழி நடத்தியவர் அம்மா.\nதனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் நலனை, தன் நலன் என்று கருதி, அயராது உழைத்த அம்மா, தனது ஆட்சிக் காலங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தார்.\n1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் ஓரே அரசியல் வாரிசாக அம்மா உருவெடுத்தார்.\nஅதே போல 2001, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் அதி.மு.க.வை வெற்றி பெறச் செய்து சாதனை படைத்தவர் அம்மா.\nஅம்மா 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 37-ல் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை அமர வைத்து சரித்திரம் படைத்தவர் அம்மா.\nஅம்மா, தன் பொற்கால ஆட்சியில் ஏழைகளுக்காக எண்ணற்ற உன்னதமான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் தெய்வமாகவே இன்றும் வாழ்கிறார்.\nபெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு எதிரானவன் கொடுமைகளை ஒழித்திடும் வகையில் உலகத்திற்கே முன்னோடியாக “அனைத்து மகளிர் காவல் நிலையங்களை” அம்மா ஏற்படுத்தினார்.\nஅது மட்டுமன்றி, “தமிழ் நாடு பெண்கள் இன்னல் தடுப்புச் சட்டத்தின்” கீழ் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.,ஆர்., அம்மா வழியில் செயல்படும் இவ்வரசால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.\nஅண்ணல் அம்பேத்கர் போல, பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் தன் வாழ் நாளையே அர்ப்பணித்த அபூர்வத் தலைவி அம்மா.\nசட்டப் போராட்டத்தின் மூலம், தனது தொடர் முயற்சியால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். இது காவிரியை மீட்ட காவியத் தாயின் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.\nஅதே போல முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைய��ல் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி அம்மா, அணையின் நீர் தேக்கும் அளவினை 142 அடியாக உயர்த்த ஆணை பெற்றார்.\nநிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து வீடு மற்றும் கட்டடங்களும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன் ஆணை வெளியிட்டார். வறட்சிக் காலங்களிலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்ததை உலகம் பாராட்டியது. “என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு, நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமையாகக் கருதுகிறேன்.\nஏழை, எளிய மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை” என்ற அம்மா, தன் சொல்லை செயலாக்கும் வண்ணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினை நடை முறைப்படுத்தினார்.\nஅம்மாவின் தெய்வீகப் பணி அனைவரும் அறிந்த ஒன்று. திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம், அனைத்து மதத்தினரும் தங்கள் புனிதத் தலங்களுக்குச் செல்ல மானியம் வழங்கும் திட்டம் என அம்மாவின் தெய்வீகப் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தேசப் பற்று என்பது இளம் வயதிலிருந்தே அம்மாவின் ரத்தத்தில் ஊறிய ஒன்று.\nஅனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; ஏழைகள் பசி போக்க அம்மா உணவகங்கள்; பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள்; அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள்; முதியோர், விதவை, ஓய்வூதியம்; நெசவாளிகள் மற்றும் வீடுகளுக்கு குறிப்பிட்ட அளவு விலையில்லா மின்சாரம், ஏழைத் திருமணப் பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை உதவி மற்றும் எட்டு கிராம் தாலிக்கு தங்கம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் விலையில்லா மின்விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் நலன்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் அம்மா.\nகல்வித்துறையில் மாணவ-மாணவியருக்கு 14 வகையான நலதிட்ட பொருட்கள், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பே��ுந்து வசதி, என பல்வேறு திட்டங்கள், பள்ளிகளை தரம் உயர்த்தல் உயர்கல்வியில் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் பயில்வதற்கு ஏதுவாக, பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.\nஅம்மாவின் வழியில் ஒரு சிறுதுளி கூட மாறாமல் அனைத்து நலத்திட்டங்களையும் இவ்வரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையாக குறிப்பிட விரும்புகிறேன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D)", "date_download": "2018-10-19T03:31:36Z", "digest": "sha1:URBWY3ZFS4YYSCLJDV3RXFUEJODB7B2K", "length": 6171, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மையம் (ஹொங்கொங்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமையம் நகரக் காட்சி, சிம் சா சுயில் இருந்து, விக்டோரியா துறைமுகம் எதிரேயானக் காட்சி\nமையம் (Central) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தை \"மையம்\" என்று அழைப்பதற்கான பிரதானக் காரணம், ஹொங்கொங் பிரித்தானியர் குடியேற்றநாடாக இருந்தக் காலத்தில், இந்நகரம் ஹொங்கொங்கின் பிரதான வணிக மையமாக திகழ்ந்ததே ஆகும். இருப்பினும் இன்று \"மையம்\" என அழைக்கப்படும் இந்த நகரம் முன்னாள் விக்டோரியா நகரம் என்றழைக்கப்பட்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Central, Hong Kong என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34376", "date_download": "2018-10-19T02:14:33Z", "digest": "sha1:JWXJDNCXNE6XW5QIF5DWBQASUZJC3QPG", "length": 15692, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மா இங்கே வா வா", "raw_content": "\nநிலம் [புதிய சிறுகதை] »\nஅம்மா இங்கே வா வா\nஉங்களின் இணையத்தை வாசிக்கும் அனேக ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் வார்த்தைகளுக்கும், படைப்புகளுக்கும் நன்றி\nஎன்னுள் சில நாட்களாய் வருடிக் கொண்டிருக்கும் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது.\nஎன் ஒரு வயது மகனுக்காக இணையத்தில் “Tamil Rhymes” தேடிக்கொண்டிருந்தேன்.\nஅவன் விரும்பும் பொம்மைகள்(Cartoon) அதில் ஆடிப்பாடுகின்றன. அவன் தன் மழலை மொழியில் அவற்றைத் திரும்பி சொல்லும்போது மெய்சிலிர்த்துப் போகிறேன்.\nஆனால், என்னை ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது.\nஅறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் என்று பிள்ளைகளுக்கு அறம் சொல்லிக் கொடுத்த நாம்,\nஅச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, ஈகைத் திறன்\nஎன மிகச்சிறந்த சீரிய பண்புகளை போற்றிய பாரதியையும் மறந்து\nஅம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா, இலையில் சோறு போட்டு, ஈயை தூர ஓட்டு (சோத்தப் போட்டு திங்க சொன்னா கூட பரவால்ல..)\nஎன அற்ப விசயங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டோம் என்பதே என் வருத்தம்.\nஇணையம் முழுதும் “அம்மா இங்கே வா வா.. ” ஆக்கிரமித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதையும் தாண்டி, பழைய, புதிய ஆத்திசூடியை எடுத்து செல்வது எனக்கு சிரமமாகவே இருக்கிறது. அம்மா இங்கே வா வா, எளிதாகத் தோன்றினாலும், அறத்தைத் தொலைத்து விட்டதைப் போல் தோன்றுகிறது. சில நாட்களில், அகநானூறு, புறநானூறு போல், ஆத்திச்சூடியும் மனப்பாடப் பகுதியாக மட்டுமே ஆகி விடும் போல் இருக்கிறது.\nஇது நீங்கள் முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியது போல், அரண்மனையின் உண்மையான வரலாற்றினை மறந்து, குஷ்பு குளித்த பெருமையினைத் தம்பட்டம் அடிக்கும் கூட்டமாக மாறுவது போல எனக்கு தோன்றுகிறது.\n“அம்மா இங்கே வா வா” விற்கு வரலாறு ஏதேனும் உண்டா\nஇதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆசைப்படுகிறேன்.\nஅம்மா இங்கே வா வா என்ற குழந்தைப்பாடல் குழந்தைக்கவிஞர் என்று அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பா ��வர்களால் எழுதப்பட்டது. வள்ளியப்பாவின் குழந்தைக்கவிதைகள் மிகப்பிரபலமானவை,\nஅப்பாடலில் அகரவரிசை உள்ளதனால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இலகுவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் எண்ணினார்கள். அதனால் பள்ளிகளில் இக்கவிதை அதிகமுக்கியத்துவம் பெற்றது,\nஆனால் அதை விட குழந்தைப்பாடல்களைக் குழந்தைகளே தீர்மானிக்கின்றன. எப்படியோ குழந்தைகளுக்கு இப்பாடல் பிடித்துப்போய்விட்டது. இன்றும் கூட பள்ளிகளில் பல கவிதைகளைச் சொல்லிக்கொடுத்தாலும்கூட இப்பாடலே குட்டிநாக்குகளில் உடனடியாக எதிரொலிக்கிறது. குட்டிசைதன்யா வாயில் இக்கவிதை அவளறியாமல் எச்சில்போல சொட்டிக்கொண்டே இருக்கும் அந்நாளில்.\n குழந்தையின் உள்ளம், அம்மாவுக்கான ஏக்கம் இதில் இருப்பதனாலா அம்மாவைப்பிரிந்து பள்ளிக்குச் சென்ற பிள்ளையின் உள்ளம் அம்மாவை அழைக்கிறதா அம்மாவைப்பிரிந்து பள்ளிக்குச் சென்ற பிள்ளையின் உள்ளம் அம்மாவை அழைக்கிறதா அம்மா, சாப்பாடு என குழந்தைக்குப் பிரியமான விஷயங்கள் வரிசையாக இருப்பதனாலா அம்மா, சாப்பாடு என குழந்தைக்குப் பிரியமான விஷயங்கள் வரிசையாக இருப்பதனாலா\nஅகரவரிசைக்காக ஈயை தூர ஓட்டு என்பது போன்ற வரிகளை வைத்திருக்கிறார். அது இப்போது கொஞ்சம் ஒவ்வாமல் இருப்பதாக நீங்கள் நினைப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் உலகமெங்குமே குழந்தைக் கவிதைகளில் நல்லொழுக்கம், உயர்கருத்துக்கள் எவையும் இருப்பதில்லை. அவை சொல்விளையாட்டுகளாக, எளிய நேரடி வெளிப்பாடுகளாகவே இருக்கும்.\nஉதாரணமாக ‘humpty dumpty sat on a wall’ அல்லது ‘rain rain go away’ போன்ற பாடல்களில் என்ன கவித்துவமும் உயர்கருத்தும் உள்ளன குழந்தைப்பாடல் குழந்தையின் வாயில் நிற்கவேண்டும். குழந்தை நாக்கு அவற்றைச் சொல்வதன் வழியாக மொழியின் சாத்தியக்கூறுகளைக் கற்கவேண்டும்,அவ்வளவுதான்.\nஅவற்றில் கண்டிப்பாகக் குழந்தையின் உள்மனம் புரிந்துகொள்ளும் ஒரு அர்த்தம் உள்ளது. அதை வேண்டுமென்றால் குழந்தை அவற்றை ஏற்றுக்கொண்டபின் நாம் அலசி ஆராயலாம். ஆனால் அதைத் திட்டமிட்டு உருவாக்கிவிடமுடியாது. அம்மா இங்கே வா வா ஓர் இந்திய யதார்த்தம். இங்குள்ள நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பண்பாட்டுக்கூறுகளின் சந்திப்புப் புள்ளியில் அது நிகழ்ந்தது,அவ்வளவுதான்.\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\nTags: அம்மா இங்கே வா வா, அழ.வள்ளி���ப்பா, குழந்தைக்கவிதைகள்\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 33\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் - 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/14081740/1170051/jacto-geo-hunger-strike-Postponed.vpf", "date_download": "2018-10-19T03:36:23Z", "digest": "sha1:DDBENRKUWASAH45PT4ZY6WPSYLJKUNA2", "length": 19613, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் ஒத்திவைப்பு || jacto geo hunger strike Postponed", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் ஒத்திவைப்பு\nமுதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். #jactogeo #hungerstrike\nமுதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். #jactogeo #hungerstrike\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.\nஇதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், மோசஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நடந்தது. அவர்கள் அனைவரும் உண்ணாவிரத பந்தலில் சோர்வாக காணப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் உள்பட 8 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நிலையில் காணப்பட்டனர்.\nஇதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அங்கு தயார் நிலையில் இருந்தது. சோர்வாக காணப்படும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது.\nமுன்னதாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.\nஅப்போது அவர்கள் கூறுகையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக அவர்களை அரசு அழைத்து பேசவேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nமேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மத்தியில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொது செயலாளர் துரைப்பாண்டியன் பேசினார்.\nஇதனிடையே ஜாக்ட���-ஜியோ அமைப்பினர் முதல்-அமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூற கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் நேற்று இரவு போலீசார் விடுவித்தனர். இதனை தொடர்ந்து இந்த போராட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒத்திவைத்தனர். #jactogeo #hungerstrike\nஜாக்டோ ஜியோ போராட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு\nசேப்பாக்கம் எழிலகத்தில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்\nசென்னை சேப்பாக்கத்தில் அரசுஊழியர் - ஆசிரியர்கள் விடிய விடிய உண்ணாவிரதம்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு\nசேப்பாக்கத்தில் திரண்டு மறியல்: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் மீது வழக்கு\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ\nகோவில்பட்டி-சங்கரன்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்\nபுதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2017%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-19T03:12:22Z", "digest": "sha1:DTOWNLFTMIDMFCXGEWB6CU2DP7KTRLAJ", "length": 8924, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "2017ஆம் ஆண்டு யுத்தம், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது – பரிசுத்த பாப்பரசர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\n2017ஆம் ஆண்டு யுத்தம், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது – பரிசுத்த பாப்பரசர்\n2017ஆம் ஆண்டு யுத்தம், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது – பரிசுத்த பாப்பரசர்\n2017ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக, பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.\nவத்திக்கானிலுள்ள சென். பீற்றர் தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவா���ு கூறியுள்ளார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ‘கடந்த 2017ஆம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானம் வீணடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தமென்பது பாராபட்சமற்ற, அபத்தமான பெருமையின் வெளிப்படையான அடையாளமாகும். பலரின் அத்துமீறல் மனிதர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை சீரழித்துள்ளது. நாம் அனைவரும் நாம் செய்த செயல்களுக்கு கடவுள் முன்பாக பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுடும்ப நல்லுறவு பற்றி பாப்பரசர் பிரசாரம்\nஅயர்லாந்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மக்களுக்கு நல்லால\nஅயர்லாந்தில் பாப்பரசருக்கு கோலாகல வரவேற்பு\nஅயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸிற்கு, தலைநகர் டப்லின் விமானநிலையத்தில் அமோக வரவ\nதிருத்தந்தையின் அயர்லாந்து விஜயம் வெற்றியளிக்க பிரார்த்தனை\nதமது அயர்லாந்திற்கான விஜயம் வெற்றியளிக்க பிரார்த்திக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் கோரியுள்ளார். திர\nமனிதாபிமானத்துடன் செயற்படுங்கள்: பாப்பரசர் வேண்டுகோள்\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதில் உலக நாடுகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என பரிசுத்\nபாப்பரசருக்காகத் தயாரானது, விண்வெளியில் வசிக்கும் ஆடை\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அணிந்து கொள்ளும் ஆடையொன்று பாப்பரசருக்காகப் பிரத்தியேகமாகத் தயாரி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillstree.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-10-19T02:06:43Z", "digest": "sha1:BGOTTUCYGGZUMUHOZAI4X6FPUGXGIB7N", "length": 30893, "nlines": 54, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "க்ராவிட்டியும் சித்ரகாரும்.. | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: இசை, க்ளாஸிக் Page's, நிகழ்வுகள்\nசமீபத்தில் நீயா நானாவில் பெண்ணியம் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள்…எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி ஊடகத்துறை,கவிஞர் என சிலர் ஒரு குரூப்பாகவும் அதற்க்கு மாற்றான ஒரு குரூப்பும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்…பொதுவான ஒரு நிகழ்ச்சியில் ஒரு டாபிக்’ஐ எடுத்து பேசும்போது அது இரண்டு தரப்பும் என்ற ஒரு நிலைதானே தவிர பிரபலமானவர்கள், பிரபலமில்லாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது இருக்ககூடாது...கோபி ஒரு தரப்பை பார்த்து இவர்களெல்லாம் யார்ன்னு தெரியுதான்னு கேட்கிறார்... அவசியமில்லாத விளம்பரம் இது...அதுபோக குட்டி ரேவதி என்பவர் இடையிடேயே ‘கோபி’ கோபி’ன்னு சொல்லி இடைமறித்து பேசும்போது அது ஒரு தரப்பினருக்கான நிகழ்ச்சியோ என்ற எண்ணம் வராமலில்லை... குட்டி ரேவதிக்கு கோபி தெரிந்தவரென்றால் ரோட்ல பார்த்தோ இல்ல வேற ஏதாவது நிகழ்ச்சியிலோ அப்படி கூப்பிட்டு பேசினால் அது நண்பர்கள் என்ற போர்வையில் போயிவிடும்.... இவர் கோபி’ கோபின்னு கூப்பிட்டு கூப்பிட்டு ஒட்டுமொத்த ஸ்கோப்பையும் எடுத்து கொள்வது சரியென படவில்லை பார்த்த பார்வையாளர்களுக்கு..\nஎல்லாந் தெரிந்த ஏகாம்பரம் போல் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அதிமேதாவித்தனம்தான் வெளிப்பட்டது அந்த பெண்ணியம் என்ற குரூப்பிலிருந்த ஒரு சிலரிடம்..இதில் கவிஞர் சல்மா உச்சமாய் ஒன்று சொன்னார் அது என்னான்னா’ கணவனுக்கு பிடித்த விஷயத்தை மனைவி செய்யும்போது மனைவியை கணவன் பாராட்டுவது அவளை அடிமைப்படுத்தும் முதல் படி என்றாரே பார்க்கலாம்... எனக்கு குப்பென்று வேர்த்து கப்பென்று தண்ணீரை குடித்தேன்...எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு பாருங்கள்..குடும்ப உறவில் இருக்கும் அந்நியோன்யம் நடிப்பு என்பதாக சொல்கிறார்...சேனல் மாத்திருக்கலாம��.. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை இருக்கலாம்..ஒருத்தர் இன்னொருத்தரை அடிமைப்படுத்தும் நோக்கம் இருக்ககூடாது என்கிறது சமூகம்..இதுதான் தற்போது பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது...நல்லதுதான்... பூரிக்கட்டைகள் பறந்து வருவது கிச்சனிலேர்ந்துதானே ஒழிய ஹால்லேர்ந்து ரிமோட் பறந்து கிச்சன் போனதாக வரலாறில்லை...அன்னப்பூர்ணா சால்ட் விளம்பரம் வந்தாத்தான் அன்னமே கிடைக்குறது என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது.\nபலிங்கி (அ) கோலி…கண்ணில் ஏறியிருக்கும் கருப்பு நிறம்போல் கண்ணாடிகுண்டில் ஏறியிருக்கும் நிறங்களை பாருங்கள்..பதின்மத்தில் இதை தாண்டாமல் யாரும் வந்திருக்க முடியாது..கிடையாது..வட்டக்கோடு,பேந்தா பிரபலமான பலிங்கி விளையாட்டு பெயர்கள்..வட்டக்கோட்டில் தோற்பவன் அவன்கிட்ட இருக்கும் பலிங்கியை தரனும்..அப்படியும் அவன்கிட்ட பலிங்கி இல்லையெனில் கார்ரூவாய்க்கு தேன்முட்டாய் வாங்கி தரனும்.. அதிலும் கடன் சொல்லும் பக்கிகள் இருந்தார்கள்….\nகடனுக்கு ஒரு கடன் என சைனா பெருஞ்சுவர் மாதிரி அது போய்ட்டே இருக்கும்.. தேன்முட்டாய் கொடலாய் மாறி குடலுக்குள் போகும் சமயத்தில்… சாலிடைர் டிவிதான் அப்போல்லாம்… சேனல் மாத்த ரெகுலேட்டரை திருவனும்..\nடிடி நேஷனல்… புதன்கிழமை தோறும் தமிழ் பாட்டு போடுவார்கள் ஏமாந்து இந்தி பாட்டு பார்க்க பழகிவிட்டிருந்தோம்...சித்ரகார் அவ்ளோ லேசில் மறக்க முடியாத நிகழ்ச்சி... வெள்ளி தோறும் ஒளிபரப்பாகும் ஒலி ஒளியும் என்ற நிகழ்ச்சியையும் போடுறேன்னு ஏமாத்தி ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்ற போர்டும் சில சமயம் தொங்கும் தூர்தஷனில்...வயலும் வாழ்வை இப்போதெல்லாம் கிண்டலடிக்கிறார்கள்...எவ்ளோ அற்புதமான மண் சார்ந்த நிகழ்ச்சி அது.. நகரமயமாக்கலில் கேஎஃப்சியில் லெக் பீசை கடிச்சாலும் நம் நாட்டில் இன்னும் முதுகெலும்பு விவசாயம்தான்... புரியாத இந்தியில் சித்ரகார் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.. அப்பெல்லாம் டிவி சில வீடுகளில் மட்டும் இருக்கும்..அவங்க வீட்டுக்கு போய் பார்ப்பதில் அந்த வீட்டுக்காரவங்களுக்கு வெத்திலை சுண்ணாம்பெல்லாம் வாங்கிகொடுத்துதான் டிவி பார்க்க வேண்டியிருந்தது...ஒடுங்கி உட்கார்ந்து பார்ப்போம்.. முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சுன்னு அந்த வீட்டுக்காரர்கள் டிவியை ஆஃ���் செய்ய வரும்போது ஒரு சோகம் வரும்பாருங்க.\nசொன்னபடி மழை பெய்யும் ஜுன் ஜுலையில்…அவ்ளோ நல்லவர்கள் இருந்தார்கள்..சிறுவர்களுக்கு சிறுவர்களுக்குண்டான புத்தி இருந்தது..யுடர்ன் அடித்து நிற்கிறது தற்காலம்…சினிமா பார்க்க போறேன்னு சொன்னாலே தழும்பு வர்ற வரைக்கும் அடி விழும்… சாப்பாட்டுக்கு,ஸ்கூல் மிஸ்ஸுக்கும் வாயை தொறந்தத தவிர வேற எதுக்கும் அதிகம் தொறந்ததா ஞாபகமில்லை… அவ்வாறான ரமணன் வந்து அறிவிக்காத (அறிவிச்சுட்டாலும்..) மழைக்காலத்தில் விளையாட்டு பலிங்கியிலிருந்து காகித கப்பலுக்கு மாறுகிறது… எவ்ளோ இயல்பான மாற்றம் பாருங்கள்… முறுக்கும் கடலைமுட்டாயும் மழைக்கால திண்பண்டங்கள்… காகித கப்பலுக்கு ரஃப் நோட்டு தாளை கிழிக்கும் பழக்கம் இருந்தது..எல்லோருக்கும் இருந்திருக்கும்.. ரெண்டா மடிச்சு கப்பல் வடிவில் அத்தாளை கொண்டுவந்து மழை சொட்டு சொட்டாய் டிங் டிங் என்று வடியும்..வீட்டு மாடியிலேர்ந்து சொட்டு சொட்டென்று ஒரு புள்ளியாய் மேலிருந்து தோன்று கீழே விழும்… வரிசையா பத்து பதினைந்து சொட்டுகள் வந்து விழும் மண்ணில்.. அச்சொட்டுகளில் இரண்டு சொட்டுகளின் நடுவே கைவிட்டு காகித கப்பலை லேசாக ஓடும் தண்ணீரில் விடுவோம்.. சில கப்பல்கள் கவுந்தும் விடும்.. அடுத்து வேறொரு பேப்பர்… இப்படியும் ரஃப் நோட்டின் இடுப்பு இளகும்…\nகேப் சுருள் வெடிதுப்பாக்கி… தீபாவளி நேரங்களில் கடை தெரு அப்பியான் கடையில் குமுதத்தோடு தொங்கும்… ரெண்டு ரூவாக்கு கொஞ்சம் மட்டம், தரம் உயர்ந்தது அஞ்சு ரூபாய்… அஞ்சு ரூவாய் வாங்குறளவுக்கு எங்களின் தைரியத்தின் அளவு இல்லை…சில,பல கதவு உடைப்புகளுக்கு பிறகான கிடைக்கும் ரெண்டு ரூவாய் கைக்கு ஏறியதும் ஒரே ஓட்டமாய் ஓடி நிக்கிற இடம் அப்பியான் கடை.. துப்பாக்கியோடு கேப் சுருள் ரெண்டு மூணு தருவார்..அதுக்கு அடிஷனல் பத்து அல்லது அஞ்சு பைசாக்கள் வீதம் கொடுத்தாத்தான் கிடைக்கும்…அந்த கேப் சுருள் ஒவ்வொரு பொட்டாக துப்பாக்கியில் வைத்து பட் பட்’ன்னு வெடிப்போம்…வீட்டுல உள்ளவங்கள துப்பாக்கிய காட்டி பயமுறுத்துறது என அதகளம் அன்னாளில் செஞ்சிருக்கோம்…அதேபோல் கரும்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று..கடைத்தெருவுக்கு போய் வாங்கிட்டு வந்து தின்போம்.. நீள நீளமாய் சுவற்றில் சாய்த்து வைத்து விற்கும் ��ேட்டி கட்டிய கடைக்காரர் இருப்பார்….இனிப்பு கம்மியான கரும்பென்றால் கடைக்காரனுக்கு வசவு வாய் நிறைய இருக்கும்…\n‘நல்லா மெண்டு சாப்பிடு…பல் சுத்தமாவும்’ என்பார்கள் பெரியவர்கள்.. பொட்டிலடித்தாற்போல் ஞாபகம் இருக்கு எனக்கு இந்த டயலாக்….இனிப்பான கரும்பு சக்கையாய் போற வரைக்கும் விடுறதில்லை…கரும்பு அதிகமாய் தின்ற அன்னிக்கு பல்லின் மேல் முரசு நற நற வென இருக்கும்….ஒரு மாதிரி ஃபீல் அது…கரும்பின் ஒரு தட்டு முடியும்போது ஒரு கசப்பு சாம்ராஜ்யம் வரும்….அதை அகற்ற படும்பாடு இரு்க்கே சொல்லி மாளாது… கத்தியை கொண்டுவந்து வெட்டனும் அதுக்கு கத்தியை போய் அடுப்படியில தேடனும் தேடற நேரம் யாரும் இருக்ககூடாது அடுப்படியில் என பல வேகதடைகள் இருக்கிறது… எங்கும் அசையாத சோம்பேறிகள் பல்லாலேயே கடித்து துப்பிவிடுவார்கள்.. சிலருக்கு ரத்தமும் சேர்ந்து வரும்..இப்படி அந்த கசப்பு ஏரியா தாண்டியதும் இனிப்பு….ஜுப்பர்..\n90’களில் யமஹா பைக் ஒரு கனவு எல்லோருக்கும்… கியர் வண்டிகளில் யமஹா தனி டைப் பைக்.. உர் உர் உர்ரென்று உறுமும் தன்மை பல பசங்களுக்கு பிடித்து போக காரணம்…டிவிஎஸ் சாம்ப்’யே பல வருஷம் கற்று ஓட்டியவன் நான்…கியர் வண்டி என்றால் பத்தடி தூரம் நிற்கும் ரகம்..அப்படியாயினும் யமஹாவின் லுக்கும் உர் உர் உர்ரென்ற சவுண்டும் பிடித்தது என்னவோ தெரியலை… எப்படியாவது பழகிடனும் என்ற எண்ணத்திலேயே இருந்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது…நண்பனிடமிருந்தும் பழக தோன்றவில்லை…ஏனோ தவிர்த்து விட்டேன்… சமீபத்தில் சென்னையில் யமஹாவில் செம்ம ரவுண்டு அடித்து ஆசைகளை தீர்த்தாச்சு..\nபேக்ரவுண்ட் ம்யூசிக்கை [BGM] கேட்பதில் அலாதி இன்பம்தான்… இளையராஜா தொடங்கி இன்றைய அநிருத் வரைக்கும் வெவ்வேறு வகையில் பிஜிஎம்கள் அப்படியே மயக்கும்…ரஹ்மான் பம்பாயில் கொடுத்த பிஜிஎம் இன்றளவிலும் கேட்க அவ்வளவு இனிமையா இருக்கும்.. ராஜாவின் தளபதி,ஆண்பாவம் பிஜிஎம்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை…இதில் லேட்டஸ்ட்டாக அநிருத் பட்டைய கிளப்பிட்டு வர்றார்… மூணு என்ற படத்தின் பிஜிஎம் அவ்ளோ பிரமாதமாக இருக்கும்…ரஹ்மான் ரிதம் பிஜிஎம் ரொம்ப ஸ்பெஷல்..மெல்லிசையாக அப்படியே மென்மையாகவே பிஜிஎம் கொடுத்திருப்பார்..இங்கே சில பிஜிஎம்கள் கொடுத்திருக்கிறேன்…கேட்டுட்ட�� சொல்லுங்கள்.\nசிலர் எப்போதும் தன் மேல் கவனம் குவியனும் என்பதற்காக குட்டையை அல்ல கடலையையே குழப்புவார்கள்..அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் குழப்பிய விஷயம் எழுத்துரு..அதாவது தமிழை தங்க்லீஷில் எழுதி பழக சொல்கிறார்..மொழியை பொருள்பட உபயோகிக்க இந்த தங்க்லீஷ் உதவாது…இதற்கு மொழிப்பற்றாளர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்..என்னை பொருத்தவரை இந்த மாதிரி குழப்பம் விளைவிக்கும் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பதே..இவர் சினிமாவுக்கும் வசனமெல்லாம் எழுதுகிறார்…தமிழிலும் மலையாளத்திலும்…இதே மாதிரியான எழுத்துரு குழப்பத்தை மலையாள மொழியில் கிளப்பினால் அண்ணனுக்கு சேட்டன்மார்கள் யார் என்று தெரிந்திருக்கும்…ஆனால் தமிழந்தான் தமிழை/தமிழனை திட்றவனை ஆதரிப்பானே…இந்த ஜெயமோகனை முற்றிலும் ஒதுக்கிடனும்..இதெல்லாத்தையும்விட இவரது அடிப்பொடிகள் அல்லது ஏஜெண்டுகள் குறைஞ்ச பேர் சோஷியல் நெட்வொர்க்குகளில் இருக்கிறார்கள்…எங்கெல்லாம் ஜெயமோகனை கிழித்து தொங்கவிடுறாங்களோ அங்கெல்லாம் போய் வாந்தி எடுப்பதே இவர்களின் தலையாய கடமை…இல்லாங்காட்டி குருவுக்கு என்ன மரியாதை.. இந்தமாதிரி சபை குழப்பும் எழுத்தாளனுக்கு சப்பைக்கட்டிட்டு வரும் இவங்களை என்ன சொன்னாலும் பத்தாது..\nஷார்ட் ஃபிலிம்… சொல்ல வந்த விஷயத்தை ஷார்ட்டா சொல்லனும்…சுவராஸ்யமா இருக்கனும்..சலிப்பு தட்டக்கூடாது..இவ்விஷயங்களை பத்து அல்லது எட்டு நிமிஷ ஷார்ட் ஃபிலிம்களில் கொண்டுவர்றது அவ்ளோ சாத்தியமில்லாதது…அதையும் சாத்தியப்படுத்தி சிலர் ஜெயிக்கிறார்கள்..அதில் இந்த ஷார்ட் ஃபிலிம் அசால்ட்டாக தட்டிச்செல்கிறது… முடிவு சூப்பர்..\nக்ராவிட்டி..ஒரு கற்பனையான திரைப்படமாக தோன்றவில்லை..விண்வெளியை நாம் நேரில் பார்ப்பது போன்றே திரைக்கதை அமைத்திருப்பது இதுவரை இல்லாத ஒன்று.. விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு இவ்வளவு முக்கியம் கொடுத்து ஒரு அறிவியல் விஷயத்தை இவ்வளவு ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்க்கு இயக்குனர் அல்ஃபோன்சா க்யூரன் தான் முக்கிய காரணம்.. ஜார்ஜ் க்ளூனி மற்றும் சாண்ட்ரா புல்லக் பிரதான கதாபாத்திரங்கள்.. முப்பரிமாணத்தில் (3D) பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பது விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு கிடைத்த வெற்றி… ஆரம்பித்த நேரத்திலிர���ந்து கடைசி வரை நம்மை எங்கும் போகவிடாமல் தடுக்கும் திரைக்கதை உத்தி… இந்த வருஷத்தின் சயின்ஸ் ஃபிக்ஷன் வரிசையில் முதல் இடம் இதற்க்குத்தான்… சுஜாதாவின் ‘வானத்தின் ஒரு மெளன தாரகை’ கதையில் இதே மாதிரியான விண்வெளி வீரர் தன் எந்திரத்தின் கோளாறு காரணமாக தொடர்பற்று இருப்பார்…பல உள்ளடி வேலைகளால் அவருக்கு உதவ மறுப்பதாக கதை முடியும்.. அதை படித்திருப்பவர்களுக்கு இந்த கதை விஷுவலில் புரியும்… 3டியில் பார்ப்பதே சிறந்தது…நார்மலில் பார்க்காதீர்கள்..அதில் அதன் முழுமையை அனுபவிக்கமுடியாது..\nசூப்பர் சிங்கரில் எப்போதும் அருமையான பாடல்கள் படிக்கப்பட்டு இருந்தாலும் இந்த சிறுமி குரலில் இந்த பாடல் தேனாய் இனிக்கிறது..மெய்மறக்கலாம் நம்பி…அருமை…அருமை…\nதுல்லியமா கேட்ககூடிய ஹெட்செட்டை காதில் பொருத்திக்கொள்ளுங்கள்.. பக்கத்தில் இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… ஆவி பறக்க ஒரு கப் டீயை வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த ம்யூசிக்கை கேளுங்கள்… எட்டே நிமிஷத்தில் சந்தோஷம்,உற்சாகம்,சோகம்,நினைவலைகள் என நவரசங்களை பிழிந்து தருகிறது இந்த இசை… சான்ஸே இல்லை என்பேன்… கேட்டு முடிந்து இப்போ டீ’யை பருகுங்கள்..அந்த மாதிரி ஃப்ரெஷ் ஃபீலை அனுபவிக்கலாம்…\nஅப்பாடி..... இர்ஷ்... ஒரு பதிவில் எவ்வளவு விஷயம் நல்லவேளை, நான் நீயா நானா எல்லாம் பார்ப்பது இல்லை நல்லவேளை, நான் நீயா நானா எல்லாம் பார்ப்பது இல்லை கோலி விளையாடிய நாட்கள் எனக்கும் நினைவில் இன்னும் கோலி விளையாடிய நாட்கள் எனக்கும் நினைவில் இன்னும் BGM எல்லாம் கேட்கவில்லை இர்ஷ் BGM எல்லாம் கேட்கவில்லை இர்ஷ்\nநன்றிங்க ஸ்ரீராம்... சோஷியல் நெட்வொர்க் பெருக்கத்தால் பதிவு எழுதுறது குறைந்தேவிட்டது.. நமக்காக வாசிக்க வரும் ஒன்றிரண்டு பேருக்காவது நாம மெனக்கெடனும் இல்லியா...நிறைய மாசம் கழிச்சே இந்த பதிவு..அதான் இவ்ளோ நீளம் இவ்ளோ விஷயம்... பழைய விஷயங்களை யோசிச்சு எழுதறது அவ்வளவு இலகுவானதில்லை... ஒவ்வொன்றாக குறிப்பெடுத்து,தொகுத்து சுவராஸ்யம் குறையாத வகையில் பதிவேத்தனம்..இது ஒரு கலை...கஷ்டம்தான்... ஆனாலும் எழுதுவேன்..\nஒரே பதிவில் எவ்வளவு விஷயங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29592", "date_download": "2018-10-19T03:00:23Z", "digest": "sha1:ZSPNKF3LMQSH6NFLDJNG5FMPFL25ZA74", "length": 17664, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » அமெரிக்கவில் வாளி ஆடர் பண்ணியவர்களுக்கு 3௦ கிலோ கஞ்சாவை அனுப்பி வைத்த Amazon நிறுவனம் -அதிர்ச்சியில் ஜோடிகள் .\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஅமெரிக்கவில் வாளி ஆடர் பண்ணியவர்களுக்கு 3௦ கிலோ கஞ்சாவை அனுப்பி வைத்த Amazon நிறுவனம் -அதிர்ச்சியில் ஜோடிகள் .\nஅமெரிக்கவில் வாளி ஆடர் பண்ணியவ��்களுக்கு 3௦ கிலோ கஞ்சாவை அனுப்பி வைத்த Amazon நிறுவனம் -அதிர்ச்சியில் ஜோடிகள் .\nஅமெரிக்கா- புளோரிடா பகுதியில் தம்பதிகள் ஒருவர்\nகுப்பைகள் நிரப்பும் குப்பை வாளிகள் இரண்டினை ஆடர் புரிந்தனர் .\nஅந்த வாளியில் முப்பது கிலோ எடையுள்ள கஞ்சா நிரப்ப பட்டு\nஇதனை கண்ணுற்ற மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இவர்களிடம் மன்னிப்பு கேட்ட குறித்த நிறுவனம் நூற்றி ஐம்பது டொலர்கள்\nபெறுமதியான பவுச்சரை இலவசமாக வழங்கியுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇலங்கை வெள்ளத்தில் நாய் ஒன்று தனது குட்டிகளை காப்பாற்றி செல்லும் கண்ணீர்வீடியோ\nஉடல் எல்லாம் ஆணி முளைத்த அதிசய பெண் – video\nமண்ணில் உயிருடன் புதைக்கப்பட்டு பின் மீண்டும் எழுந்த அதிசய மனிதர்கள்\nபாலத்தில் இருந்து வீழ்ந்த கார் – பதற வைக்கும்வீ டியோ\nதுப்பாக்கி தாரியிடம் சிக்கிய பெண் – அப்புறம் நடப்பதை பாருங்க – வீடியோ\nமருமகனுக்கு ஆம்புலன்ஸ் வரதட்சணையாக அளித்த மாமனார்\nஆண்களை சூடேற்றும் அஜித் பட நடிகை\nஅடேய் இப்டியுமா திருமணம் – தமிழா முதல்ல இந்த கொடுமைகளை பாருடா – வீடியோ\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« விபத்தில் சிக்கிய பிரதி அமைச்சர் உயிர் ஊசல்- மருத்துவமனையில் போராட்டம் .\nகாரில் மூன்று குதிரைகளை ஏற்றி சென்ற பெண்மணி – இணையத்தில் கலக்கும் படம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகார���் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82248-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2650832.html", "date_download": "2018-10-19T02:09:00Z", "digest": "sha1:P76FQKZKI7D6SP2W3O5XHFUNJWDBAPYN", "length": 6136, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பவுனுக்கு ரூ.248 அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 17th February 2017 02:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 அதிகரித்து, வியாழக்கிழமை ரூ.22,648 ஆக விற்பனையானது.\nபங்குச் சந்தையில் வீழ்ச்சி, இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ரூ.2,831-க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா அதிகரித்து ரூ.46.50 ஆகவும், ஒரு கட்டி வெள்ளி ரூ.370 அதிகரித்து ரூ.43,480-ஆகவும் விற்பனையானது.\nஒரு கிராம் தங்கம் 2,831\nஒரு பவுன் தங்கம் 22,648\nஒரு கிராம் வெள்ளி 46.50\nஒரு கிலோ வெள்ளி 43,480\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/nowater-for-farmers-from-mettur-dam.html", "date_download": "2018-10-19T02:34:38Z", "digest": "sha1:O6OBUSZ76Q26H3HHPWAMD6XHRXYVJUUJ", "length": 10135, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "மேட்டூர் அணையிலிருந்து 6-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் மேட்டூர் அணையிலிருந்து 6-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.\nமேட்டூர் அணையிலிருந்து 6-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.\nசேலம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், 6-வது ஆண்டாக அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேட்டூர் அணை மூலம் சேலம் உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 16 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு, ஜூன் 12 முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 330 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படும்.\nஇந்நிலையில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வரும் 12-ஆம்தேதி, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதனால், குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 935 கனஅடியாகவும், அணையின் நீர்மட்டம் 24 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 5 புள்ளி 38 டிஎம்சியாகவும் உள்ளது.\nதென்மேற்கு பருவமழை இனி பெய்தாலும், கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே, அங்கிருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறக்கப்படும். ஆனால், ஒருவார காலத்திற்குள் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்த�� வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-kajal-aggarwal-20-06-1738605.htm", "date_download": "2018-10-19T02:59:40Z", "digest": "sha1:KICVSSMSU7DKAWOWWP3XOWQWEUE3Q4FX", "length": 6802, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம் - VijayKajal Aggarwal - காஜல் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்\nவிஜய், அஜித் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் தெலுங்கிலும் பல டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருக்கும் இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது இவரிடம் விஜய்யை பற்றி ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், மிகவும் இனிமையான ஒரு மனிதர், அற்புதமான நடிகர் என்று கூறியுள்ளார். அதோடு அவருக்கு விஜய் படங்களில் துப்பாக்கி படம் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n▪ அட திருடா திருடா பட நடிகையா இது- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே\n▪ பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா\n▪ இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா\n▪ காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு\n▪ சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்\n▪ விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/84942-telugu-and-kannada-heroes-and-their-title-credits.html", "date_download": "2018-10-19T02:58:13Z", "digest": "sha1:LZELU5ZFKW35SQM4O7ZKN6K6PAMRZJEJ", "length": 22795, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "மக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா? | Telugu and Kannada heroes and their title credits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:47 (30/03/2017)\nமக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா\nமுன்னொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரெண்டு படம் நடிச்சு முடிச்சதும் பேருக்குப் முன்னால சோலார் ஸ்டார், நெப்ட்யூன் ஸ்டார், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறது. சமீபத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சையானதை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்ல மக்கள் செல்வன் வரைக்கும் பார்த்தாச்சு. மற்ற எல்லா மொழிகளும் லிஸ்டு பெருசா நீளும். இப்போதைக்கு தெலுங்கு கன்னடத்தில் மட்டும் யாருக்கு என்ன பேருனு ஒரு லுக் விடலாம்.\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண், 'ப்ரின்ஸ்' மகேஷ் பாபு இதெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இவங்களுடைய பெயர் எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா\nயங் டைகர் - ஜூனியர் என்.டி.ஆர்\nஜூனியர் என்.டி.ஆர் படம் முழுக்க ஃபைட்டர்ஸ பறக்கவிட்ட சமயத்தில் உதயமானது தான் இந்தப் பெயர்.\nயங் ரெபல் ஸ்டார் - பிரபாஸ்\nபிரபாஸ் படத்தை விட ஃபைட் சீன்களை ரசிக்க கூட்டம் வந்த கதை எல்லாம் உண்டு. பின்னால 'ரெபல்'னு டைட்டில் வெச்ச படத்தில் கூட நடிச்சார். கன்னடத்தில் ஒரு ரெபல் ஸ்டார் இருக்கதால, நாம யங் ரெபல் ஸ்டார் ஆகிட்டோம்.\nஸ்டைலிஷ் ஸ்டார் - அல்லு அர்ஜூன்\nஅல்லு அர்ஜுனுடைய முதல் நான்கு படங்கள விட்டுட்டு பார்த்தீங்கன்னா எதுக்காக இந���த பேருன்னு தெரியும். ஒவ்வொன்னுலையும் ஹேர்ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்னு எதை எடுத்தாலும் ஸ்டைல் தான்.\nநேச்சுரல் ஸ்டார் - நானி\nஇவர் நடிப்பு ரொம்ப நேச்சுரலா இருக்கும் அதனால தான் நேச்சுரல் ஸ்டார். அப்பாடி சமாளிச்சாச்சு\nமெகா பவர் ஸ்டார் - ராம் சரண்\nசிம்பிள், அப்பாகிட்ட 'மெகா'வையும், சித்தப்பாகிட்ட 'பவர் ஸ்டார்'ஐயும் எடுத்து கோர்த்தா மெகா பவர் ஸ்டார் ரெடி.\nகமர்ஷியல், பயோகிராபிகல், காமெடி, ரொமான்ஸ்னு எல்லாத்திலும் பூகுந்து விளையாடுவார். எல்லாமே சக்சஸ் ஆகறதால இந்தப் பெயரா இருக்கலாம்.\nஆரம்பத்தில் நடிக்கவே லாயக்கு இல்லாத முகம்னு பல அவமானங்களையும் கடந்து வந்து, பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா கொடுத்த டைம்ல வெச்ச பேரு தான் இது.\nராக்கிங் ஸ்டார் - மனோஜ் குமார் மஞ்சு\nவேலைக்கு ஆகுதோ இல்லையோ, எல்லா படத்திலும் சண்டை போடக் கூடிய ஆள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஃபைட் சீன் இருந்ததா ஆனா, அதனுடைய தெலுங்கு ரீமேக் கரென்ட் தீகா படத்தில் ஃபைட் சீன் வெச்சு நடிச்ச 'ராக்கிங் ஸ்டார்' மனோஜ் குமார்.\nஎனர்ஜிடிக் ஸ்டார் - ராம்\nஎன்ன கதையா இருந்தாலும் இவருடைய கேரக்டர் டிசைன் மட்டும் மாறவே மாறாது. துருதுருனு இருக்கும் ரோல் தான் இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு இப்ப ஒரு எனர்ஜிடிக் ஸ்டார் ஆகியிருக்கார்னா, அது சும்மா இல்ல. அதுக்குப் பின்னால அவ்வளோ எனர்ஜி இருக்கு.\nகீழ்காணும் ஸ்டார்களுக்கு ஏன் அந்த பெயர் வந்தது என உங்களுக்கு காரணம் தெரிந்தால் கூறவும். ஏன்னா ஹாட்ரிக் ஸ்டாருக்கு காரணம் கண்டுபிடிக்கலாம், கோல்டன் ஸ்டாருக்கெல்லாம் என்ன காரணம் சொல்றது\nஅபிநய சக்ரவர்த்தி - 'கிச்சா' சுதீப்\nரியல் ஸ்டார் - உபேந்திரா\nஸ்டைலிங் ஸ்டார் - சிவ ராஜ்குமார்\nபவர் ஸ்டார் - புனித் ராஜ்குமார்\nஸ்டைலிஷ் லவ்லி ஸ்டார் - ப்ரேம்\nராக்கிங் ஸ்டார் - யாஷ்\nசேலஞ்சிங் ஸ்டார் - தர்ஷன்\nரோரிங் ஸ்டார் - ஸ்ரீமுரளி\nகோல்டன் ஸ்டார் - கணேஷ்\nமக்கள் சூப்பர்ஸ்டார் நேச்சுரல் ஸ்டார் டைமண்ட் ஸ்டார் கோல்டன் ஸ்டார் Makkal SuperStar\nஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற ‘தெறி’ பேபிக்கு விஜய்யின் சர்ப்ரைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்கார��்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14043607/Kaur-langesai-Parasuram-Wagmore-shot-dead-by-firearms.vpf", "date_download": "2018-10-19T03:26:56Z", "digest": "sha1:OHC7APCBQDGCRCIMZNVRXI7CLYBVP6PF", "length": 15133, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kaur langesai, Parasuram Wagmore shot dead by firearms: Inquiry information || கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nகவுரி லங்கேசை, பரசுராம் வாக���மோர் தான் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள் + \"||\" + Kaur langesai, Parasuram Wagmore shot dead by firearms: Inquiry information\nகவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nபத்திரிகையாளர் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு கொன்றது பரசுராம் வாக்மோர் தான் என்பது சிறப்பு விசாரணை குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், அவருடைய வீட்டின் முன்பு வைத்து கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து, சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.\nஇவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மைசூருவை சேர்ந்த எழுத்தாளரான பகவானை கொலை செய்ய திட்டமிட்டதாக பிரவீன் என்ற சுஜீத் குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேருக்கும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சிறப்பு விசாரணை குழுவினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார். பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகித்தனர். இதனால், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 14 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், பரசுராம் வாக்மோரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் துப்பாக்கியால் சுட்டு கொன்றதை அவரே போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அந்த துப்பாக்கியை இன்னொருவரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், தன்னிடம் இருந்து துப்பாக்கியை பெற்று கொண்ட நபர் யார் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், கவுரி லங்கேசை கொலை செய்வதற்காக பெங்களூரு வந்த பரசுராம் வாக்மோர் சுங்கதகட்டேயில் உள்ள சுரேஷ் என்பவரின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. கைதான பரசுராம் வாக்மோர் ‘டைகர்‘ எனும் அமைப்பில் முக்கிய பங்கு ஆற்றியதும் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பானது இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டு இருப்பதும், வடகர்நாடக மாவட்டங்களான விஜயாப்புரா, தார்வார், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த சுனில் மடிவாளப்பா (25) என்பவரை பிடித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.\n1. “என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” -பரசுராம் வாக்மோர்\n“என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” என பரசுராம் வாக்மோர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. #GauriLankesh #ParashuramWaghmore\n2. பத்திரிகையாளர் கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கு: 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்\nகவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104580", "date_download": "2018-10-19T02:15:00Z", "digest": "sha1:BWXEVQRM6RIZPHRQRJNQEL4GFF53E6YC", "length": 17658, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது : முகங்கள்", "raw_content": "\n« ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி\nஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு »\nவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nஇந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 16 ஆம்தேதி காலை 9 மணிக்கு முதல் அமர்வு ராஜஸ்தானி சங் அரங்கத்தில் தொடங்கும். நண்பர்கள் முன்னரே வந்துவிடும்படி கோருகிறேன்.\nஇம்முறை முதல்நாள் முதலே அரங்கை முறைப்படுத்தியிருக்கிறோம். தமிழில் தடம்பதித்த படைப்பாளிகள், இவ்வாண்டு கவனத்தை ஈர்த்த புதியபடைப்பாளிகள், மலேசியப்படைப்பாளிகள், விழாவின் சிறப்பு விருந்தினர் என வருகையாளர்கள் நான்கு தரப்பினர்.\nமுதல்வகை படைப்பாளிகளில் போகன், ஆர்.அபிலாஷ்,வெயில் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். போகன் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சென்ற சில ஆண்டுகளாக தமிழில் மிகவும் கவனிக்கப்படுகிறார். கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகப்புத்தகம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.அபிலாஷ் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிவரும் கட்டுரைகள் மூலம் பெரிதும் விவாதிக்கப்படுபவர். அவருடைய கால்கள், கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇரண்டாம் வகைப் படைப்பாளிகளில் தூயன், சுரேஷ் பிரதீப், கே.ஜே.அசோக் குமார், விஷால்ராஜா என நான்குபேர் கலந்துகொள்கிறார்கள்.இவர்களைப்பற்றிய விரிவான அறிமுகங்களும், விமர்சனக்கட்டுரைகளும் இந்தத்தளத்தில் முன்னரே வெளியாகியிருக்கின்றன இவர்களின் அரங்குகள் 16 ஆம் தேதி நிகழும்.\nமலேசியப்படைப்பாளிகளில் ம.நவீன்,டாக்டர் ஷண்முக சிவா ஆகியோர் கலந்து கொள்ளும் அமர்வு நிகழும். மலேசிய இலக்கியங்கள் பற்றிய உரையாடல் இது. ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த காதல். பறை,வல்லினம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர். இலக்கியவிமர்சகர், சிறுகதை எழுத்தாளர். மலேசிய இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளின் மையமான கூலிம் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானனந்த சரஸ்வதி அவர்களும் கலந்துகொள்கிறார்கள்.\nவிழா அழைப்பாளர்களில் பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ் பரியத், சீ.முத்துசாமி ஆகியோரின் அரங்குகள் இரண்டாம்நாள் நிகழும். பி.ஏ.கிருஷ்ணன் தமிழில் பெரிதும் வாசிக்கப்படும் படைப்பாளி. ஆங்கிலத்திலும் எழுதிவருபவர். புலிநகக்கொன்றை, கலங்கியநதி ஆகியவை இவருடைய நாவல்கள்.\nதமிழின் முதன்மையான படைப்பாளிகளாகிய நாஞ்சில்நாடன், தேவதேவன், பாவண்ணன், க.மோகனரங்கன்,சு,வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், இசை, கே.என்.செந்தில், பாரதி மணி, சுப்ரபாரதிமணியன் கீரனூர் ஜாகீர்ராஜா காலப்பிரதீப் சுப்ரமணியம் என பலர் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை விருதுபெற்ற வண்ணதாசன் கலந்துகொள்கிறார்\nவிஷ்ணுபுரம் விழாவைப்பொறுத்தவரை மேடையிலிருப்பவர், அரங்கில் இருப்பவர் என்னும் வேறுபாடு எப்போதுமில்லை. அரங்கில் தமிழின் பெருமைமிக்க படைப்பாளிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். சென்றமுறை விருது பெற்றவர்கள் இப்போது அரங்கிலிருக்க சென்றமுறை வாசகர்களாக வந்து அரங்கிலிருந்த தூயன், சுரேஷ்பிரதீப் போன்றவர்கள் இன்று மேடையில் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தின் இயல்பான வழிமுறை இதுவே\nஇடம் ராஜஸ்தானி சங் அரங்கம்\nதூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா\nகே ஜே அசோக்குமார் படைப்புகள்\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nதூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…\nஎரிகல் ஏரியின் முதல் உயிர்\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nசிற்றிதழ் என்பது… ஜெயமோகந் நவீன் உரையாடல்\nதூயன் நூல்வெளியீட்டு விழா காணொளி\nதூயனின் இருமுனை ஒரு குறிப்பு\nவிஷால் ராஜா | பதாகை\nஅந்தரச் செடி – சிறுகதை விஷால் ராஜா\nசுரேஷ் எழுதுகிறான் சுரேஷ் பிரதீப் இணையதளம்\nபட்சியின் வானம் கே ஜே அசோக்குமார் இணையதளம்\nஎழுத்துப் பிழை போகன் சங்கர் இணையதளம்\nமின்னற் பொழுதே தூரம்: போகன் சங்கர்\nபோகன் சங்கர் கவிதைகள் – வல்லினம்\nபோகன் சங்கர் | சிறுகதைகள்\nமின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் இணையதளம்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nசுஜாதா விருதுகள் கடிதங்கள் 4\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-10-19T02:33:18Z", "digest": "sha1:DSZU3ECMHX6C2AKO3BDGZSO6SLI3KQY3", "length": 11366, "nlines": 253, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: தமிழ்ச் சொல்லாக்கம் : M வரிசை", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nதமிழ்ச் சொல்லாக்கம் : M வரிசை\nMachine power = இயந்திரப் புயவு\nMacro = மாக, மாகிய\nMacro motion = பேரியக்கம்\nMagnify = மாகப் படுத்து\nMagnitude = மானம், மாகனம்\nMain land = முகனை நிலம்\nMain revenue = முகன்மையான வருமானம்\nMain road = முகனச் சாலை\nMake new = புதுக்கு\nMan made = மாந்தவாக்கம்\nManaging director = மானகை நெறியாளர்\nManpower = மாந்தப் புயவு\nManufacturing cost = மானுறுத்தக் கொளுதகை\nMassage, to = மத்தித்தல்\nMedian cycle = சமன் மண்டிலம்\nMedian distance = நடுவார்ந்த தூரம்\nMega = மீ, மீகிய\nMegalithic culture = பெருங்கற்படை நாகரிகம்\nMicro = நூக, நூகிய\nMicro motion = நுண்ணியக்கம்\nMicroscope = நூகு நோக்கி\nMiddle distillate = நடுவத் துளித்தெடுப்பு\nMild hot = இளஞ்சூடு\nMine (n) = நுணங்கம்\nMine (v) = நுணங்கு, நோண்டு,\nMineral water = மண்ணூறல் நீர்\nMinimum number = நுணும எண்ணிக்கை\nMinute prim-ere = பெருமிய நுணுத்தம்\nminute seconder = செகுத்த நுணுத்தம்\nMixed body = கலவைப் பொதி\nMixed fraction = கலவைப் பின்னம்\nMode = முகடு, மோடு\nModel = மாதிரி / போல்மம்\nMole fraction = மூலகப் பகுவம்\nMolecular lattice = மூலக்கூறுச் சட்டக்கூடு\nMolecular physics = மூலக்கூற்றுப் பூதியல்\nMolecular weight = மூலக்கூற்று எடை\nMonobasic = முகனக் களரி\nMonochord = முகனக் குறுக்கம்\nMonochrome = முகனக் குருவம்\nMonocle = முகனக் கண்ணாடி\nMonocline = முகனச் சரிவு\nMonoclone = முகனக் குலனை\nMonocoque = முகனக் கொக்கி\nMonocotlyledon = முனியிலைச் செடி\nMonoculture = முகனச் செழிக்கை,\nMonocyte = முகனக் குழை\nMonogamy = முகனக் காமம்\nMonogenesis = முகனக் கனுகை\nMonoglot = முகன மொழியர்\nMonogram = முகனக் கீற்றம்\nMonograph = முகனக் கிறுவு\nMonolith = முகனக் கல்\nMonomania = முகன முன்னிப்பு\nMonoplane = முகனப் பறனை\nMonopole = முகனத் துருவம்\nMonopoly = முகனப் பள்ளி\nMonorail = முகன இருளை\nMonotone = முகனத் தொனி\nMonotony = முகனத் தொனிவு\nMonotype = முகன அடிப்பு\nMotor Cycle = நகரி(மிதி) வண்டி\nMultimedia contribution = பல்மிடையப் பங்களிப்பு\nMultiplicant = குண்ணியம், குணனியம்\nMultiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்\nMultiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nதமிழ்ச் சொல்லாக்கம் : Z வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : Y வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : W வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : V வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : U வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : T வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : S வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : R வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : Q வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : O வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : N வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : M வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : L வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : K வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : J வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : I வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : H வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : G வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : F வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : E வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : D வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : C வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : B வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : A வரிசை\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/technology/2018/10/819/", "date_download": "2018-10-19T02:35:04Z", "digest": "sha1:FZFQIN3P4NGTG7QPP34VR2MHDBCMH2DZ", "length": 6824, "nlines": 64, "source_domain": "www.chinnz.in", "title": "இந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்? – ChinnZ", "raw_content": "\nஇந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்\nநோக்கியாவின் 7.1 ப்ளஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nநோக்கியாவின் 5.1 ப்ளஸ், 6.1 ப்ளஸ் ஏற்கெனவே இந்திய சந்தைகளில் விற்பனையாகி வரும் நிலையில் அடுத்த மாடலான 7.1 ப்ளஸ், அக்டோபர் 4ம் தேதி லண்டனில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளியாகும் எனவும் அதனைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநோக்கியா 7.1 ப்ளஸ் குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் சீனாவின் TENAA இணையதளம் 7.1 ப்ளஸ் குறித்த தகவல்களையும், சில புகைப்படங்களையும் வெளியிட்டது. அதன்படி சீனாவில் நோக்கியா X7 மோனிக்கர் என்ற பெயரில் வெளியாகும் எனவும் இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளில் இது நோக்கியா 7.1 ப்ளஸ் என்ற பெயரில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇணையத்தில் வெளியான தகவலின் படி TA-1131 என்ற மாடல் போன், மங்கலான சில்வர் மற்றும் பழுப்பு நிறம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். 6.18 இன்ச் ஹெச்டி திரை, 2.2 ஆக்டோ கேர் SoC, 4 மற்றும் 6GP, 64 மற்றும் 128 GP இண்டெர்னல் ஸ்டோரேஜ், 13 மெகாபிக்சலில் பின்பக்க கேமரா, 12 மெகா பிக்சலில் முன்பக்க கேமரா, விரல் ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ ஆகிய சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பம்சங்கள் நோக்கியாவின் 7.1 ப்ளஸ் மாடலிலும் இடம் பெறும் என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மற்றொரு இணையதளம் வெளியிட்ட தகவலின் படி 7.1 ப்ளஸுக்கு பதிலாக 7 ப்ளஸ் என்ற பெயரில் நோக்கியாவின் அடுத்த போன் வெளியாகும் எனவும் இதன் விலை கிட்டத்தட்ட ரூ.33,700 ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.\nநோக்கியாவின் 5.1 ப்ளஸ், 6.1 ப்ளஸுக்கு அடுத்தப்படியாக நோக்கியா வெளியிடப்போகும் மாடலின் எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் போன் குறித்த அப்டேட்டுக்காக நோக்கியா ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nPrevious சந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை \nNext வாட்ஸ் அப் தகவல்கள் – தனிநபரின் கடமைகள்\n“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” – ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nசிசிடிவி கேமராக்களை இணையம் மூலம் செல்போனுடன் இணைப்பதால் அவை ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் …\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nதினம் தினம் உன்னை பார்க்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/7500.html", "date_download": "2018-10-19T02:10:21Z", "digest": "sha1:WXE6MXN5P2WHASR5XJUCCAVJQOOSJFUZ", "length": 53293, "nlines": 2013, "source_domain": "www.kalviseithi.net", "title": "7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல். - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n7,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிட்டு இருப்பதால், ஆசிரியர் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nபுதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக தலா 10 பேரை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nடெட் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரவல் இந்தாண்டு ஆண்டு இல்லை என்ற ஒரு அறிக்கையை மட்டும் வெளியிடுங்கள். உங்களுக்கு புண்ணயமாக போகட்டும்.\nஇனி ஒவ்வொரு ஆண்டும் டெட் தேர்வு மன ஆறுதலுக்காக மட்டுமே நடத்தப்படும் என்ற அறிக்கையையும் வெளியிடுங்கள் அமைச்சரே\nநான் Paper 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளேன் போன TET யும் பாஸ் பன்னி இருக்கேன் . இப்ப எங்கேயும் jobla இல்ல இந்த Posting எப்படி வாங்குவது பற்றி | Post போடுங்க please\nTET தோ்வில் வெற்றி பெற்றவா்கள் ஒருவரும் இல்லை பாேலும் அதனால் தான் தற்காலிக ஆசிாியரை நியமனம் செய்ய போகிறாா்.\nRs.7500 க்கு இப்பவே தயாராகிட்டாங்க போல. ,நமது நண்பர்கள்,\n7500 வைத்து என்ன செய்வது\nநம்மலா குழப்பத்திலே வச்சி இருக்கனும் அப்பாதான் நம்மில எளிமையா எமாத்திட இருக்கலாம்\nஎன்ன ஒரு குழப்பத்துல விடுகிறார்கள்\n7500 ல் 7500 ஆசிரியர்கள்.\n7500 சம்பளம் இதுல தெளிவாகறதுக்குள்ள Posting போட்டு முடிச்சுடுவாங்க\nநானும் தங்கள் நிலைமை தான் தோழா\nதனக்கு கிடைத்தது அடுத்தவனுக்கு கிடைக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் அதைப் பற்றிய வழியை அவனுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் அவன் தன்னை விட பெரிய ஆளாக மாறி விடக் கூடாது,\nஎன்று நினைத்து அறிவை பகிர்ந்து கொள்ள பயந்தார்கள்.\n2 .தற்பொ��ுது உள்ள நிலையில்,\nஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டுமெனில் அடுத்தவன பற்றிய சிந்தனையை கழற்றிவிட்டு,\nசுயலாப சிந்தனையை செயல்படுத்த தேவையானவற்றை மட்டும் நோக்கி கண்ணை மூடிக் கொண்டு பயணப் பட்டுக் கொண்டே இருக்கிறோம்.\nதேவை இதைப் பொறுத்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வ���ல் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nவங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை ட...\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடுதலைமைச்ச...\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\n2 இலக்க எண் பெருக்கல் - பெருக்கல் கணக்கு எளிமையாய்...\nமேம்படுத்தப்பட்ட EMIS தளத்தில் எவ்வாறு தகவல்களை பத...\n10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்க...\n# Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் க...\nதேனிமாவட்ட��் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nமுதல்கட்ட கலந்தாய்வில் 4,546 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இ...\nEMIS - தலைமையாசிரியரே முழு பொறுப்பு - அனைத்து நலத்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nஇலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் த...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கமாணவர்களை சி...\nசெப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி ஜாக்டோ - ஜியோ வேல...\nநவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nSSA - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு க...\n'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nTNPSC - 'குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nநல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்\nபி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்பு...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\n'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க\n3,300 காலியிடங்கள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் க...\nஅசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்3 மாதம் சிறை\nPGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள் - புதிய மென்பொருள் தயார...\nசெவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு...\nஇலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்...\n4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nசென்னை மாநகராட்சி பள்ளி: ஆசிரியர்களிடம் பிடித்தம் ...\n2011 -15 காலகட��டத்தில் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவை...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nவேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்\n : அரசு தேர்வு துறை...\nPAN 🔗 AADHAAR - பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆக...\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nநிலையற்ற ஆட்சியில் விழிபிதுங்கி நிற்கும் அரசு ஊழிய...\nபுதிய ரூ.200 ,ரூ.50 நோட்டுகள் சென்னையில் வெளியீடு\nதொடக்க,நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...\nஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி...\nwww.visamap.net | விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\n'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம்வாடிக்கையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/2018/03/tn-07-al-4777-kanneerai-pole-song-lyrics-in-tamil/", "date_download": "2018-10-19T02:41:08Z", "digest": "sha1:6O4J4SHZOKL3LKUKJOAGIZP5NK656LWX", "length": 8726, "nlines": 141, "source_domain": "www.lyricsintamil.com", "title": "TN 07 AL 4777 - Kanneerai Pole Song Lyrics in Tamil", "raw_content": "\nகண்ணீரைப் போலே வேறு நண்பன் இல்லை\nகற்றுக்கொள் துன்பம்போலே பாடம் இல்லை\nஉன் நெஞ்சிள் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளு\nஉனக்கிங்கே உன்னைத் தவிர யாரும் இல்லை\nபணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை\nபுரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை (கண்ணீரை)\nஒரு அலைமீது போகும் இலை போலத்தானே\nகரை சென்று சேர்வோம் நாமே\nகாலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார் (கண்ணீரை)\nதாய் கருவோடு வாழந்த அந்நாளில்தானே\nகடவுள் போல் வாழ்ந்தோம் நாமே\nபின் காசோடு கொஞ்சம்,கனவோடு கொஞ்சம்\nநம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே\nவழியில் நீயும் வளையாமல், மலையில் ஏறமுடியாதே\nவலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை இங்கே கிடையாதே\nகாசும் பணமும் எப்போதும் காணல் நீராய் மறைந்திடுமே\nதமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/tag/kabali/", "date_download": "2018-10-19T03:13:03Z", "digest": "sha1:65F7NFDLUZ7TD7MVJEKHTLAVMCCUGNBC", "length": 6154, "nlines": 109, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Kabali Archives - Lyrics in Tamil", "raw_content": "\nதும் தரரா தும் தும் தரரா தாரா தருததா தம் தருததா தும் தரரா தும் தும் தரரா தாரா தருததா தம் தருததா வீரத் துறந்தரா…\nநதியென நான் ஓடோடி கடலினை தினம் தேடினேன் தனிமையின் வலி தீராதோ மூச்சுக்காற்று போன பின்பு நான் வாழ்வதோ தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி வானம்…\nபார் பார் நீ பார் போடா உலகம் ஒருவனுக்கா உழைப்பவந்தான் விடைதருவான் கபாலிதான் கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான் உலகம் ஒருவனுக்கா உழைப்பவந்தான் விடைதருவான் கபாலிதான்…\nநெருப்பு டா நெருங்கு டா முடியுமா பயமா ஹ…. ஹ… ஹ…….. நெருப்பு டா நெருங்கு டா பார்ப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்கிற அழிக்கிற எண்ணம்…\nநெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீராகுதே நான் உனைக் காணும் வரையில் தாவாத நிலையே தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181418/news/181418.html", "date_download": "2018-10-19T02:34:27Z", "digest": "sha1:4BYWEUFPGMSZ5X6XSG4LFO4NFYJC4JA7", "length": 3499, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரிப்பு மழை NEW – சிரித்தால் OUT !(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசிரிப்பு மழை NEW – சிரித்தால் OUT \nசிரிப்பு மழை NEW – சிரித்தால் OUT \nPosted in: செய்திகள், வீடியோ\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/technology/", "date_download": "2018-10-19T03:13:20Z", "digest": "sha1:AVUXHPJBDPTMBDOZEFEHQ7NBYMDUDCO7", "length": 17740, "nlines": 189, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Technology | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nமுன்பே எழுதவேண்டும் என்று நினைத்து விட்டுப்போனது. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மேலை நாடுகள் இங்கே குப்பைகளை கொண்டு கொட்டுகிறார்கள் என்று ஆதங்கபட்டிருந்தார். ஆபத்தான குப்பைகளாக இல்லாவிட்டால், அது தேசிய அளவில் ஒரு வர்த்தக வாய்ப்பு மற்றும் மின் உற்பத்தி வாய்ப்பு என்று எனக்குப்\nபட்டது. நான் 20 வருடங்களுக்கு முன் குப்பைகளை வைத்து மினசாரம்\nதயாரிக்கும் அனல் மின் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறேன். Senoko\nIncineration Plant என்ற அந்த அனல் மின் நிலையம் என்னை பல் வகையில்\nகவர்ந்த ஒன்று. நாடு திரும்பியதும் சிங்கப்பூரில் உள்ள அதை போல் ஒன்றை\nஅரசாங்கம் இந்தியாவில் ஸ்தாபிப்பது பற்றி ஒரு இந்திய மின் பொறியாளரிடம்\nபேசியபோது அவர் சொன்னது – “இந்தியாவில் பொருட்களை எல்லோரும் ரீசைக்கிள் செய்துவிடுகிறார்கள். அதனால் குப்பை சேராது” என்றார். அப்பொழுது இந்த மேலை நாட்டுக் குப்பை பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்திய\nகுப்பைகளையும் சேர்த்து மேலை நாடுகளும் கொட்டும் அளவு கடந்த குப்பையை\n(குப்பையை கொட்ட பணமும் கொடுக்கிறார்கள்) நாம் உபயோகித்தால் நிச்சயம்\nமின் உற்பத்தி செய்ய குப்பைகள் போதுமானது என்று நினைக்கிறேன்.\nமின் தயாரிப்பு பற்றி விளக்கம் –\nசிங்கப்பூர் நகரில் (தேசத்தில்)வீடுகளிலும், வர்த்தகங்களிலும்\nகொட்டப்படும் குப்பைகள் தங்கள் பயணத்தை ஆங்காங்கு காணப்படும் இரும்பு\nகுப்பைத் தொட்டிகளில் தொடங்குகிறது. (அடுக்கு மாடிக் கட்டடங்களில்\nவசிக்கும் மக்கள் சிறு குப்பைகளை வீட்டின் சமயலரையின் சுவற்றில்\nபொறுத்தியிருக்கும் ஒரு சிறிய கதவை திறந்து சிம்னி குழாய் போன்ற ஒரு\nChuteல் எறிகிறார்கள். அது கீழே சரியாக பெரிய ஒரு இரும்புத்தொட்டியில்\nவந்து விழுகிறது. பெரிய குப்பைகள் லிஃப்டில் கீழே கொண்டு வந்து\nநாள் முழுவதும் இயங்கும் பெரிய ட்ரக் வாகணங்கள் ஆங்காங்கு காணப்படும்\nபெரிய இரும்புத்தொட்டியை தன் இரும்புக் கைகளால் ஏந்தி தன்னுள் கவிழ்த்து\nவாகணங்கள் குப்பையை Senoko மற்றும் Tuas என்ற இரண்டு incineration\nplantற்கு எடுத்துச் சென்று அதன் பிரம்மாண்டமான குப்பைதொட்டிகளில்\nஇந்த புதிய குப்பை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் குப்பைகளுடன்\nசேர்ந்துக் கொண்டு தன் அடுத்தக் கட்ட பயணத்திற்க்காக காத்திருக்கிறது.\nஇடைவிடாமல் தொடர்ந்து பெரிய கிரேண்கள் இப்படி காய்ந்துக்\nகொண்டிருக்க்கும் குப்பைகளை அள்ளி ஒரு கன்வேயர் பெல்டில் வைக்கிறது.\nபெல்ட்டில் பயணம் செய்யும் குப்பை ஒரு ட்ரையர் பகுதியில் நுழைந்து\nவெளிவருகிறது. வெளிவரும் பொழுது அதிலிருந்த ஈரப்பசை அனேகமாக இல்லாமல்\nஅடுத்தது Magnetic Separator. குப்பை என்பது கசங்கிய பேப்பராகவும்\nஇருக்கலாம். உடைந்த பெரிய மேஜை நாற்காலிகளாகவும் இருக்கலாவும். இரும்புக்\nகட்டிலாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். (ஒரு வதந்தி – உடல்\nபாகங்களும் இருக்கலாம் – நான் பார்த்ததில்லை) இந்த ”காந்த விலக்கி” யின்\nவேலை அணைத்து இரும்புக் குப்பைகளையும் தன் காந்த சக்தியால் கைபற்றி சற்றே\nநகர்ந்து வேறு ஒரு பெல்ட்டில் காந்த சக்தியை தற்காலிகமாக இழந்து\nகைவிடுகிறது. இப்படி அப்புறப்படுத்தப்பட்ட இரும்புகள் நாள் ஒன்றுக்கு\nஇரண்டு மூன்று பெரிய ட்ரக்குகள் தேறும். அவை இரும்பு மார்க்கெட்டிற்கு\nஎடுத்துச் செல்லப்பட்டு recycle செய்வதற்க்காக விற்க்கப்படுகிறது.\nமுதல் பெல்ட்டில் பயணத்தை தொடரும் மற்ற குப்பைகள் crusherல்\nஉட்படுத்தப்பட்டு அளவு குறைக்கப்பட்டு அடுத்த இலக்கான பாய்லரை நோக்கி\nSenokoவில் மொத்தம் 4 பாய்லர்கள் (அல்லது 8 – மறந்துவிட்டது). பாய்லரின்\nபெரும் வெப்பத்தில் குப்பைகள் எரிந்து அதன் மேல் இருக்கும் பெரும் நீர்\nகுழாய்களில் உள்ள தண்ணீர் நீராவியாக மாற்றம் பெற்று கடுமையான அழுத்தம்\nமற்றும் வெப்பம் மற்றும் வேகம் கொண்டு டர்பைனை (2 டர்பைன்கள்)\nஅதன் பின்னர் தெரிந்த கதை தானே – நீராவி primemover டர்பைன் ப்ளேடை\nதாக்கி அதிவேகத்தில் சுழற்றுகிறது (3000 RPM). அதனுடன் இணைக்கபட்ட\nஜெனரேட்டர்கள் 28 மெகாவாட்டை சிங்கப்பூர் கிரிட்டில் பரப்பி மிதக்கவிட்டு\nமின்சாரம் நம் வீட்டை அடையும் முன்னர், தன்னை தியாகம் செய்த திருப்தியில்\n(பி.கு. Senokoவை Keppel நிறுவனம் வாங்கிவிட்டது. Tuas Senokoவை விட\nபெரியது. என்ன நிலைமை என்று த���ரியவில்லை. நான் மிட்சுபிஷி கழகத்தில்\nஊரெல்லாம் ஐபாட் பற்றிதான் பேச்சு. நான் இன்னும் பார்க்கக் கூட இல்லை. ஒரு பெரிய ipod touch மாதிரிதான் இருக்கும் என்று நினைத்தேன், அதை நியூ யார்க் டைம்ஸின் டேவிட் போக் உறுதிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக ஓரளவு டெக்னாலஜி தெரிந்தவர்களுக்கு பிடிக்கவில்லையாம், ஆனால் “சாதாரண” மக்களுக்கு பிடித்திருக்கிறதாம். நான் இரண்டுங்கெட்டான். அதனால் படித்தவரையில் (பார்க்கவில்லை) சில விஷயம் பிடித்திருக்கிறது, சிலது பிடிக்கவில்லை.\nமவுஸ் (Mouse) கிடையாது. கையால் தொட்டு தொட்டு வேண்டியதை செய்யலாம். நல்ல ஐடியா. ipod டச்சில் எல்லாருக்கும் இது ஓரளவு பழகிவிட்டது. பெரிய ஸ்க்ரீனாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் என் வீட்டு கம்ப்யூட்டரிலேயே என் பெண்கள் தொட்டு தொட்டு விரல் அடையாளம் நிறைய தெரியும். இப்படி ஒன்று இருந்தால் என்னாகுமோ\nகாமெரா இல்லை, USB இல்லை. USB இல்லை என்றால் இன்றைக்கு இருப்பதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். புதிதாக ஒன்றும் சேர்க்க முடியாது.\nஇதை விட powerful ஆன ஒரு புது லாப்டாப்பை இதை விட கம்மியான விலையில் வாங்கலாம். ஆனால் ஆப்பிளிலிருந்து வருபவை எப்போதுமே விலை அதிகம்தான், அதனால் இது பலருக்கும் ஒரு பொருட்டாக இருக்காது.\nநான் அடுத்த மாடல் வரை வரும் வரைக்கும் – USB, காமெராவுடன் – காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். என் வீட்டு எஜமானி அம்மா என்ன சொல்வார்களோ\nதொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி\nடேவிட் போக் குறிப்புகள் (May require registration)\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் கோனார் நோட்ஸ் போட்ட…\nஓவியர் மணியன் செல்வனின் த… இல் வாரப் பத்திரிகை ஓவிய…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு – தமி… இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nம.பொ.சி. (ம.பொ.சிவஞானம்) இல் கலைஞர் – சரித்…\nபெரியார் இல் கலைஞர் – சரித்…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/news", "date_download": "2018-10-19T03:52:07Z", "digest": "sha1:4IQLBEXVLXOUZPOTI2ZLFITIKAJTUYDN", "length": 5633, "nlines": 91, "source_domain": "tamil.mykhel.com", "title": "Hockey News, Latest Hockey Updates, Match Reports & Analysis - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸ���ர்\nமூத்த ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஓய்வு.. இளைஞர்களுக்கு வழிவிட்டு செல்கிறார்\nஆசிய விளையாட்டு : ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. வெண்கலம் வென்றது\nஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்...உலகின் தலைசிறந்த ஹாக்கி வீரர்\nகிரிக்கெட் மட்டும் பார்க்காமல் ஹாக்கியையும் கொஞ்சம் கவனிங்கப்பா\nவிராட் கோஹ்லியை மிஞ்சினார்.. ஹாக்கி வீரர் சர்தார் சிங் சூப்பரப்பு\n1948 ஒலிம்பிக் ஹாக்கி தங்கம்.. 70 ஆண்டுகளானாலும் மறக்க முடியுமா\nஇந்தியாவை வீழ்த்தி முதன் முறையாக அரையிறுதியில் நுழைந்த அயர்லாந்து\n6 மாசமா பணம் தரவில்லை... பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி... ஏஷியாடில் விளையாட மறுப்பு\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... காலிறுதியில் இந்தியா... 40 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அமெரிக்காவுடன் டிரா... பிளே ஆப் சுற்றில் இந்தியா\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... காலிறுதி வாய்ப்பு கிடைக்குமா... அமெரிக்காவை சந்திக்கிறது இந்தியா\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்திடம் பணிந்தது இந்தியா... காலிறுதி வாய்ப்பு சிக்கலானது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33531", "date_download": "2018-10-19T02:14:30Z", "digest": "sha1:EJEBIIGZTMPFIMV6PY2KOZI6NVXEPESG", "length": 28468, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "வல்லுறவும் சட்டமும்", "raw_content": "\n« குகைகளின் வழியே – 4\nகாந்தியும் கற்பழிப்பும் வாசித்தேன். டெல்லியில் மட்டும் ஒரு பெண் பதினேழு மணிக்கு ஒரு முறை கற்பழிக்கப் படுகிறாள். இந்தியா முழுதும் கணக்கெடுத்தால் எண்ணிக்கை என்னவோ\nசரி, நம் சட்டம் என்ன மாதிரி தண்டனை கொடுக்கிறது என்று பாருங்கள்.\nகற்பழிப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை நம் நாட்டில். அதிலும் நன்னடத்தை, காந்தி மற்றும் நேரு பிறந்த நாள் என்று தண்டனைக் காலம் குறைந்து விடுகிறது.\nஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கோ சமூகம் கொடுக்கும் தண்டனை ஆயுள் தண்டனை. இல்லை கொலை தண்டனை ( ஏனென்றால் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் )\nஇது தான் உலகத்திலேயே பெரிய ஜன நாயக நாடான இந்தியாவின் நிலை.\nசரி, உலகிலேயே சக்தியான ஜன நாயக நாடான அமெரிக்காவில் என்ன சட்டம் என்று பார்ப்போம்.\nகற்பழிப்பு: குறைந்தது 10 – 20 வருடம், ஆணும் பெண்ணும் 18 வயதைக் கடந்தவர்கள் ��ன்றால்.\nபெண் 18 வயதுக்கு குறைந்தவள் என்றால் குறைந்தது 20 வருடம்.\n12 – 16 வயதுக்கு குறைந்தவள் என்றால் ஆயுள் தண்டனை.\nவன்முறையோடு கூடிய கற்பழிப்பு என்றால் பெரும்பாலும் 30 -வருடம் ஆயுள் தண்டனை.\nகற்பழிப்பு கொலை என்றால் ஆயுள் அல்லது கொலை தண்டனை.\nநம் நாட்டின் ஆண்களின் ஆதிக்க வெறியையோ வக்கிரத்தையோ திருத்துவது மிகக்கடினம். ஆனால் சட்டம் மற்றும் தண்டனையை கடினம் ஆக்கலாமே.\nசற்றுமுன் இரண்டு வழக்கறிஞர்களிடம் பேசினேன்.\nஇந்தியாவில் சட்டத்திற்குக் குறை ஏதும் இல்லை. சட்ட நடைமுறையில்தான் பிரச்சினை. நான் தொடர்ந்து அவதானித்துவந்த ஒரு வழக்கு தர்மபுரி கல்பனாசுமதி வல்லுறவு வழக்கு. வழக்கு முடிந்து கடைசியாகக் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிப்பட இருபது வருடங்களாயின. இதேபோல சிதம்பரம் பத்மினி வல்லுறவு வழக்கு , வாச்சாத்தி வழக்கு முதலியவற்றை கவனித்தால் தெரியும் பத்துப்பதினைந்தாண்டுகள் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை\nவல்லுறவு வழக்குகளைத் தொடர்ந்து வருடக்கணக்காக இழுப்பதன்மூலம் வென்றுவிடமுடியும். நீதிமன்றம் சலிக்காமல் வாய்தா கொடுக்கும். நீதிபதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதுவரை பாதிக்கப்பட்ட பெண்ணும் குடும்பமும் சோர்வில்லாமல் நீதிமன்றம் வந்து கொண்டே இருக்கவேண்டும்.\nஇந்தச்சூழலில் பெரும்பாலும் அப்பெண்ணை ஆதரிக்கும் அமைப்புகள் ஆர்வமிழந்து பின்வாங்கிவிடுவார்கள். அந்தப்பெண்ணின் குடும்பம் பின்வாங்கிவிடும். இருபது வருடம் வழக்கு இழுக்கப்பட்டால் அவள் பெற்றோர்கள்கூட உயிருடனிருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஒருகட்டத்தில் வழக்கை நடத்த ஆளிருக்காது. ஒருமுறை கூட விசாரணை நிகழாமல் வழக்கு நின்றுவிடும். தள்ளுபடிசெய்யப்படும்\nபெரும்பாலான வழக்குகளில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்து அவள் கணவனும் அவ்வழக்கைத் தீவிரமாக நடத்த முன்வந்தால் மட்டுமே வழக்கு முடிவை நோக்கிச் செல்கிறது.\nபெரும்பாலும் அப்பெண்ணுக்கு வல்லுறவு நிகழ்ச்சிக்குப்பின் சில காலம் கழித்து திருமணம் நடக்கிறது. அவளுடைய ஊரைவிட்டு மிகமிக அப்பால் அவள் திருமணம் செய்து அனுப்பப்படுவதே வழக்கம். அவளோ அவள் கணவனோ மீண்டும் நீதிமன்றம் வர விரும்ப மாட்டார்கள். பொதுவாக இவ்விஷயத்தை மறக்கவே விரும்புவார்கள். குறிப்பாகக் குழந்தைகள�� பிறந்துவிட்டதென்றால் அதை முழுமையாகவே விட்டுவிட விரும்புவார்கள்.\nஇங்கே உண்மையில் வல்லுறவுக்குற்றவாளிகள் நம் நீதிபதிகள்தான். இத்தகைய அடிபப்டை அறம் சார் பிரச்சினையில்கூட வரம்பில்லாமல் வழக்கை நீட்டிக்க அவர்களே அனுமதிக்கிறார்கள். அவர்களை தண்டிக்க இங்கே சட்டமில்லை. அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு உருவானாலே போதும் இந்தியநிலைமை மாறிவிடும்\nஇவ்வாறு நீதிமன்றத்தின் திட்டமிட்ட தாமதம் என்னும் சல்லடையைத் தாண்டி தண்டனை வரை செல்பவை தமிழகத்தில் 10 சதவீத வழக்குகள் மட்டுமே. கேரளத்தில் 7 சதவீதம்.\nஇந்த யதார்த்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு வழக்கறிஞர்கள் சில வருடங்கள் கழித்து வழக்கை சமரசமாக முடித்து வைக்கிறார்கள். வல்லுறவுப்புகார் வந்ததுமே முந்தைய வழக்குகளின் விவரங்களைச் சொல்லி என்ன நடக்கும் என வழக்கறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே பெரும்பாலான புகார்கள் நீதிமன்றத்தில் நீடிப்பதே இல்லை. இது இரண்டாவது சல்லடை.\nஅதற்கு முன்னரே ஒரு சல்லடை இருக்கிறது. காவல்துறையின் சல்லடை. காவலர்கள் வல்லுறவு வழக்குகளை பொதுவாக பதிவுசெய்ய விரும்புவதில்லை. காவலர்களின் மனநிலை எப்போதுமே ஆணாதிக்கம் சார்ந்தது. ‘இவ இளிச்சுக்கிட்டு நின்னிருப்பா’ என உடனே தீர்ப்பளிக்கக்கூடியது. சமரசப்பேச்சு காவல்நிலையத்திலேயே ஆரம்பமாகிவிடும். வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் ஏழை, தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அது பதிவாவது மிகமிக அபூர்வம்\nஅதற்கும் முன்னால் இருக்கும் சல்லடை குடும்பம். வல்லுறவுச்செய்தி ஊடகங்களால் ‘கொண்டாடப்படும்’ போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பெரும் சமூக அவமானத்தைஅடைகிறது. அந்தப்பெண்ணுக்குத் தங்கைகள் இருந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது\nநம் ஊடகங்கள் வல்லுறவு செய்தவன் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் படங்களை வெளியிடும். வல்லுறவுக்குள்ளான பெண்ணின் முகத்தையும் பெற்றோரின் முகத்தையும் தேடித்தேடி அச்சிடும். வல்லுறவு செய்தவனின் மகளின் கருத்து என்ன என்று கேட்டு வெளியிடவேண்டியதுதானே என நான் ஊடக நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்\nஇத்தனை இக்கட்டுகள் இருப்பதனால் அனேகமாக வல்லுறவு தண்டிக்கப்படுவதே இல்லை. ஒருகுற்றத்தைச்செய்துவிட்டு எளிதில் தப்பிக்கலாமென்ற எண்ணமே அக்குற்றத்தை செய்வதற்கான முதன்மை உந்துதலாக அமைகிறது\nஆகவே , சட்டத்தை வலுவாக்குதல் அல்ல அதன் நடைமுறையைச் செம்மையாக்குதலே இங்கே முக்கியமானது. இன்றைய போராட்டம் உண்மைநிலைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு திறப்பாக அமைந்தால் நல்லது. வல்லுறவு வழக்குகள் நூறுநாட்களில் முடிக்கப்படவேண்டும், மேல்முறையீடு நூறுநாட்களில் முடிந்து இருநூறுநாட்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்படவேண்டும். எல்லா வல்லுறவுப் புகார்களும் கண்டிப்பாகப் பதிவுசெய்யப்படவேண்டும் என்ற விதி வகுக்கப்படவேண்டும்.\nஇன்னொரு பக்கமும் இதற்குண்டு. இந்தியாவில் உண்மையில் வல்லுறவு வழக்குகளில் கணிசமானவை குடும்பங்கள் மோதிக்கொள்ளும்போது பழிதீர்க்கும்நோக்கில் ஜோடிக்கப்படுகின்றன. இங்கே குடும்பங்களின் வன்மங்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை. மதுரைப்பக்கம் வல்லுறவு வழக்கை அடிதடி வழக்குகளுக்கு பலம் சேர்க்க ஜோடித்துச் சேர்த்துக்கொள்வது மிகச்சாதாரணம் என்றார் நண்பர். அந்தப்பெண்கள் குடும்பத்தின் அடிமைகள். அவர்கள் ஏதும் சொல்லமுடியாது.\nமேலும் இங்கே திருமணம்செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றுவதையும் பாலியல்வல்லுறவு என்னும் குற்றச்சாட்டாகவே பதிவுசெய்கிறார்கள். பலசமயம் இதிலும் குடும்பப்பகை பெரும்பங்கு வகிக்கிறது. சிலசமயம் பெண்களே இதில் பொய்க்குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். திருமண நோக்குடன், பொருள்நோக்குடன்.\nமேலே சொன்ன இரு வகையில் குற்றச்சாட்டுக்குள்ளாகி அவதிப்பட்டதை என் இரு வாசகர்கள் முன்னர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். இவ்வழக்குகள் அதிகமும் தென்மாவட்டங்களில்தான் உள்ளன.\nஆகவே தண்டனையை மரணதண்டனையாக அல்லது நிகராக அதிகப்படுத்துவது போலி வழக்குகளையே அதிகம் உருவாக்கும். எந்த ஒரு சண்டையையும் பாலியல் வல்லுறவுடன் முடிச்சுப்போட முயல்வார்கள். அந்தக் கோரிக்கை வெறும் உணர்ச்சிகரமானது.\nஇன்றைய தேவை உண்மையான சட்டநடவடிக்கை நடக்கும் என்ற உறுதிப்பாடு மட்டுமே. அதை அரசுகளும் நீதிமன்றமும் அளித்தாலே போதும்\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் … தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் …\nதங்களின் டெல்லி சம்பவம் பற்றிய பதிவு படித்தேன் . சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன . இ���்த சம்பவம் பற்றிய ஊடக , தொலைக்காட்சி கருத்துக்கள் , பதிவுகளைப் படிதது வருகிறேன். கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்களுமே , சட்டங்களைப் பற்றியும், நீதி தண்டனைகள் பற்றியும் , பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியுமே விவாதிக்கின்றனவே தவிர , இப்படிப்பட்ட கொடூரங்களை செய்யும் , செய்யக் கூடிய மனநிலைகளை எவ்வாறு எதிர்கொண்டு மாற்றுவது அல்லது அப்படிப்பட்ட மனநிலைகள் உருவாகாமல் தடுக்க குடும்பத்தில், பெற்றோர்கள், பள்ளியில், சினிமா, தொலைக்காட்சி, போன்ற பல்வேறு ஊடகங்களில் என்ன செய்யலாம் , ஒரு தீவிர ஆணாதிக்க மனநிலையை அகற்றுவது எவ்வாறு, என்பதைப் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது போல் தெரியவில்லை \nதண்டனைகள் கடுமை ஆவதும், மிக விரைவாக விசாரணை முடிப்பதும் மிக மிக அவசியம் கண்டிப்பாக இவை நடந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறைவது திடம் ..ஆனால் என் மனதில் எழும் கேள்வி, அதுவா இறுதித் தீர்வு .. நண்பரிடம் பேசுகையில் ஒரு விஷயம் விவாதித்தோம் .. இன்று நடக்கும் எதிரான வன்முறை சம்பவங்களில், மிக அதிக விகிதம் (70, 80% .. நண்பரிடம் பேசுகையில் ஒரு விஷயம் விவாதித்தோம் .. இன்று நடக்கும் எதிரான வன்முறை சம்பவங்களில், மிக அதிக விகிதம் (70, 80%) குடும்பத்தை சேர்தவர்களோ, தெரிந்தவர்களோ , அரசியல் பக்கபலமோ, காவல் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களோ வாக இருக்கும் பட்சத்தில் இச்சம்பவங்கள் வெளி வருவதே மிக கடினமாகுமே (ஏற்கனவே இருக்கும் மூடி மறைக்கும் தன்மை இன்னும் தீவிரமாகலாமே \nமேலும், இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் அநேகமாக மிக அதிக தன் அகங்காரம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் (arrogance , self confidence ) … தண்டனை தீவிரமாக இருந்தாலும் “நம்மைக் கண்டு பிடிக்க முடியாது” என்ற தன்னம்பிக்கையில் தவறுகளை செய்து கொண்டிருக்க மாட்டார்களா\nதங்கள் கருத்துக்களை அறிய ஆவல் …\n‘ஆம்புள்ளப்புள்ள அப்டித்தான் இருக்கும்’ என்றும் ‘ஆம்புளப்புள்ள மாதிரி இருடா’ என்றும் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ளது பிரச்சினை\nஅந்த மனநிலையைக் கொண்ட பிள்ளைகள் அவர்கள். வாழ்க்கையில் அடையும் இழப்புகளும் அதிகம்\nTags: டெல்லி சம்பவம், பாலியல் வல்லுறவு\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் ��றிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44156/irumbuthirai-movie-details", "date_download": "2018-10-19T03:33:36Z", "digest": "sha1:42NPD6G6NSPNNMONSJHIQAB5MB443GFG", "length": 6523, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "2018 பொங்கல் ரிலீஸில் சூர்யாவுடன் களமிறங்கும் விஷால்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2018 பொங்கல் ரிலீஸில் சூர்யாவுடன் களமிறங்கும் விஷால்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்திற்கு விமர்சனரீதியாக ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘டிடெக்டிவ்’ திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ஆம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸாக உள்ளது. அதோடு இதே நாளில் மோகன்லால், விஷால் இணைந்து நடித்திருக்கும் ‘வில்லன்’ மலையாள திரைப்படமும் உலகமெங்கும் வெளியாக உள்ளது.\nதீபாவளிக்கு விஷாலின் 2 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வரும் பொங்கல் பண்டிகைக்கும் விஷாலின் இன்னொரு பட ரிலீஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘இரும்பு திரை’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nபொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கலகலப்பு 2’வில் கைகோர்க்கும் ஜீவா, ஜெய், நிக்கி, கேத்ரின்\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\nசண்டைக்கோழி - 2 விமர்சனம்\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nஇரண்டாம்பாக வரிசையில் விஷ்ணு விஷால் படம்\n‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இந்த படத்தை...\nசண்டக்கோழி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஇரும்புத்திரை 100 நாட்கள் கொண்டாட்டம் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145104", "date_download": "2018-10-19T02:49:26Z", "digest": "sha1:ZSMEMW6CUJPRF42V7PW4ERAWXPWAMK7P", "length": 19597, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "கலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்! | Vikatan Relief fund gave to Kerala CM Pinarayi Vijayan - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் ம��டிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஜூனியர் விகடன் - 17 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nமழை ஒன்றும் கேரளாவுக்குப் புதிதல்ல. ஆனால், இந்த ஆகஸ்ட் மாதம், அந்த மழை காட்டிய அதிரடியில் கேரளாவே கலங்கியது. 57,000 ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் சீரழிவு, 483 பேர் உயிரிழப்பு, 14.50 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் என்று பேரிடரை எதிர்கொள்ளத் திணறிய கேரளாவுக்கு இந்தியாவின் எல்லா திசைகளிலிருந்தும் நீண்டன உதவிக்கரங்கள்.\nஇயற்கைப் பேரிழப்புகளின்போது, கள நிஜ நிலவரங்களைக் கொண்டுசேர்ப்பதோடு நின்றுவிடுவதில்லை விகடன். நீங்கள் கரம்கோக்க, களப்பணியிலும் விகடன் சாதித்தவற்றுக்கு கடந்த கால சாட்சிகள் ஏராளம். தானே புயல் நிவாரணம், காவிரி டெல்டா வறட்சி நிவாரணம், சென்னை வெள்ள நிவாரண உதவிகள், ‘அறம் செய விரும்பு’ மூலம் அரசுப்பள்ளிகளுக்கான தேவைகள் என்று எல்லாவற்றிலும் உங்களோடு இணைந்து செயலாற்றியிருக்கிறோம். அதுபோலவே கேரள பாதிப்புக்காக விகடன் சார்பில் ரூ.10 லட்சத்தை அறிவித்துவிட்டு, ‘கேரளாவுக்குக் கைகொடுப்போம்’ என்று வாசகர்களையும் அழைத்திருந்தோம்.\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு ...Know more...\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/santhoshathil-kalavaram-theatrical-trailer/57313/", "date_download": "2018-10-19T03:07:46Z", "digest": "sha1:G6WB4KFCXUMW7IXUNAMRXS3DB2TFJSP6", "length": 2631, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Santhoshathil Kalavaram | Theatrical Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’..\nNext article நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் →\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/nasser/", "date_download": "2018-10-19T02:55:42Z", "digest": "sha1:P3XB2UKY64DUN4QP7NQGHO3FPMASKNNN", "length": 4620, "nlines": 122, "source_domain": "kollywoodvoice.com", "title": "Nasser – Kollywood Voice", "raw_content": "\nRATING - 2.8/5 நடித்தவர்கள் - ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், பார்த்திபன், நாசர், ரேகா, தலை வாசல் விஜய் மற்றும் பலர் இசை - எம்.ஜெயச்சந்திரன் ( பாடல்கள்) சாம்.சி.எஸ் ( பின்னணி)…\nதிட்டி வாசல் – விமர்சனம்\nRATING : 2/5 நட்சத்திரங்கள் - மாஸ்டர் மகேந்திரன், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, நாசர், வினோத், அஜய் ரத்னம், தீரஜ், ஸ்ரீதர் மற்றும் பலர் இயக்கம் - பிரதாப் முரளி சென்சார் சர்ட்டிபிகேட் -…\nஎஸ் 3 – விமர்சனம்\nRATING 3.2/5 முதல் இரண்டு பாகங்களில் தூத்துக்குடி, சென்னை என தமிழ்நாட்டு ரவுடிகளை ரவுண்டு கட்டி அடித்த துரைசிங்கம் இந்த மூன்றாம் பாகத்தில் தனது பாய்ச்சலை ஆந்திரா பக்கம்…\n6 வயதில் ஆரம்பித்த கலைச்சேவை : நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம்\nபிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம்…\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்\n10 தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்கள் இல்லை\nபிரம்மாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்ட ஜாக்கி ஷெராப்பின்…\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில்…\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kolamavu-kokila-second-single-track-released-118051700041_1.html", "date_download": "2018-10-19T02:48:57Z", "digest": "sha1:DYBCXURA2DXUF6NUZQC3YCUZTCFH26H4", "length": 7517, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது", "raw_content": "\nகோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது\nநயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் இன்று வெளியானது.\nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என முதல் பாடல் ஏற்கெனவே ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில், இன்று இப்படத்தின்‘ கல்யாண வயசு’ என்று தொடங்கும் சிங்கள் ட்ராக் வீடியோ பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் பாடியுள்ளார்.\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nவட சென்னை முதல் நாள் அதிரடி மாஸ் வசூல் - திணறும் பாக்ஸ் ஆபீஸ்\nவிண்ணை தாண்டி வருவாயா 2': மீண்டும் இணையும் ஏ.ஆர்.ஆர்-சிம்பு-கவுதம்மேனன்\n படுக்கைக்கு வா... வங்கி மேலாளரை வெளுத்து வாங்கிய பெண்\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்\nமே 17ஆம் தேதி நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்…\nமே 17ஆம் தேதி நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்…\nலண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி\nபெண் வேடத்தில் இருப்பது அனிருத்தா\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் கேரள அரசு முடிவு...\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸ் குறித்து அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srirangamji.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-10-19T03:28:30Z", "digest": "sha1:6JBUD2Z3WZU3ZJMGRIGXJW3WDJGUDCRF", "length": 13290, "nlines": 221, "source_domain": "srirangamji.blogspot.com", "title": "வேமன்: செவிசாய்த்த விநாயகர்", "raw_content": "\nநான் போனது வந்தது பற்றி எல்லாம் எழுதக்கூடிய இடம் இது.\nவினாயகர் சிலைகள் எப்போதும் எனக்கு விருப்பமானவை.யானை தலையும், மனித உடலும்,தொப்பை வயிறும்,குட்டியூண்டு எலியும், கொண்ட ஓர் உருவத்தை முதலில் கற்பனை செய்தவன் ரசனையாளன்.புராணப்படங்களில் வரும் பகோடாகாதரின் தலையசைப்புகள் அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்தது.\nசமீப காலமாக பல்வேறு விதமான மார்டன் விநாயகர் சிலை மார்க்கெட்டில் கிடைக்கிறது.கம்ப்யூட்டர் விநாயகர்,பாத் டப் விநாயகர்,சேட்டு விநாயகர், என பிடித்து வைத்தபடியெல்லாம் வரும் அற்புதம் அவர்.அப்படி ஒரு கலெக்ஷனே என்னிடம் இருக்கிறது.\nஎங்கள் ஊர் கோவிலில் ( திருமுதுகுன்றம்) கூத்தாடும் வினாயகர் (மாட்டிகிட்டான் , மாட்டிக்கிட்டான், என்று சுந்தரரை பார்த்து ஆடுகிறாராம்) , மாற்றுறைத்த விநாயகர்(இது ஒரு அப்ரசர் கதை) , பல படிகட்டுகள் இறங்கி தரிசிக்கும் ஆழத்து வினாயகர், சொறி சிரங்கு வந்தால் கூட உடனே சென்று முறையிடும் உரிமை கொண்ட ஆத்தங்கரைப் பிள்ளையார், என சுவாரசியமான பின்னனிக் கதைகள் கொண்ட பிள்ளையார் சிலைகள் உண்டு. பெரியவர்களுடன் கோவிலுக்குச் செல்லும் போது அது பற்றிய சுவாரசியக் கதைகள் எத்தனையோமுறை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளேன்.அது ஒரு விசித்திரமான பயமற்ற உலகத்தை உள்ளுக்குள் விவரிக்கும்.\nசென்றவாரம் திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் சத்தியவாகீசர் கோவிலில் சுவாரசியமான கதைப் பின்னனி கொண்ட ஒரு பிள்ளையார் சிற்பம் காணக் கிடைத்தது.பார்த்து��் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.நம்மையும் அறியாமல் உதடு தானாய் புன்னகைக்கும்.அந்த சிற்பி எதனால் இப்படி படைத்தான் என்று தெரியவில்லை.கதைக்காக படைத்தானா அல்லது அவனால் இப்படி படைக்கப்பட்ட பிறகு கதை கட்டப்பட்டதா அல்லது அவனால் இப்படி படைக்கப்பட்ட பிறகு கதை கட்டப்பட்டதா\nஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தாம். சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தாராம். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து சிறு புன்னனகையுடன் விநாயகர் பாட்டை ரசித்த அந்த காட்சியை சிற்பி அற்புதமாக வடித்திருக்கிறான்.அவன் விரல் வித்தை காடடியிருக்கிறது.\nஇந்தப்பக்கம் வந்தால் போய்பார்த்துவாருங்கள் அந்த அற்புதக் கலைஞனின் கைவண்ணத்தை.\nஉங்கள் எதிவினையை இங்கு பதியலாமே\nகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை\nமாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில்\nநான் விரும்பும் வலை பக்கம்\nஆன்மீகக் கடலில் குளிக்க கரையில் காத்திருப்பவன்.அலைக்கு பயந்து இன்னும் இறங்கவில்லை.அலை எப்போது ஓய்வது..நான் எப்போது குளிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_9.html", "date_download": "2018-10-19T03:40:12Z", "digest": "sha1:MLU4W2NH6HOAGBQFVECDL76RJJGRKRTO", "length": 2884, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "முஸ்லீம் காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் நாளை", "raw_content": "\nHomeHotNewsமுஸ்லீம் காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் நாளை\nமுஸ்லீம் காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் நாளை\nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை ஒலுவில் க்ரீன் வில்லா வில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் .இடம்பெறவுள்ளது.\nநான்கு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் 1ம் அமர்வு பொத்துவில், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான நிகழ்வுகள் 9.30 மணிக்கும் , 2ம் அமர்வில் அட்டாள���ச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளுக்கான அமர்வு 10.30 மணிக்கும் இடம்பெறும்.\n3ம் அமர்வு சம்மாந்துறை தொகுதிக்காக பி.ப 3.00 மணிக்கும், கல்முனை தொகுதிக்கான 4ம் அமர்வு பி.ப. 4.00 மணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/chance-for-rain.html", "date_download": "2018-10-19T02:11:30Z", "digest": "sha1:HZJE2PDDIZVFFSX33XWNVFONJMLXD7OC", "length": 9620, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வானிலை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.\nசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.\nதமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அம்மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பச்சலனம் காரணமாகவும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி பேச்சிப்பாறை, வால்பாறை, ஊட்டி, சின்னக்கல்லாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n12 இடங்களில் 100 டிகிரி வெயில்\nஆங்காங்கே மழை பெய்தாலும் நேற்று பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக காரைக்கால், திருத்தணியில் 108 டிகிரி வெயில் பதிவானது.\nசென்னை, நாகப்பட்டினத்தில் 105 டிகிரி, கரூர், பாளையங்கோட்டையில் 104 டிகிரி, மதுரை, திருச்சியில் 103 டிகிரி, புதுச்சேரியில் 102 டிகிரி, வேலூர், கடலூரில் 101 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி வெயிலும் பதிவானது. சேலத்தில் 97 டிகிரி, கோவையில் 94 டிகிரி வெயில் பதிவானது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/63147-aditya-tv-azar-exclusive-interview.html", "date_download": "2018-10-19T02:58:49Z", "digest": "sha1:ZA7GCGZL53IDWEUW6UBMZBPEJVYTYIFG", "length": 25868, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "”அடுத்த விஜய்யா நானா?!”... பதறும் ஆதித்யா டிவி அஸார்! | Aditya Tv Azar Exclusive interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (26/04/2016)\n”... பதறும் ஆதித்யா டிவி அஸார்\nஆதித்யா டிவியில சின்னவனே பெரியவனேவிற்குப் பிறகு, மூன்று நான்கு படங்கள் என்று அடுத்த படிக்குத் தாவியிருக்கும் அஸாரிடம் ஒரு மினி பேட்டி:\nஉண்மைய சொல்லுங்க என்ன படிச்சிருக்கீங்க\n“ சத்தியமா நான் ஒண்ணுமே படிக்கலை.. ஆமாங்க டென்த் படிச்சேன், அப்பறம் டிப்ளமோ படிச்சேன். DCI அத முடிச்சிட்டு இன்ஜினியரிங் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா என்ன பண்ண டிப்ளமோவுலயே அரியர். அத முடிச்சுட்டு அப்படியே மீடியா எண்ட்ரீ ”\nநயன்தாரா தான் உங்க அடுத்தப் பட ஹீரோயின்னா, உங்க மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்\n“கண்ணா லட்டு திங்க ஆசையா’ இதுதான் அந்த மைண்ட் வாய்ஸா இருக்கும்... ஆனால் இதெல்லாம் சாத்தியமான்னு கேட்டா கண்டிப்பா டவுட்டுதான். பார்ப்போம்... ஒருவேளை நடந்தாக் கூட, தம்பி ரோல்ல நடிக்க விட்ருவாங்க’ இதுதான் அந்த மைண்ட் வாய்ஸா இருக்கும்... ஆனால் இதெல்லாம் சாத்தியமான்னு கேட்டா கண்டிப்பா டவுட்டுதான். பார்ப்போம்... ஒருவேளை நடந்தாக் கூட, தம்பி ரோல்ல நடிக்க விட்ருவாங்க\nநீங்க மட்டும் இல்லன்னா அந்த விஷயம் முடக்கமாயிடும், அப்படி எதாவது இருக்கா\n“ அப்படி ஒண்ணுமே இல்ல , நம்ம இருந்தா தான் எந்த விஷயமும் முடக்கமாகும்\nலவ் லைஃப் , புரபோசல்கள் பத்தி குறிப்பு எழுதுங்க பாஸ்\n“ஹூக்கும்...இப்போ தான் என் ஃபேஸ்புக் போட்டோவுக்கே சில பொண்ணுங்க கிட்டருந்து லைக் விழ ஆரம்பிசிருக்கு, அப்பறம் கமெண்ட்ஸ், அப்பறம் ஜன்னலோரம் சீட்டு, அப்பறம் வளையோசை கலகல. இதுக்கெல்லாம் நிறைய காலம் இருக்கு... ஆனால் நான் நிறைய அப்ளிகேஷன்ஸ் குடுத்திருக்கேன்\nபலகுரல்ல பேசுவீங்களாமே எங்க திருக்குறள்ல பேசுங்க பார்க்கலாம்\n“ இப்படி நம்மல அடிக்கடி வம்புல மாட்டி விடறதே வேலையாப் போச்சு... நான் திருக்குறள் மட்டும் இல்ல, அதுக்கு அர்த்தமும் சொல்லுவேனே... அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.. (குறளையும், பொருளையும் ரஜினிகுரலிலேயே சொல்லிமுடிக்கிறார்)\nமீடியாவுக்குள்ள வரலைன்னா என்னவா ஆகியிருப்பீங்க\nகண்டிப்பா சேல்ஸ் ஃபீல்ட்லதான் இருந்திருப்பேன், இருந்துகிட்டே கடைசி வைரைக்கும் மீடியா, சினிமான்னு ட்ரை பண்ணியிருப்பேன்\n அந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது\n“ நான் ஒரு நண்பரோட நிகழ்ச்சியில மிமிக்ரி பண்ணிகிட்டு இருந்தேன், அப்போதான் விக்ரமன் சார் என்ன பார்த்து ஃப்ரண்ட் ஒருத்தர் கிட்ட பேசச் சொல்லி சொல்லியிருந்தாரு. நானும் கூலா கால் பண்ணி என்ன விக்ரமன் சார் பேச சொன்னாருன்னு கேட்டேன். அவரும் அவரோட வீட்டுக்கு வழியெல்லாம் சொல்றாரு, நான் பேசுறது விக்ரமன் சார்னே தெரியாம பேசி கடைசியில போய் பார்த்தா அவர் கிட்டதான் தெனாவெட்டா வழி கேட்டு போயிருக்கேன், சொல்லுங்க சார் என்ன ஃபங்ஷன்னு கேட்டேன், நடிக்கிறியான்னு கேட்டாரு, விட்ருவோமா\n“என் கிட்ட எந்த ரகசியமும் நிக்காது, இதாவது ரகசியமா இருக்கட்டுமே, கண்டிப்பா நல்ல ஓட்டா இருக்கும், கள்ள ஒட்டா இருக்காது\nசினிமா அடுத்து பாடகர், அரசியல் இதுதான் பிளானா\n“ சத்தியமா பாட்டேல்லாம் பாட மாட்டேன், அரசியல்லாம் பெரிய விஷயம், நிறைய நடிப்பேன் அதுதான் என் ட்ரீம்\n“எல்லார் கிட்டயும் ஒரு தனித்துவம் இருக்கும். அதனால எல்லாரையும் பிடிக்கும்.. முக்கியமா சிவகார்த்திகேயன் என் கிட்டயே நிறைய கேட்டு கேட்டு தெரிஞ்சுப்பாரு. கொஞ்சம் கூட ஹெட் வெயிட் இருக்காது. அவ்ளோ பாராட்டுவாரு, அவ்ளோ பணிவானவர். ரியோவும் பிடிக்கும்.. இப்படி விஜேக்கள் சொல்லிகிட்டே போகலாம்\n“ நான் எல்லார் கூடவும் ஈஸியா ஃப்ரெண்டாகிடுவேன், ஃப்ரெண்ட்ஸ் தான் அவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி அது தான் பலவீனம்\nஹையா ஜாலின்னு நீங்க ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கற படம் எந்த ஹீரோவோடதா இருக்கும்\n“ எனக்கு எல்லா ஹீரோவும் பிடிக்கும், ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாரையும் பிடிக்கும்\nபொண்ணுங்க கிட்டதான் வயசு கேக்கக் கூடாது பாஸ்\n“ஜூன் 7, 1987 என்னோட பிறந்தநாள்...இப்போ சொல்லுங்க என்னோட வயசு என்னான்னு\nசெம மொக்க வாங்கின மொமெண்ட்\n“ மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் எல்லாருமே இந்த மொக்கைகள் வாங்கியிருப்போம்... இந்த ஸ்டேஜ் நிகழ்ச்சிகள்ல நாம அப்போ தான் கெத்தா விஜய் வாய்ஸ் பேசியிருப்போம், யாராவது கூட்டத்துல எழுந்து நின்னு சரி சரி விஜய் வாய்ஸ் பேசுன்னு சொல்லுவாங்க பாருங்க... செம பல்ப்பா இருக்கும்\n“ எனக்கு இப்பவே வெட்கமா இருக்கு... கல்யாணம் எப்போ ...ஆமா எப்போ... நானும் எங்க வீட்ல கேட்டுகிட்டு இருக்கேன்\n“ சாரல், ஏண்டா தலையில எண்ணை வைக்கல, கடலைப் போட ஒரு பொண்ணு வேணும் மூணு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன்\nவிக்ரமன் உங்களை விஜய்யோட கம்பேர் பண்ணி பாராட்டியிருக்காரே\n“ விஜய் சாரோட கம்பேர் பண்றதுக்கெல்லாம் எனக்கு தகுதி கிடையாது, அவரோட டை ஹார்ட் ஃபேன் நான். விக்ரமன் சார் விஜய் சார புகழ்ந்துட்டு, அவரு மாதிரி இவனும் வரணும்னு சொன்னாரு. அவ்ளோதான். நடக்கணும். விஜய் ஸ்டைல்ல சொல்லணும்னா.. ஹே...ஹே...ஹே ஐ’ம் வெயிட்டிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் த��்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enmugavari.com/", "date_download": "2018-10-19T02:32:03Z", "digest": "sha1:AU6NOL5SFW7JZYRIYCG2RIA42NIQW3MU", "length": 6566, "nlines": 78, "source_domain": "enmugavari.com", "title": "என் முகவரி – லாவண்யாவின் பதிவுகள்", "raw_content": "\nகதையுலகில் என எழுத்தின் முதல் பயணம் இந்தக் கதையிலிருந்து தான் ஆரம்பித்தது. எப்போதுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி. பத்து நாட்களுக்கு லிங்க் இங்கே இருக்கும்.\nசெப்ரெம்பர் 12, 2017\t 0\nIKE அத்தியாயம் – 17\nஅடுத்த அத்தியாயம் இதோ… இன்னும் ஐந்து அத்தியாயங்கள் இருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.\nசெப்ரெம்பர் 5, 2017\t 3\n16வது அத்தியாயம் இதோ… படித்துவிட்டு சொல்லுங்கள்… நன்றி… நன்றி நன்றி…\nசெப்ரெம்பர் 3, 2017\t 2\nIKE அத்தியாயம் – 15\nபோன அத்தியாயத்துக்குக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். இதோ அடுத்தப் பதிவு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் ஏழு அத்தியாயங்கள் இருக்கிறது.\nIKE அத்தியாயம் – 14\nநிறைய கேள்விகள் கேட்டிருந்தீங்க… இதில் இன்னும் கொஞ்சம் விடை கிடைச்சிருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். மற்ற அத்தியாயங்களுக்குக் கருது சொன்ன அனைவருக்கும் நன்ற்கள் பல.. விரைவில் பதில் அளிக்கிறேன். நன்றி…\n இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.\nபடிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்.\nஇன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கதை ஏற்கனவே புத்தகமாக அருணோதயம் வழியாக வெளிவந்து விட்டது. அதனால் இதைக் காப்பியடித்து தங்கள் பெயரைப் போட்டு தங்கள் கதை என உலவவிட முயல வேண்டாம். உங்கள் நேரம் தான் விரயம்.\nIKE அத்தியாயம் – 13\nஅடுத்த பதிவு இதோ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.\nIKE அத்தியாயம் – 12\n12வது அத்தியாயம் பதித்துவிட்டேன். பல கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவு திங்களன்று. நன்றி… நன்றி… Have a nice weekend.\nIKE அத்தியாயம் – 11\nஅடுத்த பதிவு போட்டுவிட்டேன். படித்துவிட்டு சொல்லுங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dharani-vikram-duo-gets-ready-another-hit-181842.html", "date_download": "2018-10-19T03:30:01Z", "digest": "sha1:B4EKNONGTEPKHMI4624FOZBGGRGG6Q3O", "length": 10254, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தில்... தூள்... ராஸ்கல் | Dharani, Vikram duo gets ready for another hit - Tamil Filmibeat", "raw_content": "\n» தில்... தூள்... ராஸ்கல்\nசென்னை: தரணி, விக்ரம் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது.\nஇயக்குனர் தரணி விக்ரம் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். அவர்கள் ஏ���்கனவே சேர்ந்து பணியாற்றிய தில், தூள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. விக்ரமின் சினிமா வாழ்வில் இந்த படங்களுக்கு முக்கிய இடம் உண்டு.\nதூள் படத்தை அடுத்து தரணி விஜய்யை வைத்து எடுத்த கில்லியும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் எடுத்த தமிழ் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.\nமொக்கை என்றால் மொக்கை கொடூர மொக்கைப் படமாக அமைந்தது குருவி. இதில் கில்லியில் கலக்கிய விஜய், த்ரிஷா ஜோடி நடித்தது.\nஇந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படத்தை தரணி தமிழில் சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் படம் பப்படமாகிவிட்டது.\nதரணி விக்ரமுடன் 3வது முறையாக இணைகிறார். அந்த படத்திற்கு ராஸ்கல் என்று பெயர் வைத்துள்ளனர். ஐ படத்தை முடித்தவுடன் விக்ரம் ராஸ்கலில் நடிக்கிறார்.\nவிக்ரம், தரணி சேர்ந்த படங்களின் பெயர்கள் ல், ள் ஆகிய எழுத்துக்களில் முடிந்தது. தற்போது சேரும் படமும் 'ல்' என்ற எழுத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பி��ச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/will-csk-make-it-sixer-the-mumbai-indians-009951.html", "date_download": "2018-10-19T03:13:55Z", "digest": "sha1:4QJKMRUZCLKTTIAVT3VC5EWBTUOCYOBS", "length": 11759, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் 2018: நாளை முதல் போட்டி.. மும்பை இந்தியன்சுக்கு 'சிக்சர்' தோல்வியை பரிசளிக்குமா சிஎஸ்கே? - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஐபிஎல் 2018: நாளை முதல் போட்டி.. மும்பை இந்தியன்சுக்கு 'சிக்சர்' தோல்வியை பரிசளிக்குமா சிஎஸ்கே\nஐபிஎல் 2018: நாளை முதல் போட்டி.. மும்பை இந்தியன்சுக்கு 'சிக்சர்' தோல்வியை பரிசளிக்குமா சிஎஸ்கே\n11 வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது\nமும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசனின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியும் நாளை மோத உள்ளன. இதில், தொடர்ந்து 5 சீசனில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோல்வி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.\nஇரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான துவக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்க உள்ளது. நாளை இரவு நடக்கும் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே மைதானத்தில் மோத உள்ளன.\nஇரண்டு அணிகளுமே மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணிகள். சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. வேறு எந்த அணிகளுக்கும் இல்லாத ஒரு பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. இதுவரை தான் விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேப்டன் கூல் டோணியின் அணி.\nநாளை இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள இந்த சீசனின் முதல் ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றுதான். இரவு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளன. அதில் 12ல் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. வாங்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை\nமோதியுள்ளன. அதில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது.\nஅதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் ஸ்டார்டிங் டிரபிள் உள்ள அணி. கடந்த 5 சீசன்களில் முதல் லீக் ஆட்டங்களில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிக்சர் அடிக்க வைக்க 'பத்மபூஷண் டோணி' அணி சிங்க கர்ஜனையோடு சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசிலா அடிக்க ரெடியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/vikram-in-karuda-shoots-starts-april-first/", "date_download": "2018-10-19T02:37:56Z", "digest": "sha1:EX6X22AZ2WIIR7FPBQLU4LDRRDTGYM6V", "length": 5798, "nlines": 89, "source_domain": "www.v4umedia.in", "title": "Vikram in Karuda Shoots Starts April First - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஏப்ரல் 1 ம் தேதி படப்பிடிப்பு\nவிக்ரம் நடிக்கும் “ கருடா “\nசில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட ��ெண் வேடம்..இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை.\nவில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ளார். அத்துடன் தபாங், காண்டே வாண்டட், ஸ்லம் டாக் மில்லியனர், ரெடி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்\nகலை – மாயா பாண்டி\nஸ்டன்ட் – அனல் அரசு\nதயாரிப்பு நிர்வாகம் – A.வெங்கட்\nதயாரிப்பு – சில்வர்லைன் பிலிம்பேக்டரி.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரு. இவர் இயக்கும் 5 வது படம் இது. “ கருடா “ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nசென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. பரபரப்பான ஆக்ஷன் படமாக “ கருடா “ உருவாகிறது.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2011/04/2_27.html", "date_download": "2018-10-19T03:25:48Z", "digest": "sha1:DUEVVE6SAA2S4CIGSIKNKUFLQXADMPCA", "length": 25727, "nlines": 272, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: இடப் பெயர்ச்சி – பகுதி 2", "raw_content": "\nஇடப் பெயர்ச்சி – பகுதி 2\nவீடு மாறுவதற்கு முன்பாக எனக்கு அதிக கவலை ஏற்படுத்திய விஷயம் பெண்ணிற்கு புதிய பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே என்பதுதான். இந்த வருடம் UKG யில் இருந்து முதல் வகுப்பு சென்றுள்ளாள் மகள். இப்போது மாற்றி வந்திருக்கும் பகுதியில் உள்ள சிறந்த பள்ளிகளில் சிலவற்றில் அவளை சேர்க்க இடம் கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அதில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட அனுபவம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் எழுத்துத் தேர்வுக்கான நாள் குறிப்பிட்டனர். தேர்வுக்கு சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தன்னுடைய குழந்தைக்கு இந்த பள்ளியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளிடம் நன்றாக எழுத வேண்டும் என்றும் சக குழந்தையின் பெற்றோரிடம் உங்கள் குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்தீர்களா இதை சொல்லிக் கொடுத்தீர்களா\nஒரு வழியாக வரிசையாக தேர்வறைக்குள் அழைத்துச் சென்று இரண்டு மணிநேர காத்திருப்புக்கு பின் குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டு முடிவுகளை பத்து நாட்களுக்கு பின் வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்த இரண்டு மணி நேர இடைவேளையில் நானும் என்னவரும் காதலர்கள் போல ஒரு வித ஐயத்தோடு அங்கு இருந்த புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களைப் போலவே எல்லா பெற்றோரும். கேண்டீனில் ஐஸ்க்ரீம், சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக இருந்தது.\nகுறிப்பிட்ட நாளும் வந்தது. முடிவுகளை பார்த்தால்… தேர்வு எழுதியதோ 200 குழந்தைகள். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருப்பதோ 18 குழந்தைகளை .. அந்த 18-லும் எத்தனை பேருக்கு அட்மிஷன் கிடைக்கும் என்று தெரியவில்லை. எங்கள் மகளுக்கும் கிடைக்க வில்லை. அட்மிஷன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ”நான் நன்றாகத்தானேம்மா எழுதினேன். எதையும் விட வில்லையே” என்று என் மகள் அழ ஆரம்பித்து விட்டாள். குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளின் வியாபார தந்திரங்கள் எங்கே தெரியப் போகிறது. இதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன். அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். இரண்டு மூன்று அனுபவங்களுக்கு பின் ஒரு வழியாக ஒரு பள்ளியில் இடம் கிடைத்தது. எல்லாம் பணம் பண்ணுகிற வேலை” என்று என் மகள் அழ ஆரம்பித்து விட்டாள். குழந்தைகளுக்கு இந்த பள்ளிகளின் வியாபார தந்திரங்கள் எங்கே தெரியப் போகிறது. இதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன். அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். இரண்டு மூன்று அனுபவங்களுக்கு பின் ஒரு வழியாக ஒரு பள்ளியில் இடம் கிடைத்தது. எல்லாம் பணம் பண்ணுகிற வேலை கல்வி வியாபாரமாகி வருவது வேதனையான உண்மை.\nமுன்பு இருந்த பகுதியில் 300 தமிழ் குடும்பங்கள் இருந்தன. பிள்ளையார் கோயிலும், விழாக்களும் இருந்தது. இந்த பகுதியிலும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் என என்னவர் சொன்னாலும், தெரிந்து கொள்ள நிற��ய நாட்கள் ஆகும். முன்பு இருந்த வீட்டுக்கும் இப்போது இருக்கும் வீட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நிறை குறைகள் இருந்தாலும் இப்போது ஓரளவுக்கு செட்டிலாகி விட்டோம். இந்த வீட்டில் மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் என்று எண்ணுகிறேன்\nவேறு ஒரு பகிர்வுடன் மீண்டும் சந்திக்கிறேன்….\nவளர்ந்துட்டாளா சரிதான் புரிந்துகொள்ளும் திறன் வந்துவிட்டால் எல்லாம் சுகமே.. வாழ்த்துக்கள் குழந்தைக்கு:)\n//இதை விட நல்ல பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கும் என்று சமாதானப்படுத்தினேன்.//\nகரெக்ட். அப்படித்தான் சொல்லி சமாதானப்படுத்தி, நம்மை நாமும் சமாதானம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.\n//அன்று தான் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டேன். //\nஅவளும் சின்னக்குழந்தை தானே, பாவம்.\n//எல்லாம் பணம் பண்ணுகிற வேலை கல்வி வியாபாரமாகி வருவது வேதனையான உண்மை.//\nமிகவும் கசப்பான ஆனால் மறுக்கமுடியாத உண்மை.\n200 பேர்களிடம் மனுவுக்காக மட்டுமே ரூ.500 வீதம் வாங்கிக்கொண்டு, 18 பேர்களுக்கு மட்டும் அட்மிஷனுக்குத் தேர்வானதாகச்சொல்கிறார்களே; அதிலிருந்தே தெரிகிறதே.\nகவலைப் படாதீங்க.. எல்லாம் செட்டில் ஆயிடும். ;-))\nகுழந்தைக்கு புதிய பள்ளியில் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் குழந்தைக்கு.\nபுதிய வீட்டில் மனநிறைவும், உடல் ஆரோக்கியமும் நலமாய் இருக்க இறைவன் அருள்வார். வாழ்த்துக்கள்.\nபுதிய இடத்தில் புத்துணர்வாக , மகிழ்வு பொங்க வாழ்த்துக்கள்.....\nகுட்டி கிராஜ்வெட்டுக்கு வாழ்த்துக்கள் ( அந்த பதிவில் பின்னூட்டம் காணவில்லை)..புது பள்ளியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்\nகல்வி வியாபாரமாகி ரொம்ப நாளாச்சுங்க..\nஅதிலும், நுழைவுத்தேர்வுகளெல்லாம் வெச்சு, வெற்றி தோல்வி மனப்பான்மையை இந்த பிஞ்சு மனங்கள்ல விதைக்கிறது ரொம்ப கொடுமையா இருக்கு.\nஆமாங்க மகள் வளர்ந்து விட்டாள் தான்.\nவாங்க கவிதை வீதி செளந்தர்,\nஆமாம் சார். அப்படித் தான் நானும் சமாதானம் செய்து கொண்டேன்.\nவரவுக்கு கருத்துக்கும் நன்றி சார்.\nவரவுக்கு கருத்துக்கும் நன்றி சகோ.\nவாங்க கோமதி அரசு அம்மா,\nதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ. பின்னூட்டம் இருந்திருந்தால் பப்ளிஷ் செய்திருப்பேனே. வரவில்லையே. வாழ்த்துக்களை மகளுக்கு தெரிவிக்கிறேன்.\nநீங்க சொல்லியிருப்பது ���ரிதாங்க. அப்படித் தான் இப்ப்போதைய நிலைமை. வரவுக்கு கருத்துக்கும் நன்றிங்க.\nஇண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.\nஉடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்க பிரார்த்திக்கிறேன்.\nஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html\nவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி புவனா.\nபுது இடத்தில், எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்\nகோவை2தில்லி \"ஆதிபுவனா\", பல நாளா உங்க ப்லாக் வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன், ஆனா சமயம் கிடைக்கலே (அதான் நான் கும்மி அடிக்க போற எல்லா இடத்துலயும் உங்களை பாத்துருக்கேனே நீங்க ஒரு வேளை என்னுடைய ப்லாகுக்கு வந்துருக்கீங்க நான் தான் மறந்துட்டேன்னா, சாரி எனக்கு மறதி ரொம்பவே அதிகம்.) ஒரு conponent code பண்ணி முடிக்காம எழுதிருக்க மாட்டேன்னு சொல்லிட்டு by mistake உங்க ப்லாக் பக்கம் வந்துட்டேனா.. ஒரே சிட்டிங்ல எல்லா பழைய சிலபசும் படிச்சு ரிவைஸ் கூட பண்ணியாச்சு. :) தோய்ப்பு நடனம், கொத்தமல்லி சாதம், தசாவதார், சட்னி, உங்களுடைய நாமகரணங்களான \"ஹலோ\", \"பப்லு\".. :D உங்கள் எழுத்துக்கு இன்ஸ்டன்ட் விசிறி ஆகிட்டேன்.\nஎன்னுடைய லிஸ்டில் ஒரு ரெண்டு மூணு பேர் இருக்கீங்க, சின்ன சின்ன விஷயங்களையும் சுவாரஸ்யமாய் எழுதி படிக்கும் போதே ஒரு சந்தோஷ உணர்வு கொண்டு வர்றது அவ்வளவு ஈஸி இல்லை. ரொம்ப பிடிச்சுருக்கு, தொடர்ந்து எழுதுங்க.\nபோதாக்குறைக்கு உங்க ரங்கமணியும் பதிவரா பதிவர்களா இருந்து தம்பதி ஆன கதைகள் தெரியும், ஆனா தம்பதிகள் பதிவர்கள் ஆகறதும் ஒரு சாதனை தான் போங்க பதிவர்களா இருந்து தம்பதி ஆன கதைகள் தெரியும், ஆனா தம்பதிகள் பதிவர்கள் ஆகறதும் ஒரு சாதனை தான் போங்க வாழ்த்துக்கள் உங்க ரெண்டு பேருக்கும் சுட்டிக்கும்.\nஏப்ரல் 27க்கு அப்புறம் இன்னும் ஒண்ணும் வரலியே, ஏன்\nஇந்த வீட்டில் மன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் என்று எண்ணுகிறேன்\nநிச்சயமாய் வழங்குவார்.. எங்கள் வாழ்த்துகளும்.\nமன நிம்மதியும், உடல் ஆரோக்கியத்தையும் கடவுள் வழங்குவார் \nசின்ன கிலாசுக்கே இப்படி ஆகுதா\nவாழ்த்துக்கள்,நல்ல பகிர்வு,இங்கு ஒரு பிரபல பள்ளியில் ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன் வழங்கி 20 குழந்தைகளை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்த முறையும் நடந��தது.\nதங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் பின் தொடருவதற்கும் நன்றிப்பா. மன்னிக்கவும். நான் உங்கள் பதிவு பக்கம் வந்ததில்லை. கண்டிப்பா வருவேன். இங்கு என்னுடைய மாமனார், மாமியார் திருச்சியிலிருந்து வந்துள்ளார்கள். அதனால் புதிய பதிவுகள் எழுத நேரமில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.\nஆமாங்க வியாபாரமயம் தான். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.\nபுது எடத்தில் சீக்கரம் செட்டில் ஆக வாழ்த்துக்கள்.... ஸ்கூல் அட்மிசன் பத்தி இப்போ கொஞ்ச நாளா நெறைய போஸ்ட் வருது... பாவம் கொழந்தைங்க... :((\nவாழ்த்துக்கள் நம்மை விட நம்ம குட்டிஸுக்கு எல்லாம் செட் ஆகனுமே என்ற கவலை தாங்க நிறய்ய.\nதங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா. எல்லா இடத்திலயும் இப்படித் தான் போலிருக்கிறது. :(\nவீடு மாறதுனாலே ரொம்ப கஷ்டம. எல்லாம் நமக்கு ஏற்றவாறு இருக்கணும். ஸ்கூல் பக்கத்தில் இருக்கனும். அப்புறம் அலுவலகம். ரொம்ப கஷ்டம....\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nஇடப் பெயர்ச்சி – பகுதி 2\nகை வைத்தியங்கள் – பகுதி 2\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/949625750/umri-medved_online-game.html", "date_download": "2018-10-19T03:48:19Z", "digest": "sha1:CH6GPU6UG72WIJT5REZRQLGP66MU5ZUM", "length": 9771, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டை தாங்க! ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட டை தாங்க\nவிளையாட்டு விளக்கம் டை தாங்க\nமெர்ரி ஃபிளாஷ் சுடும் நீங்கள் நன்றாக நடந்து இல்லை அதனால் தண்டிக்கப்படுவார்கள் வழக்கு என்று எங்கள் அன்புக்குரிய கரடி இடம்பெறும். . விளையாட்டு விளையாட டை தாங்க\nவிளையாட்டு அளவு: 4.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nநகர்ப்புற டி மறைமுக 4\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர்\nதுப்பாக்கி சுடும் நடவடிக்கை படுகொலை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டை தாங்க\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டை தாங்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டை தாங்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டை தாங்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநகர்ப்புற டி மறைமுக 4\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர்\nதுப்பாக்கி சுடும் நடவடிக்கை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/category/hindu/", "date_download": "2018-10-19T02:23:40Z", "digest": "sha1:7TJHP6U5N3XDFHGT7MBGV4XUKKITVHPU", "length": 5508, "nlines": 80, "source_domain": "www.hindutamilan.com", "title": "இந்து | Hindu Tamilan", "raw_content": "\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nதலித் ,பிற்பட்டோர் அர்ச்சகர் நியமனம் அமுலானது கேரளத்தில் தமிழகம் தொடங்கிய புரட்சி அகில இந்தியாவுக்கும் பரவட்டும் \nமதங்களைத் தடை செய்து கடவுளைக் காப்போம்\nதிராவிடத்தை நீர்த்துப் போகச் செய்ய கமலை விட்டு ஆழம் பார்க்கும் பார்ப்பனீயம்\nசுயமரியாதை திருமணங்களை சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டாமல் தவிர்க்கும் சதிகாரர்கள் யார்\nசாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் கற்பழிப்பு குற்றவாளி – இருபதாண்டு சிறை ...\nஅரசு செலவில் நேர்த்திக்கடன் செலுத்திய தெலுங்கானா முதல்வர்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க தயார்\nபுராண காலத்து சரஸ்வதி நதியை தேடும் பா ஜ க மத்திய அரசு\nமூடநம்பிக்கை ஒழிப்புச்சட்ட்ம் தமிழ்நாட்டில் வேண்டும்\nசபரிமலையில் பெண்கள் வழிபட தடை சரியா\nகோயில் யானையை கொடுமைப் படுத்துகிறதா ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்\nகொலெம்பியாவில் அமைதியைக் கொண்டுவந்தார் ஸ்ரீ ஸ்ரீ \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187327/news/187327.html", "date_download": "2018-10-19T03:09:08Z", "digest": "sha1:7V4PUXPSWGJKGNU46MBW2NVPETSHHU26", "length": 15820, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…\n‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும் செய்ய வல்லது வாழைத்தண்டு’’ என்கிறார் சித்த மருத்துவர் சத்யா.\n‘‘உணவே மருந்து என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உணவின்மூலமே பெற்றுக் கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் பல விதங்களில் கற்பித்திருக்கிறார்கள். அதன் வழியில் வாழைத்தண்டினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை அண்டவிடாமல் வாழ முடியும்.\nகாய்கறிகளை சமையலில் பயன்படுத்துவது போல வாழைத்தண்டினையும் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில், நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உணவில் வாரத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது வாழைத்தண்டு எடுத்துக்கொள��வது அவசியம்’’ என்றவரிடம், வாழைத்தண்டின் மருத்துவப் பயன்களைக் கூறுங்கள் என்று கேட்டோம்…\n‘‘வாழைத்தண்டு உடலின் ஜீரண சக்தியை சீர் செய்து அதிகரிக்கச்செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாழைத்தண்டில் வைட்டமின் – பி-6 நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து மிகுந்துள்ள காரணத்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.\nஉடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் Glucoside, Alkaloid, Saponin, Tannin போன்ற சத்துக்கள் மிகுதியாக அடங்கியுள்ளன. வாழைத்தண்டு Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கி செய்கை உடையது. மனித உடலில் சிறுநீரகத்தில் கால்சியம் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. வாழைத்தண்டில் உள்ள சிறுநீர் பெருக்கியானது சிறுநீரை அதிகப்படுத்தி கற்களை வெளியேற்றுகிறது.\nவாழைத் தண்டினை அரைத்து அடிவயிற்றின் மீது பற்று போல் போட சிறுநீர் செல்லும்போது ஏற்படும் வலி குணமாகிறது. ெபாட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியம் உப்பினை குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. வாழைத்தண்டினை அரைத்து பசைபோலாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து சரும நோய்களின் மீது பற்று போல போட்டு வர குணமாகும்.\nதினமும் 25 மி.லி வாழைத்தண்டின் சாற்றை அருந்தி வர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், வறட்டு இருமல், ஆகியவற்றுக்கு வாழைத்தண்டு சாற்றினை அருந்தலாம். குடலில் தங்கிய முடி, நஞ்சு ஆகிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைத்தண்டு திப்பியை வைத்து கட்டலாம். அதிக நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் உடல் பருமனைக் குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தலாம்.\nகல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து அருந்த பலன் உண்டாகும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துகிறது. அதனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலம் பெற செய்யும். வயிற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும். மலச்சிக்கலினால் பாதிக்கப��பட்டவர்கள் உணவில் வாழைத்தண்டினை சேர்த்து சமைத்து உண்ணலாம்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இன்சுலின் சுரப்பினை சீர் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது’’ என்பவர் வாழைத்தண்டினை சமையலில் எவ்வாறு தயார் செய்து சாப்பிட்டால் அதனுடைய முழு பயனும் நமக்கு கிடைக்கும் என்பதையும் தொடர்ந்து விரிவாகக் கூறுகிறார்.வாழைத்தண்டு கூட்டுநறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கடலைப்பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி சாப்பிடுவது நல்லது. வாழைத்தண்டு் சூப்தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவிய தண்டு சேர்த்து ஆறு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பாதி வெந்தி–்ருக்கும் நேரம் பொடி செய்த தூள் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது தூவி எடுத்தால் சத்துமிகுந்த வாழைத்தண்டு சூப் ரெடி.\nவாழைத்தண்டு சாலட் வாழைத்தண்டை மிகவும் மெல்ல வட்டமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிட்டால் வாழைத்தண்டு சாலட் ரெடி.\nPosted in: செய்திகள், மருத்���ுவம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2012/09/2005.html", "date_download": "2018-10-19T02:05:08Z", "digest": "sha1:JQ7SHA5K3SCFV3ME7YRNB5FVSWFJJXVF", "length": 25603, "nlines": 226, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ராஜ நாயகன்!", "raw_content": "\n2005ம் வருடம். திருப்பூர் அரிமா சங்கம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஏற்பாடு செய்திருந்த ஒரு குறும்பட நிகழ்வு. நானும் சென்றிருந்தேன். ஒவ்வொரு குறும்படமாக ஒளிபரப்பப்பட, அதை பார்வையாளர்கள் விமர்சிக்கலாம். நான் ஒவ்வொரு குறும்படத்துக்கும், விதவிதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடல் மாதிரி, பிற பார்வையாளர்களும் அவர்களது கோணத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.\nஒரு குறும்படத்திற்கு, நான் ஏதோ கருத்து சொல்ல எனக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதற்கு மாற்றுக் கருத்து வைத்தார். நான் என கருத்தை மீண்டும் வலியுறுத்த, அவர் அவரது கருத்தை முன்வைக்க ஒரு விவாதமாக அது அமைந்தது.\nநான்கைந்து குறும்படங்கள் திரையிட்ட பிறகு, நன்றியுரை சொன்ன சுப்ரபாரதி மணியன், “சிறப்பாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த ஒருவருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்..” என்று சொல்லிவிட்டு சடாரென முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “உங்க பேரு” என்று கேட்க ஒரு மகிழ்ச்சியோடு என் பெயர் சொன்னேன்.\n‘கிருஷ்ணகுமாருக்கு பரிசளிக்க R.P. ராஜநாயஹம் அவர்களை அழைக்கிறேன்’ என்றார்.\nராஜநாயஹம். ஆர்.பி.ராஜநாயஹம். அந்தப் பெயரை அடிக்கடி இலக்கியப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது போக சில எழுத்தாளர்களின் எழுத்தில் அடிபடும் அந்தப் பெயருக்குரியவரா எனக்கு பரிசளிக்கப் போகிறார் என்று ஒருவித ஆர்வமோடு அவரை எதிர்பார்க்க...\nஎனக்கு இரண்டு வரிசை பின்னால் இருந்து, என்னோடு விவாதித்தவரே எழுந்து வந்து, அந்தப் பரிசை எனக்கு அளித்தார். அவர்தான் ஆர்.பி.ர��ஜநாயஹம் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.\nநிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்தித்து, “சார்... நீங்கன்னு தெரியாம விவாதிக்கறப்ப அதும் இதும் பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க. உங்களைப் பத்தி நிறைய பத்திரிகைகள்ல படிச்சிருக்கேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “அச்சச்சோ... அதெல்லாம் இல்லைங்க. கருத்துப் பரிமாற்றம்ங்கறப்ப விவாதங்களும் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டு அவரது நூல் விமர்சனங்கள் வந்த ஒன்றிரண்டு நகல்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅதன்பிறகு வெகுநாள் கழித்து, 2008ல் அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதத்தொடங்கியதும் “சார்.. உங்களை எனக்கு தெரியும்.. சந்திச்சிருக்கேன்” என்று கேனத்தனமாக ஒரு பின்னூட்டமெல்லாம் போட்டேன். அவ்வளவு பெரிய ஆள் பதிலெல்லாம் போடுவாரா என்று விட்டு விட்டேன்.\nசமீபத்தில் திருப்பூர் புத்தகக்கண்காட்சியின்போது எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். எதேச்சையாக ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களும் அங்கே செல்ல எஸ்.ரா அவரைப் பார்த்து அளவளாவியிருக்கிறார். (ராஜநாயஹத்தை அறியாத எழுத்தாளர்களே இல்லை) அப்போது, எஸ்.ரா., தன்னுடன் இருந்த சேர்தளம் நண்பர்களை ‘இவர் வெயிலான்... இவர் முரளிகுமார் பத்மநாபன்” என்று அறிமுகப்படுத்த ராஜநாயஹம் ‘பரிசல்காரன் இருக்காரா’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா\nகொஞ்ச நாட்களாக ட்விட்டரிலும் எழுதிவருகிறார் ராஜநாயஹம். ஒரு முறை “திருப்பூரில் நான் சந்திக்க விரும்பும் நபர் பரிசல்காரன்” என்று அவர் ட்விட்டவே, “சார்.. அப்டிலாம் சொல்லாதீங்க. வா-ன்னா வர்றேன்” என்று சொன்னேன். அதன்பிறகு போனவாரம் என் தளத்திலிருந்து என் எண்ணைப் பிடித்து எனக்கு அழைத்து என்னோடு பேசினார். அப்போது நான் ஒரிசாவில் இருந்தேன். அங்கே சந்தித்த சவாலை (அது வரும் பதிவில்..) குறித்து பேசினார். “பத்திரமா இருங்க கிருஷ்ணா” என்று அக்கறையோடு சொன்னார்.\nநேற்று மாலை அவர் வீடு இருக்கும் பகுதி வழியே சென்றபோது, ‘இங்கேதானே எங்கோ அவர் வீடு இருக்கிறது’ என்ற சிந்தனை எழவே, ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை, விசாரித்துக் கொண்டே அவர் வீட்டு முன் நின்றேன். கொஞ்ச நேர, “சார்.. மேடம்..”களுக்குப் பிறகு அவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.\nநான்: “சார்.. வெளில இருக்கீங்களா\nஅவர்: “இல்லைங்க.. வீட்ல இருக்கேன்”\nநான்: “நான் வெளில இருக்கேன்”\nஅவர்: “ஓ.. இன்னும் வீட்டுக்கு போகலியா\nநான்: “அதில்லைங்க.. நான் உங்க வீட்டுக்கு வெளில இருக்கேன். காலிங்பெல் வேலை செய்யல” என்றேன்.\nஅவர் பதட்டப்படுவது தெரிந்தது. “அச்சச்சோ.. இருங்க வர்றேன்” என்று கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்.\nகொஞ்ச நேரம் நான் வெளியில் நின்றதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்.\n” என்றார். வழக்கமாக ‘காஃபியா டீயா என்றுதானே கேட்பாங்க’ என்று ஆச்சர்யப்பட ”இல்லைங்க.. நான் இரவு டின்னருக்கு கேட்டேன். கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்றார்.\n“சார்.. சும்மா இருங்க.. வீட்ல சின்ன மக லீவுக்கு வந்து தனியா இருக்கா. நீங்க வேற” என்று மறுத்தேன்.\nஅடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேச ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து காண்பித்தார்.\nகிரா, அசோகமித்திரன், தர்மு சிவராம் (பிரமிள்), ஜெமினி கணேசன், திருப்பூர் கிருஷ்ணன், ஜெயந்தன், மதுரை முன்னாள் மேயர் முத்து என்று பலரோடு பல சமயங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இலக்கிய உலகில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. வாசிப்பில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டி சந்திப்பில் ஜெயமோகனோடு நடந்த விவாதம், சாரு என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்.\nபிரமிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் மனைவி முந்திரி பக்கோடாவும், இனிப்பும் கொண்டு வந்து, காப்பியோடு வைத்துவிட்டு உபசரித்தார்.\nபிற எழுத்தாளார்கள், சினிமா, இலக்கியம் என்று அவர் பேசுவதையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தேன். நேரமாகிவிட்டதால் புறப்பட எத்தனிக்க, மேசையில் அந்த மாத ‘காட்சிப் பிழை’ பத்திரிகை. எடுத்துப் புரட்ட, அதில் இவர் எழுதிய ‘என்னத்தே கண்ணையா’ பற்றிய கட்டுரை கண்ணில் பட்டது.\n'சாப்பிடாம போறீங்க.. ' என்று அவரும் அவர் மனைவியும் குறைபட்டுக் கொண்டே வழியனுப்பினர். அவர் மனைவி ஒருபடி மேலே போய்... -- வாசலில் ஒரு படி கீழே வந்து -- “ஆப்பிள் குழந்தைகளுக்கு எடுத்துப் போங்க” என்றார். விடைபெற்று வந்தப��ன்னும் அவர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.\nஇப்பேர்ப்பட்டவர் திருப்பூரிலா என்று நினைக்கும்போது அண்ணன் ரமேஷ் வைத்யா-வின் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.\nநடப்பதை காட்டிலும் பறக்கவே பிரியம்\nபுதைவதை காட்டிலும் எரிதல் விருப்பம்\nகவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும்\nகவிதையை போட்டிருக்க வேண்டாம். பல முறை படித்தது என்றாலும் பதிவை படித்ததையே மறக்கடித்துவிட்டது..\nரமேஷண்ணா என்ன பண்ணிட்டு இருக்காரோ\nஉங்கள் எழுத்தின் மூலம் எங்களையும் வாசலில் காத்திருக்க வைத்து, பின் R P ராஜநாயஹம் அண்ணனை சந்திக்க வைத்துவிட்டீர்கள். அண்ணன் ட்விட்டரில் இருப்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அவரது இந்த @RPRAJANAYAHEM ஐடியையும் சொல்லியிருக்கலாம். என்னைப்போல் புதியவர்கள் ட்விட்டரில் தொடர ஏதுவாக இருக்கும். நன்றி.\nமகிழ்ச்சியாக இருக்கிறது இந்த மாதிரி ஓரு கணவன் மனைவியைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது. அவர் பதிவுகளை ட்விட்டர் மூலமாக படித்து ரசிக்கிறேன். இந்த பதிவுக்கு நன்றி பரிசல் :-)\nராஜநாயஹம் போட்டோ இப்பதான் பார்க்கிறேன். அவரு பழைய படங்களை பற்றி எழுதுவதை வைத்து, ரெம்ப வயசானவரா இருப்பாருன்னு நினைச்சேன்.\nபடிகள் மேலே கீழே பரிஜல் டச்சு.ரெண்டு இடங்களில்.\nஆமாம் உங்களிடம் கூட ரொம்ப நாளாயிற்று இல்லையா...\nஉங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி\nஒரு திருத்தம்.மு.க.முத்துவோட நான் போட்டோ எடுத்ததில்லை.\nஅன்று நானும் குறும்பட நிகழ்வுக்கு வந்திருந்தேன்.ராஜநாயஹம் அண்ணனை சந்திப்பு வியப்பாக இருந்த்து. இன்று பதிவில் படித்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிதை சூப்பர்\nநீங்கள் பார்த்த புகைப்படத்தில் இருப்பவர் எங்கள் திருமணத்தை தலைமை தாங்கி நடத்திய மதுரை முன்னாள் மேயர் எஸ்.முத்து\nஒரு 1 மணிநேரம் முன்பு கூட , ஏதோ ஒரு பதிவை படித்துவிட்டு, அங்கு இருந்த ராஜநாயகம் பதிவின் லிங்கை கிளிக்கி விட்டு, அவரின் பதிவை படித்துமுடித்தால், அவரை பற்றிய உங்க்ள் பதிவு...அவரின் பதிவுகளுக்கு தொடர் வாசகன்... ஒரு மனிதனின் மொத்த ஞாபக கூட்டிற்கு தலைவன் ஒருவன் இருக்கவேண்டுமெனில் ஜயா ராஜநாயகத்தை சொல்லலாம். அவ்வளவு தகவல்கள்...\nசென்னைக்கு அவர் என்றெனும் வரும்பொழுது பதிவர் சந்திப்பு நடத்த வேண்டும் என்பது அவா..\nஅ���ரை பற்றிய பதிவிற்கு நன்றி பரிசல்...\nமேன்மக்கள் மேன்மக்களே..சாருடன் ட்விட்டரில் அளவளாவ முடிவதில் மிகவும் மகிழ்ச்சி..திருப்பூரில் இருப்பது செய்தி எனக்கு..\nஇதற்கு பெயர் தான் முதுகு சொறிதலா\nபட் சீரியஸ்லி ... நல்ல விஷயம், நல்ல பகிர்வு, நன்றி பரிசல்.\nஉன் கூட பாசமா, மரியாதையா பழகுறார்னா.. ஹிஹி, உன்னைப்பத்தி வெளிய விசாரிச்சிருக்கமாட்டார்னு நினைக்கிறேன். :-))\nரமேஷின் கவிதை, நானெல்லாம் அவரோடு பழகுவது அவருக்குச் செய்யும் இழுக்கு என்ற பயத்தை உருவாக்குகிறது.\nபேரு முருகேஷ் பாபு said...\nரமேஷின் அந்தக் கவிதையின் நடுவே சங்கீதத்தில் மேல் சட்ஜமம் வரிக்கு அடுத்து சம்போகத்தில் மார்புகள் என்று ஒருவரி படித்ததாக நினைவு\nரமேஷுக்கே இந்தக் கவிதை உற்சாகம் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/FIR-against-TTV-Dinakaran.html", "date_download": "2018-10-19T03:14:38Z", "digest": "sha1:7FLI6WK7XR5G6HKS3KOV56RJJNJBZXJA", "length": 11782, "nlines": 106, "source_domain": "www.ragasiam.com", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் நீதிமன்ற செய்திகள் அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nவழக்கையொட்டி டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தன் மீது தவறு ஏதும் இல்லை என அவர் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்தார்.\nஇந்த வழக்கில் தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஅந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ��ீது அமலாக்கத்துறை கடந்த 1996-ல் 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சசி கலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக்கிலிருந்தும் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக் கத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஇந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்தும், எழும்பூர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது.\nஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீதான 2 வழக்கு விசாரணையும் எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவை போலி நிறுவனங்கள் மூலம் வாங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் மீது எழும்பூர் நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.\nLabels: அரசியல், நீதிமன்ற செய்திகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதல��டு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/dj-video-drop-four/", "date_download": "2018-10-19T02:18:22Z", "digest": "sha1:FLRDDJLISCVPJ2RPEYJ5UETHK26NZK3K", "length": 27837, "nlines": 168, "source_domain": "ta.nyecountdown.com", "title": "டி.ஜே. வீடியோ டிராப் ஃபோர்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஉங்களுடைய தொகுப்பைத் தொடங்க சரியான DJ வீடியோ துளி இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.\n\"நீங்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். \"சிலர் ஸ்க்ரீம்ம்ம்ம்ம்ம்ம்\" இது ஒன்று மற்றும் ஒரே டி.ஜே. (உங்கள் பெயர்). இருந்து (உங்கள் நைட் கிளப் அல்லது நிறுவனத்தின் பெயர் - நகரத்தின் பெயர்) - அதை ஹிட்\nகீழே உள்ள டெமோ வீடியோவை பார்க்கவும் கூடுதல் கட்டணத்தில் அதை தனிப்பயனாக்கவும்\nஎழு: DjVidDrops4 பகுப்பு: பகுக்கப்படாதது\nஸ்கிரிப்ட்: \"நீங்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். \"சிலர் ஸ்க்ரீம்ம்ம்ம்ம்ம்ம்\" இது ஒன்று மற்றும் ஒரே டி.ஜே. (உங்கள் பெயர்).\nஇருந்து (உங்கள் நைட் கிளப் அல்லது நிறுவனத்தின் பெயர் - நகரத்தின் பெயர்) - அதை ஹிட்\nகூடுதல் கட்டணம் இல்லாமல் வீடியோ துளி உள்ளே நீங்கள் ப���யர் மற்றும் லோகோ சேர்க்க\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nDJ வீடியோ டிராப் FIVE\nடி.ஜே. வீடியோ டிராப் மூன்று\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - துகள் வெளிப்படுத்து\nதுகள்கள் ஒரு சுழற்சியை உங்கள் லோகோ வெளிப்படுத்த collide. ஃப்ளாஷ் மற்றும் எதிர்காலத்திற்கும், டி.ஜே. அறிமுக வீடியோவில் முழு பயன்பாட்டிற்காக தனிப்பயன் ஆடியோவுடன் இந்த வீடியோ மேம்படுத்தப்படலாம் அல்லது ஒவ்வொரு பாதையில் வீடியோ இல்லாதபோது திரையில் சுருக்கிடப்படுகிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nலயன்ஸ் கேட் லோகோவின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி - ஆழம் வெளிப்படுத்து\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோவில் கிடைக்கின்றன, விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ டிராப் FIVE\nதேதி மிக பதிவிறக்கம் பதிவிறக்கம் டி.ஜே. வீடியோ அறிமுகம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் ஒன்\nஒரு வரம்பை விற்பனைக்கு விற்பனை $ 9 சேமிக்க இந்த வீடியோ துளி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட DJ களை ஒரே சமயத்தில் சுழற்றுகிறது. விரைவில் நீங்கள் உங்கள் தொகுப்பைத் தொடங்கும்போது உங்கள் பார்வையாளர்களை கவனத்தில் கொள்ளுங்கள் \"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் தரலாம் \"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் தரலாம் உலகின் மிக வெப்பமான நடன இசை கலந்த DJ களின் கலவையாகும், DJ களை ஆதரிக்கவும், இசைக்கு ஆதரவு அளிக்கவும். (இங்கே நீங்கள் தனிப்பயன் டி.ஜே. பெயர் நுழைக்கவும் - பிளஸ் உங்கள் லோகோ வீடியோ உள்ளே - நீங்கள் விரும்பிய 9%) இந்த DJS துளி கீழே டெமோ வீடியோ பார்க்க மற்றும் கேட்க.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி இரண்டு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாம்போ - ஏழு வீடியோக்கள்\nஉங்கள் டிஜே பெயர் இடம்பெறும் உங்கள் லோகோ மற்றும் ஆடியோ குறிச்சொற்களை கொண்டு அமைத்துக்கொள்ள வேண்டும் எந்த 4 டி.ஜே. அறிமுகம் வீடியோக்கள் தேர்வு நீங்கள் HD DJ இண்டிரோஸ் இந்த அசென்சல் மூலம் சுழலும் ஒவ்வொரு முறையும் உங்கள் செட் புதியதை வைத்து கூட்டத்தை நேசிக்கும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரண்டாவது இரண்டாவது டிவி ஸ்பாட்\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரண்டாவது இரண்டாம் வலை / டிவி ஸ்பாட்\nநம்பமுடியாத தொலைக்காட்���ி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/single-lady-not-allowed-hyderabad-hotel-told-woman/", "date_download": "2018-10-19T03:51:08Z", "digest": "sha1:YKGBSZJBW3OPI6XHIJPH7VXYYQSRGU3N", "length": 12316, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'தனியாக வரும் பெண்ணுக்கு அனுமதி கிடையாது'; வைரலாகும் ஹைதராபாத் ஹோட்டல் - 'Single Lady Not Allowed,' Hyderabad Hotel Told Woman", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n‘தனியாக வரும் பெண்ணுக்கு அனுமதி கிடையாது’; வைரலாகும் ஹைதராபாத் ஹோட்டல்\n'தனியாக வரும் பெண்ணுக்கு அனுமதி கிடையாது'; வைரலாகும் ஹைதராபாத் ஹோட்டல்\nசிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதான என்ஆர்ஐ பெண் கலைஞர் நுபுர் சரஸ்வத், நேற்று(சனி) காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக வந்திருக்கிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அவரை அங்கு தங்க அனுமதிக்கவில்லை. அவர் ஏன் சென்று கேட்டதற்கு, “தனியாக வரும் பெண்ணுக்கு தங்க இங்கு அனுமதி இல்லை” என்று நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து நுபுர் சமூக தளத்தில், “என்ன தங்க அனுமதிக்காததால், நான் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே நின்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஹோட்டலில் இருப்பதைவிட, தெருவில் நின்றால் அதிக பாதுகாப்புடன் இருப்பேன் என அவர்கள் நினைத்திருப்பார்கள் போல” என பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம், “இந்த பகுதி ‘மோசமான’ பகுதி என்பதால், தனியாக வரும் பெண்களுக்கும், திருமணம் ஆகாத ஜோடிகளுக்கும் இங்கு தங்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. மற்றபடி நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.\nஇச்சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\n2018 Ayudha Pooja Timings: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை வாழ்த்து மெசேஜ் எப்படி இருக்க வேண்டும்\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\nமனதை உருக்கும் காதல் கதை… காதலன் கல்லறைக்கு மணக்கோலத்தில் வந்த பெண்\nNavratri 2018 : களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த நவராத்திரிக்கு இந்த பொம்மைகள் தான் ஸ்பெஷல்\nஜிஎஸ்டி வரியால் எந்தவித விலைவாசி உயர்வும் ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nரஜினியின் அரசியல் களம்… எதிர்கொள்ள விஜயகாந்த் ரெடி: பிரேமலதா விஜயகாந்த்\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு ஒன்று […]\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/nenchodu-kalanthidu-uravale", "date_download": "2018-10-19T02:59:36Z", "digest": "sha1:HBEUOXZ3CHTPENB7X2LBC4HW5B5ET6TT", "length": 30260, "nlines": 462, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchodu kalanthidu uravale - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் ��ொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூ���்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nத���டர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா 6 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31 13 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 21 - ராசு 14 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிக���ில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/CinemaNews/2018/05/23135832/FiringThe-absence-of-spine-Tamil-Nadu-should-be-ashamed.vpf", "date_download": "2018-10-19T03:23:58Z", "digest": "sha1:7W77OUODKSZFU5MPCRYMGQL5RLV5Y32Z", "length": 14422, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Firing:The absence of spine, Tamil Nadu should be ashamed Prakash Raj || துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதுப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ் + \"||\" + Firing:The absence of spine, Tamil Nadu should be ashamed Prakash Raj\nதுப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முதுகெலும்பு இல்லாத அரசு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாக கூறி உள்ளார். #ThoothukudiShooting #sterlitekillsthoothukudi\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.\nஇதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் சொந்��� மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.\n1. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது - போலீஸ்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.\n3. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சமூக சேவகி மேதா பட்கர் ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமூக சேவகி மேதாபட்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\n4. சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n5. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந���திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்\n3. நடிக்க தடை விதிக்க வேண்டும் : நடிகை ராணியுடன் சண்முகராஜன் மீண்டும் மோதல்\n4. நடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால் முடங்கிய இந்தி படங்கள்\n5. ‘மீ டூ’வை எதிர்க்கும் வில்லன்கள் : ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-24-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T03:06:32Z", "digest": "sha1:M3P65XDWMY3UPZVXDB3OGDQ6SBE5DNRQ", "length": 4329, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "சூர்யாவின் 24 திரைப்படத்துக்கு மேலும் ஒரு மணிமகுடம் !! - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nசூர்யாவின் 24 திரைப்படத்துக்கு மேலும் ஒரு மணிமகுடம் \n3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சூர்யாவின் 24 திரைப்படம்.\nசூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் “ 24”.. இப்படம் தற்போது 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்க உள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கு பெருமையான ஒன்றாகவும் , எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் கருதி நாங்கள் இதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nநடிகர் தனுஸ் சல்லிகட்டு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/service-free", "date_download": "2018-10-19T02:05:40Z", "digest": "sha1:GR6BR4HI4QHFTAB3HE6TETY5A77LCVYF", "length": 36143, "nlines": 564, "source_domain": "business.global-article.ws", "title": "சேவை இலவச | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > சேவை இலவச\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇணைய வீட்டில் வணிக வாய்ப்பு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநாம் என்ன மறுசுழற்சிக்கு நிறைவடைகிறது பெரும்பகுதி வளரும் நாடுகளில் சிகிச்சைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவில், அது பழைய கணினிகள் அகற்றுவதில் முயற்சி ஒரு கவனமான கனவு தான், வெறுமனே ஏனெனில் தூரங்களை\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதொழிற்சாலை பெயர்ப்பலகைகள்- உங்கள் பிராண்ட் அடையாள ஒரு புதிய ஷாட்\nகுறிப்புகள் வர்த்தக நிகழ்ச்சிகள் பங்கேற்பதால் போது\nமின் பாதுகாப்பும் அதிச்சியுடன் அல்ல\nபணம் ஒரு கிட் வழிகளில்\nஉங்கள் வணிக சொத்துக்கள் பாதுகாக்கும் பற்றிய ரகசியம்\nசிக்ஸ் சிக்மா மற்றும் ஆன்லைன் பயிற்சி\nதானியக்க வணிக மையம் அமைப்புகள்\nஈகோஸ் மற்றும் பணியிட, குறுகிய பார்வை ஒரு கேள்வி\nதர மேலாண்மை: நிறுவன தேவைகள்\nஉங்கள் வலை தளம் வெற்றியை நீங்கள் ஒரு உணரப்படும் நிபுணர்\nவேலைவாய்ப்பு-அட்-வில் கோட்பாடு. எங்கள் மொழியாக மற்றொரு தகுதிச் கண்ணிவெடிகளுக்கு மங்கச்\n5 Hyperforming ஊழியர்களுக்கு உத்திகள்\nஎவ்வளவு முக்கியம் உங்கள் ஊழியர்களே\nஎப்படி ஒரு உண்மையிலேயே உண்மையான மற்றும் உண்மையான இணைய குருக்களின் அங்கீகரிக்க ஆறு குறிப்புகள்\nபின்னணி காசோலைகளை – அவை எப்படி உங்கள் வணிக உதவலாம்\nகாஜுன் நாடு மிட்டாய்கள் நீங்கள் ஒரு பகுதியாக ஆக தேவையானது நம்முடைய “இனிய வெற்றி.”\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக��க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (277)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லித���வேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=19894", "date_download": "2018-10-19T03:08:54Z", "digest": "sha1:MMS7BOKWS6LP6G44V2IP5NMJ336FELVY", "length": 18840, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » லண்டன் தேம்ஸ் நதியில் இருந்து தீவிரவாத தாக்குதலில் பலியானவர் சடலம் மீட்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nலண்டன் தேம்ஸ் நதியில் இருந்து தீவிரவாத தாக்குதலில் பலியானவர் சடலம் மீட்பு\nலண்டன் தேம்ஸ் நதியில் இருந்து தீவிரவாத தாக்குதலில் பலியானவர் சடலம் மீட்பு\nலண்டன் பாலம்( ) லண்டன் பிரிட்ஜ் ) அருகில்தீவ��ரவாதிகள் நடத்திய தாக்குதலில்\nபலியான பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரது சடலம் நேற்று செவ்வாய் கிழமை\nகண்டு பிடிக்க பட்டுள்ளது .\nபொலிசார் நடத்திய தேடுதலின் பின்னர் மேற்படி சடலம் மீட்க பட்டுள்ளது .\nதாக்குதல் நடந்த வேளை தேம்ஸ் நதியில் குதித்த போதே இவர் இறந்திருக்கலாம்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஎட்டப்பன் கருணா மீதானவழக்கு ஒத்திவைப்பு – ஏன் இந்த தட்டி கழிப்பு…\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நபர் கைது\nமத்திய லண்டனில் மக்கள் மீது காரால் மோதி தாக்குதல் – பல காயம்\nபாடசாலைக்குள் புகுந்து மாணவர்கள் ,ஆசிரியர்களை கத்தியால் வெட்டி தாக்குதல் -15 பேர் காயம்\nஇலங்கையில் வீதி விபத்துக்களில் இந்தாண்டு 2200 பேர் பலி – அதிர்ச்சியில் மக்கள்\nவன்னியில் 12 குளங்களை புனரமைக்க நடவடிக்கை – தமிழர்கள் மீது திடீர் கரிசனை கொள்ளும் அரசு\nஇலங்கையில் எகிறும் படுகொலைகள – ஒரே நாளில் மூன்று பெண்கள் அடித்து கொலை\nஉண்மைகளை வெளிக்கொணர உயிரைக் கொடுத்தவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – கு���ியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« சாமியாருக்கு திறந்து காட்டிய அழகு பெண் – வீடியோ\nஇரவின் மடியில் உன்னை தேடுகிறேன் ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/thirukarthigai-12-12-2016/", "date_download": "2018-10-19T03:35:28Z", "digest": "sha1:H3V2AMSQQHOF76W3Z7R23B3PD4BGY4UE", "length": 1837, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் திருக்கார்த்திகை விளக்கீடு - 12.12.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் திருக்கார்த்திகை விளக்கீடு – 12.12.2016\nநல்லூர் கந்தசுவாமி கோவில் திருக்கார்த்திகை விளக்கீடு – 12.12.2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4448-a-r-rahman-sir-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-sarkar.html", "date_download": "2018-10-19T02:21:09Z", "digest": "sha1:FMC634T2RRQGPGOYV53DHQNAAOL6236X", "length": 5920, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "A.R. Rahman Sir தான் இந்த வார்த்தைகளை பாட சொன்னார் \" சிம்ட்டாங்காரன்...\" சர்க்கார் \" - SARKAR - Simtaangaran LIVE Singing: Recording Experience with ARR - Singer Bakya | Vijay |MY346 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2016/07/17.html", "date_download": "2018-10-19T02:06:42Z", "digest": "sha1:YSF54JUIYGGN4B3AXLQU4SI5YGHNS4RW", "length": 17572, "nlines": 260, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "கதை வாசிப்பு - 17 ' ராணி ' ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nகதை வாசிப்பு - 17 ' ராணி '\nகதை வாசிப்பு - 17 ' ராணி '\nஜூலை மாத காலச்சுவடு (2016) இதழில் சக்கரியாவின் 'ராணி' சிறுகதை இடம்பெற்றுள்ளது. மலையாளத்திலிருந்து சுகுமாரன் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.\nபொதுவாக சிறுகதைகள் ஒரு சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டே இருக்கும். அச்சிக்கலுக்கான தீர்வைதான் நாமும் தெரிந்துக்கொள்ள ஆவல் கொள்வோம். ஆனால் நவீன சிறுகதைகள் சிக்கல் இல்லாமல் கூட வாசகருடன் சேர்ந்து தன்னை நகர்த்திக்கொள்கிறது. மையங்கள் அற்ற நவீன சிறுகதைகளின் அடர்த்தியில் வாசகரும் சிக்கிக்கொள்கிறார் பின்னர் தன் மனநிலையை பொறுத்து அச்சிறுகதைக்கு ஓர் புரிதலைக் கொடுத்து, தன் வாழ்வின் சிக்கலை கண்டுகொள்ள எத்தனிக்கிறார்.\nபுறவய சிக்கலில் இருந்து அகவய சிக்கலை நோக்கி வாசகர் நகரத்தொடங்குகின்றார். அத்தகைய சாயலைத்தான் இக்கதையில் உணர முடிகின்றது.\nராணி, 24 வயதிலெயே குழந்தை பெற்று சீக்காளி ஆகிவிடுகிறாள். அப்போது தோன்றிய முதுகு வலி கணவன் கட்டியணைக்கும் போதும் தடையாகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வீட்டிற்கே மருத்துவரை அழைத்துவருகிறான்.\nராணி ஆடைகள் கழற்றப்பட கூச்சப்படுகிறார், ஆடைகள் கழற்றப்பட்டால்தான் உடல் நோயை தீர்க்க தைலம் உடல் முழுக்க தடவ முடியும் என கணவன் அவளை சமாதானம் செய்கிறான். ஆனாலும் ஒரு கையால் மார்புகளையும் மறு கையால் நாணமுள்ள இடத்தையும் மூடிக்கொள்கிறாள்.\nகணவனுக்கே அவளை அப்படி பார்க்கையில் ஏதோ பெண்ணென் தோன்றி ஆசை வருகிறது. அந்நேரம் பார்த்து மருத்துவர் மூலிகை இலை தேவைப்படுகிறதாக சொல்கிறார். தான் வழக்கமாக கொண்டு வந்தது எதிர்பாரா விதமாத தீர்ந்துவிட்டதை நினைத்து நொந்துக்கொள்கிறார்.\nகணவன் அந்த மூலிகை இலை பக்கத்தில் கிடைக்கும், தான் கொண்டுவருவதாக கூறி செல்கிறார் .தூரத்தில் இருக்கும் நண்பனின் பழைய வீட்டு பின்புறம் மூலிகை இலைகளை பறித்துவிட்டு திரும்பும்போது புதர் மண்டிய அவ்விடம் அவருக்கு பழைய நினைவுகளை கொடுக்கிறது. பழைய வரந்தாவில் கொஞ்சம் அமர ஆசை வர அமர்கிறார். எதிர்பாராத விதமாக எண்ண ஓட்டத்தினால் உறங்கிவிடுகிறார். நினைவுகளை அவரை எங்கெங்கோ அழைத்து செல்ல விழித்துவிடுகிறார். கையில் வைத்திருக்கும் மூலிகை இலைகள் வாடி கிடக்கின்றன. அவசர அவசரமாக சாலைக்கு சென்று ஆட்டோ மூலம் வீடு செல்கிறார். வீட்டுக்கதவை ராணிதான் திறக்கிறாள். தாமதத்தின் காரண கேட்க எதும் சொல்லாமல் மருத்துவத்தை குறித்து கேட்கிறார்.\nமருத்துவர் அவருக்காக காத்திருந்ததையும் அதோடு நடுவில் எழுந்து போய் மருத்துவருக்கு தெநீர் கொடுத்தது வரை சொல்கிறாள்.\nஅப்போதுதான் கணவனுக்கு நினைவுக்கு வருகிறது, \"இப்போ உன் வலி எப்படியிருக்கு\" என்கிறார். ராணி கிறக்கம் நிறைந்த கண்களுடன் \"ஓ அது காணாமப் போயிடுச்சு\" என சொல்ல கதை அவ்விடத்தில் முடிகிறது.\nவீட்டுக்கு தாமதமாக வந்த கணவனும் மனைவியும் உரையாடுவது இக்கதைக்கு அவசியமானதாக உள்ளது. ஏனெனில் அவ்விடம்தான் வாசகருக்கான வேலையை சக்கரியா கோடுத்துள்ளார்.\nஉதாரணமாக, மூலிகை இலை இல்லாம என்ன செய்தாரு என கணவன் கேட்க, இருக்கிறதை வச்சி காரியத்தை நடத்தலாம்னு வைத்தியர் சொன்னாரு என மனைவி கூறுகிறார்.\nஆனால் கதையின் முடிவில் ஒரு நொடி யோசித்து மீண்டும் மேற் சொன்ன உரையாடல் முதல் அக்கடைசி உரையாடல்களை திரும்ப படிக்க வைக்கிறார்.\nஎன்ன நடந்திருக்கும் என யூகிக்க இடத்தையும் கொடுத்து அப்படி நடந்திருக்க கூடாது என வாசகரை எண்ணத் தூண்டுவதுதான் இக்கதையின் வெற்றி.\ntayaG vellai roja முற்பகல் 10:18 கதை வாசிப்பு, சக்கரியா, சுகுமாரன், தயாஜி, ராணி 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\n��ுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nகதை வாசிப்பு 19 - 'கண்களை விற்றால் ஓவியம்'\nகதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'\nகதை வாசிப்பு 18 –ம் ‘கெத்துவா கம்போங் முனுசாமி’\nகதை வாசிப்பு - 17 ' ராணி '\nகதை வாசிப்பு -16 ' ரூஹாணிகள்\nகதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’ (குறுநாவ...\nகதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’\nகதை வாசிப்பு 11 - 'உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப...\nகதை வாசிப்பு - 12 ' தரிசனம்'\nகதை வாசிப்பு 10 - ' நானும் மனைவியானேன்'\nகதை வாசிப்பு 9 - ‘நோர்பாவின் கல்’\nகதை வாசிப்பு 6 - ’காமச்சாம்பல்’\nகதை வாசிப்பு 5 - ‘அம்மா பார்த்த சினிமா’\nகதை வாசிப்பு 4 - ‘தெருச்சருகுகள்’\nகதை வாசிப்பு 3 - ‘பிளிறல்’\nகதை வாசிப்பு 2 - 'இறந்தவர்களுக்கான சட்டை'\nகதை வாசிப்பு 1 ’வள்ளல்’\nகதை வாசிப்பு 8 - ‘குருவி சாமியார்’\nகதை வாசிப்பு 7 - ‘நீர்க்கோழி’\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-19T02:03:30Z", "digest": "sha1:H4VSOXLONVRSP67TY4BLRPYX67OYR2YH", "length": 41313, "nlines": 523, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > நிகழ்வுகள் > முப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nபேராசிரியர், முனைவர் க.பூரணச்சந்திரன் அவர்களின் இணையதள அறிமுகம், அறக்கட்டளை தொடக்கம், மின் நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் நிகழ்வுத் தொகுப்பு:-\nமுனைவர்திரு. ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஈபர�� கல்லூரி முதல்வர்திரு.பால் தயாபரன் அவர்கள் இணைய வெளியீடும் சிறப்புரையும் ஆற்றினார்.\nஎழுத்தாளர்நாவலாசிரியர் இமயம் சிறப்புரையும் மின் இதழ்கள் வெளியீடும் செய்துபேராசிரியர் அவர்களுடனான தமது இலக்கிய தொடர்பு, தமது முதல் நாவலாகிய கோவேறுகழுதைகள் உருப்பெற பேராசிரியரின் துணை ஆகியவற்றை மலரும் நினைவுகளாகவும், எழுத்தாளனின் கடமையும் பொறுப்பும் குறித்தும் விரிவாகப் பேசினார்.\nபுனிதசிலுவை மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசின்பிரான்சிஸ் அவர்கள் அறக்கட்டளை அறிமுகம்-செயல்பாடுகள் குறித்த விளக்கம், பேராசிரியர் அவர்களின்ஆசிரியப்பணி ஆகியவை குறித்து உரையாற்றினார். அறக்கட்டளையின் தற்போதையநிதி, பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் ஆய்வு மாணவர்களுக்குஆண்டுதோறும் இலக்கிய திறனாய்வுப் பயிலரங்கம் நடைபெறுவது குறித்தும்விளக்கினார்.\nபிஷப்ஈபர் கல்லூரி முதல்வர் திரு.பால் தயாபரன் அவர்கள், பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரனின் இணையமான www.poornachandran என்ற இணையத்தை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். தங்கள் கல்லூரியின் தமிழ்த் துறைதலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியது கல்லூரிக்கு கிடைத்த பெருமைஎன்று போற்றினார். அதன் மெய்மை அவர்களது மாணவர்களின் கூட்டு முயற்சியில்உருபெற்ற இணையம் / அறக்கட்டளை ஆகியவையே சான்று என்றும் கூறினார்.\nதிரு.அமுதன் அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றி, பேராசிரியர் அவர்களுடன்தமக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு, திருச்சி வாசகர் வட்டம் நிகழ்வுகள், இலக்கியப் பட்டறைகளுக்கு அவருடன் இனைந்து பயணித்த நாட்களும், இலக்கியம்,சமூகம் சார்ந்த சீரிய பார்வையும் கொண்ட அவரது செயல்பாடுகள்திருச்சி வாசகர் வட்டம், திருச்சி நாடக சங்கம், திருச்சி திரைப்பட சங்கம்என்று விரிவடைந்து அவற்றின் செயல்பாடுகளை செழுமை அடையச் செய்ததையும், தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரியின் முது நிலை விரிவுரையாளராகவும்பணியாற்றி, இதழியல் குறித்த சிறந்த நூல்களை தமிழுக்குத் தந்தவராகவும் மிகச்சிறந்த மொழி பெயர்பாளராகவும், அதனை அதி விரைவாக மொழிபெயர்த்து தரக்கூடியவராகாவும் இருப்பது என்பது அவரது ஆற்றலின் சான்றுகளாய் இருக்கின்றதுஎன்றார்.\nஇங்கே பல கல்லூரி முதல்வர்களும் கூட மாணவர்களாய் தங்கள் நினைவுகளைப் பகிரும் போது எனக்கு மட்டும் அவர் நண்பராகவே அறிமுகமாகி, நண்பராகவே இருக்கின்றார் என்று தமது உரையில் திரு.அமுதன் அடிகளார் நினைவுகூர்ந்தார். திருச்சி வாசகர் வட்டம் குறித்த நினைவுகளுடன் கிராமியன்அவர்களின் சிறப்புரையும், பிஷப் ஈபர் கல்லூரியின் தற்போதைய தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் இரா.விஜயராணி அவர்கள் தமது உரையில் தேர்ந்த பண்பாளரானபேராசிரியர் அவர்களுடன் பணியாற்றியதும், அவரது நேர்மையான வெளிப்படையானபேச்சும் இலக்கியத்துறைக்கு இன்றியமையா ஒன்று என்று கூறினார். பேராசிரியர்அவர்களிடம் மானவர்களாய்ப் படித்தவர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று என்றும்கூறினார். நிகழ்ச்சி நடைபெற துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தார்.\nஅடுத்து பேராசிரியர் அவர்களின் பழைய மாணவர்களான முனைவர் அரங்கமல்லிகா, முனைவர் பகவத் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nwww.poornachandran.com என்ற இணையத்தை அழகுற வடிவமைத்து பேராசிரியர் அவர்களின்நூல்களை மின் நூலாக வடித்து தந்த துளிர் மென்பொருள் நிறுவனத்தின் சௌமியன் தர்மலிங்கம் அவர்களுக்கு பேராசிரியரின் மாணவர் நெற்குப்பை காசிவிசுவநாதன்பொன்னாடை வழங்கி அறக்கட்டளை சார்பாக சிறப்பித்தார்.\nநிகழ்ச்சியினை முனைவர்திரு.சாம் கிதியோன் அவர்கள் அழகுற ஒருங்கிணைத்து நன்றியுரையும் வழங்கினார்.\nபேராசிரியர் பூரணச்சந்திரன் அவர்களின் படைப்புகளை இணையத்திலும், மேலும் அவரது சிந்தனைகள் மாணவர்களைச் சென்றடைவதற்கு அவர்களின் பழைய மாணவர்களான முனைவர் திரு. ராஜ்குமார், சாம் கிதியோன் தலைமையில் ஒரு பணிக்குழு அமைத்து புனித சிலுவை மகளிர் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெசின் பிரான்சிஸ், முனைவர் ப.சிவசெல்வன், முனைவர் பகவத் கீதா, நெற்குப்பை காசிவிசுவநாதன், பூ.செவ்வேள் ஆகியோர் ஒன்றிணைந்து மிகக் குறைந்த காலத்தில் நிகழ்ச்சியும், அறக்கட்டளையும் இனைந்து நடைபெறும் வகையில் விழா எடுத்து இந்த நிகழ்வினை செயல் வடிவமாக்கினர்.\nமேலும் தமிழகத்தில் இதுகாறும் இலக்கியத் திறனாய்வுநோக்கில் பயிலரங்கம், நூல்கள் ஆகியவற்றிற்கு அறக்கட்டளைகள் இல்லாத நிலையில்பேராசிரியரின் சிந்தனைகள் செயல் வடிவம் பெற்று, எடுத்து வைக்கப்பட்ட முதல்படியாகவும் அமைகின்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும்அறக்கட்ட���ையின் வைப்பு நிதிக்கு மேலும் நிதி திரட்டித் தருவதாகவும்கூறினர்.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளி���் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் ��ிரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T02:15:42Z", "digest": "sha1:TD34JHXYBNXPYQHZP6FBSFNX2YZYMURK", "length": 3317, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஆயுதம் | 9India", "raw_content": "\nஇலக்குகளை சரியாக குறிவைத்து தாக்க ப்ரொஜக்டைல் என்ற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். ஆனால் ஒருவர் வீட்டுத்தயாரிப்பாக ஒரு ரயில் கண் என்ற புதிய தொழில்நுட்பத்தை படைத்து உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரயில்கன்னில் தோட்டாவானது ரயில் வருவது போல தண்டவாளம் போன்று குழாய்கள் கொண்டுள்ளது. எலக்ட்ரோ மேக்னடிக் அழுத்தத்தால் துப்பாக்கி அழுத்தம் அதிகமாகி குண்டு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்த��ர் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enmugavari.com/2017/07/19/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T03:15:30Z", "digest": "sha1:SA3CXIVRWOJIHQYC7V5VUIIGJ5PWYRC2", "length": 52598, "nlines": 166, "source_domain": "enmugavari.com", "title": "உயிர்த்துளி உன்னில் சங்கமம் – என் முகவரி", "raw_content": "\nChillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது…\nஜனனியை வேறொரு இளைஞனுடன் கண்டதும் நந்தகுமாரின் மனம் வேண்டாத எண்ணங்கள் அனைத்தைச் சுற்றியும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் கூடக் , கூட மதியின் பகுத்தறியும் திறன் வலுவிழந்து கொண்டிருந்தது.\nஅதன் பலனாக மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, கையிலிருந்த அவன் இரண்டு சக்கர வாகனம் தடுமாறியது. ‘ச்சே… இன்னும் இரண்டு வாரங்களில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு எத்தனை எளிதாக அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்’ என முணுமுணுத்த நந்தகுமார், அந்த சிக்னல் தாண்டி ஓர் கடையின் முன்னால் நிறுத்தினான்.\nஓர் பாட்டில் குளிர்ந்த தண்ணீர் வாங்கிக் குடித்தவனின் உள்ளக் கொதிப்பு சற்றும் அடங்கவில்லை. ‘ஒரு மாதமாக நான் இவளை நினைத்துக் கனவு கண்டு கொண்டிருந்தால் இவளோ வேறொருவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்…’ என எண்ணியவாறே மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் செலுத்தினான்.\nவழிநெடுகிலும், ‘என்னை ஏமாற்றத் திட்டம் போட்டவளைச் சும்மா விடக் கூடாது… ஏதாவது செய்ய வேண்டும்… அதை அவள் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கக் கூடாது…’ என ஏமாந்த நெஞ்சம், பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தது.\nவண்டியை நிறுத்திவிட்டு தன் வீட்டுக்குள் சென்றவனை அவன் தங்கையின் குரல் கட்டிப் போட்டது.\n“நீ என்ன சொன்னாலும் என் அண்ணன் அதை நம்ப மாட்டார்… இவ்வளவு ஏன், உன்னோட என்னைச் சேர்த்து வைத்துப் பார்த்தாலும், தீர விசாரித்துத் தான் ஓர் முடிவுக்கு வருவார்…\nஅப்படி இருக்கறப்போ நான் உன்னை லவ் பண்ணினேன் எனப் பொய் சொன்னா உடனே நம்பிடுவாரா” என யாரிடமோ அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் தங்கை ஆர்த்தி.\n‘தங்கை சொல்வது எத்தனை உண்மை தங்கை தப்பு செய்துவிட்டாள் என யார் சொன்னாலும் அவன் நம்பமாட்டான். எங்கிருந்து அவள் மேல் அப்படி ஓர் நம்பிக்கை வந்தது தங்கை தப்பு செய்துவிட்டாள் என யார் சொன்னாலும் அவன் நம்பமாட்டான். எங்கிருந்து அவள் மேல் அப்படி ஓர் நம்பிக்கை வந்தது என் வீட்டுப் பெண் என்பதால் உண்டான நம்பிக்கையா\nஜனனி வேறொரு வீட்டுப் பெண் என்றதும் உடனே அவள் மேல் கெட்ட சாயம் பூச வீராவேசமாக கிளம்பிவிட்டேனே… ச்சே… ச்சே… என்னவொரு கீழ்த்தரமான எண்ணம்’ எனத் தன்னை நினைத்தே வெட்கம் கொண்டான் நந்தகுமார்.\n‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதை எத்தனை எளிதாக மறந்து போனான்.\nஅதை நன்கு உணர்த்திய தங்கைக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு, ஜனனியிடம் அவள் ஓர் இளைஞனுடன் சென்றதைப் பற்றி விசாரிக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.\nமுதலில் தங்கை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருக்கும் பிரச்சனையைப் பார்ப்போம் எனப் பட்டென்று ஆர்த்தியின் கையிலிருந்த அலைபேசியைப் பறித்து, ஸ்பீக்கரில் போட்டான்.\nஎதிர்முனையிலிருந்தவன், “நீ இப்போ என் காதலுக்கு ஒத்துக்கலை நான் தற்கொலை பண்ணிப்பேன்… அதற்குக் காரணம் ‘நீ’ன்னு லெட்டர் எழுதி வைத்துவிடுவேன்…” என மிரட்டிக் கொண்டிருந்தான்.\n சந்தோஷம்… எப்போ தற்கொலை செய்யப் போற” என நந்தகுமார் கேட்க, திடீரென்று ஒலித்த ஆண் குரலில் “அது சார்… வந்து…” என மறுமுனையில் இருந்தவன் திக்கித் திணறினான்.\nஅதுவரையில் இருந்த வீராவேசம் எல்லாம் வடிந்து போனது அவனுக்கு.\n“ஏண்டா… ஒரு பொண்ணுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதும் விலகிக்க மாட்டீங்களா நீ இப்போப் பேசியதை எல்லாம் என் செல்போன்ல பதிந்து வைத்திருக்கேன்… இனிமேல் என் தங்கையை ஏதாவது தொல்லைப்படுத்தின… அப்புறம் போலீஸ்ல சொல்ல வேண்டி வரும்… ஜாக்கிரதை…” என நந்தகுமார் மிரட்டவும் மறுமுனையில் இருந்தவன் பம்ப ஆரம்பித்தான்.\n“இல்லைங்க சார்… தெரியாமல்… இனிமேல் பண்ணமாட்டேன்…” எனத் தொடர்ப்பைத் துண்டித்தான்.\n“அண்ணா…” எனத் தயங்கியவாறே நந்தகுமாரின் முன்னால் ஆர்த்தி வந்து நிற்க, “இதை ஏன் என்கிட்டே சொல்லலை\n“அது அண்ணா, கல்யாண நேரத்தில் உங்களுக்கு டென்ஷன் வேண்டாம் என நினைத்தேன்… சாரி அண்ணா…” என இழுத்தாள் தங்கை.\n“இனிமேல் அவன் தொந்தரவு பண்ணினாச் சொல்லு… போலீஸ்ல சொல்லிடலாம்… என் செல்ஃபோன்ல நிஜமாவே அவன் பேசியதைப் பதிவு செய்திருக்கிறேன்…” எனத் தங்கையிடம் அதைப் போட்டுக் காட்டினான் நந்தகுமார்.\n“அண்ண���்னா என் அண்ணன் தான்… நீங்க இருக்கறப்போ எனக்கு எந்தக் கவலையுமில்லை…. தேங்க்ஸ் அண்ணா…” எனக் குதூகலத்துடன் சொன்னவள்,\n“இந்த வெள்ளிக்கிழமை ஜவுளி எடுக்கப் போகணும்… அதனால் வேலைக்கு லீவு போடச் சொல்லி ஞாபகப்படுத்தச் சொன்னாங்க அம்மா….” என்றாள்.\nஅவர்களின் பெற்றோர்கள், உறவில் பத்திரிக்கை வைப்பதற்கு அன்று காலையில் தான் வெளியூர் சென்றிருந்தனர்.\nதங்கை சொன்னதைக் கேட்டதும், மீண்டும் ஜனனியை வேறொருவனுடன் பார்த்த அந்தக் காட்சி நந்தகுமாரின் மனக் கண்ணில் ஓடியது. எது எப்படி என்றாலும் இதை உடனே தெளிவுபடுத்திவிட வேண்டும்.\nஆனால் அதிலும் ஓர் சிக்கல். ஜனனியை எப்போது அழைத்தாலும் வேலையில் ‘பிசி’ என்ற பதில் தருவாள். இல்லையென்றால், அழைப்பை ஏற்று ஒன்றிரண்டு வார்த்தைகள் மேலோட்டமாகப் பேசிவிட்டு, “அப்புறம் பேசறேன்…” என வைத்துவிடுவாள்.\nஆனால் இதுவரையில் அவளாக நந்தகுமாரை அழைத்தது இல்லை. அதெல்லாம் வெட்கம் என அவனாகப் பெயர் சூட்டிக்கொண்டது அவனது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.\nஇனிமேல் அப்படி ஊகங்களுக்கு இடம் தராமல் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் மறுநாள் மதியம் ஜனனியின் அலுவலகத்தில் போய் நின்றான் நந்தகுமார்.\nசொல்லாமல் கொள்ளாமல் பணியிடத்தில் நந்தகுமார் அப்படி வந்து நிற்பான் என ஜனனி சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nஅது மட்டுமல்லாமல் நந்தகுமாரைப் பார்த்த, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்கள் வேறு, “யாருடி இது ஆளு ஹேன்ட்சம்மா இருக்கார்..” எனக் கேட்டு அவளைத் திணற வைத்தனர்.\nஜனனி பதில் சொல்லத் தடுமாறுவதைப் பார்த்த நந்தகுமார், “நண்பன்” என்று மட்டும் சொல்லி அனைவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nஒருவிதத் தவிப்புடன் நின்றிருந்த ஜனனியைப் பார்த்து, “கொஞ்சம் தனியாப் பேசணும்…” என்றான் நந்தகுமார்.\n“அது.. இப்போ.. பிஸியா…” என ஜனனி சன்னக் குரலில் ஆரம்பிக்க, “நீங்க வேறொருத்தரோட வண்டியில் போனதை நேற்றுப் பார்த்தேன்…” எனப் பார்த்த இடத்தையும், நேரத்தையும் நந்தகுமார் சொல்ல, ஜனனிக்கு உள்ளூர உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது.\nஅத்துடன் தன்னை இதுவரையில் ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவன் இப்போது பன்மைக்குத் தாவிவிட்டான். அப்படியென்றால் ஓரளவுக்கு விஷயத்தை ஊகித்திருப்பான். இனி மறைப்பதில் பய��ில்லை எனத் தோன்றியது ஜனனிக்கு.\n“இனியும் பிஸின்னு சாதிக்கப் போறீங்களா ஜனனி பேசியே ஆகணும்… இப்போ என் நிலை என்ன என எனக்குத் தெரியணும்…” என்றான் நந்தகுமார் அவள் கண்களை ஊடுருவி.\nஅதற்கு மேல் மறுப்புத் தெரிவிக்காமல், “இதோ வரேன்,…” என அலுவலகத்தினுள் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வந்தாள் ஜனனி.\nஅவள் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள உணவகத்துக்குச் செல்லும் வரையில் நந்தகுமார் எவ்விதப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. ‘இனி என்ன ஆகுமோ’ எனத் தட தடக்கும் இதயத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள் ஜனனி.\nஉள்ளே சென்று அமர்ந்த நந்தகுமார், அவளுக்குப் பிடித்த உணவு எது எனக் கேட்டு அங்கு வந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு, “சொல்லுங்க… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க\n” எனக் கேட்ட ஜனனி தானாக எந்த விஷயத்தையும் கொட்ட முன் வரவில்லை.\n“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் ஓடிப் போகலாம் எனத் திட்டம் போட்டிருக்கீங்களா” என்ற நந்தகுமாரின் நேரடித் தாக்குதலில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் ஜனனி.\nஅவள் அமர்ந்திருந்த நிலையே அவள் அதைத் தான் முடிவு செய்திருக்கிறாள் என்பதைக் காட்ட , “இதைப்பத்தி சம்மந்தப்பட்ட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும் எனத் தோணலையா” எனக் குரல் உயர்த்திக் கேட்டான் நந்தகுமார்..\nதிடீரென்று ஓங்கி ஒலித்த குரலில் அங்கிருந்தவர்கள் சிலர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “எ.. எல்லோரும் பார்க்கிறாங்க…கொ… கொஞ்சம் மெதுவா…” என்றாள் ஜனனி.\n“ம்ம்ம்..” என விரக்தியாகப் புன்னகைத்த நந்தகுமார், “இங்கே ஒண்ணு ரெண்டு பேர் பார்க்கிறதுக்கே உங்களுக்குச் சங்கடமா இருக்கே, நாளைக்கு நீங்க பண்ணப்போற காரியத்துக்காக எத்தனை பேர் எத்தனை விதமாப் பேசுவாங்க… அதை யோசிச்சுப் பார்த்தீங்களா\nபதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “நீங்க பண்ணப்போற காரியத்தால் என் குடும்பம் பாதிக்கப்படும் என்கிற எண்ணம் கொஞ்சமாவது உங்களுக்கு இருந்ததா” என நந்தகுமார் கேட்க, இப்போது ஜனனிக்கு கண்கள் கரித்தது.\nதான் அவனுக்குச் சொந்தமாகப் போவதில்லை என்று தெரிந்தும் காட்டுக் கத்தல் கத்தாமல், அவளுக்கு மரியாதை தந்து பேசுபவனைப் பார்த்த ஜனனிக்கு மனம் நிலைகொள்ளவில்லை.\nஅவளைத் திட்டியிருந்தால் அவள் செய்யவிருந்த காரியத்துக்குக் கிடைத்த தண்டனை என்று மனம் ஆறியிருக்கும். ஆனால் இவனோ இப்படி அமைதியாகப் பேசிக் கொண்டிருக்கிறானே.\nஅத்தோடு நந்தகுமார் கேட்டதைப் போல் அவள் இதையெல்லாம் யோசிக்காமல் இல்லை. நந்தகுமாரிடம் சொல்லி உதவி கோரலாம் என்று அவள் காதலன், பிரதீப்பிடம் சொல்லிப் பார்த்தாள்.\nஆனால் அவனோ, ‘இப்படிப் பாவம் பார்த்தால் பிறகு நாம் இந்த ஜென்மத்தில் ஒன்று சேர முடியாது… விஷயம் வெளியில் தெரிந்து அவன் பிரச்சனை செய்தால், அப்புறம் உன் வீட்டுக்கும் தெரிந்துவிடும்…’ என அவளை அமைதிப்படுத்திவிட்டான்.\nஅவள் காதல் கைகூடுவதற்காகத் திட்டம் போடும் போது தோன்றாத வேதனை அந்த நிமிடத்தில் அவள் மனதில் தோன்ற, ஜனனிக்கு அழுகை பொங்கியது.\n“ப்ளீஸ் அழாதீங்க… இப்படியெல்லாம் பேசி உங்க மனச மாத்த வரலை நான்… ஏதோ என் ஆதங்கம்… முன்னாடியே சொல்லி இருந்தா வேற மாதிரி முடித்திருக்கலாம்…” என ஆதங்கப்பட்டான் நந்தகுமார்.\n“சாரி….” என ஜனனி விசும்பலுக்கிடையில் சொல்ல,\n“ப்ச்… உங்களைப் பத்தி என் மனதில் கனவுகளை விதைக்காமல் இருந்திருப்பேன்… இப்போ அந்தக் கனவுகள் கலைந்து போனதில் ஏமாற்றம்… கொஞ்சமே கொஞ்சம் இங்கே வலிக்குது…” என இதயம் இருக்கும் இடத்தைத் தட்டிக் காட்டினான்.\n“நான் வேணும் என….” என ஜனனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.\n“இட்ஸ் ஓகே… கொஞ்ச நாள்ல இதைக் கடந்து வந்திடுவேன்… சரி, மார்கெட்ல இருக்கிற ஒரு புதுக் கார் பெயர் சொல்லுங்க…” என்றான் நந்தகுமார்.\nதிடீரென்று அப்படிக் கேட்டதும் ஜனனி திகைத்து விழிக்க, “சும்மா சொல்லுங்க… அந்தக் கார் வாங்கித் தந்தா தான் கல்யாணம் என உங்க வீட்டில் மிரட்டப் போகிறேன்… எப்படி” எனச் சிரித்த நந்தகுமாரைப் பார்த்து அவளின் மனம் கனத்துப் போனது.\n“உங்க வீட்டில் பேசறேன்… அங்கே என்ன ரியாக்ஷன் என நீங்க தான் எனக்கு அடிக்கடித் தகவல் சொல்லணும்… அதற்கேற்பத் தான் நான் திட்டம் போடணும்..” என்ற நந்தகுமார், பணியாளரை அழைத்து உணவுக்கான பணத்தைச் செலுத்தினான்.\nபின்னர், “நேரமாகுது… நான் கிளம்பறேன்… உங்க வீட்டில் சம்மதம் வாங்கி, அவங்க ஆசிகளோடக் கல்யாணம் பண்ணிக்கோங்க… ஆல் த பெஸ்ட்…” என விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் நந்தகுமார்.\n“நந்தா…” என முதல் முறையாக அவன் பெயரைச் சொல்லி அழைத்த ஜனனி, “ரொம்பத் தேங்க்ஸ்… உங்களுக்கு மனைவியா வரப் போற பொண்ணு ரொம��பக் கொடுத்து வச்சவங்க’…” என்றாள்.\nஅதைக் கேட்டு கலகலவென்று சிரித்த நந்தகுமார், “ஆனால் அது நீங்களா இல்லாமல் போயிட்டீங்களே…” என்றவன், ஜனனியின் முக மாறுதலைப் பார்த்து,\n“ஹே… சும்மா ஜோக்குக்கு சொன்னேன்… ஆனால், இது தான் நீங்க நீளமா என்கிட்டே பேசிய முதல் வாக்கியம்…” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.\nஉடனே பிரதீப்பை அழைத்த ஜனனி நடந்ததைச் சொல்ல, இவள் நிம்மதி அடைந்ததைப் போல் அவன் நிம்மதி அடையவில்லை.\n“அவன் சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்தினாலும் நம் காதலை எப்படி உன் வீட்டில் ஒத்துக்குவாங்க… அதனால் நம் திட்டப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றான் பிரதீப்.\n“அதில்லை பிரதீப்… இன்னும் கொஞ்சம் டைம் இருந்தா எப்படியாவது பேசி அப்பா-அம்மாவைச் சம்மதிக்க வச்சிடுவேன்…” என்றாள் ஜனனி.\n“நம்ம ‘பிளான்’ படி கல்யாணம் பண்ணிக்கிறோம்… அவ்வளவு தான்…” என அவன் திட்டவட்டமாகச் சொல்ல, “ப்ளீஸ் பிரதீப்…” என்றாள்.\n“ ப்ளீஸ் ஜனனி, ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற உன்னை யாருக்கும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது…” என்றான்.\n“ம்ம்ம்.. சரி…” என அரைமனதாகச் சம்மதித்தாலும் உள்ளம் ஏனோ நிலை கொள்ளவில்லை ஜனனிக்கு.\nகைப்பையை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் அலுவலகத்தை நோக்கி ஜனனி நடக்க, அலுவலகத்தை ஒட்டியிருந்த கடைக்கு முன்னால் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.\n‘நின்னுட்டு இருந்தவன் மேலே மோதிட்டுப் போயிட்டான் அந்தக் கடங்காரன்… தண்ணியைப் போட்டுட்டு கண்டபடி லாரியை ஓட்டறது…’ எனக் கடந்து சென்றவர்கள் பேசியது அவளது காதில் விழுந்தது.\n‘ஏதோ ஆக்சிடென்ட் போல… ஐயோ பாவம்’ என ஜனனியால் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது. அதற்குமேல் கவலைகொள்ள முடியாமல் வேலை அழைக்க, உள்ளே சென்றாள்.\nசற்று நேரத்தில் ஜனனியின் கைப்பேசிக்கு அவள் தந்தை, பசுபதி அழைத்து, “ஜனனி, உடனே கிளம்பி ‘டூலிப்’ மருத்துவமனைக்கு வாம்மா… மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடென்ட்…” என்றார்.\nஅதைக் கேட்ட ஜனனிக்கு தலை ‘கிர்ரென்று’ சுழன்றது. சற்றுநேரத்துக்கு முன்னால் நன்றாக இருந்தானே தன் கண் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தானே.\n“அ..அப்பா… உ…உயிருக்கு ஒ… ஒண்ணும் ஆ…ஆபத்தில்லையே….” எனத் திக்கித் திணறிக் கேட்பதற்குள் அவளையும் அறியாமல் கன்னத்தில் கண்ணீர் மளமளவென்று இறங்க ஆரம்பித்துவிட்டது.\n“தெர���யலைடா… இப்போ தான் சம்மந்தி விஷயத்தைச் சொன்னாங்க… நான் அம்மாவைக் கூட்டிட்டு நேரா அங்கே வரேன்” என அவசரமாக அழைப்பை வைத்துவிட்டார் பசுபதி.\nஅவளுக்கு உடனே அங்கே ஓட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் இருக்கும் பதட்டத்தில் அவளால் வண்டியை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. அதனால் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றால், நந்தகுமாரின் மொத்தக் குடும்பமும் அங்கே அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.\n“அத்தை…” என ஜனனி சொன்னது தான் தாமதம், ‘ஓ’வென்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார் நந்தகுமாரின் அன்னை. சொல்ல வந்த தேறுதல் வார்த்தைகள் அவளது தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்க, ஜனனியின் பெற்றோர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.\nஅவர்களைப் பார்த்த நந்தகுமாரின் தந்தை, “காந்தி ரோட்ல ஏதோ ஒரு கடை முன்னாடி நின்னுட்டு இருந்தப்போ, சைட்ல வந்த லாரிக்காரன் இடிச்சுட்டுப் போயிட்டான்… கீழே விழுந்ததில் தலையில் நல்ல அடி…” எனக் கண்ணீருக்கிடையில் சொல்ல,\n“என் பையன் யாருக்குமே கெட்டது நினைக்க மாட்டானே… அவனுக்குப் போய் இப்படி ஒரு நிலைமையா” எனக் கதறினார் நந்தகுமாரின் அன்னை.\nஅவர்கள் சொன்னதைக் கேட்ட ஜனனியின் கால்கள் துவண்டன. பொத்தென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அந்த காந்தி சாலை அவள் அலுவலகம் இருக்கும் சாலை.\n‘சற்றுநேரத்துக்கு முன்னால் உணவகத்தில் இருந்து அவள் வெளியில் வந்த பொழுது பார்த்த மக்கள் கூட்டம், இவனைச் சுற்றித் தான் நின்று கொண்டிருந்ததா \n‘உன் விஷயம் குறித்துப் பேச வந்ததால் தான் இப்படி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீயானால் விபத்தில் அடிப்பட்டவனைக் கண்டு கொள்ளாமல் வேலை என்று சுயநலமாகச் செயல்பட்டிருக்கிறாய்…’ என அவள் மனசாட்சி அவளைக் குற்றம் சாட்டியது.\nஅப்போது அங்கே வந்த மருத்துவர், ‘அவர் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை… ஆனால் அவருக்குச் சுயநினைவு திரும்புமா, இல்லை, அப்படியே கோமாவில் இருப்பாரா என 24 மணிநேரம் போனாத் தான் தெரியும்’ என்றார்.\nநந்தகுமாரின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயம் அங்கிருந்தவர்களின் மனக் காயத்துக்கு மருந்திட்டாலும், அவனுக்கு சுயநினைவு திரும்பினால் மட்டுமே அது முழுதாக ஆறும்.\nஆனால் இருபத்திநாலு, நாற்பத்தி எட்ட��, எழுபத்தி இரண்டு, தொண்ணூற்று ஆறு மணி என நேரம் கடந்து போனாலும் நந்தகுமாரின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.\nநான்கு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் மருத்துவமனையே கதி என்று கிடந்த ஜனனியின் நிலையைப் பார்த்த அவள் பெற்றோருக்கு வயிறு கலங்கியது. தங்கள் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என அஞ்சினர்.\nஅதனால் அன்றிரவு ஜனனி படுக்கப் போவதற்கு முன்னால், “ஜனனி, மாப்பிள்ளைக்கு எப்போ சுயநினைவு வரும் எனச் சொல்ல முடியாது… நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்தது. அதனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம் என நானும் அம்மாவும் முடிவு பண்ணியிருக்கிறோம்…” என்றார் பசுபதி.\nஅவள் விரும்பாத திருமணம் தான். விருப்பப்பட்டு ஏற்பாடு செய்த அவள் தந்தையே இத்திருமணத்தை நிறுத்திவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஜனனியால் மகிழ முடியவில்லை.\nதந்தை சொல்வது காதில் கேட்டாலும், பதில் சொல்லாமல் வெற்றுப் பார்வை ஒன்றை வீசிவிட்டுத் தன்னறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.\n“என்னங்க இவ, இப்படி இருக்கா” என ஜனனியின் அன்னை பார்வதி கலக்கத்துடன் கேட்க,\n“சின்னப் பொண்ணு தானே.. கொஞ்ச நாள்ல சரியாயிடுவா… நம்ம முடிவு சரின்னு ஏத்துக்குவா…” என்றார் பசுபதி.\nபசுபதி மகளிடம் சொன்னவாறே நந்தகுமாரின் பெற்றோர்களை அழைத்து, ‘இந்தத் திருமணம் நடக்காது’ எனச் சொல்ல, “அவசரப்படாதீங்க….” என்றனர் அவர்கள்.\n“உங்க மகளுக்கு இப்படி ஓர் நிலைமை வந்தா இப்படிப் பேசுவீங்களா” எனக் கேட்டு பசுபதி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.\nநந்தகுமாரின் பெற்றோர்களால் அதற்குமேல் என்ன சொல்ல முடியும் மகனின் நிலை குறித்து மேலும், மேலும் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.\nமேலும் ஒரு ஆறு நாட்கள் கடந்து செல்ல, ஜனனியை அழைத்த பிரதீப், அவர்களின் திருமணத் திட்டத்தைப் பற்றிச் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான்.\nஅவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட ஜனனி, “பிரதீப், நேர்ல பேசணும்…” என்றவள், அவள் எப்போதும் செல்லும் கோவிலுக்கு அவனை வரச் சொன்னாள்.\nசொன்ன நேரத்துக்கு வந்த பிரதீப்பை ஓர் தூணுக்கு அருகில் அமரச் சொன்னவள், தானும் அமர்ந்து கொண்டாள்.\n“நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டு உனக்குக் கோபம் வரலாம்… ஆனால் நான் எடுத்திருக்கும் இந்த முடிவினால் எனக்குக��� கிடைக்கப் போகும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் வேறெந்த முடிவாலும் தர முடியாது..” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஜனனி.\n“என்ன சொல்ல வர்ற… நேரடியாச் சொல்லு…” எனப் பிரதீப் சொல்ல, “நம்ம கல்யாணம் வேண்டாம்…” என்றாள்.\n“இதைத் தானே அடிக்கடி சொல்லிக் கடுப்பேத்தற… இரண்டு நாள்ல நம்ம கல்யாணத்தை வச்சுக்கிட்டு இன்னும் உன் வீட்டில் சம்மதம் வாங்கித் தான் கல்யாணம் பண்ணனும் என ஏன் பிடிவாதமா இருக்க” என எரிச்சலுடன் கேட்டான் பிரதீப்.\n“ஆமா… அவங்க கண்டிப்பாச் சம்மதிப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு… ஆனால் நீ நினைக்கிற மாதிரி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இல்லை… நந்தகுமாரை…” என்றாள் ஜனனி.\n அவனுக்கு அடிபட்டதில் உனக்கு மூளை பிசகிடுச்சா” எனக் கோபத்தில் வெடித்தான் பிரதீப்.\nபின்னே கடந்த இரண்டு ஆண்டுகளாக உருகி, உருகிக் காதலித்தவளின் வாயில் இருந்து இப்படி ஓர் வாக்கியம் வெளிவந்தால் அவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்\n“ப்ளீஸ் பிரதீப்… நான் சொல்லப் போறதை நிதானமாக் கேளு… நந்தகுமார் சந்தோஷமா வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா நானும் நிம்மதியா உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்… சந்தோஷமாகவும் வாழ்ந்திருப்பேன்…”\n“அடிபட்டதில் அவன் மேலே பரிதாபம் வந்துடுச்சா” பிரதீப்புக்கு இன்னும் எரிச்சல் குறைந்தபாடில்லை.\n“ம்ம்ஹூம்… பரிதாபம் இல்லை… அவர் மேலிருக்கும் நல்ல அபிமானம்… ஒரு நல்ல உள்ளத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பு… அவருக்குத் துரோகம் பண்ணப் போறேன்னு தெரிஞ்சும் எனக்கு உதவ முன் வந்தாரே… அதற்குத் தரும் மரியாதை…\nஉண்மையைச் சொல்லு, அவர் சூழ்நிலையில் நீ இருந்திருந்தா அந்தப் பொண்ணுக்கு உதவியிருப்பியா” எனக் கேள்வியாகப் பிரதீப்பைப் பார்த்தாள் ஜனனி.\nஅவன் மறுப்பாகத் தலையசைக்க, “நடக்கவிருக்கும் விபத்தை யாராலும் தடுக்க முடியாது பிரதீப்… ஆனால் என்னைப் பார்க்க வந்தப்போ தான் அவருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. அது வாழ்க்கை முழுக்க என்னைத் துரத்தும்…” என ஜனனி சொல்ல,\n“அப்போ நீ என் மேலே வைத்திருந்த காதல் எல்லாம்….” என பிரதீப் அவளை ஊடுருவ,\n“அது உண்மையான காதல் தான்… காதல் சுயநலமானது என எல்லோரும் சொல்லுவாங்க… ஆனால் என்னைப் பொறுத்தவரை காதல் சுயநலமில்லாதது… காதலுக்கு அடிப்படை அன்பு.\nஅந்த அன்பு இரு���்கிறதால் தான் என்னால் உன்னைக் காதலிக்க முடிந்தது. அதே அன்பினால் தான் நந்தாவை இந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு சுயநலமாக யோசிக்க முடியவில்லை” என்றாள்.\n“நீ பேசறது சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு ஜனனி… எவ்வளவு பணம் வேணும் சொல்லு… அவன் வைத்தியதுக்கு நான் கொடுக்கிறேன்…” எனப் பிரதீப் சொல்ல,\n“இது பணத்தால் தீர்க்கக் கூடிய பிரச்சனை இல்லை பிரதீப்.. பாசத்தால், அன்பால் தான்முடியும். … நான் இல்லை என்றாலும் உனக்கு வேறொரு நல்ல பொண்ணு கிடைப்பா… உடனே இல்லா விட்டாலும், வருங்காலத்தில் என்னை மறந்து நீ சந்தோஷமா இருப்ப…\nஆனால் நந்தகுமாரைப் பத்திக் கொஞ்சம் யோசிச்சுப் பார்… அவர் கண் முழிக்கிறது நாளைக்கா இருக்கலாம், இல்லை, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சும் இருக்கலாம்… அப்போ அவருக்கு வேலையிருக்காது… வசதி இருக்காது…\nஅவர் மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கணும்… அவர் இழப்பிலிருந்து வெளிவரதுக்குள்ள காலம் கடந்திருக்கலாம்… அவருக்கு இறுதிவரை ஓர் துணை கிடைக்காமலே போகலாம்…\nஅதனால் அவர் கண் முழிக்கிறப்போ அவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது எனப் புரிய வைக்கணும். அது என்னால் மட்டும் தான் முடியும்…” என நிறுத்தினாள்.\nஜனனி பேசுவதைக் கேட்ட பிரதீப்புக்கு எரிச்சல் கூடிக் கொண்டே போனது. “நீ பேசறதைக் கேட்டு எனக்கு எரிச்சல் வருது.. ஆனால் நீ ஓர் முடிவோட தான் என்னோட பேச வந்திருக்க… அதனால் உன்னோட சண்டைப் போட விரும்பலை… ஆனால் ஒண்ணு… இப்போ தான் எனக்கு உன்மேலே இருக்கும் காதல் அதிகமாகுது…” என்றான் வேதனையுடன்.\n“வேண்டாம் பிரதீப்… ப்ளீஸ்… அப்படிச் சொல்லாத…” என்ற ஜனனியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. வலது கரம் கொண்டு அதைத் துடைத்தவள்,\n“பிரதீப், மனசுக்குள்ள நந்தகுமாரைப் பற்றிய கவலையோட உன்னைத் தாராளமா கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆனால் நான் தாமரை இலை மேல் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைப் போலத் தான் ஒட்டாமல் இருப்பேன்…\nஇதுவே நான் நந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால், வானம் பார்த்துத் திறந்திருக்கும் சிப்பியைப் போன்ற அவர் வாழ்வில் நான் மழைத்துளியாக நுழைவேன்.\nஅவர் உள்ளே இறங்கி, நான் முத்தாகவும் மாறுவேன்… என் உயிர்த்துளி அவரோட சங்கமமாகிறது தான் சரி… கூடிய விரைவில் சங்கமமாகும்… அந்த நம���பிக்கை எனக்கிருக்கு…” என்றாள் ஜனனி.\nசற்றுநேரம் கோவில் மணியோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அமர்ந்த நிலையில் ஜனனி அப்படியே அமர்ந்திருக்க, பிரதீப் எதுவும் பேசாமல் கோவில் வாசலை நோக்கி நடந்தான்.\nPublished by லாவண்யா சீலன்\nலாவண்யா சீலன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_9500.html", "date_download": "2018-10-19T02:54:20Z", "digest": "sha1:QZ6YUWSUKPJMX5KE5XZIWRUDIVYRLFA4", "length": 10246, "nlines": 124, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: பெற்றோர் இன்பம்", "raw_content": "\nகூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்\nசோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்\nதுணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்\nஉணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்\nகளிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,\nசுண்ணமும், பாக்குத் தூளும், கமழும்\nவண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.\nதுணைவன் அதனை மணிவிளக் கெதிரில்\nமாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு\nசிவக்கச் சிவக்கச் தின்றுகொண் டிருந்தான்.\nஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.\n\"கேட்டான் நண்பன், சீட்டு நாட்டின்றி\nஎண்ணூற் றைம்பது வெண்பாற் காசுகள்\nமண்ணா யினஎன் கண்ணே\" என்றான்.\nதலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்\nஏகா லிஅவர் எதிரில் வந்து\nகூகூ என்று குழறினான்: அழுதான்.\nஉழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்\nமுழுக்க அவனது முகத்தை மறைத்தன.\nமலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்\nஅருவிபோல் இழிந்தது. \"தெரிவி. அழாதே\nதெரிவி\" என்று செப்பினான் தலைவன்\n\"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்\nஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்\nபெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.\nபட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்\nஉடன் இருந்தன. விடிந்தது பார்த்தேன்.\nஉடல் நடுங்கிற்றே ஒன்றும் இல்லை\"\nஎன்று கூறினான் ஏழை ஏகாலி.\nஅல்லல் மலிந்த அவ்வி டத்தில்,\nவீட்டின் உட்புறத்து விளைந்த தான\nஇனிய யாழிசை கனிச்சாறு போலத்\n\"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே\nகும்மா ளமிடும் கொள்ளையோ\" என்று\nதலைவன் கேட்டான். தலைவி \"ஆம்\" என்று\nவிசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே\nஇசையில் மூழ்கிய இருபெண் களையும்\nவருந்தப் பேசி வண்தமிழ் இசையை\nஅருந்தா திருக்க ஆணை போட்டாள்.\nதலைவன்பால் வந்து தலைவி குந்த���னாள்.\nமகளொடு வீணை வாசித் திருந்த\nநாலாவது வீட்டு நல்லி எழுந்து\nகூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.\nநல்லி ஓர்புதுமை நவிலலு ற்றாள்.\n\"கடலின் அலைகள் தொடர்வது போல\nபோடுவார் போலப் புகுந்தனர் அங்கே\nஎன்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி\nபின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;\nஎன்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின,\nநானும் அவனும் தேனும் சுவையும்\nஆனோம் - இவைகள் அகத்தில் நேர்ந்தவை\nமறுநாள் நிலவு வந்தது கண்டு\nநல்லிக் காக நான், தெருக் குறட்டில்\nகாத்திருந்தேன்; அக் காளை வந்தான்.\nதேனாள் வீட்டின்¢ 'எண்' தெரிவி என்றான்.\nநான்கு - எனும் மொழியை நான்மு டிக்குமுன்\nநீயா என்று நெடுந்தோள் தொட்டுப்\nபயிலுவ தானான் பதட்டன்; என்றன்\nஉயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து\nமறைந்தான்\" என்று மங்கை என்னிடம்\nஅறைந்தாள். உம்மிடம் அவள் இதைக் கூற\nநாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்\nஎன்று நல்லி இயம்பும் போதே\nஇன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்\nகன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.\n'நல்லியே நல்லியே நம்பெண் உன்னிடம்\nபெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.\nவண்ண மேனி வளர வளர, எம்\nவாழ்வுக்கு - உரிய வண்மை பெற்றோம்;\nஎன்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்\nபொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,\nஇரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம்\nபுரிந்திடச் செய்வோம் போ' என் றுரைத்தான்.\nதலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்,\n'மறைபோற் சுமந்த என் வயிற்றில் பிறந்தபெண்\nநல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்\nசொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்\nஉலவு மீன்போல் ஒளிவீ சினவோ;\nநான்மேட் கும்பேறு பெற்றிலேன்' என்று\nமகள்தன் மணாள னைக்கு றித்ததில்\nஇவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/11/kodi-movie-review/", "date_download": "2018-10-19T02:22:19Z", "digest": "sha1:I2XDNSVNPIFTL3MHZ63QGADGPQMBDN6R", "length": 9333, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "கொடி – விமர்சனம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / கொடி – விமர்சனம்.\nதனுஷூக்கு இது முதல் இரட்டைவேடப் படம். மாஸ் ஹீரோன்னு ஆகி ரொம்ப வருஷம் ஆச்சே அப்புறம் இதுகூட இல்லாமயா\nகருணாஸ் ஒரு உண்மையான கட்சித் தொண்டர். அவருடைய இரட்டைக் குழந்தைகள் தனுஷ் மற்றும் தனுஷ். ஒரு தனுஷ் அப்பாவின் தியாகத்தால் அரசியலுக்கே வருகிறார். இன்னொரு தனுஷ் கல்லூரியில் புரபசராக பாடம் எடுக்கிறார். மீதி நேரங்களில் அனுபமா பரமேஷ்வரனிடம் காதல் பாடம் படிக்கிறார். ‘கொடி’ தனுஷ் எதிர்க்கட்சி பவளக்கொடி த்ரிஷாவை ரகசியமாகக் காதலிக்கிறார். சரிஈஈஈ.. கதை எங்கேப்பா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அந்த ஊறுகாய் கதையாகப்பட்டது “பாதரசக் கழிவை அப்படியே நிலத்தில் கலக்கும் ஒரு தொழிற்சாலை. அதனால் சுற்றிலுமுள்ள கிராமங்கள் சுடுகாடாக மாற, கேன்ஸர்கள் வந்து மக்கள் செத்து விழ அதை அரசு மூடுகிறது. ஆனால் கழிவுகளை அகற்றுவது பற்றி அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுகிறது. மக்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்”.\nஇந்த கழிவுகளின் ஊழல் பற்றி நிறைய ஆதாரங்களை ஒருவர் வேலை மெனக்கெட்டு சேகரித்து தனுஷ் கையில் ‘இந்தாப் பிடி லட்டு’ என்று தருகிறார். அந்த ஆதாரங்களை வைத்து தனுஷ், த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகுமார் என்று பல அரசியல் தலைகளின் விளையாட்டுகளில் படம் முடியும்போது யாருக்கு என்ன ஆனது என்பதே நமக்கு மறந்துவிடுகிறது.\nத்ரிஷாவும், தனுஷ்ஷூக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லையா பாஸ் த்ரிஷ்ஷாவுக்கு என்ன ஆச்சு கிடைத்த வித்தியாசமான ரோலை பிச்சு உதறியிருக்கவேண்டாமா எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரங்களை ஓ.கே. செய்திருக்கிறார்கள். காளி வழக்கமான ‘உயிர்’ நண்பன். எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரட்டை வேடக்காட்சிகளில் பரவாயில்லை. எடிட்டருக்கு கடைசி க்ளைமாக்ஸூக்குப் பின் முடிவுக் காட்சிகளை கொடுக்காமலே விட்டுவிட்டார்களா எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரங்களை ஓ.கே. செய்திருக்கிறார்கள். காளி வழக்கமான ‘உயிர்’ நண்பன். எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரட்டை வேடக்காட்சிகளில் பரவாயில்லை. எடிட்டருக்கு கடைசி க்ளைமாக்ஸூக்குப் பின் முடிவுக் காட்சிகளை கொடுக்காமலே விட்டுவிட்டார்களா அல்லது இயக்குனர் எழுத மறந்துவிட்டாரா அல்லது இயக்குனர் எழுத மறந்துவிட்டாரா \nசமூகப் பிரச்சனையை ஊறுகாயாவாவது பேசியாகவேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டார்களுக்கு ஏற்பட்டிருப்பது காலத்தின் நெருக்கடியைக் காட்டுகிறது. “”பேஸ்புக், வாட்ஸப்ல மெசேஜ் மட்டும் போட்டா பத்தாது. களத்தில் இறங்கிப் போராடனும்னு” தனுஷ்ஷே டயலாக் சொல்றார். ஆனால் நிஜத்தில் மாணவர்களில் 90 சதவீதம் பேர் அரசியலற்ற மொன்னையான கிரிக்கெட் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டுப் பைத்தியங்களாக மட்டும்தானே இருக்கிறார்கள்\nஜிகர்தண்டா – வவுத்தை கலக்குறாண்டா\nவிமர்சனம் ‘டேவிட்’- ’ ஏலி ஏலி லாமா சபக்தானி\nகோச்சடையான் – சௌந்தர்யாவின் சுயநலக் கடையான்\nவிமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-19T02:59:46Z", "digest": "sha1:LJRZF3DLYGTZJHIKBN3KV7O3XGH3APKK", "length": 3200, "nlines": 61, "source_domain": "hellotamilcinema.com", "title": "டிஸ்கா சோப்ரா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஅஸ்கா தயாரிப்பாளரிடம் சிக்காமல் தப்பிய டிஸ்கா\nஆமிர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் கற்றல் …\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாள��்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/category/news/rauff-hakeem/page/30/", "date_download": "2018-10-19T03:46:23Z", "digest": "sha1:UTLVYCXTR5I5YBD4ZX3HFHRJTV7HA2PR", "length": 4882, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "Rauff Hakeem Archives - Page 30 of 32 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஅமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்திப்பணிகளில் ஒருமைல் கல் பாரிய தம்புள்ள குடிநீர் திட்டம் .\nஅக்குரனை நகரில் அனைத்து வசதிகளுடனும் கூடிய அழகிய சந்தைக் கட்டிடம் -அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை\nமுஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்களை அகற்று பாதுகாப்பு அமைச்சு இணக்கம்\nஎதிராளிகளுக்கும் மு.கா அபயமளிக்கும் பொத்துவிலில் தலைவர் ரவூப் ஹக்கீம்\nஉண்மைப் போராளிகள் இருக்கின்ற வரைக்கும், மு.கா வை அசைப்பது என்பது இயலாத காரியம்\nவில்பத்து தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் குழுவினர் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு\nஒற்றுமையை கட்டி எழுப்பும் முனைப்புடன் செயற்பட்டவர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க; சபையில் ரவூப் ஹக்கீம்\nமண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் மகோன்னதம்\nபாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ முன்னற்ற திட்டம் தொடர்பான செயலமர்வு\nகடுகன்னாவ, பெலுங்கல குடி நீர் வழங்கல் திட்டம்\nஅனுராதபுரமாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு\nசுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் மீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளருடன் மு.கா தலைவர் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036980/foyle_online-game.html", "date_download": "2018-10-19T03:42:10Z", "digest": "sha1:EH56XNAZXKVGHO7FES4GFCKGAYJUW3MK", "length": 10482, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Foyle ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிக���மான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Foyle ஆன்லைன்:\nFoyle ஒரு சமயம் அது ஒரு மோசமான உணர்வு இருந்தது மற்றும் அது ஏமாற்றம் இல்லை. இப்போது அவர் எங்கோ தூரத்தில் பாலைவனத்தில், தனியாக இருக்கிறார், இப்போது அவர் நுகத்தை அதிக பெரிய பல்லி சாப்பிட முடியும். அவர் போதுமான வெடிபொருட்கள் உள்ளது இந்த சண்டை, அவர் தனது பிரகாச ஒளி உட்குழல் திறமை மற்றும் ஒரே ஒரு இல்லை, ஏனெனில் அது, இறுதியில் வரை வெளியே நடத்த உதவ வேண்டும். எவ்வளவு விரைவாக இயக்கம் செயல்படும் மற்றும் கவனமாக இருக்க வேண்டும். . விளையாட்டு விளையாட Foyle ஆன்லைன்.\nவிளையாட்டு Foyle தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Foyle சேர்க்கப்பட்டது: 16.06.2015\nவிளையாட்டு அளவு: 6.73 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.71 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Foyle போன்ற விளையாட்டுகள்\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\nVandaria இறைவன் விதியின் போர்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Foyle பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Foyle நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Foyle, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Foyle உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\nVandaria இறைவன் விதியின் போர்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2014/01/blog-post_6579.html", "date_download": "2018-10-19T02:06:18Z", "digest": "sha1:2AL52PPDSCS7B2AUSXEMMOQHLMLQCS4T", "length": 2583, "nlines": 68, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: தமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nதமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை\nSmacking = மொச்சுக் கொட்டுதல்\nNursery sound = குழவி வளர்ப்பொலி\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nதமிழ்ச் சொல்லாக்கம் : கற்காரை\nதமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை\nதமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்\nதமிழ்ச் சொல்லாக்கம் : அறிவுய்தி\nதமிழ்ச் சொல்லாக்கம் : வரலாற்றியலுமை\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-5/", "date_download": "2018-10-19T02:40:36Z", "digest": "sha1:UOIWG26DO5MXXUPA5UUWL2SO7KMYNUWW", "length": 7926, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த ஹரி ஆனந்தசங்கரி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த ஹரி ஆனந்தசங்கரி\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் 321 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.\nகிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் கலந்துரையாடினார்.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க அவரிடம் தமது பிள்ளைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.\nதொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி….\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் வந்ததாகவும், கடந்த காலங்களை போன்றே காணப்படுவதாகவும், எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கு வந்த தான் கனேடிய உயர்ஸ்தானிகருடன் தங்க சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அதன் விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇலங்கை பிரச்சினை விடயம் தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nPrevious articleநாட்டை இரண்டாக பிளவுபடுத்தாது பாதுகாக்க எமக்கு வாக்களியுங்கள் என மஹிந்த கோரிக்கை\nNext articleவடக்கில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-19T02:51:32Z", "digest": "sha1:HIPF6V45JNRSPSDDBBWYBIDLOTXHVYEE", "length": 3071, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "அம்மை நோய் | 9India", "raw_content": "\nஅம்மை நோய் ஒரு கவலைதரும் நோய் தான் உடல் முழுக்க, புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்துவிடும். இந்த புண்கள் ஆறிவிட குறைந்தது 20 நாட்கள் ஆகிவிடும். சர்க்கரை உள்ளவர்கள் 30 நாட்கள் மேல் காத்திருக்க வேண்டும். அதை விட ஒரு கொடுமை என்ன வென்றால். அம்மை நோய் தாக்கியப்பின் அதன் புண்களின் வடுக்கள் நம்மை ஆட்கொண்டு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:49:57Z", "digest": "sha1:ZLBDJSPZ7O3UDGFZPYMGNUOURKXHD5KR", "length": 9827, "nlines": 109, "source_domain": "yarlosai.lk", "title": "அதிகாலையில் நிலநடுக்கம் - தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்! - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nபாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்…. 19 பேர் துடிதுடித்துப் பலி…\nவாழை இலையினால் வந்த விபரீதம்…\nலிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….\nயாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….\n2021ல் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…அமைச்சரவை அனுமதி\nHome / latest-update / அதிகாலையில் நிலநடுக்கம் – தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\nஅதிகாலையில் நிலநடுக்கம் – தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\neditor 1 week ago\tlatest-update, இந்தியா Comments Off on அதிகாலையில் நிலநடுக்கம் – தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\nவங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.\nமக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.\nஇதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.\nஎனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious தொகுப்பாளினி பாவனாவும் பாலியல் தொல்லை \nNext இன்றைய ராசி பலன் (11-10-2018)\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டொலர்கள் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.தனது அன்ரோயிட் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க��\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/pm-too-faces-problem-call-drops-wants-telecom-dep-find-tech-solution-019374.html", "date_download": "2018-10-19T02:13:40Z", "digest": "sha1:YJVGD2GYNUH64IQ37M5XH7LAEJ5PZF6T", "length": 11128, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "pm too faces problem of call drops wants telecom dep to find tech solution - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.\nகால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: ���னிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்திய பிரதமரான நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அரசின் செயல் திட்டங்களையும், அயல் நாட்டினருடம் அவ்வபோது தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றார்.\nஇந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த செய்தியால் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென தொடர்பு துண்டிக்கப்பவதை கால் டிராப் என்று சொல்கின்றனர். இந்த பிரச்னை போனில் பேசும் சாமானியர் முதல் பிரதமர் மோடி வரை இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி செல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இலத்திற்கு செல்வதற்குள் அடிக்கடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை அதிகாரிகளுடன் கால் டிராப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.\nகால் டிராப் பிரச்னைக்காக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் வசூலான அபராதம் பற்றியும் கேட்டறிந்துள்ளார். முறையான சேவை வழங்காத தொலைதொடர்ப்பு நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் டிராய் வதிமுறைமுறைகளை வகுத்துள்ளது.\nஅபராதம் விதிக்கும் விதிமுறைகளை தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் தொலை தொடர்புத்துறை செயலாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் 8 எக்ஸ் அறிமுகம்.\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104431", "date_download": "2018-10-19T02:14:28Z", "digest": "sha1:3DTI7OZD232SUXVYJORKTFMHQVOBNM76", "length": 17931, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்றைய காந்தி – ரா.சங்கர்", "raw_content": "\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித் »\nஇன்றைய காந்தி – ரா.சங்கர்\nபெரும்பாலானவர்களைப்போல எனக்கும் காந்தி குறித்து பிழையான புரிதல்களே இருந்தன, ஜெயமோகனின் இன்றைய காந்தியை வாசிக்க நேர்ந்தது நல்லுாழ் என்பேன். நம்முன் நிறுத்தப்படும் அத்தனை ஆளுமைகளையும் நம்மைப்போன்று மலினப்படுத்தவே நம் அகம் விருப்பம் கொள்கிறது. தொடரந்து போலிகளைக் கண்டு ஏமாற்றம் கண்டு வரும் நமக்கு அப்பழுக்கற்ற லட்சியவாதிகள் இம்மண்ணில் சாத்தியமே இல்லை என்று நம்புவதுதான் ஆசுவாசமாக இருக்கிறது.\nகாந்தி என்றதும் என் நினைவில் இருந்த சித்திரம் ”அரிச்சந்திரன் கதையால் ஊக்கம் பெற்றவர், அறிவியல் சாதனைகளை புரிந்துகொள்ள மறுத்த பிற்போக்குவாதி, தாயார் இறக்கும் தருணத்தில் கூட மனைவியோடு கொஞ்சிக்கொண்டிருந்தவர்” என்பவை தான். மேலும் அதிகமாக தன் லட்சியத்திற்காக தன் மனைவியை, மகன்களை பலி இட்டவர் என்பதும். கேட்க நேர்ந்த பெரியவர்கள் அத்தனைபேரும் தவறாமல் காந்தியை பிரிவினை வாதி என்றும், தலித்துக்களுக்கு எதிரானவர், இந்துத்வா என்றும் புகட்டியிருந்தார்கள். மதவாதிகளை அரசியல்வாதிகளை அடித்துநொருக்கிய ஓஷோ காந்தியையும் துாள்துாளாக்கி என் அகங்காரத்தை வீங்கச்செய்திருந்தார். பதின்பருவ விருப்பமாக புரட்சிகரம் மட்டுமே இருந்தது. ஒரு நள்ளிரவில் மகத்தான தலைவன் ஒருவன் துப்பாக்கி நுனிகள் கொண்டு இம்மண்ணில் சொர்க்கத்தை கொண்டுவரக்கூடும் என்று நம்பியிருந்தேன்.\nவிதிவிலக்கின்றி லட்சியவாதிகளைச் சுற்றித்தான் எப்போதும் அதிகமான அவதுாறுகள்.. காந்தி வரலாற்றால் கைவிடப்பட்டவர். அனைத்தையும் கருப்பு வெள்ளை என்று எளிதாக மதிப்பிடும் சிந்தனைச் சோம்பல் கொண்டவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர். ஆயிரம் நுால்கள் எளிதினாலும் கரைந்துபோகாத தீராப்பலிகளால் களங்கம் சுமத்தப்பட்டவர்.\nபடைப்புமொழி கைவரப்பெற்ற புனைவெழுத்தாளனின் சொற்கள் ஒன்றே எந்த ஒரு சித்தாந்தத்தையும் மிக எளிதாக விளக்கக்கூடும் என்பதற்கு இந்நூல் மிகச்சிறந்த உதாரணம். ..\nபள்ளிப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த சத்திய சோதனை முப்பது ஆண்டுகளாக கையில் இருந்தும் ஒருபோதும் வாசிக்கத் தோன்றியதில்லை. அ���்தளவுக்கு வரலாற்றாசிரியர்களால் காந்தி உற்சாகம் தராதவராக கற்பிக்கப்பட்டுள்ளார். படிக்கும் காலத்தில் வள்ளுவரைப்போன்றே மிக நெருக்கமாக காந்தி புழக்கத்தில் இருந்தாலும் வள்ளுவரை அறநெறிக்குள் அடைத்து சிறுமைப்படுத்தியதைப் போன்றே காந்தியையும் கேலிச்சித்திரம் வரைந்து கடந்துவருகிறோம். இளைஞர்களில் காந்தியைப் பற்றிய சரியான புரிதல் உள்ளவர் ஆயிரத்தில் ஒருவராவது இருப்பாரா என்பது ஐயமே.\nகாந்தியின் வாழ்க்கை, இந்திய அரசியலில் அவரின் பங்களிப்பு, அவர் விட்டுச்சென்ற வழிகாட்டுதல்கள் என்று காந்தியை உருப்பெருக்கி கொண்டு நம்மை நெருங்கிவரச்செய்துள்ளார் ஜெ. வாசிக்கும்தோறும் காந்தி மீது ஐம்தாண்டுகளாக விழுந்துவரும் திரைகள் விலகக்காண்கிறோம். கேள்விப்பதில் வடிவில் உள்ள கட்டுரைகள் என்பதால் சுவராசியமாக வாசிக்கவும் முடிகிறது. தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக காந்தியை அறிந்துகொண்ட முறையை விரிவாக எழுதிச்செல்லும் ஜெ இந்நுாலை பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோட்ட வேகத்தோடு இட்டுச்செல்கிறார்.\nகாந்தி பல்லாயிரம் மரங்கள் கொண்ட காடு போன்றவர். ருசி அறிய அத்தனை மலர்களிலும் அமர்ந்து அருந்த நமக்கு நேரமிருப்பதில்லை. ஜெ அதை சுலபமாக்கி உள்ளார். பத்தாண்டுகளாக அவர் வாசித்துக்கற்ற காந்தியின் சாரத்தை நமது உள்ளங்கையில் வைக்கிறார். நம் அறிவுச்சூழலில் காந்தி மீது தொடரந்து வைக்கப்பட்டு வரும் அவதுாறுகளை மிகவிரிவாக வரலாற்றுத் தகவல்கள் கொண்டு புரியவைக்கிறார்.\nஇந்நுாலின் பங்களிப்பு என்ன என்பதற்கு அவரின் வார்த்தைகளே போதும்.\n”நான் இப்படிச் சொல்வேன். இந்நுால் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்துகொள்ளும் முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியையும் காந்தியத்தையும் புரிந்து கொள்ள முயல்கிறது. ஏதேனும் ஒரு அரசியல் தரப்பு அல்லது கொள்ளையை மையமாக்கி காந்தியை மதிப்பிடுவதற்குப் பதிலாக கருத்தியலும் வரலாற்றின் சாத்தியக்கூறுகளும் கொள்ளும் ஊடுபாவுகளில் வைத்து காந்தியை மதிப்பிடுகிறது.\nமூன்று பகுதிகளாக காந்தியன் ஆளுமை, அரசியல், தரிசனம் என இந்நுால் பகுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வெற்றிகளைப்போலவே அவரின் வீழ்ச்சிகளையும் துல்லியமாக ஜெ மதிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக இன்றைய காலகட்டத்திற்கு காந்தியின் அவசியம் குறித்து பேசி உள்ளார்.\nபுரட்சியாளர்களை நம்பும் விடலைப்பருவ ஏக்கம் இன்று காலாவதியாகிவிட்டது. விரிந்த வரலாற்றுப் பார்வை கொண்டவர்களுக்கு காந்தியத்தின் மனிதப்பலிகளற்ற வெற்றியே இன்றைய சிறந்த அரசியல் நெறி என்பது புரிந்திருக்கக்கூடும். உங்களுக்கு உடனே கேட்கத்தோன்றும் கேள்விகளுக்கு இந்நுாலில் பதில் இருக்கிறது என்பதால் வாங்கி வாசித்து அதன்பின் விவாதிக்க வாருங்கள்.\nஓஷோவை புறந்தள்ளி காந்தியை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஓஷோ அளவிற்கு காந்திக்கு இலக்கியம் குறித்து போதிய புரிதல்கள் இல்லை என்ற போதிலும்.\nகாந்தியை அறிதல் – இன்றைய காந்தி – ஜெயமோகன் (கட்டுரைத் தொகுப்பு) தமிழினி வெளியீடு – முதல்பதிப்பு டிசம்பர் 2009\nகேள்வி பதில் - 20\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\nமனுஷ்யபுத்திரன் கவிதைகள் - ஒரு கேள்வி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_49.html", "date_download": "2018-10-19T02:08:58Z", "digest": "sha1:YDPIGWKETKTUYQUS5KGLBQMV5DJR2RF3", "length": 7732, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (18-ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.\nஇத்தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சுமார் 25 ஆயிரம் ரஷ்யர்கள் ஓட்டளிக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ரஷ்யர்கள் ஓட்டளிக்க வசதியாக வாக்குச் சீட்டுக்கள் வந்துள்ளன என்று சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் புதின் எதிர்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து எளிதில் வெற்றி பெறுவார் என ரஷ்யாவில் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மர��த்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-19T03:15:44Z", "digest": "sha1:AUIF3ZADXHT7SFM6JO37ND2GA3O6Y6GL", "length": 9244, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nஎதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.\nஇம்முறை எட்டு இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.சிறுபோகத்திற்கான உர விநியோகம் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பணிப்பாளர் கூறினார்.\nநெல்லுக்கான 50 கிலோ எடைகொண்ட உர மூடை 500 ரூபாவி;றகு விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயிர்களுக்கான உரம் 50 கிலோ மூடை ஆயிரத்த��� 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசிறுபேகத்திற்க உரத்தை வழங்குவதில் எந்த வித குறைபாடும் இடம்பெறவில்லை என்று செயலகம் தெரிவித்துள்ளது சிறுபோகத்திற்கு தேவையான உரம் அரசாங்கத்திற்குட்பட இரண்டு உர நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டது, ஏனைய பயிர்களுக்கான உர வகை தனியார் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது – பவித்ரா வன்னியாரச்சி\nநாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்ற\nஅரசாங்கம் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றது – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஅரசாங்கம் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றது என மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் – ஐ.தே.க\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பி\nஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கையற்றதாகவே இருக்கின்றது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கையற்றதாகவே இருக்கின்றது என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்து\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்��வருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azimpremjifoundationpuducherry.org/subject/tamil?page=2", "date_download": "2018-10-19T03:39:44Z", "digest": "sha1:FPO2TTTDETXJTJXTZJQGDTW22JILTPM4", "length": 5800, "nlines": 198, "source_domain": "azimpremjifoundationpuducherry.org", "title": "| Page 3 | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nகருப்பொருள் – நல்லொழுக்கங்கள் மொழி வகுப்புகள் மொழித்திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் ‘...\nநம் எண்ணங்களே நம் செயல்களை தீர்மானிக்கின்றன.அத்தகைய எண்ணங்களை தீர்மானிப்பது நாம் வாசிக்கும் புத்தகங்கள் தான். ...\nமாணவர்களிடம் அவர்களுக்கு தெரிந்த பொருட்களின் பெயர்களை கூறச்செய்து அவற்றை படமாக வரைந்து வண்ணமிடச் செய்தேன். சில படங்களை பழைய...\nபடம் பார்த்து விவரித்தல் - இயற்கை\nபடம் பார்த்து விவரித்தல்: பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக் காட்சியை மாணவர்களிடம் உற்றுநோக்குமாறு கூறினேன். படத்தில்...\nசெயல் : 1 தொடர்புப்படுத்துதல் முந்தைய பாடப்பகுதியான 'எனக்கு இறக்கைகள் முளைத்தால்' என்ற பாடத்தின் தொடர்ச்சியாகவே 'காடு எம்...\nஎன் குழந்தைகளும் எனக்குள் நடக்கும் கற்றலும்\nநமது வகுப்பறையின் ரத்த ஓட்டமே குறும்புக்கார குழந்தைகள் தான் என்பது கல்வியாளர் யாஸ்பால் அவர்களின் கருத்து. இத்தொடர் நம் எல்லோர்...\nபடக்கதையைப் புரிந்து கொள்ளல்: தமிழ்ப் புத்தகத்தில் உள்ள கௌதாரியும் முயலும் என்ற கதையை புத்தகத்தில் உள்ள படத்தைப் பார்த்துக்...\nஅறிமுகம்: நான்காம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பனை திறனையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பொருட்டு பல்வேறு செயல்பாடுகள் மூலம்...\nபுதிர் விளையாட்டின் கற்றல் பகிர்வுகள்\nஎன் முதல் முயற்சி: யார் யார் இப்பாடலை நடத்துவதற்கு முதல்நாளே குழந்தைகளை பெற்றோர்களிடம் தங்களுக்குத் தெரிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-10-19T02:10:44Z", "digest": "sha1:AQEAVWCXBH3VGWKLS7ZRKQBV3BFBYFHL", "length": 9501, "nlines": 172, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: அண்ணாவின் நிழலில்...!", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 8 ஆகஸ்ட், 2018\nஉழைப்பின் பெருமை உரியவனுக்கு மட்டுமே வந்துசேரும்; எவராலும் தட்டிப் பறிக்க முடியாது.\nவீர நடை போட்டுக் களம்பல கண்ட வெற்றி வீரன்\nவிடை பெறுகிறேன் அன்பு உடன் பிறப்புகளே..\nகல்மனம் கொண்டோரும் கலங்கினர்…கண்ணீர் வழிய\nஇமயம் சரிய இதயம் இடங்கொடுக்குமோ..\nஅண்ணனின் நிழலில் இளைப்பாற ஆசை ; இறுதி விருப்பமும் அதுவே என்று எழுதி வைத்தார்..சொல்லியும் வைத்தார்..\nஅண்ணனின் நிழல் தேடி அலைந்தார் அருமை மகன் ; அப்பாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற..\nநிழல் தர மறுத்தன ….பட்ட மரங்கள்\nஅந்த ஒரு நொடியில் ……\nகலைஞரின் குடும்பம் இடிந்து நொறுங்கியது.\nநிழல் தேடி நீதிமன்றம் சென்றார் அன்பு மகன்\nஉன் ஆசையை நிறைவேற்றுவேன் –நீ\nசீரும் சிறப்புமாய் இறுதி ஊர்வலம்\nபெறற்கரிய பெருமையெல்லாம் பெற்றதே நீதிமன்றம்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -68\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -67\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -66\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -65\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -64\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -63\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -62\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -61\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -60\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -59\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -58\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -57\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -56\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -55\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -54\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -52\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -51\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -50\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -49\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -48\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -47\nதிருக்குறள் -சிறப்புரை:960நலம்வேண்டின் நாணுடைமை வ...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -46\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -45\nகலைஞர் மறைந்தார்…… 7 – 8 – 18.\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -44\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -43\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -42\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -41\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -40\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -39\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1675&sid=0a5fca4f620c0723904aaa3b4758817e", "date_download": "2018-10-19T03:48:16Z", "digest": "sha1:6SXOG57NBK3LCZ35S64FH5IYUC6AJN6Q", "length": 34983, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது .. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nஐஸ் கிரீம் சண்ட்விச் எனப்படும் \"ஆண்ட்ராய்டு\" ஆப்பரேடிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போனை நன்கு உறைய வைத்தால் அதில் பதிவு செய்துள்ள தகவல்களை மிக எளிதாக எடுக்க முடியும் என ஜெர்மன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.இன்றைய மாடர்ன் வாழ்கையில் மொபைல் போன்கள் இல்லாத நபர்களே இல்லை என ���ூறலாம். ஒரு கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கை அடக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்களில் செய்ய முடியும். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய வேலைகளை இந்த ஸ்மார்ட் போன்கள் மூலமே செய்கின்றனர்.\nமேலும் போன்களில் வங்கி தகவல்கள், புகை படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் பாஸ்வோர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அவற்றை மிக எளிதாக எடுக்க முடியும் என என ஜெர்மன் நாட்டை சேர்ந்த \"பாதுகாப்பு\" குறிந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஐஸ் கிரீம் சண்ட்விச் \"ஆண்ட்ராய்டு\" ஸ்மார்ட் போன்கள் பாஸ்வோர்ட் தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில தான் பதிவு செய்து வைக்கின்றன.\nஸ்மார்ட் போன்களை உறைய வைத்த அதன் பாட்டரியை பலமுறை போட்டு போட்டு எடுத்தவுடன் அந்த ஸ்மார்ட் போனின் இயல்பு நிலை மாறி தன் கட்டுப்பாட்டை இழக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள சிப்புகள் அதிகம் குளிர் ஊட்டும் போது அதன் செயல் வேகம் மிகவும் வெகுவாக குறைகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதற்காகவே உள்ள பிரத்தயேக ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் அந்த போனில் பதிந்து வைக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை எடுத்து காண்பித்துள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சிக்காக சாம்சுங் காலக்ஸ்சி நெக்ஸ்சஸ் என்ற ஸ்மார்ட் போன் பயன் படுத்தப்பட்டாலும், இதே முறையில் எந்த நிறுவனத்தின் போனில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரும் காலத்தில் ஸ்மார்ட் போன்களில் தகவல்கள் பதிவு செய்யும் முறையை மாற்றி அமைக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: ஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nஅட பாவிகளா.... கைபேசியை கூட உறைய வைத்து தகவல்களை திருட முடியும் என்பது அதிசயமாக உள்ளது.\nஇணையத்தில் தேடியதில் இந்த முறை 2013 ஆண்டுகளில் செய்ததாக உள்ளது. அதன்பிறகு இதைப்பற்றிய செய்திகள் இல்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்ப��் 12th, 2013, 8:47 pm\nRe: ஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோ��ி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும��� எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/category/news/m-i-m-mansoor/page/5/", "date_download": "2018-10-19T03:45:11Z", "digest": "sha1:MTS3S3WIGG5NDA4Z6FURK6KSUPZ2YGUS", "length": 4912, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "M I M Mansoor Archives - Page 5 of 6 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஇம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை மு.கா கைப்பற்ற வேண்டும். மன்சூர் எம்.பி தெரிவிப்பு.\nஉள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா.வுக்கு வெற்றி நிச்சயம்\nஇன நல்லுறவை வளர்ப்பதில் மர்ஹீம் எம்.ஏ. அப்துல் மஜீதின் பங்கு அளப்பரியது ; மன்சூர் MP\nபுதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டம் தொடர்பாக அறிவூட்டல் கருத்தமர்வு\nசம்மாந்துறை பிரதேச சபை நகர சபையாக தரமுயத்த மன்சூர் MP நடவடிக்கை\nஇறக்காமத்தில் அனர்த்தம்… பிரதேசத்து மக்கள் சோகத்தில்\nநாட்டில் இன்று இனவாதம் என்பது மிகவும் கூர்மையடைந்து காணப்படுகின்றது – எம்.ஐ.எம். மன்சூர்\nமண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் மகோன்னதம்\nஅட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nசாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇந்தியாவின் புதிய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் என். அம்புலே அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடல்\nஹசன் அலியை மூத்த அரசியல்வாதி என்ற வகையில் மதிக்கின்றோம். ஆனால் அவருடைய முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தரணி ஆரிஃப் சம்சுடீன்\nதர்பியதுள் அதான் நிகழ்வுக்கான கலந்துரையாடல் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/22-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-19T03:39:58Z", "digest": "sha1:R6A6UFL67KFUGYEDZUZDNAZZ3VKQ4JE6", "length": 3395, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "22 வது இடம் | 9India", "raw_content": "\nவாழ்வதற்கு ஏற்றச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 வது இடம்\nஉலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தக தலைவர்கள், பிற உயர்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_158630/20180517093336.html", "date_download": "2018-10-19T02:49:28Z", "digest": "sha1:ZSCPEOMPO4RWHCBSNHI4BKMYKXU7SDZK", "length": 7522, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது:", "raw_content": "வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது:\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைத��:\nதூத்துக்குடியில் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தில் கடந்த 14ம் தேதி இரவு சிலர் வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தியிருந்த நிலையில் நள்ளிரவில் குடிபோதையில் வந்த மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கினர். இதில் 2 கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு வேன், ஒரு மினிலாரி, ஒரு லோடு ஆட்டோ என மொத்தம் 6 வாகனங்களின் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலை அடுத்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.\nபின்னர் இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஜேசு என்ற உலகராஜா (29) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் செல்சினி காலனியை சேர்ந்த அய்யனார், 3 செண்டை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரையும், தமிழரசையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்து வந்த சுதாகரை (24) தேடி வந்தனர். இந்நிலையில் அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் வெட்டிக் கொலை - கள்ளக்காதலன் தற்கொலை : எட்டையபுரம் அருகே பயங்கரம்\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-19T02:04:07Z", "digest": "sha1:OJHV5NZBVTT5EUDRC67EGFBAESXKJOOQ", "length": 125058, "nlines": 1300, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகை கற்பழிப்பு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nPosts Tagged ‘நடிகை கற்பழிப்பு’\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nகேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.\nசினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ��ான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].\nஅமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].\nநிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்–மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13]. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15]. அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.\nபுகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.\n[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.\n[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\n[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்\n[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.\nகுறிச்ச��ற்கள்:உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, சினிமா, சினிமா ஊழல், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா கவர்ச்சி, சினிமா காதல், சினிமா காரணம், சினிமா தொழிலாளி, சினிமா மோகம், சினிமாக்காரர்கள், சினிமாத்துறை, சோரம், ஜின்சன், நடிகை கற்பழிப்பு, படுத்தல், போரம் போதல், லோனப்பன்\nஅசிங்கம், அமெரிக்கா, அல்குல், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஏமாற்றுதல், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, கேமரா, கேமராமேன், சினிமா காதல், சினிமா தொடர்பு, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் கைது தாமதம் ஏன்: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்\nதிலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.\nகாவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்கு எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.\nதிலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, த���ழில் தர்மமா, சதிதிட்டமா\n2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:\nபி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெண்ணின் கற்பா, வியாபாரமா – எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.\nபுதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].\n[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.\n[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பு, காவ்யா, காவ்யா மாதவன், கேரளா, சுனி, சுனில், திலீப், நடிகை கற்பழிப்பு, நாதிர் ஷா, பல்சார், பல்சார் சுனி, பல்சார் சுனில், பழி, பழி வாங்குதல், பாவனா, வஞ்சம்\nஆபாசம், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, காவ்யா, காவ்யா மாதவன், கொடுமை, செக்ஸ், திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திலிப், திலீப், பழி, பழி வாங்கு, பாவனா, வஞ்சம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத���தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிற��ர்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோட���களில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநிவேதிதாவிற்குப் பிறகு பாவனா: கோவா கடற்கரையில் நடந்து சென்ற போதும், தப்பித்து அருகில் இருந்த ஹோடலில் நுழைந்த போதும், சிலர் அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றனர் என்ற செய்தி வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அர்தற்குள் இன்னொரு நடிகை பாலியலுக்குட் படுத்தப்பட்டிருக்கிறார். மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், அசல், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்[1]. அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார்[2]. இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார். பிரபல நடிகை பாவனா, அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார், மானபங்கம் பதுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளிடயிட்டன. கேரளா அங்கமாலி அருகே, அவர் காரில் வந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது[3]. இந்நிலையில், 17-02-2017 அன்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் தமிழில் செய்திகள் வெளியாகியுள்ளது[4]. வழக்கம் போல முழுமையான விவரங்களைக் கொடுக்காமல் குழப்பியுள்ளன.\nநடிகைகள் பாலியலுக்கு உட்படுத்தப் படுவது ஏன்: இன்று நடிகைகள், எல்லைகளை மீறி நடிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது தெரிந்த விசயமே. உடனே தீபிகா, பிரியங்கா போன்ற பிரபல நடிகைகள், நாங்கள் எப்படி நடிக்க வேண்டும்-கூடாது (அதாவது உடலை எந்த அளவுக்கு காட்டவேண்டும்-மூட வேண்டும்) என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அடுத்தவர்கள் அல்ல என்பார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் “கற்பு” பற்றி பேட்டியும் கொடுப்பார்கள். நடிகைகள் திரைப்படங்களில் பற்பல ஆண்களுடன் தாராளமாக, இப்பொழுது நெருக்கமான காட்சிகள், படுக்கை அறை காட்சிகள், முத்தமிடும் காட்சிகள் என்றெல்லாம் நடித்து, சுலபமாக சிடி-டிவிடி, செல்போன் போன்றவற்றில், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமாமாலும் பார்க்கலாம் என்ற நிலையுள்ள போது, “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தான் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் போது, தொடத் துடிப்பார்கள், தனியாக இருந்தால், சில்ல வேண்டியதில்லை, சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள், அரங்கேற்றுவார்கள். அதுதான் நடக்கிறது.\nசூட்டிங் முடிந்து திரும்பி வரும்போது, பாலியலுக்குட் படுத்தப் பட்ட நடிகை: பாவனா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து கொச்சி சென்றபோது வேறொரு வாகனத்தில் வந்த சிலர் பாவனாவின் வாகனத்தை நிறுத்தி அவர்களால் பாவனா கடத்தப்பட்டுள்ளார் என்கிறது இந்நேரம்.காம்[5]. வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் என்கிறது நியூஸ்.18. சுமார் 10.30 மணியளவில். அவரது காருக்குள் புகுந்த அந்த நபர்கள், பலரிவட்டம் என்ற ஊருக்குச் செல்லும் வரை அவரிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்கள்[6]. கார் ஓடும் போது, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அக்காரியத்தில் ஈடுபட்டனர். வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்தார்கள்[7]. பிறகு, காரிலிருந்து இறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்கள் / அவரை வீட்டிற்கு அருகில் விட்டு விட்டு சென்றார்கள்[8]. இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மார்ட்டின் என்பவன் செய்து கைது செய்யப்பட்டுள்ளான், அவனது கூட்டாளி சுனில்குமாரை தேடி வருகின்றனர்[9]. இவனும் முன்னர் டிரைவராக வேலை பார்த்து வந்தான்[10].\nபழி வாங்க பழைய டிரைவர் திட்டம் போட்டு செய்தது: இந்தியன் எக்ஸ்பிரஸ்[11], அதானியில் உள்ள நெடும்பசேரி அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில், பாவனா பிரயாணம் செய்து கொண்டிருந்த கார் மீது, ஒரு டெம்போ இடித்தது. இதனால், டிரைவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நிலையில், சிலர் காருக்குள் நுழைந்து மிரட்ட ஆரம்பித்தனர். மார்டீன் என்ற கார் டிரைவர் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, பலாத்காரம் செய்து, புகைப்படங்கள்-வீடியோ எடுத்தனர். ஒன்றரை மணி நேரம் கழித்து, பலரிவட்டம் ஜங்கஸன் அருகில் விட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட சுனில்குமார், முன்னர் பாவனாவிடம் வேலை செய்து வந்தான், ஆனால், அவன் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதை அறிந்து, வேலையிலிருந்து நீக்கி விட்டார். இதனால், அவன் தான் பழிவாங்க, இப்படி “டெம்போ மோதுதல், தகராறு” போன்ற சீன் போட்டு காரியத்தை செய்துள்ளான், என்று கூடுதல் தகவல்களைக் கொடுக்கிறது[12].\nகாரை ஓட்டுவதா கார் சொந்தமாகி விடாது: காரை ஓட்டும் போது, காரே தனக்கு சொந்தம் என்ற எண்ணம், பிறகு, மற்ற வழிகளில் வலுக்கிறது. காரில் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு அழைத்து சென்று-கூட்டி வரும் டிரைவர், எப்பெண்ணை தானே சொந்தமாக்கிக் கொண்டால், காதித்து-திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற நப்பாசையோடு இருக்க ஆரம்பிக்கிறார்கள். அது வளரும் போது, பிரச்சினையும் வளர்கிறது. இதனால், இத்தகைய விவரங்கள் எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டும், அலசப்பட வேண்டும். ஆனால், யதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் இவை. ஒரு பெண் என்று பார்க்கும் போது, தனியாக காரில் சென்றால், இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் எனும் போது, பயமாக இருக்கிறது. இனி, தனியாக மகள், சகோதரி, மனைவி, தாய் முதலியோரை காரில் அனுப்பலாமா-கூடாதா, என்ன ஜாக்கிரதை உள்ளது என்ற எண்ணமும் தோன்றுகிறது. பிரபல நடிகை, பணம்-வசதி எல்லாம் இருக்கும் பெண்களுக்கே, இக்கதி என்றால், சாதாரண பெண்ணின் கதி என்ன என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. இனி வேலைக்கு வைக்கும் டிரைவர் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஆகிறது.\nகார் டிரைவர்களிடம் எச்சைக்கையாக இருக்க வேண்டும்: பொதுவாக, கார்களில் செல்லும் போது, பயணிப்பவர்கள் பேசிக் கொண்டு செல்லும் போது, டிரைவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு நிலையில், எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள். இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. முன்பு போலல்லாது, அதாவது, டிரைவர்-டிரைவராக இருந்து, விசுவாசத்துடன் வேலை செய்வது என்றில்லாமல், இப்பொழுது, டிரைவர்கள், காவலாளிகள், வேலையாட்கள் என்று எல்லோருமே, தங்களது நிலைமையை மீறி செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஏதோ தங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன, வந்து விட்டன என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால், டிரைவரை வேலைக்கு வைக்கும் போது, தீர விசாரிக்க வேண்டும், முழு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும், ஆவணப் பிரதிகளையும் வான்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாடகை காரில் (ஓலா, யூபர் முதலியன) செல்வதும் வழக்கமாகி விட்டநிலையில், பெண்கள் தனியாக செல்லும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடகை கார் டிரைவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் செய்திகள் அதிகமாகவே வந்துள்ளன. எனவே, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\n[1] சமயம், நடிகை பாவனா கடத்தல்\n[3] தமிழ்.வெப்துனியா, நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்\n[5] இந்நேரம்.காம், பிரபல நடிகை பாவனா கடத்தி பாலியல் வன்முறை\n[6] விகடன், அடையாளம் தெரியாத நபர்களால் நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல்\nகுறிச்சொற்கள்:ஓலா, கற்பழிப்பு, காரோட்டி, கார், கேரளா, டிராப், டிரைவர், நடிகை கற்பழிப்பு, பாலியல் தொல்லை, பாவனா, பிக்-அப், யூபர், வாடகை கார்\nஅநாகரிகம், உடல், உடல் இன்பம், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காரோட்டி, கார், கொங்கை, கோவா, சினிமா, சிற்றின்பம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், டிரைவர், பலாத்காரம், பாலியல், பாலியல் தொல்லை, பாவனா, மானபங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகையை கற்பழிக்க முயன்ற தீவிர ரசிகருக்கு சிறை\nநடிகையை கற்பழிக்க முயன்றவருக்கு சிறை\nபுவனேஸ்வர்: பாலிவுட் நடிகை அர்ச்சனா ஜோக்லேகரை கற்பழிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு 18 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புவனேஸ்வர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nஒரிசா, புவனேஸ்வரில் 1997ம் ஆண்டு, ஒரியா மொழி சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதற்காக நடிகை அர்ச்சனா, புவனேஸ் வரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, நடிகையின் தீவிர ரசிகரான புபனா என்பவர், நடிகையிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக லாட்ஜிக்கு வந்து, அவரை கற்பழிக்க முயன்றார். இந்த வழக்கு தொடர்பாக புபனாவை, போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, புவனேஸ்வர் விரைவு கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதி ஆதித்யா பிரசாத் சாகு, குற்றம் சாட்டப்பட்ட புபனாவுக்கு 18 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமாக 1,500 ரூபாயும் விதித்தார்.\nகுறிச்சொற்கள்:சினிமா, ���ினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தீவிர ரசிகர், நடிகை, நடிகை கற்பழிப்பு, நடிகைகளை சீண்டுதல், படபிடிப்பு, விழா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், சபலங்களை நியாயப்படுத்துவது, சினிமா கலகம், சினிமா கலக்கம், தூண்டும் ஆபாசம், பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், பெரியாரிஸ செக்ஸ், ராத்திரிக்கு வா, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல���\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 - ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-ditch-bacherlorhood-this-year-045345.html", "date_download": "2018-10-19T02:28:59Z", "digest": "sha1:VDH4BGJ3STUKI6EA43P3RK3VMPKLRP6P", "length": 10454, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பாகுபலி 2' ரிலீஸானதும் ரசிகைகளின் மனதில் இடியை இறக்கும் பிரபாஸ்? | Prabhas to ditch bacherlorhood this year? - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பாகுபலி 2' ரிலீஸானதும் ரசிகைகளின் மனதில் இடியை இறக்கும் பிரபாஸ்\n'பாகுபலி 2' ரிலீஸானதும் ரசிகைகளின் மனதில் இடியை இறக்கும் பிரபாஸ்\nஹைதராபாத்: பாகுபலி புகழ் பிரபாஸுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று கூறப்படுகிறது.\nபிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. பாகுபலி 2 ட்ரெய்லர் தான் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய பட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது.\nஇந்நிலையில் பிரபாஸுக்கு திருமணம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. பிரபாஸுக்கு திருமணம் மீது விருப்பம் இல்லாமல் இருந்தது. அவரது குடும்பத்தார் பேசிப் பேசி அவர் மனதை மாற்றியுள்ளார்களாம்.\nமேலும் பிரபாஸுக்கு பெண் பார்த்து வைத்துள்ளார்களாம். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 ரிலீஸ் இருக்கும் நேரத்தில் திருமணம் பற்றி பேசினால் அனைவரின் கவனமும் படத்தில் இருந்து திரும்பிவிடும் என நினைத்து பிரபாஸ் இது குறித்து பேசவில்லையாம்.\nபடம் ரிலீஸான பிறகு பிரபாஸ் திருமணம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை ��ிளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/19071633/Petrol-Diesel-Prices-Hiked-For-6-Day-Set-To-Go-Up.vpf", "date_download": "2018-10-19T03:27:19Z", "digest": "sha1:XX3OPGZAJHCO6DDLS6RZKNILNZS3TZEA", "length": 12334, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol, Diesel Prices Hiked For 6 Day, Set To Go Up Further: 10 Points || பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக ஏற்றத்திலேயே உள்ளது. #PetrolPrice #Diesel Price\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.\nஇதற்கிடையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை 19 நாட்கள் விலையை ஏற்றவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல் காரணம் என்ற கூறப்பட்டது.இந்த நிலையில் தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர தொடங்கியது.\nகடந்த 14-ந்தேதி முதல் பெட்ரோல் , டீசல் விலை தினமும் ஏற்றத்திலேயே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். இன்று காலை (மே 19) நிலவரப்படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 0.32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 0.24 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.04 காசுகளா��வும் உள்ளன.\nவரும் நாள்களில் மேலும் இவற்றின் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n2. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது\nசென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.\n3. பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.\n4. பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு\nபெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.\n5. வாட் வரியை குறைத்த பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nவாட் வரியை குறைத்த பிறகும் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/10/blog-post_24.html", "date_download": "2018-10-19T02:03:05Z", "digest": "sha1:CYF2SEFNKUL3ZUE3V7HXDQCO4ZSWZNS3", "length": 3279, "nlines": 36, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: மனிதச் சங்கிலி போராட்டம்", "raw_content": "\nஇலங்கயில் நடக்கும் இனப்படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை 3 மணியளவில் கடும் மழையையும் பொருட்படுத்தாது மனிதச் சங்கிலி போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தை சிங்காரவேலர் மாளிகை அருகிலிருந்து முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.\nபல்லாயிரக்கணக்கானோர் அணிவகுக்கும் மனித சங்கிலி சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவகைகள் : அரசியல், தமிழ், தமிழ்நாடு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=e312893fb2b46cce13b45872aa4b551a", "date_download": "2018-10-19T03:49:47Z", "digest": "sha1:6Q6B6HRD3VMKEF7H5EPOJ6IIVTLUHUBU", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்��� ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி ���லாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற���றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனை���ி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப���பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/vijayn-cantekattai-tirttu-vaitta-lmes-tamil-lmes91-2281", "date_download": "2018-10-19T03:23:35Z", "digest": "sha1:SKOFUD3SFK2W7FLG7KRVLV6JYQKBHMXW", "length": 3290, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Vijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91 | Tamil Fun Zone", "raw_content": "\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/ind12.html", "date_download": "2018-10-19T02:09:18Z", "digest": "sha1:EQOWASIFY6AKUQA6NJ4BHXSFEFSYM537", "length": 7280, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு\nஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு\nஈரோடு மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகளும் அதிகமாக வந்திரு��்தனர்.\nவிற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைவாக இருந்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழையினால் இந்த மாட்டுசந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.\nஇன்று காலை நடந்த மாட்டுச்சந்தைக்கு 400 பசுமாடுகள், 350 எருமைகள் மற்றும் 200 வளர்ப்புகன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் பசுமாடு 10 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமைகள் 18 ஆயிரம் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ஆயிரம் ரூபாய் முதுல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருந்தது.வெளி மாநில வியாபாரிகள் அதிகமாக வந்திருந்த நிலையில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2011/07/1-xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx.html", "date_download": "2018-10-19T02:16:18Z", "digest": "sha1:FOTF6WCPECL6MJISIVFBRSXWQBNNK45S", "length": 17461, "nlines": 248, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: கோவையின் பெருமை-1", "raw_content": "\nவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்-வள்ளலார்\nபிணியிலே (நோயிலே) கொடுமையான பிணி எதுவென்றால் பசிப்பிணி தான் என்கிறார் அவர் ,\nகோவையை நினைத்து பெருமை பட பல விஷயங்கள் இருந்தாலும். நான் பெருமையாக கருதுவது பசிப்பிணி போக்கும் செயலை செய்வோரைத்தான். அதில் குறிப்பிட தகுந்த ஒரு உணவாக நிறுவனம் தான் ஹோட்டல் அன்னலட்சுமி\nநட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இந்த ஹோட்டலின் கிளைகள் கோவையில் பல இடங்களிலும், மற்றும் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. அதில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ல்ஸ் பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்து அமைந்துள்ள கிளையில் ஒரு விசேஷம், அது என்னவென்றால் இங்கு சாப்பிட வருபவர்கள் பப்பே சிஸ்டம் என்ற வகையில் தாங்களே தங்களுக்கு தேவையான உணவுவகைகளை அதற்க்கான இடத்தில் சென்று வாங்கிக்கொண்டு மேசையில் அமர்ந்து சாப்பிடலாம். உணவருந்தி முடிக்கும் போது ஊழியர் ஒருவர் ஒரு கார்டை கொண்டுவந்து தருவார், அதை திறந்து பார்த்தல் அதனுள்ளே இருப்பவர்களிடம் பெற்றுக்கொண்டு இல்லாதோர்க்கு உணவளிக்கிறோம். தங்களால் இயன்றதை அளியுங்கள் இல்லாதொர்க்காக என்று எழுதி இருக்கும், நம்மால் இயன்றதை அந்த கார்டினுள்ளே வைத்து விட்டு வரலாம்,.\nஇப்படி ஒரு உணவகமா என்று நான் முதல் முறை சென்ற போது அசந்து விட்டேன், இதே உணவகத்தின் ரேஸ் கோர்ஸ் கிளையில் சாப்பாடு ஒன்று ரூபாய் 350 /- அனால் இந்த கடையில் நம்மால் முடிந்ததை கொடுத்தால் போதும், எனக்கெதிரில் அமர்ந்து சாப்பிட்டவர் மூன்று பேர் சாப்பிட்டு விட்டு ரூபாய் 2000 /- வைத்துவிட்டு போனார்,\nஅதை வைத்து குறைந்தது நூறு பெரிக்கவது உணவளிக்கலாம் அல்லவா,\nஅடைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்கள்,\nமுதலாளி இல்லாத இடம்தானே என்று ஊழியர்களோருவரும் அலட்சியமாக நடப்பதில்லை, அந்த கடையில் உணவின் தரமோ, சுவையோ, சுகதரமோ எதுவும் குறை சொல்ல முடியாது, பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்தி செல்கின்றனர்,\nஇத்தனைக்கும் இப்படி ஒரு வசதி இருப்பது கோவையிலேயே பலபேருக்கு தெரிவதில்லை, இப்படி ஒரு விஷயத்தை வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கோவை வரும்போது இந்த உணவகத்தில் தவறாமல் உணவருந்தி உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள், பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி\nஏமாற்றத்தை தவிர்க்க பிரதி திங்கள் உணவகம் விடுமுறை\nதவறாமல் கருத்துரை இடுங்கள் நான் ஒளிர .....\nஇடுகையிட்டது k நேரம் 4:25:00 PM\nஅருமையான அன்னலட்சுமி பற்றிய பரிமாறலுக்கு நன்றி.\nவணக்கம் கார்த்தி என்பதிவிர்க்கு வந்து கருத்திட்டதற்க்கு நன்றி.\nஅன்னபூர்ணவை பற்றி அழகாக விளக்கியுள்ளிரீகள்.\nநம்ம ஏரியா....வாங்க ..வாங்க ...\nமேட்டுபாளையம் ரோடு வெள்ளகிணறு டெக்ஸ்மோ கம்பெனி அருகில் ஸ்ரீ வத்ஸ கார்டன் அருகே ஒரு கிளை உள்ளது .நான் சென்று இருக்கின்றேன்.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nபல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nபல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி\nநன்றி கார்த்தி நானும் அன்னலட்சுமியைப் பற்றி தெரிந்துகொண்டேன்.\nஅன்னலட்சுமி ஆற்றும் பணி மிகவும் பாராட்டிற்குரியவை. அங்கு பணியாற்றுபவர்கள் சிலர், உணவு பரிமாறுவது நமக்கு அவர் செய்யும் நன்மை என்றும், தாங்கள் உயர்ந்தோர் என்று காட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். இங்கு நான் பார்த்ததுண்டு. என்னால் முடிந்ததை நான் குடுத்துவிட்டு செல்கிறேன். அது கம்மியான தொகையாயிருந்தால் நிச்சயம் எளக்காரமான பார்வை வருவதுண்டு. அதை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. எதுக்கும் கொஞ்சம் கவனமாகவே நாம் இருப்போம். சரியான இடங்களுக்கே சேவை செய்வோம்.\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nமுதியோருக்கு இளையோர் தரும் பரிசு ........\nவல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு\nபுகைப்படங்கள் என் அன்பு மகனுடையது -2\nபுகைப்படங்கள் என் அன்பு மகனுடையது\nதாயாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமம் ஆனைகட்டி - கோவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/discussion-forum/topic/", "date_download": "2018-10-19T03:36:12Z", "digest": "sha1:QCLFJCWPVNKWZSRCSAYH2RB65VXYUZ5G", "length": 4660, "nlines": 96, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Discussion Forum - | Webdunia Tamil", "raw_content": "\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ...\nமீ டூ' விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த ...\nசபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: ...\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு ...\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...\nசிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள் சங்க செயலர் அனீஸ்ராஜா ...\nபிறந்த தேதியிலேயே மறைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த ...\nநாராயண் தத் திவாரி (93) உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.\nகேரளாவில் மக்கள் போராட்டம் பற்றி முதலமைச்சர் பேச்சு...\nசமீபத்தில் சபரிமைலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் ...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumoli.com/", "date_download": "2018-10-19T03:34:25Z", "digest": "sha1:QJTDNGNDS4WQODCUCVYNL6NOWB4ZUYBE", "length": 13624, "nlines": 40, "source_domain": "marumoli.com", "title": "மறுமொழி – பிறிதொரு மொழி", "raw_content": "\nத.தே.கூ. பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு\nஇலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் அது மாத்திரம் போதாது என்றும் வலியுறுத்தினார். மேலும் ஐ.நா.மனித உரிமை பேரவ��யின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன்\nபொதுப் பணியாளர்கள் மத அடையாளங்கள் அணிவது தடை செய்யப்படலாம்- கியூபெக் மாகாண அரசு\nஒக்டோபர் 1ம் திகதி நடைபெற்ற கியூபெக் மாகாண அரச தேர்தலில் கோலிஷன் அவெனி கியூபெக் (Coalitions Avenir Quebec -CAQ) கட்சி 74 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றது. 2011 இல் இருந்து இக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வந்தாலும் இந்த தடவைதான் அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இம் மாகாணத்தின் ஆட்சி லிபரல் மற்றும் கியூபெக்குவா கட்சி இரண்டுக்குமிடையேதான் மாறி வந்திருக்கிறது. CAQ கட்சியின்\nபுதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – சிறிசேன\nபுதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – மைத்திரிபால சிறீசேன உலகுக்கு அழைப்பு சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை செயற்குழுவின் 73 வது அமர்வின்போது பேசிய சிறீலங்காவின் ஜனாதிபதி சர்வதேச சமூகத்துக்கு மேற்கண்ட அழைப்பை விடுத்தார். “இனங்களுக்கிடையேயான இணக்கம், ஜனனாயக சுதந்திரத்தின் மீளுருவாக்கம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டமை போன்ற விடயங்களில் நாட்டில் முன்னேறம் ஏற்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை முன்னேற்றவும் நாம் எடுக்கும் முயற்சிகளைச் சர்வதேச சமூகம்\nதிருக்குறள் – மொழி மாற்ற வரலாறு\nசமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ‘ கட்டாயம் பார்க்கவும்’ குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை. அதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது. சாரம் இதுதான். “ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் ‘தேவ பாஷை’ என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத\nஇந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு – ஒன்று அரசியல். இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு – சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு – தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து\nஅறை – 1 நீண்டநாட்கள் மறைந்திருந்த அந்த nostalgia சங்கடம் கடந்த சில நாட்களாகத் தொல்லை தரத் தொடங்கி விட்டது. பல ஒளித்தட்டுக்கள் (ஒலியும் தான்)அடங்கிய பெட்டியொன்று ஒருநாள் என் மேசையில் குந்திக்கொண்டிருந்தது. விடயம் இதுதான். எனது நீண்டகாலத் தேட்டமும் இரண்டாவது மிக விருப்பமானதுமான (முதலாவது தமிழ், இலக்கியம், எழுத்து) electronic hobby and serious stuff பலதுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது என் மனைவிக்கு நல்ல சந்தோசம். தட்டுகள்\nஇளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப் படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை விட மீதிப் பேருக்கு பயங்கர கடுப்பு. இளசைப்பற்றி பல வருடங்களாகவே எனக்குள் அபிப்பிராய மோதல்கள் நிகழ்ந்து வருவது உண்மை. எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் பங்குபற்றிய தமிழ்நாட்டு நிகழ்வொன்றில் (அப்போது இவரை வெளிநாட்டுக்கு கொண்டுவருமளவுக்கு தமிழ் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருக்கவில்லை) யாரோ மண்டபத்தின் பின்வரிசைகளிலிருந்து கூச்சல் போட்டதைச் சகிக்க\nவிபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music), தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit) என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…\n2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்… ஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம் கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளு��் கட்சி மீதான, அதன்\nவந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\nதுரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன. இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/04/blog-post_13.html", "date_download": "2018-10-19T03:05:38Z", "digest": "sha1:MD2QOWZCM7P6Q3S4WLVMVEKEY5VRAQXQ", "length": 20910, "nlines": 91, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் சாட்டு", "raw_content": "\nலஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் சாட்டு\nதமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழல்களைக் களையவும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகளை கண்டறியவும் ஏற்படுத்தப் பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே, நூதனமாக முறையில் ஊழல் நடைபெற்று வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊழல், அதிகார மட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது என்பதும், ஒரு வகையில் சட்டபூர்வமான ஊழலாக இது நடைபெற்று வருகிறது என்ற தகவலும் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.\nஅரசு ஊழியர்கள் அலுவலக நிமித்தமாக பயணம் மேற்கொள்கையில் அவர்களுக்கு பயணப்படி வழங்கப் படுவது வழக்கம். ஆனால் எந்தவிதமான பயணமும் மேற்கொள்ளாமலேயே, ஆண்டுதோறும் 1.3 கோடிக்கும் மேல், லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு பயணப்படியாக, அதிகாரிகள் ஒத்துழைப்போடு வழங்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2007-2008 ஆண்டுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 1,31,60,000 ரூபாய் பயணப்படி கணக்கில் வழங்கப் பட்டது. இந்தப் பயணப்படித் தொகை பெரும்பாலும், எவ்வித பயணமும் மேற்கொள்ளாமலேயே இத்துறை ஊழியர்களால் பெறப்படுகிறது என்று கூறப் படுகிறது. அலுவல் சார்ந்த பயணம் என்றால், எந்த வழக்கு குறித்து பயணம் மேற்கொள்கிறார்கள் என்ற விபரம் பயணம் மேற்கொள்ளும் முன் அனுமதி பெறுகை��ில் குறிப்பிட வேண்டும்.\nஆனால், அனைத்து பயணப்பட்டியல்களிலும், “ரகசிய அலுவல்” என்ற காரணத்தைக் எழுதி, பயணப் பட்டியல்கள் தயாரிக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஉதாரணத்திற்கு, லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தில் நிர்வாக டிஎஸ்பியாக பணியாற்றும் கிருஷ்ணாராவ் என்பவருக்கு விசாரிப்பதற்காக எந்த வழக்குகளும் வழங்கப் படவில்லை.\nஇவருடைய பணி, தலைமையகத்தில் நிர்வாகப் பணிகளை பார்ப்பது மட்டுமே. ஆனால், இவர், வழக்கு விசாரணை தொடர்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, பயணம் மேற்கொண்டதாக மாதந்தோறும் பயணப் பட்டியல் தயாரித்து, பணம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப் போன்றே, தலைமையகத்தில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நிர்வாக ஆய்வாளர், சுதாகர் போன்றோரும், இவ்வாறான போலிப் பயணப் பட்டியல் தயாரித்து மாதந்தோறும் பணம் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையின் கட்டுப் பாட்டு அறையில், தொலைபேசி ஆப்பரேட்டர்களாக பணியாற்றும், காவலர்களும், டிஜிபி, ஐஜி, எஸ்.பிக்கள் ஆகியோருக்கு, “வெயிட்டிங் பிசி“ க்களாக பணியாற்றும் காவலர்களுக்கு சென்னையை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய பணிகள் கிடையாது. ஆனால், இவர்களும், மாதந்தோறும் போலிப் பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு போலி பயணப் பட்டியல் தயாரித்து பணம் பெறுவது, அரசு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் தெரிந்தே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு போன்ற காவல் துறையின் மற்ற பிரிவுகளில், ஏராளமான மேல் வருமானம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதனால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பணியாளர்களை விருப்பத்தோடு வர வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான போலி பயணப்பட்டியல்கள் தயாரிப்பது சட்டபூர்வமாகவே நடைபெற்று வருவதாக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆனாலும், மற்ற அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறியும் லஞ்ச ஒழிப்புத் துறை தன்னுடைய துறையிலேயே, இது போன்ற போலி பயணப்பட்டியல் தயாரிக்கும் முறைகேடுகளில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஇத்துறைக்கு காவல்துறையினர் விருப்பத்தோடு வர வேண்டும் என்பதற்காக, மக்களின் வரிப்பணம் 1.31 கோடி ரூபாயை, சட்டபூர்வமான லஞ்சமாக இத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது முறையா என்றும் கேள்வி எழுகிறது. மேலும், மற்ற துறை ஊழியர்களுக்கு இல்லாத சலுகையாக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15% சிறப்பு ஊதியமாக வழங்கப் படும் நிலையில், இந்தப் பயணப்படி மோசடி எதற்கு என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.\nபோலிப் பயணப்பட்டியல் தயாரிப்பது ஒரு வகை மோசடி என்றால், அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் நடைபெறும், “ரகசிய நிதி“ தொடர்பான மோசடிக்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் விதிவிலக்கல்ல.\nஆண்டு தோறும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, ரகசிய நிதியாக ரூபாய் 45 லட்சம் வழங்கப் படுகிறது. காவல்துறையினருக்கு ரகசிய நிதியாக வழங்கப் படும் பணம், ஊழலைப் பற்றி ரகசியமாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானமாக வழங்கப் படுவதற்காக அரசால் கொடுக்கப் படும் நிதியாகும்.\nஆனால், இந்நிதியில் சல்லிக் காசு கூட, தகவல் அளிப்பவர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்றும், இந்நிதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ்மட்ட ஊழியரிலிருந்து இயக்குநர் வரை பங்கு பிரித்துக் கொள்ளப் படுகிறது என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல்.\nதொடக்கத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு மட்டும் இத்தொகை பங்கிடப்பட்டு வழங்கப் பட்டு வந்தது. அமைச்சுப் பணியாளர்கள் இது தொடர்பாக தங்கள் புலம்பலை வெளியிடத் தொடங்கியதும், இவர்கள் வாயை மூட, கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கும் பங்கு வழங்கப் பட்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.\nமாதந்தோறும் எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிக்கு ரூபாய்.5000 வழங்கப் படுவதாகவும், டிஎஸ்பிக்கு 1500 ரூபாய் என்றும், இன்ஸ்பெக்டர்களுக்கு, 1000 ரூபாய் என்றும், காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு 500 முதல் 750 ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமைச்சப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 100 முதல் 500 வரை வழங்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி ஆண்டு இறுதியான மார்ச் மாதத்தில், இந்த ரகசிய நிதி மொத்தமாக எடுக்கப் பட்டு, இத்துறை பணியாளர்களுக்கு மொத்தமாக பகிர்ந்தளிக்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவத��, மாதந்தோறும் வழங்கப் படும் தொகை, மார்ச் மாதத்தில் மட்டும் இரட்டிப்பாக வழங்கப் படுகிறது என்றும் தெரிகிறது.\nஅரசு அலுவலகங்களில் துறைத் தலைவருக்கு மட்டுமே தனது அறையில் குளிர்சாதன வசதி செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரிகள் அனைவர் அறைகளிலும் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது, குளிர்சாதன வசதிக்கு தகுதியில்லாத, சட்ட ஆலோசகர், மேற்கு சரக எஸ்பி லலிதா லட்சுமி, மத்திய சரக எஸ்பி லட்சுமி, மேற்கு சரக எஸ்பி ஏ.டி.துரைக்குமார், சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்பி ஜோஷி நிர்மல், சிறப்பு அதிகாரி நல்லமா நாயுடு, இணை இயக்குநர் சுனில் குமார், ஐஜி துக்கையாண்டி, ஆகிய அனைவர் அறையிலும், “ரகசிய நிதி“ யிலிருந்து வாங்கப் பட்ட குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப் பட்டு அதற்காக மின் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தப் படுவதாகவும் தெரிகிறது.\nஇன்று சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருக்கும் வி.ஏ.ரவிக்குமார் 2002ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பொழுது, அவரது அலுவலக அறையில் அவர் நண்பர் வாங்கிக் கொடுத்த ஏ.சி மெஷினை பொருத்தியிருந்தார். இது தொடர்பாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் (DE 126/2002/POL/HQ) அரசு அனுமதி பெறாமல் ஏ.சி மெஷின் பொருத்தி அரசு செலவில் மின் கட்டணம் செலுத்தியதால், கூடுதலாக ஏற்பட்ட மின் கட்டணத்தை ரவிக்குமாரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய பரிந்துரை செய்தது இதே லஞ்ச ஒழிப்புத் துறைதான். இதைத்தான் “மாமியர் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி“ என்கிறார்களோ \nஇவ்வாறான நூதன ஊழலில் ஈடுபடும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிவாளம் கட்டுவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஊசலாடுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையை நினைத்தால் லஞ்சம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகிறது.\nகொடுத்தேன் விடுதலை செய்தார்கள். “\nஅப்புறம் எப்படி லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சத்தை ஒழிக்கப்போகிறார்கள்\nலஞ்சம் என்பது, உடம்பின் ஒரு பகுதியாகிவிட்டது சார்...\nஅப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க,\nதல நீங்க ஓரு ACF ரமணா\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஉளவுத் துறை ஐஜி ஜாபர் ச���ட் என்னை எதிரியாகப் பார்க்...\nகமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.\nநளினி செல்போன். நடந்தது என்ன \nஉளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு பகிரங்கக் கடிதம்\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nலஞ்ச ஒழிப்புத் துறையில் நூதன ஊழல். பகீர் குற்றச் ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்புத்...\nகாங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை\nவிடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞ...\nநளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-10-19T02:54:50Z", "digest": "sha1:NOPIPZAXBYR5Y5Q33YIBSTW33GVWDKFD", "length": 40336, "nlines": 201, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.", "raw_content": "\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nபொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.\nஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.\nசுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.\nஇந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.\nஓஷோவின் ��ணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.\nஇவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.\nஇவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.\nஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.\nஅடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.\nஇந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.\nஇந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.\nஇது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.\nஇந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.\nஇதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.\n1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.\nஇந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.\nஅப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.\nஇதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.\nஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.\nதன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.\nகாமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.\nஇந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nநித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.\nபழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.\nஇதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.\nநித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறா���். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.\nஅச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.\nஇது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.\nஇந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.\nஇந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.\nசென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nசென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.\nஇந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரம��ருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை \nஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.\nஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் \nஇந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.\nபெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா \nஅவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.\nஇந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.\nஎல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.\nஎல்லாம் சரி எழுதும்போது பார்த்து எழுதுங்கள் ..\n//நித்யானந்தா ஏதாவது ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோவில் படமெடுக்கும் படி நித்யானந்தாவிடம் காமராஜ் கூறுகிறார்//\nஅஜால் குஜால் மேட்டருக்குள் இவ்வளவு அல்மா குல்மா வேலைகளா \nசவுக்கின் பதிவுகளில் சகலமும் வெளிவருவது வரவேற்கத்தக்கது\nசிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். சதியோ, என்னவோ, இத்தகைய extra-constitutional மையங்கள் அம்பலப்படுத்தப்படவேண்டும். சரியாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.\nவழக்கறிஞர் சுந்தரராஜன் June 15, 2010 at 10:05 PM\nகாடுகளையும், மலைகளையும் ஆக்கிரமிக்கும் - உயிரினப் பன்மயத்தை அழிக்கும் ஜகதீஷு(ஜக்கி)க்கு நக்கீரன் துணைபோவது சமூக விரோத செயலே.\nஊடகங்களை விமர்சிக்கும் தங்கள் பணி நடுநிலையுடன் சிறக்க வாழ்த்துகள்\nபன்னிக்குட்டி ராம்சாமி June 16, 2010 at 1:20 AM\n இதுபோன்ற செய்திகள் மக்களை சென்றடைய வேண்டும் அப்போதுதான் என்ன நடக்கிறது என்று விழிப்புணர்வு வரும், பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும்\nஇன்னும் பல உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது.\nசவுக்கு.... வர வர உன் சவுக்கு யாரையும் விட்டு வக்க மாட்டேங்குது.பாத்து சுழட்டுமையா.பலான பார்டிங்க மேல பலமா பட்டுரபோகுது.\nமூத்த பத்திரிகையாளர்கள் தான் ஊழலின் உறைவிடம். இளைஞர்கள் எவ்வளவோ பரவாவில்லை.\nபத்திரிகை - அரசியல் - வணிக பிரமுகர்கள் இவர்கள்தான் செய்திகளை 'தயாரிகிறார்கள்' ...\nபார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் சில புண்ணாக்கு புல்லுருவிகள்.....எந்த இலக்கணத்திற்கும் சேராத மூன்றாம் தர வியாபாரிகள்... சவுக்கு சரியாகத்தான் சுழன்றிருக்கிறது. தொடர்ந்து சுழலட்டும்.\nநக்கீரன் மாமா வேலை செய்வதில் நம்பர் ஒன்.தன் பத்திரிக்கை விற்கவேண்டும் என்று எப்போதும் பிரபலமான நடிகைகளின் பின்னால் சென்று அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது, ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ர அடித்துக்கொண்டு தன் பிழைப்பை நடதிகொண்டிருக்கிறது.இதில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று வசனம்.தமிழர்களுக்குள் இருக்கும் இதுபோன்ற புல்லுரிவகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. இதை தமிழச்சியின் பக்கத்தில் படித பின்பு இது வரை பல நண்பர்களுக்கு உங்கள் கட்டுரையை அறிமுகபடுத்தியுள்ளேன்.இது எல்லா தமிழர்களிடமு சென்றடையவேண்டும். வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க.\nநக்கீரன் தன்னுடைய பெயருக்கு ஏற்றாற் போல நடப்பது இல்லை என்பது உலகம் அறிந்த விஷயம்...\n1. நடிகை ரோஜாவிற்க்கு எய்ட்ஸ் என்று எழுதியது\n2. நடிகை நக்மா முன்னால் பிரதமர் நரசிம்மராவ் மகன் பிரபாகராவிடம் செக்ஸ் வைத்து கொண்டார் என்றும் அந்த நிகழ்வின் கேசட் செல்வி ஜெயலலிதாவிடம் உள்ளது என்று சொன்னது\n3. நடிகை ஜோதிகா நடிகர் விக்ரமிடம் உறவு கொண்டார் என்று சொன்னது.\n4. வீரப்பன் சொன்னதாக தானாக கட்டுரை எழுதியது.\n5. திரு பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இன்னமும் எழுதுகிறது.\nஎல்லாம் திமுக ஆட்சி இருக்கும் வரைதான்\nகாமராஜ் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்து எனது கருத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகிவருகிறேன்.அவர் நித்தியானந்தாவிடம் பணம்பறிக்க முயன்றார் என்பது மிகவும் தவறான உள்நோக்கமுள்ள குற்றச்சாட்டு.\nபத்திரிகையாளர் போர்வையில் பல கேடிகளும் கிரிமினல்களும் வாழ்வை வழமாக ஒட்டிக்கொண்டிருக்க ஏதோ தூண்டுதலில் மனப்புழுக்கத்தில் இந்த மாதிரி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறீர்கள்.\nநித்தியானந்தா விவகாரம் மட்டுமல்ல சமிப காலமாக பல செய்திகளை ஆதாரங்களோடு நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.அதன் பிறகுதான் நானே மனப்பூர்வமாக காமராஜை பாராட்டிவிட்டு நக்கீரன் படிக்க ஆரம்பித்தேன்.\nஅதே போன்று எந்த செய்தியானாலும் சன் டிவி தானே முந்தித் தருகிறது.சன்டிவி இந்த வீடியோ கிளிப்பிங்கை காமராஜிடம் காசு கொடுத்து வாங்கியது என்பதும் கட்டுக்கதை.இந்த வீடியோ காப்பிகள் குமுதம் அலுவலகத்திற்கு தான் முதலில் வழங்கப்பட்டது.ஆனால் நித்தியானந்தாவை வளர்த்ததே அவர்கள்தான் என்பதால் அதிர்ச்சியுடன் அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.\nஅன்பு நண்பர் அருள் அவர்களே. நீங்கள் காமராஜுடன் இருபது ஆண்டுகளாக பழகி வருகிறேன் என்று கூறி விட்டு, சமீப காலமாகதத்தான் நக்கீரனைப் படிக்க ஆரம்பித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.\nநீங்கள் வழங்கியிருக்கும் தகவல்களை சவுக்கு முழுமையாக மறுக்கிறது.\nஇந்த பதிவிற்கு, காமராஜ், ஆதாரத்தோடு மறுப்பினை அனுப்புவாரேயானால், அதை பதிப்பிப்பதற்கு சவுக்கு தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகுமுதம் குழுமத்தில் உயர் மட்டம் வரை சவுக்குக்கு தொடர்புகள் உண்டு. இந்த தகவல் குமுதம் வட்டாரத்தால் முழுமையாக மறுக்கப் படுகிறது.\nசவுக்குக்கு, யாருடைய தூண்டுதலும் இல்லை, மனப்புழுக்கமும் இல்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு திட்டவட்டமாக சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது. காமராஜைப் பற்றி எழுத தூண்டி விட்டது, பத்திரிக்கையாளர்கள் என்றால், இந்தத் தளத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கும், காவல்துறை அதிகாரிகளையும், கருணாநிதியையும் பற்றி எழுதத் தூ���்டி விட்டது யார் சவுக்கு, இது போன்ற தூண்டுதல்களுக்கும், மனப்புழுக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் நண்பர் அருள் அவர்களே.\nஉங்கள் அருமை நண்பர் காமராஜ் மறுப்பு தெரிவிக்க விரும்பினால் jayajayakanthan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவரது மறுப்பை அனுப்பலாம் நண்பரே.\nகாமராஜ் மீது குற்றம் சாட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஅனாதையாக 560 பேர் .. .. ..\nபழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண...\n”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nசந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ...\nஎங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nசெம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்\nஅரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்ப...\nதிமுக: துரோகங்களின் காலம் 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2016/08/25.html", "date_download": "2018-10-19T02:06:51Z", "digest": "sha1:6VHAPZU43ITXXXCPU5K45ZGY55AX4JWC", "length": 12744, "nlines": 242, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "கதை வாசிப்பு 25 - கதவு ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016\nகதை வாசிப்பு 25 - கதவு\nமுதலில் இச்சிறுகதை இத்தனை ஆண்டுகளாகியும் பேசப்படுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இக்கதை சொல்வது ஓர் ஏழ்மை குடும்பத்தைப்பற்றி. வெளியூருக்கு வேலைக்கு போன தந்தை, போனவர் போனவர்தான். ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த விபரமும் இல்லை. ஒரு சிறுமி ஒரு சிறுவன் ஒரு கைக்குழந்தையை வைத்திருக்கும் அம்மா எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை.\nஅப்படியொன்றும் கதையில் இருப்பதாக தெரியவில்லையே என்கிற நினைப்பு வராததற்கு எழுத்தாளர் கையாண்டிருக்கும் படிமமும் வாசகர்களை யார் மீது கவனம் வைக்கவிடுகிறார் என்பதும் முக்கிய காரணமாகிறது.\nஇந்த மாதிரி வறுமையைச் சொல்லும் கதைகள் ஏராளம் உண்டு ஆனால் இக்கதை அதில் இருந்து தன்னை மாறுபடுத்திக்காட்டுகிறது. கதவின் பயன்பாடுதான் அதற்கான காரணம் .\nகதவு. இதுவரை திறக்கவும் மூடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நமக்கு கதவை படிமமாக்கி அதற்குள்ளே ஆன்மாவை மறைத்து வைத்திருக்கிறார் கி.ரா .\nஇக்கதவு குழந்தைகளுக்கு ரயில் , சிறுமிக்கும் சிறுனுக்கும் அப்பா, கைக்குழந்தைக்���ு பாதுகாப்பு, வீட்டிற்கு கௌரவம். குழந்தைகளால் மட்டுமே ஜடப்பொருள்கள் மீது தாங்கள் விரும்பும் ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டாட முடிகிறது.\nகுழந்தைகளுக்கும் கதவுக்குமான ஆத்மார்த்தமான உறவு இக்கதையை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்போதெல்லாம் கதவின் மீது கைபடாதவாறு ரிமோட்டில் அதனை இயக்குகிறோம். இக்கதை மனிதன் தொலைத்துக்கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை காட்டுவதாகவே மனதில் படுகிறது. இக்கதையை படித்து முடித்தபின் என் வீட்டுக்கதை ஒருமுறை ஆழமாக தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். சட்டென கதவு என்னையும் குழந்தையாக்கி ரயில் ஏற அழைக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி\nகதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி\nகதை வாசிப்பு 25 - கதவு\nகதை வாசிப்பு 24 - பிரயாணம்\nகதை வாசிப்பு 23 - அக்னி\nகதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'\nகதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'\nகதை வாசிப்பு 20 - 'தொடாத எல்லை'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2645019.html", "date_download": "2018-10-19T03:15:00Z", "digest": "sha1:FZNTOJKLUX7ZGVORAGM42IUPAOUSINBL", "length": 7447, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பேருந்துகள் மோதல்: 6 மாணவிகள் உள்பட 11 பேர் காயம்- Dinamani", "raw_content": "\nஅரசுப் பேருந்துகள் மோதல்: 6 மாணவிகள் உள்பட 11 பேர் காயம்\nBy DIN | Published on : 07th February 2017 04:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவிகள் 6 பேர் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.\nஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. ராஜீவ் காந்தி நினைவகம் அருகே பேருந்து வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் அரசுப் பேருந்தின் ஓட்டுநரும் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அதன் பின்னால் ஆற்காட்டிலிருந்து இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.\nஇதில் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சிகாமணி (42), ஆற்காட்டைச் சேர்ந்த சேகர் (45), வேலூரைச் சேர்ந்த நரசிம்மன் (52), வடமங்கலம் மஞ்சுளா (30), திருமணிகுப்பம் கவுசல்யா (45), வடமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜெயஸ்ரீ (16), சிவசக்தி (14), ஜெனிபர் (14), ஷேகானாகவுஷர் (15), தேவகி(16), மேகா (17) ஆகியோர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_191.html", "date_download": "2018-10-19T02:21:29Z", "digest": "sha1:76ZX3PVH6RAD7EM652DOO53WAYGFI2DX", "length": 5888, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடும்-நுழைவாயல் திறப்பு நிகழ்வும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடும்-நுழைவாயல் திறப்பு நிகழ்வும்\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடும்-நுழைவாயல் திறப்பு நிகழ்வும்\nபுதுவருடத்தில் அனைவருக்கும் நல்லாசிவேண்டி ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.\nஆலயத்தின் பிரதம குரு ரங்க வரதராஜ குருக்களினால் இந்த விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.\nபுதுவருடத்தில் அனைவருக்கும் சிறந்த வழியை காட்டவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஆலய நூழைவாயில் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து விசேட பூஜை நடைபெற்றதுடன் இந்த வழிபாட்டில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hrajas-speech-was-edited-at-abroad-said-s-ve-shekher-019422.html", "date_download": "2018-10-19T02:30:06Z", "digest": "sha1:VBIVV7LHX3RCFBJV32YA6AUC3Q6QTCHM", "length": 11668, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹெச்.ராஜா பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடிட்ங்-எஸ்விகேசர் பேட்டி | HRajas speech was edited at abroad said by S Ve Shekher - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹெச்.ராஜா பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடிட்ங்-எஸ்விகேசர் பேட்டி.\nஹெச்.ராஜா பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடிட்ங்-எஸ்விகேசர் பேட்டி.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராச���த்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஹெச்.ராஜாவின் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குறிய பேச்சு பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக இணைய தளங்களில் பரவியது.\nஇதற்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எச்.ராஜாவின் பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் தற்போது புதிய சூறாவளியும் கிளம்பியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்விசேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.\nஓரிசனச் சேர்க்கை, கள்ள உறவு, அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கான அனுமதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பரபரப்பபாக பேசபடுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் எந்த விசியமாக இருந்தாலும் அது நல்லதல்ல என்று எஸ்வி சேகர் கூறினார்.\nநீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்தாக ஹெச்ராஜா பேசிய பேச்சு ஒரு வெர்சனில் இல்லை. இன்னொரு வெர்சனில் இருக்கின்றது. அந்த ஆடியோ டேப் வெளிநாட்டில் நவீன தொழில்நுட் வழியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த பிரச்னையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச் ராஜா பிரச்னை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன் என எஸ்வி சேகர் கருத்து தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன்.\n\"உன் இடுப்போ உடுக்கை மார்போ படுக்கை\" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.\nபட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார��த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/these-online-activities-that-can-get-you-arrested-in-tamil-013285.html", "date_download": "2018-10-19T03:18:13Z", "digest": "sha1:75TLOJVW76PCSZ6IRD33YISVNY7MTT4X", "length": 18524, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "These Online Activities That Can Get You Arrested - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇணையம் - தனது பயனர்களுக்கு ஒரு கட்டுப்பாடற்ற சாம்ராஜ்யமாக திகழ்கிறது. அது எந்த எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் வழங்காது செய்திகள், தகவல்கள், திரைப்படம், படங்கள், இசை என சகலத்தையும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இணையம் நமக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்குகிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம் ஆனால் அதே இணையம் எந்த அளவிலான கட்டுப்பாடுகளையும் கடினத்தன்மையும் கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பு மிக குறைவு.\nகுறிப்பாக நீங்கள் இணையம் வழியாக பயன்பாடுகள் நிகழ்த்துகையில் நீங்கள் இருக்கும் நாடுகளில் உள்ள சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றயே ஆகவேண்டும் இல்லையெனில் நீங்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.\nஅப்படியாக நீங்கள் உலகின் சில நாடுகளில் (இந்தியா உட்பட) கைது செய்ய வாய்ப்புள்ள ஆன்லைன் நடவடிக்கைகள் என்னென்ன என்ப��ை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைஃபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அவர்களுக்கு உதவிய சந்தேகத்தில் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு.\nஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களின் சர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அடிக்கடி முற்றிலுமாக அழிப்பது சகஜம். ஆகையால் தேடுபொறி வரலாற்றை முற்றிலுமாக டெலிட் செய்வது என்பதும் ஒரு ஆன்லைன் குற்றமாகும். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் பயன்பாட்டில் உள்ளது.\nகடைசி 3 மாத கால சர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :\nவிஓஐபி எனப்படும் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) என்பது இணையவழியாக ஒலி பரிமாற்றம் செய்யும் செயல்பாடாகும். இதுவும் ஒரு வகையிலான ஆன்லைன் குற்றமாகும் குறிப்பாக எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம், நீங்களா சரியாகத்தான் படித்துள்ளீர்கள். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். இந்த சட்டம் ஈரானில் நடைமுறையில் உள்ளது.\nஒருமுறை ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆம் நீங்கள் இதை நம்பித்தான் ஆகா வேண்டும். இந்த சட்டப்படி பார்த்தல் இந்தியாவில் உள்ள அனைவருமே கைது செய்யப்பட வேண்டுமே என்ற உங்களது கேள்வி எங்களுக்கு கேட்கிறது. இந்த சட்டம் சிரியாவில் நடைமுறையில் உள்ளது. சிரியாவில் இண்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.\nதடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், குறிப்பாக இது போன்ற புத்தகங்கள் கடைகளில் கிடைக்காது ஆன்லைனில் தன கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தடை செய்யவப்படுவதின் நோக்கமே அந்த புத்தகம் பரவலாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படியிருக்க அதை உள்ளூர் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது என்பதும் ஒரு குற்றமாகும். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nஆன்லைனில் சூதாட்டம் விளையாடுதல் என்பது உலகின் பல நாடுகளிலும் சட்டப்படி குற்றமாகும்.\nஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்துள்ளது உங்களுக்கான தண்டனையும் மன்னிப்பும்.\nஅமெரிக்காவில் ஒருமுறை பேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் கைது சம்பவம் நடந்துள்ளது. அதுவொரு சினிமா பாடல் வரிகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை மாறாக புரட்சிமிக்க வரிகளாக அல்லது மிகவும் தாழ்மையான விமர்சனங்களை கொண்ட வரிகளாகவும் இருந்திருக்கலாம்.\nநமது இந்தியாவை பொறுத்தமட்டில் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என பல வகையான சுதந்திரங்கள் மக்களுக்குள் உண்டு. ஆனால் அவைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் குறை கூறுவதிலேயேதான் நாம் நமது இந்தியா நாட்களை கடந்து கொண்டுருக்கிறோம். பிற உலக நாடுகளின் கடுமையான சட்டங்களை சில மணிநேரம் கூட இந்தியர்களாகிய நம்மால் கடைப்பிடிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவே முடியாது என்பதே நிதர்சனம்.\nமூன்றாம் தரப்பு ஆஃப்ஸ்களும் அதிலுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஅசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன்.\nபட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4328-guru-mahan-dharisanam-8.html", "date_download": "2018-10-19T03:18:14Z", "digest": "sha1:IU23HNMIQA3LHAK6ND36HVTNTE6HKSXA", "length": 5728, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "குரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள் | guru mahan dharisanam 8", "raw_content": "\nகுரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள்\nதாயின் கர்ப்பத்தில் வாசம் செய்தது ராமன் எனப்படும் ராஜகோபாலனாக மட்டுமே அடுத்தடுத்து வெளிப்பட்ட த்ரைலிங்கசுவாமி அவதாரத்திலோ, வேலப்ப சுவாமிகள் அவதாரத்திலோ, குழந்தையானந்த சுவாமி அவதாரத்திலோ அவரது ஜனனக்குறிப்புகள் ஏதுமே இல்லை. ஆக ராஜகோபாலனாக ஜீவசமாதிக்குச் சென்றபிறகு மற்ற மூன்று இடங்களிலும் அவதாரபுருஷராக வலம் வந்துவிட்டு ஆங்காங்கே ஜீவன்முக்தராகவே இருந்திருக்கிறார். மகான் என்னவோ ஒருவர்தான் அடுத்தடுத்து வெளிப்பட்ட த்ரைலிங்கசுவாமி அவதாரத்திலோ, வேலப்ப சுவாமிகள் அவதாரத்திலோ, குழந்தையானந்த சுவாமி அவதாரத்திலோ அவரது ஜனனக்குறிப்புகள் ஏதுமே இல்லை. ஆக ராஜகோபாலனாக ஜீவசமாதிக்குச் சென்றபிறகு மற்ற மூன்று இடங்களிலும் அவதாரபுருஷராக வலம் வந்துவிட்டு ஆங்காங்கே ஜீவன்முக்தராகவே இருந்திருக்கிறார். மகான் என்னவோ ஒருவர்தான் ஆனால் நான்கு இடங்களில் ஜீவசமாதி\nகுரு மகான் தரிசனம் 14: குதம்பைச் சித்தரே போற்றி\nகுரு மகான் தரிசனம் 13 : ஒரு பிடி விபூதி\nகுரு மகான் தரிசனம் 12 : ஶ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்\nகுரு மகான் தரிசனம் – 11: பாபா படேசாகிப் : சிரிப்பு... பாட்டுச்சத்தம்... தம்பூரா இசை\nகுரு மகான் தரிசனம் – 10 பாபா படேசாகிப்\nகுரு மகான் தரிசனம் 9 : மீனாட்சியால் கண்ணொளி... நீலகண்டய்ய தீட்சிதர் மகிமை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள்\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nஹாட்லீக்ஸ் : இரண்டாகும் குமரி அதிமுக\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 22 ஆண்டவனின் தோட்டத்திலே ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/5330-nalladhe-nadakkum.html", "date_download": "2018-10-19T03:13:12Z", "digest": "sha1:AW2G2RAVCT4PBYM2SRIOSJK5DDWJBJ2G", "length": 5355, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: சங்கடஹர சதுர்த்தி விரதம். திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம்.\nதிதி: சதுர்த்தி இரவு 8.35 வரை. பிறகு ��ஞ்சமி.\nநட்சத்திரம்: ரேவதி இரவு 7.22 வரை. பிறகு அசுவினி.\nயோகம்: சித்தயோகம் இரவு 7.22 வரை. பிறகு அமிர்தயோகம்.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.\nசூரிய அஸ்தமனம்: மாலை 6.23.\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎம கண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 5\nபொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க, வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது தரணும் ; - சுப்ரமணியசுவாமிக்கு அமைச்சர் கண்டனம்\nமோடியின் காவிப்படை ரெடியா இருக்கு ; ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/bk.html", "date_download": "2018-10-19T02:23:06Z", "digest": "sha1:3SCDB5A65SMAUIBBFANSUMDAG7QFSPSG", "length": 6392, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை.\nசகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள்\nஉயர்நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று (08-05-2018) உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு, முதல் தடவையா�� கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா, வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சி, சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதா என்பதை ஆராயாமல், அரச சட்டத்தரணியின் வாதத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு நீதிபதி அந்த தீர்ப்பை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதுமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழ\nசகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nமாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.\nவீடியோ இணைப்பு... இன்று காலை கட்டிடங்களுடன் ஒரு பிரதேசமே நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்தது.\n(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=13354", "date_download": "2018-10-19T02:54:48Z", "digest": "sha1:WXM2IBCHRQX62EZL2UPW3KHNWKTKQ6OK", "length": 19409, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனா\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவா��்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனா\nசல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனா………….\nஇங்கிலாந்தில் இருந்து இந்தி பட உலகில் காலடி வைத்து முன்னணி நடிகை ஆனவர் கத்ரீனா கைப். ஆரம்பத்தில் இவர் இந்தி நடிகர் சல்மான்கானின் காதலி ஆனார்.\n‘மார்க்கெட்,’ சூடு பிடித்ததால் சல்மான்கானிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். பின்னர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது கத்ரீனாகைப், ரன்பீர் கபூரையும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில், சல்மான்கானும் கத்ரீனாகைப்பும் நடித்து வெற்றிபெற்ற ‘ஏக் தா டைகர்’ படத்தின் இரண்டாம்பாகம் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதிலும் சல்மான்கானும் கத்ரீனா கைப்பும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த நிலையில், படப்பிடிப்பின்போது சல்மான்கானிடம் கத்ரீனா கைப் மிகவும் பாசமாக பழகி வருகிறார். சல்மான் கானும் அதிக ��ாசம் காட்டுகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இருவரும் பழகும் விதத்தை பாக்கும் போது கத்ரீனா கைப் மீண்டும் சல்மான்கானிடம் காதலில் விழுந்து விட்டார் என்பது உறுதியாகி விட்டது.\nசமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் கத்ரீனாவுக்கு அடிபட்டு முதுகு வலியால் அவதிபட்டார். இதை பார்த்த சல்மான் கான் மிகவும் வேதனைப்பட்டு சோகத்தில் மூழ்கிவிட்டார். எனவே, அவரும் தனது காதலை புதுப்பித்துவிட்டார் என்று இந்தி பட உலகில் பேசிக் கொள்கிறார்கள்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகாயங்களுடன் உயிர் தப்பிய நடிகர் நானி\nஆர்.கே.நகர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம்: விஷாலுக்கு ஆதரவு\nபட வாய்ப்புகள் குறைந்து விட்டது -தமன்னா, ஹன்சிகா அழுகை\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nஐஸ்வர்யாவுடன் குத்தாட்டம் போடும் மாதவன்\nமீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் ரம்பா -தீர்த்து வைத்த கோர்ட்\nஅ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்த்ராஜ் திடீர் விலகல்\nராக்கெட்களை தூக்கிப் போடுங்கள்.. நதிகளை இணையுங்கள்… நடிகர் சிவக்குமார் ஆவேசம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« 60 ஆண்டுகள் சட்டமன்ற சேவை: கருணாநிதி ‘கின்னஸ்’ சாதனை\nபெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழி »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ர��்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035524/bulldozer-mania_online-game.html", "date_download": "2018-10-19T02:56:12Z", "digest": "sha1:MAEUHWYYDILYS6JXWFGOKTQNE5ADWV6J", "length": 11601, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையா��்டு புல்டோசர் கருத்துக்களம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட புல்டோசர் கருத்துக்களம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புல்டோசர் கருத்துக்களம்\nவழி உள்ளது என்று அனைத்து முன் தாங்க முடியாது என்று ஒரு மோட்டார் சைக்கிள் மீது சவாரி எடுக்க. சரக்கு அழைத்து இறுதியில் புள்ளி அதை வழங்க கிடைக்க பயணங்கள் மத்தியில் இருக்கலாம், அதே போல் இன்னும் இன்னும், வழியில் பிடித்து அந்த எல்லா இயந்திரங்களும் வெடிப்பு. வெறும் உயர்த்த மற்றும் பணிகளை செயல்திறனை உதவும் கிரேன், குறைக்க, அதே போல் பல்வேறு தடைகளை கடந்து. . விளையாட்டு விளையாட புல்டோசர் கருத்துக்களம் ஆன்லைன்.\nவிளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் சேர்க்கப்பட்டது: 28.03.2015\nவிளையாட்டு அளவு: 2.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் போன்ற விளையாட்டுகள்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\nவிளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் நுழைக்க, உங்கள் தளத்த���ன் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புல்டோசர் கருத்துக்களம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புல்டோசர் கருத்துக்களம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபென் 10 மோட்டார் சைக்கிளிலிருந்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umadas.blogspot.com/2010/07/blog-post_12.html", "date_download": "2018-10-19T03:20:11Z", "digest": "sha1:FDNBXD4MPX3RJ4JIDTDY5ODTW2LVNKYH", "length": 16711, "nlines": 49, "source_domain": "umadas.blogspot.com", "title": "umadas: \"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!\"", "raw_content": "\"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்\"-இருப்பாய் தமிழா நெருப்பாய்\n\"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்\nகோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள்.\n' என்று கரம் குவிக்கிறார்கள்.\nஎப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். \"தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன\" என்று அவர்களிடம் கேட்டோம்.\nநிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால், அவர்களும்வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன தமிழை அழித்ததைத் தவிர\n\"ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்குமுக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே\n\"தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக��� கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே, அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப்போகும்\n\"ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனதில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதை\nயும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது, தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்\n\"இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம்கொள்கிறீர்கள். பிறகு, மறந்து போவீர்கள்தானே இங்கேயே பார்த்துவிட்டேன் என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம் இங்கேயே பார்த்துவிட்டேன் என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம் நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும், ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனதில் பதியும். ஆகவே, ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ்மீதுகொண்ட காதலால்தான் என் பெயரை கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்\n\"சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணை இல்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத��� தமிழில் வேண்டும். அவை சுவையுடன் இருத்தல் அவசியம்.\"\n\"பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்கு தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்' என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா. எனவே, எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்\n\"உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்... பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது, அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவி ஆனாவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தை முதலில் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்\n\"இதுபோன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இதுபோன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல், ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு இருக்க வேண்டும்\n\"நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது, தமிழைச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும், மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு, வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டுசேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்\n\"தனி நாடு பெறுவோம் தமிழனாய் வாழ\"\n\"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்\nசீக்கிய உரோமத்துக்குள்ள மதிப்பு, தமிழன் உயிருக்கு ...\nஇலங்கை மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த ரஷ்யா ...\nசெந்தில்வேலன் MBBS,IPS -காவல் துறைக்கண்காணிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/98/", "date_download": "2018-10-19T02:37:19Z", "digest": "sha1:XP3L373VYZIOQG53N3R3Q7YFYC3RWZFB", "length": 11506, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nநடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு காரணம் இதுதானா\nமிகவும் டேஞ்சரான நடிகை: விஜய் நாயகிக்கு கிடைத்த பட்டம்\nசூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘2.0’ ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nசினிமா செய்திகள் January 17, 2016\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திலும் '2.0' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பகட்டத்திலும் உள்ள நிலையில்...\nபாலுமகேந்திரா உதவி இயக்குனரின் ‘அழியாத கோலங்கள்’\nசினிமா செய்திகள் January 17, 2016\nபிரபல கேமரா மேதையும் இயக்குனருமான பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'. கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் பிரதாப்போத்தன், ஷோபா உள்பட பலர் நடித்த்ருந்தனர். இந்த படம்...\nபாலிவுட் நட்சத்திரங்களின் கவர்ச்சியில் உருவாகியுள்ள தபு ரத்நானி கேலண்டர்\nசினிமா செய்திகள் January 16, 2016\nகவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளின் ஒட்டுமொத்த அழகு அணிவகுப்பாக உருவாகியுள்ளது இந்த ஆண்டிற்கான தபு ரத்நானி கேலண்டர். தனது 17 வது வெளியீட���டை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வெளியிட்டுள்ளது....\nநானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nசினிமா செய்திகள் January 12, 2016\nமலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து புதிய நியமம் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தை நயன்தாரா பார்த்திருக்கிறார். அப்போது தன்னுடைய டப்பிங் சரியாக இல்லை என்பதால், சொந்தக் குரலில்...\nகவலையில் ஜோதிகா – கரணம் என்ன \nசினிமா செய்திகள் January 12, 2016\nகுஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.பின் நடிகர்...\nஇந்து-கிறிஸ்தவ முறைப்படி அசின்-ராகுல் திருமணம்\nசினிமா செய்திகள் January 12, 2016\nநடிகை அசின், தொழில் அதிபர் ராகுல் காதல் திருமணம் வரும் 20ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தடபுடலாக தொடங்கி உள்ளனர். 2 நாள் விழாவாக இதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். 19ம்...\nகாதல் திருமணம் குறித்து சுருதி,தமன்னா பேட்டி\nசினிமா செய்திகள் January 12, 2016\nநடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த...\nதுப்புரவு தொழிலாளர்களுக்கு உதவி செய்த ஹன்சிகா\nசினிமா செய்திகள் January 11, 2016\nசமூக சேவை என்பது ஹன்சிகாவின் கூடவே பிறந்தது என்று சொல்லலாம். அதனால்தான் சினிமாவில் தான் ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியதுமே தனது சொந்த ஊரான மும்பையில் ஏழை பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்யத் தொடங்கினார்....\nபுதிய சந்திரமுகி ஆகிறார் தமன்னா\nசினிமா செய்திகள் January 11, 2016\nரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கினார். ஆவி சம்பந்தபட்ட கதையாக உருவான இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். ஏற்கனவே இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் இயக்கி இருந்தார். இதில் விஷ்ணுவர்தன்...\nமக்கள் நினைப்பதை பற்றி கவலையில்லை : சன்னி லியோன்\nசினிமா செய்திகள் January 10, 2016\nசன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதி படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இருப்பினும். ஆனால் இப்படத்தில் உள்ள ஆபாச காட்சிகள், படத் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சன்னி...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/120271-netflix-original-film-love-per-square-foot-review.html", "date_download": "2018-10-19T03:11:00Z", "digest": "sha1:GK7MUIQYCSOOUK6GKHBYETRP6EW4YAJT", "length": 25146, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸான முதல் இந்தியப் படம்..! - ‘Love Per Square Foot’ படம் எப்படி? | Netflix original film, Love Per Square Foot review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:16 (26/03/2018)\nநேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸான முதல் இந்தியப் படம்..\nமும்பை போன்ற பெருநகரங்களில் பல மாடிகள் கட்டப்பட்டிருக்கும் அபார்ட்மென்ட்களில் வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. சொந்த வீடு வாங்கி, அதில் குடியேறுவதற்காக தன் வாழ்க்கை முழுவதையும் உழைத்துக் கொண்டே இருப்பவர்களை நாம் தினமும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். பெரும் இடநெருக்கடியைக் கொண்ட மும்பை நகரத்தில் வீடு வாங்குவதற்காகப் போலியாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கும் இருவரைப் பற்றிய கதை தான் `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ (Love Per Square Foot).\nநெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக ரிலீஸாகியிருக்கும் முதல் இந்தியப் படமே `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்.’ விக்கி கெளஷல், அங்கிரா தர், ரத்னா பதக், சுப்ரியா பதக், ரகுபிர் யாதவ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ஆனந்த திவாரி இயக்கியுள்ளார்.\nமும்பையில் இரயில்வே குவார்ட்டர்ஸில் குடும்பத்துடன் வாழ்கிறான் சஞ்சய் (விக்கி கெளஷல்). சஞ்சயின் தந்தை இன்னும் சில நாள்களில் ஓய்வுபெறப்போகிறார். சிறுவயது முதலே பல இரயில்வே குவார்ட்டர்ஸ்களில் வாழ்ந்து வந்த சஞ்சய்க்கு ஒரே ஒரு லட்சியம் இருக்கிறது. அது, மும்பையில் சொந்த வீடு வாங்குவது. சஞ்சய் வேலைபார்க்கும் ஐ.டி நிறுவனத்தில், தனக்கு பாஸ் ஆக இருக்கும் ராஷியுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ராஷி ஏற்கெனவே திருமணமானவள்.\nஇடிந்துபோகும் நிலையில் இருக்கும் வீடு ஒன்றில் தன் தாயுடன் வாழ்கிறாள் கரீனா (அங்கிரா தர்). அவளது காதலனின் கட்டுப்பாட்டில் வாழ விரும்பாமல், தனக்கென்று சொந்தமாக இடம் ஒன்று வேண்டும் என்று கனவு காண்கிறாள். அப்போது அந்த அறிவிப்பு வருகிறது. புதிதாக திருமணமானவர்களுக்கு லாட்டரி முறையில் வீடு தரப்படும் என்ற அந்த அறிவிப்பு இவர்கள் இருவரையும் இணைக்கிறது. சொந்த வீட்டுக்காக கணவன் மனைவியாக நடிக்க ஒப்புக்கொள்ளும் இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர். அவர்களது உறவு என்ன ஆனது, இருவரும் சொந்த வீடு வாங்கினார்களா என்பது மீதிக்கதை.\nசஞ்சய் சதுர்வேதியாக நடித்திருக்கிறார் விக்கி கெளஷல். ஏற்கெனவே அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து பாலிவுட்டை மிரட்டியவர். வெப் சீரியஸ்களிலும், விளம்பரப்படங்களிலும் நடித்த அங்கிரா தர் கரீனாவாக நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளான சகோதரிகள் ரத்னா பதக், சுப்ரியா பதக் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.\nபெருநகரங்களில் மனிதர்களுக்கான வீடு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ பேச முயற்சி செய்கிறது. பெருநகரங்களின் சாலையோரங்களில் வாழும் மனிதர்கள் தலைக்கு மேல் கூரை வேண்டும் என்று மட்டும்தான் யோசிப்பார்கள். `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ நுகர்வு கலாசாரத்தால் பாதிக்கப்பட்ட இன்றைய தலைமுறையினரின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் கதையைப் பிரதிபலிக்கின்றது. இயக்குநர் ஆனந்த் திவாரி கதையை இந்த மையத்தில் வைத்திருக்கிறார். எனினும் திரைக்கதை பல பாதைகள் மாறி மாறி, மீண்டும் அரதப் பழசான பாலிவுட் Rom-Com வகையிலேயே முடிந்துவிடுகிறது.\nஅதுமட்டுமல்லாமல், பெருநகரங்களில் காதலர்கள் படும் துன்பத்தையும் இந்தத் திரைப்படத்தில் காட்டுகிறார்கள். கூட்டமாக இருக்கும் ரயிலிலும், ஆட்டோக்களிலும், காவல்துறையினரிடம் சிக்காமலும் காதலர்கள் ஒரு முத்தத்தைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை போகிற போக்கில் காட்டிவிட்டுச் செல்கிறது இந்தத் திரைப்படம்.\nநெட்ஃப்ளிக்ஸ் இந்திய இயக்குநர்களுக்குக் கிடைத்திருக்கும் வரம். சென்சார், தயாரிப்பாளர்களின் அழுத்தம், திரையரங்குகளுக்கான காத்திருப்பு, பார்வையாளர்களை கவர வே��்டிய சமரசம் முதலான அனைத்துப் பிரச்னைகளையும் இந்திய இயக்குநர்களுக்கு உடைத்துத் தந்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால், அதிலும் வழக்கமான பாலிவுட் கமெர்ஷியல் திரைப்படங்களைப் போலவே இந்தத் திரைப்படமும் வெளிவந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்.\n`வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; அது அங்கு வாழும் மனிதர்களால் நிரப்பப்பட்டது’ என்பதை நமக்கு உணர்த்த இரண்டு மணி நேரம் பாடுபடுகிறது `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’. நல்ல நடிகர்களையும், அருமையான கதைக்களத்தையும் மட்டுமே நம்பாமல், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், நெட்ஃபிளிக்ஸில் ட்ரெண்ட் ஆகியிருக்கும் `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ .\nமினி சுற்றுலா, மூன்று முகமூடி கொலைகாரர்கள்... முடிவு என்ன\" - 'தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்' படம் எப்படி\" - 'தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் த���து அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76599-jallikattu-scenes-in-tamil-cinema.html", "date_download": "2018-10-19T02:59:36Z", "digest": "sha1:ZSZ4MYRYURQR67ZJIOGJPAD3ZONIAILP", "length": 25263, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு! | Jallikattu scenes in Tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (02/01/2017)\nதமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு\nதமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளுள் ஒன்று ஜல்லிக்கட்டு. அந்த விளையாட்டு இடம்பெற்ற படங்கள் இதோ\nஇந்தப் படத்தைச் சொன்னவுடன் முதலில் நினைவிற்கு வருவது ரஜினிகாந்தும் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாட்டும்தான். காளையை அடக்க ரஜினி என்ட்ரி ஆகும்போது அங்குள்ள மக்கள் கைதட்டி உற்சாகத்தோடு வரவேற்பார்கள். ஜெய்சங்கரின் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்ததோடு தனது சகோதரியையும் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அறிவிப்பார். பல நபர்கள் முயன்றும் ஒருவராலும் அடக்க முடியாமல் போய்விடும். பின் ரஜினியைப் பார்த்து கேலி பேசுவார் ஜெய்சங்கர். அதைப் பொறுக்க முடியாத ரஜினி காளையை அடக்கக் கிளம்பிவிடுவார். பல நிமிட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாகக் காளையை அடக்கிவிடுவார். ஆனால் பரிசுக்காகவும் உங்கள் தங்கையைத் திருமணம் செய்வதற்காகவும் நான் இந்த மாட்டை அடக்கவில்லை' என்று ஸ்டைலாகக் கூறி நகர அப்போது ஆரம்பிக்கும் இந்த 'அண்ணணுக்கு ஜே' பாட்டு.\nகமல்ஹாசன் நடித்து வெளிவந்த படம்தான் 'விருமாண்டி'. கிட்டிவாசலில் இருந்து வெளிவரும் மாட்டை அடக்குவது வழக்கம். கமல் சற்று வித்தியாசமாக போஸ்ட் கம்பத்தின் மேல் ஏறி நின்று மாட்டை அடக்கக் காத்துக் கொண்டிருப்பார். காளைமாடு வரவிருக்கும் நேரத்தில் கூட்டமே 'விருவிருமாண்டி விருமாண்டி' என்று கோரஸாக பாட மாட்டை அவிழ்த்துவிட்டதும் அதன் திமிலைப் பிடித்துக்கொண்டே சற்று தூரம் சென்று கீழே விழுந்து பல இடையூறுகளைச் சந்தித்து முடிவில் காளையை அடக்கிவிடுவார் கமல். அந்த மாடு ஹீரோயின் அபிராமிக்குச் சொந்தமான மாடு. அப்புறம்தான் எல்லாமே ஆரம்பம்.\nசரத்குமாரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சேரன் பாண்டியன்'. அதில் ஊரிலுள்ள அனைத்துத் தலைக்கட்டுகளின் காளைமாடுகளும் வரிசையாக அவிழ்த்துவிடப்படும். எல்லா மாடுகளும் பிடிபட்டபின் ஊர்த் தலைவர் பெரிய கவுண்டரின் காளை வரத் தயாராக இருக்கும். இதுவரை ஊரில் யாரும் அந்தக் காளையை யாரும் அடக்கியிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் கே.எஸ். ரவிக்குமார் அருகிலிருக்கும் ஆனந்த்பாபுவைக் கோர்த்துவிடுவார். ஆனால் சரத்குமார் அந்த மாட்டை அடக்குவதற்காக வாடிவாசலுக்குள் வருவார். மாட்டை அடக்கியும் விடுவார். அதைப் பார்க்கப் பொறுக்காமல் துப்பாக்கியை எடுத்து மாட்டைச் சுட்டுவிடுவார் பெரிய கவுண்டர்.\nஇந்தப் படத்தின் ஹீரோ பிரபு. ஜல்லிக்கட்டுக்குத் தயார் நிலையில் அனைத்து மாடுகளும் வாடிவாசலில் நின்று கொண்டிருக்கும். எல்லா மாடுகளையும் வீரர்கள் அடககிவிட ஒரு மாடு மட்டும் வீரர்கள் அனைவரையும் பந்தாடும். இந்த மாட்டை அடக்கும் தைரியம் ஊரில் யாருக்கும் இல்லையென்று ஊரை இழிவுப்படுத்தி பேசிவிடுவார் வில்லன். பின் அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என பிரபு களமிறங்குவார். முதலில் ஒரு சில அடிகளை வாங்கினாலும் முடிவில் மாட்டை அடக்கிவிடுவார் பிரபு.\nநெஞ்ச தொட்டு சொல்லு :\nமாட்டை அடக்க யாரும் முன் வராத காரணத்தினால் 'பூங்காவனத்துக் கிராமத்தில் அந்த மாட்டை அடக்கும் தைரியம் யாருக்கும் இல்லையா' என்று கூறி ஊரை மிகவும் இழிவுப் படுத்தும்படி பேசுவார் ஒருவர். அதைக் கேட்ட ஹீரோ ஊர் மானத்தை நான் காப்பாற்றப் போகிறேன் என்று அவரே அந்த மாட்டை அடக்க முன் வருவார். சீறிவரும் மாட்டைக் குறுக்கே புகுந்து அடக்க வருவார். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக மாட்டை அடக்கி ஊர் மானத்தைக் காப்பாற்றி விடுவார் ஹீரோ. வெற்றி பெற்ற வீரனுக்கு பரிசுப் பணத்தை கொடுக்க வருவார்கள். 'கேவலம் இந்தப் பணத்திற்காக நான் அந்த மாட்டை அடக்கவில்லை இன்னொரு முறை எங்கள் ஊரைப் பற்றி இழிவாகப் பேசி���ால் நடக்கிறதே வேற' என்று பன்ச் பேசிவிட்டுச் செல்வார்.\nஅசம்பாவிதமாக மாட்டை அடக்கச் சென்ற பசுபதியை மாடு குத்திவிடும் அதைப்பார்த்து பொறுக்க முடியாமல் ஹீரோ ஆதி அந்த மாட்டை அடக்க முன் வருவார். 'நீ போகாதே ஏனென்றால் நீ வெளியூர்க்காரன்' என்று தடுப்பார் பசுபதி. 'யாருடா வெளியூர்க்காரன். நானும் இந்த ஊரில் பிறந்த வேறு ஊரில் வளர்ந்தவன்' என்று பன்ச் பேசுவார் ஹீரோ ஆதி. பின் தன் திடமான சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் மாட்டை அடக்க வீரத்துடன் செல்வார். மாட்டின் அருகே சென்று மாட்டின் திமிலைப் பிடித்து அடக்க முயற்சிப்பார். பல முறை போராட்டத்திற்குப் பின் மாட்டை அடக்கி வென்றுவிடுவார்.\nஜல்லிக்கட்டு முரட்டுக்காளை ரஜினிகாந்த் விருமாண்டி சேரன் பாண்டியன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:43:09Z", "digest": "sha1:NMEKZK7D7XF52VU7PIFC2LL5KSDKFRER", "length": 83174, "nlines": 1198, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "காஜாமைதீன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)\nகுறிப்பு: தனிப்பட்ட நபர்கள் முதலியோரை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால், இவர்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், பல நேரங்களில் அறிவுரைக் கூறுவது, பல்கலைக்கழக்ச்ங்களில், ஏதோ பெரிய விஞ்ஞானி, அறிவாளி, மாமேதைகள் போல “டாக்டர்” பட்டங்கள் பெறுவது, கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவதால், அவர்களது உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய நிலையுள்ளது. மேலும் அவர்கள் தமக்குத் தேவையில்லாத விஷயத்தில் கூட மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைகள் விடுவார்கள். அரசியில் என்று வந்துவிடும் போது, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி……………..என்று பதவிகளுக்கு ஆசைப்படும்போது, மக்களின் வரிப்பணத்தில் வாழும்போது, அனுபவிக்கும்போது, அவர்களைப் பற்றி அம்மக்கள் அறிந்தே ஆகவேண்டும். ஆக, பகுதி-2 தொடர்கிறது[1].\nகடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முயன்ற காஜா மைதீன்: 2004-2005களில் இந்த காஜா மைதீனைப் பற்றி பலவிதமான செய்திகள்: “கிடுகிடுத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம், இப்படி சொல்கிறது, ஒரு செய்தி – முன்னணி தயாரிப்பாளர் ஒருவரே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயல, நம் கதி என்னாகுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் சிறு தயாரிப்பாளர்கள். தமிழ் சினிமாவில் பிரபமான பெயர் ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன். ‘பொற்காலம்’, ‘வாஞ்சிநாதன்’ ���ிரைக்கு வரவிருக்கும் ‘பேரரசு’ போன்ற பல படங்களை தயாரித்தவர். கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தயாரிப்பவரும் இவரே (15 July 2005). ஆனால் பைனான்ஸ் பிரச்சனையால் ‘வேட்டையாடு விளையாடு’ இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவரிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் காஜாமைதீன். இதற்காக காஜாமைதீன் பெயரிலிருந்த நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பைனான்சியர் தனது மனைவி பெயரில் எழுதி வாங்கியிருக்கிறார் இந்த மோசடியால் மனமுடைந்தவர் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பே அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டோஸ் சற்று அதிகம் என்பதால் இன்னும் மயக்கம் தெளியவில்லை காஜாமைதீனுக்கு. படம் எடுப்பவர்களை பயப்படவைத்திருக்கிறது இவரது தற்கொலை முயற்சி”\nதற்கொலை தூண்டுதலுக்கு கமலஹாசன் காரணமா “கடந்த சில தினங்களுக்கு முன் (ஜூலை 2005) தயாரிப்பாளர் காஜாமைதீன் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ய, யார் செய்த புண்ணியத்தாலோ உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனாலும் இந்த விவகாரம் பல்வேறு வடிவங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்துவட்டி கும்பல்தான் இதற்கு காரணம், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் ஒத்துழைக்காததே காரணம் என செய்திகள் கசிய, தயாரிப்பாளர்கள் மத்தியில் இது கடும் புயலை கிளப்பியது. இது குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நேற்று (18 July 2005) நடந்த நிலையில் காஜாமைதீனும் கமலும் சேர்ந்து இன்று அளித்த பேட்டியில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பனிரெண்டு மணிக்கு இரு தரப்பினரிடமிருந்தும் பத்திரிகைகளுக்கு அவசர அழைப்பு வர ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் ஆஜராகினார்கள் நிருபர்கள். கமல், காஜாமைதீன் தவிர தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தியாகராஜன், இயக்குனர் கௌதம் ஆகியோரும் அங்கு இருக்க பத்திரிகையாளர்களுக்கு செம ஷாக்”.\nதற்கொலை முயற்சி பற்றி காஜா மொய்தீன் விளக்கம்: “இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் வந்தபடி பேசிய காஜாமைதீன், “சில பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் தற்கொலை முயற்���ியில் ஈடுபட்டேனே தவிர இதற்கு வேறு யாரும் காரணமல்ல. இனி இது போன்ற தவறான முடிவுகளை எடுக்கமாட்டேன்” என்றார். நடுநாயகமாக அமர்ந்திருந்த கமலிடம் ‘நீங்கள்தான் காரணமென்று செய்திகள் வந்ததே’ என்று நிருபர்கள் கேட்க, பதில் சொல்ல தயாரானார். “யாரும் காரணமல்ல என்று காஜாமைதீனே சொல்லிவிட்டபோது இந்த விவகாரத்தில் என் பெயரை சேர்ப்பது சரியாகாது[2]. அதேபோல் இயக்குனர் கௌதமிற்கும் எனக்கும் எவ்வித பிச்சனையும் இல்லை. அடுத்தவாரம் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் படபிடிப்பு தொடங்கும். இனி பிரச்சனைக்கே வேலை இல்லை. எல்லாம் சுமூகமாக நடக்கும்”, என்று முடிக்க தயாரிப்பாளர்கள் சார்பாக தியாகராஜன் முகத்தில் திருப்தியின் உச்சம். “செவன்த் செனல்” மாணிக்கம் நாராயணன் (முதலில் பட்ஜெட்டிற்காகத் தயங்கினாலும்) மூலம் பிறகு படம் முடிக்கப்பட்டது“[3].\n பிரபல தயாரிப்பாளர் “ரோஜா கம்பைன்ஸ்’ எம். காஜாமைதீனின் அண்ணன் மகன் கஜினி. ஆம்னி (born 16 November 1973) என்கின்ற மீனாட்சி, முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். மீனாட்சி ஆமனியாகி தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படவுலகில் நுழைந்தார். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து 1997ல் கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய ஆம்னி / ஆமனி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்[4]. இதைத் தவிர மற்ற நடிகர்களும் உறவினர்களாக உள்ளனர்.\nஸ்ரீவித்யா பட்டபாடு: இங்கு கூட, ஸ்ரீவித்யா நிலை ஆமனிக்கு ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், அவருக்கும் கமலஹாசனுடன் தொடர்பு இருந்தது. கமலஹாசன் அவரை ஏமாற்றினார். ஒரு கிருத்துவ இயக்குனரை திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டார். தனது வீடு, சொத்து முதலியவற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெல்லவேண்டிய நிலை வந்தது. ஒருநிலையில் பணம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்ட நிலையும் இருந்தது. இன்று “சேர்ந்து வாழ்கிறோம்” என்று பெருமையாக, சிம்ரன், கௌதமி………………என்று நடிகைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தியவருக்கு அன்று அப்படி “சேர்ந்து வாழ” மனமில்லை போலும்\nகுறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் எடுத்தவர் காஜா மைதீன்: பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன். குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.\nதுபாயில் நிகழ்ச்சிகள், தொடர்பு, மர்மங்கள்: இவரது துபாய் தொடர்பு மர்மமாக உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார் என்ற நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் புதிராக உள்ளது. இதனால் துபாயிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார். ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.\n[1] வேதபிரகாஷ், நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)\n[4] சினிமா உலகில் மதம் மாறுவது சகஜமாக இருக்கலாம், ஆனால், அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள் முதலியவற்றை, சமூக ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ ஆய்வாளர்கள் முதலியோர் சரியாக ஆராய்ச்சி செய்வதில்லை.\nகுறிச்சொற்கள்:ஆமனி, ஆம்னி, ஐஸ்கிரீம் காதல், கமலஹாசன், கமல் ஹஸன், கருணாநிதி, கற்பு, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குடி, குத்தாட்டம், குஷ்பு, கௌதமி, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், சிம்ரன், சேர்ந்து வாழ்தல், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆமனி, ஆம்னி, ஆயிஷா, ஊழல், ஒரு பெண்��ை பலர் காதலிப்பது, ஒருவன் பல பெண்களைக் காதலிப்பது, கட்டிப் பிடிப்பது, கமலஹாசன், கமல் ஹஸன், கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கலவி, காஜா மொய்தீன், காஜாமைதீன், காதல், குடிகாரன், குடும்பக் கம்பெனிகள், குஷ்பு, கௌதமி, சன்-டிவி செக்ஸ், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சிம்ரன், சேர்ந்து வாழ்தல், தமிழ் கலாச்சாரம், திராவிட செக்ஸ், மீனாட்சி, ஸ்ரீவித்யா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்\nஅன்பு தோழி, மின்சாரம், முதலிய சினிமாக்களில் நடித்த திருமாவளவன்: மின்சாரத்தில் நடித்தபோது சொன்னது: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன்‘, என்கிறார் திருமாவளவன். ‘மின்சாரம்’ படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம்: “அன்புள்ள தோழி”யில் நடித்தபோது சொன்னது: கிருபா என்பவர் இயக்கும் “அன்புத் தோழி’ படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன். சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார். இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது: “நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கிய “கேரக்டர்‘ ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை”, என்றார். “எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றார் திருமாவளவன்.\nவிளம்பரம் வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டும்: முதல்வராக ஆசையிருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டும்: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன்‘, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்றால், சினிமாவில் நடிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றவரை நிலை மாறியுள்ளது\nமுதல்வராக ஆசைப்படும் நடிகர்கள்: நான் முதல்வர் ஆகக்கூடாதா கேட்பது திருமா, “ நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்க�� அந்த வேடம் அமைந்திருக்கிறது” என்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது கேட்பது திருமா, “ நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறது” என்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது\nபொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி: பிரபல தயாரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீனுக்கு[2] விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் திருமாவளவன். காஜா மைதீன் / காஜா மொய்தீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சயில் நேற்று முன்தினம் (29-09-2010) இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் ப���ிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார். காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.\nநம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது:. கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது[3]: “தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனைக் கட்டுப்பாடு சகிப்புத் தன்மையால் முறியடிக்க வேண்டும். நிறைய பேர் பதவிக்காக பெரிய அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரி மக்களைப் பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்”.\nகதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி: சினிமாவில் திருமாவே நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது…” என்றார். கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே. செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமைதீன் ஏற்கெனெவே நடிகைகளைக் கட்டிப்பிடித்தவர் தாம், ஒருந்டிகையை கல்யாணமே செய்துகொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியும்\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் நடிகைகளைக் கட்டிப் ப���டித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம், அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன் சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம், அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன் இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா சினிமாவை எதிர்த்து, சினிமாக்காரர்களிடல் பணம் வாங்குவது விபச்சாரமா, முதலீடா\nகுறிச்சொற்கள்:அன்பு தோழி, ஆனனி, ஆம்னி, ஆயிஷா, ஒடுக்கப்பட்ட இனம், கட்டிப் பிடிப்பது, காஜா மொய்தீன், காஜாமைதீன், செல்வகுமார், தமிழரசன், திருமாவளவன், தீவிரவாதிகள், மின்சாரம், மீனாட்சி, முதல்வர், வன்முறையாளர்கள்\nகட்டிப் பிடிப்பது, காஜா மொய்தீன், காஜாமைதீன், திருமா, திருமா வளவன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 - ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/united-arab-emirates-vs-ireland-2018-match-1-live-score-43311/", "date_download": "2018-10-19T02:37:02Z", "digest": "sha1:JFZYE3B7BJB6VHLINVXUFJO6NGGMQXB3", "length": 5541, "nlines": 107, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ireland vs United Arab Emirates 2018 Match 1 Match Summary: Ireland won by 4 wickets - myKhel", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » Tri-Series in UAE 2018 » Match 1 நேரலை ஸ்கோர்\nபொய்யோடு வாழ முடியாது.. உண்மையை சொல்லி மன்னித்து விடுங்கள் என கெஞ்சும் பாக். வீரர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், கங்குலியை முந்துவாரா\nகாயமடையாத ஒரு பௌலரை காட்டுங்க பார்ப்போம்.. பாகிஸ்தான் வீரருக்கு பதிலடி கொடுத்த பும்ரா\nசர்ச்சையில் ரோஹித் சர்மா.. கேட்ச் பிடித்ததாக ஏமாற்றினாரா\nமழை பெய்யும் போது தான் மேட்ச் வைப்பீங்களா எங்க பணம் போச்சே.. கோபத்தில் ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/17133113/1177094/Aishwarya-Rajesh-feels-about-Tamil-film-industry.vpf", "date_download": "2018-10-19T03:34:09Z", "digest": "sha1:QYDBXOJ7CACKRE6DOOTHO32F5ZUNQZ4V", "length": 17591, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் || Aishwarya Rajesh feels about Tamil film industry", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh\nஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான வேடங்களில் நடிப்பவர் மட்டும் அல்ல, துணிச்சலாக பேசுபவரும் கூட. அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமா கல்யாணம் பண்ணிக்குவேன்.\nதமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு அமைப்பு கூட இல்லையே\nமுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. இப்படி ஒரு நிலைமை இருக்கும்போது நடிகைகள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம ஒரு அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களை சேரச் சொன்னா அவங்க வருவாங்களா இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ்ப் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கலை.\nதெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ்ப் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லோரும் தமிழ்ப் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு கீர்த்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க.\nஒழுங்காச் சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரிய���தையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சா எனக்கு சந்தோசம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.”\n“அப்ப, சினிமாவுல பெண்களுக்கு நடக்குற பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்குறீங்க\nஎல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்கக்கிட்ட இருக்கு. தவிர, எங்க பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தாங்கனா நாங்க இன்னும் மகிழ்ச்சியா உணர்வோம். #AishwaryaRajesh\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப���பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/fn.html", "date_download": "2018-10-19T02:42:21Z", "digest": "sha1:Q5JIUECJ276D5VR4MU73WRPXSLBOOQUG", "length": 5080, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "நன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.\nபொத்துவில் செம்மணிக்குளத்தில் நன்னீர் மீன்வளர்புத் திட்டத்தினை மேம்படுத்த ஒருஇலட்சம்\nவளர்ப்பு மீன்குஞ்சுகள் குளத்தில் இடும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது.\nசெம்மணிக்குள கிராமிய நன்னீர் மீனவர் அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட. இந்நிகழ்வானது கிராமிய நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மீன்பிடி அமைச்சின் அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரின் வழிகாட்டலுக்கமைவாக பிரதேச மீன்பிடிப் பரிசோதகர் திரு - ரவிகுமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.\nசெம்மணிக்குள மீனவ அமைப்பின் தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எ.எஸ்.அப்துல் வாஸித் கௌரவ அதிதி பொத்துவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜீ.யூ.வசந்தகுமார மற்றும் சிறப்பதிதிகள் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nநன்னீர் மீன்வளர்பை மேம்படுத்த பொத்துவில் செம்மணிக்குளத்தில் ஒருஇலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nமாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.\nவீடியோ இணைப்பு... இன்று காலை கட்டிடங்களுடன் ஒரு பிரதேசமே நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்தது.\n(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்��� முடியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_196.html", "date_download": "2018-10-19T02:35:53Z", "digest": "sha1:NZJVEY3LKPUSJUB5CJHW7PRW3E7MW6VU", "length": 5113, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தானந்த பிணையில் விடுதலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தானந்த பிணையில் விடுதலை\nபிணை நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் சிறையிலடைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே இன்று மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nதனது கடவுச்சீட்டு உயர் நீதிமன்றின் பொறுப்பில் இருப்பதற்கான ஆவணங்களைக் காண்பிக்கத் தவறியதன் பின்னணியில் நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்தானந்த, இன்று அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து விடுதலையாகியுள்ளார்.\nகரம் போர்ட் கொள்வனவின் பின்னணியிலான 39 மில்லியன் ரூபா மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்தானந்தவிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_598.html", "date_download": "2018-10-19T02:50:18Z", "digest": "sha1:YYEAIIYOMYWY4FHEE367WSK73R5RLF3C", "length": 5962, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்\nபோராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்\nபுகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.\nபுகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வௌியிடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே இந்த விடயத்தை கூறினார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138534-super-singer-senthil-acted-as-a-hero-in-upcoming-movie-karimugan.html", "date_download": "2018-10-19T03:06:53Z", "digest": "sha1:BI4HX7J4WYYQUQWK7C6C5AYYGWRMFGZM", "length": 16956, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஹீரோவாக முதல் படமல்ல... இரண்டாவது படம்! - கலக்கும் `சூப்பர் சிங்கர்' செந்தில் | Super singer senthil acted as a Hero in upcoming movie karimugan", "raw_content": "\nஇந���த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (01/10/2018)\nஹீரோவாக முதல் படமல்ல... இரண்டாவது படம் - கலக்கும் `சூப்பர் சிங்கர்' செந்தில்\nதமிழ் சினிமாவில் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள் எனப் பலரும் காலப்போக்கில் கதாநாயகர்களாக அரிதாரம் பூசுவார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ளார், 'சூப்பர் சிங்கர்' செந்தில்.\nமண்மணம் மாறாத கிராமியப் பாடல்களால் விஜய் சூப்பர் சிங்கரில் அசத்திய செந்தில் - ராஜலட்சுமி ஜோடி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ். செந்தில், சூப்பர் சிங்கர் டைட்டிலையும் வென்றார். இந்த ஜோடியின் பிரபுதேவா நடித்துள்ள 'சார்லி சாப்ளின் -2' படத்தில் 'ஏ சொல்லு மச்சான்... ' என்ற பாடல் மிகப் பிரபலமானது. தற்போது செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 'கரிமுகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்கள், கதை, வசனம் ஆகியவற்றை எழுதி , இயக்கமும் செய்துள்ளார் செல்வ.தங்கையா.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், இதே குழுவுடன் இணைந்து இதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் செந்தில். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.\n`எங்கு பார்த்தாலும் உன் படத்த பத்திய பேச்சா இருக்கு தம்பி'- விஜய் வாழ்த்தால் நெகிழ்ந்த 'பரியேறும் பெருமாள்' கதிர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டி���்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:10:54Z", "digest": "sha1:THKX3NHAUMRFXQCL3A6QU3EIAWN57HDB", "length": 3329, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சுரேஷ் மேனன் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஜூங்கா – விமர்சனம் »\nகோபமும் காமெடியும் கலந்த ஒரு கஞ்ச டானின் கதை தான் இந்த ஜூங்கா.’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் என்பதாலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன்\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம் »\nசிபிஐ ரெய்டு அடிக்கடி ரெய்டு நடத்துகிறார்களே.. அவர்கள் கைப்பற்றும் பணமெல்லாம் அரசாங்கத்தின் கஜானாவுக்கு முறையாக போய் சேருகிறதா…\nபணம் வாங்கிக்கொண்டு பணிக்கு ஆட்களை நியமிப்பதால் தானே லஞ்சம் ஊழல்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-10-19T03:47:49Z", "digest": "sha1:3GFAG2UPPBLKYN2XECCAFI5WNWYO4XCU", "length": 9072, "nlines": 62, "source_domain": "slmc.lk", "title": "அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் கண்டனம்.. - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஅம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் சங்கம் பிரதி அமைச்ச��் ஹரீஸை சந்திப்பு. விஜயதாச ராஜபக்ஷவின் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பான பேச்சு கண்டிக்கத்தக்கது; தவம்\nஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் கண்டனம்..\nவிரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள்\nசித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (8) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது தெரிவித்த மேற்படி கூற்றுத் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நான் கல்முனையில் இருந்தபடியினால் குறித்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதனால் அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியாமல்போனது. துறைசார்ந்த பொறுப்புவாய்;த அமைச்சராக இருந்துகொண்டு இந்நாட்டின் அடையாளச் சின்னமான தேசிய பல்கலைக்கழகத்தின் புகழுக்கு களங்கத்தையும் அப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளின் நற்பெயருக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தும்வகையில் குறித்த அமைச்சர் உரையாற்றியமை மிகுந்த வேதனையளிக்கின்றது.\nதுறைசார்ந்த அமைச்சர்கள் தமக்கு கீழுள்ள நிறுவனங்களின் அபிவிருத்தியை உச்ச நிலைக்கு கொண்டு சென்று அதன் புகழை உயர்த்துவதற்கு பாங்காற்றுவதனையே உலகலாவிய ரீதியில் பாத்திருக்கின்றோம் ஆனால் இலங்கையில் அதற்கு மாற்றமாக நடைபெறுகின்றது. உண்மை நிலையினை கண்டறிந்து அந்நிறுவனத்தின் புகழை உயர்த்துவதற்கு முயற்சிசெய்யாது ஏளனமாக தன்னுடைய நிறுவனத்தைக் கொச்சைப்படுத்தி அந்நிறுவனத்தின் செயற்பாட்டை நலிவடையச் செய்யும்வகையில் துறைசார்ந்த அமைச்சர் பேசியிருப்பது இனவாத கண்ணோட்டத்துடன் என்பது வெளிப்படையாகின்றது.\nமேலும் குறித்த பல்கலைக்கழகத்தின் அமைவிடம் முஸ்லிம் சமூகத்தைப் பெரும்பாண்மையாக கொண்ட பிரதேசமாக கா���ப்படுவதனால் அமைச்சருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் எரிச்சலின் வெளிப்பாடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். எனவே இந்த அமைச்சரின் கூற்றை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்க்க வேண்டியுள்ளது, அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விடயத்தைக் கொண்டுவருவதோடு பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல இருக்கின்றேன்.\nபடித்த நாகரிகமுள்ள எந்த ஒரு சமூகமும் இவ்வாறான கூற்றுக்களை அங்கிகரிக்க மாட்டாது என்பதை உறுதியாக நம்புகின்றேன். எனவே ஒட்டுமொத்த கல்வியியலாளர்களும் இக்கூற்றைக் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nகண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்\nவட மாகாண சபையில் எதிரொலித்த முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை விவகாரம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமினால் குண்டசாலை வீதி திறப்பும் மடவளை மதீனா மைதான அபிவிருத்தியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4022-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-tik-official-tamil-trailer-2k-jayam-ravi-nivetha-pethuraj-d-imman.html", "date_download": "2018-10-19T02:03:44Z", "digest": "sha1:FCJCAS3Y5D5UWVP7OBCZTZJTWFGF6Y45", "length": 5671, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இந்தியாவின் முதலாவது விண்வெளித் திரைப்படம் !!! - Tik Tik Tik - Official Tamil Trailer 2K | Jayam Ravi, Nivetha Pethuraj | D.Imman - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்தியாவின் முதலாவது விண்வெளித் திரைப்படம் \nஇந்தியாவின் முதலாவது விண்வெளித் திரைப்படம் \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2012/04/blog-post_30.html", "date_download": "2018-10-19T02:20:25Z", "digest": "sha1:XZH4YOANOY5VU33XOVDA3PMBVEORUAXQ", "length": 9194, "nlines": 231, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "ஜெ.மோ-வின் விசும்பு (அறிவியல் புனைக்கதை) ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nதிங்கள், 30 ஏப்ரல், 2012\nஜெ.மோ-வின் விசும்பு (அறிவியல் புனைக்கதை)\nஜெயமோகனின் எழுத்துகளின் , 'நிழல்வெளிக் கதைகள்' என்ற பேய்க்கதைகள் தொகுப்பை படித்து முடித்த கையோடு, இப்போது படிக்கத் தொடங்கியிருப்பது, ஜெயமோகனின் 'விசும்பு' எனும் அறிவியல் புனைகதை தொகுப்பு\ntayaG vellai roja பிற்பகல் 11:32 பதிவு, புத்தக்காதலிகள், புத்தகங்கள் 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nஜெ.மோ-வின் விசும்பு (அறிவியல் புனைக்கதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103081-similarities-between-mersal-and-aboorva-sagotharargal.html", "date_download": "2018-10-19T02:59:16Z", "digest": "sha1:YGNOYHJ2MM6RPUJGJW7WOVXSG6RINNTZ", "length": 26526, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "சர்க்கஸ் கமல், மெஜீஷியன் விஜய்... 'அபூர்வ சகோதரர்கள்'- `மெர்சல்' ஓர் ஒப்பீடு | Similarities between Mersal and Aboorva Sagotharargal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:24 (23/09/2017)\nசர்க்கஸ் கமல், மெஜீஷியன் விஜய்... 'அபூர்வ சகோதரர்கள்'- `மெர்சல்' ஓர் ஒப்பீடு\nஎதிர்பார்த்தபடி எல்லாமே ஆரம்பித்துவிட்டது. லைக் டிஸ்லைக் போட்டி, மீம்ஸ், வடிவேலு வெர்ஷன் டீசர் என எல்லாமும். வழக்கமாக எல்லா படங்களுக்கும் இது நடப்பதுதான் என்றாலும் `மெர்சல்' படத்தின் பின்னணியும், அதற்கான எதிர்பார்ப்பும் இந்த புறக் காரணிகளின் மீது நம் கவனம் விழவைக்கிறது. படத்திற்கான டைட்டில் பிரச்னை முதற்கொண்டு எல்லாமே நடந்து விட்டது... அந்த நெகட்டிவிட்டியை இக்னோர் செய்துவிட்டால் சரியாகிவிடும் என நம்பிக்கை கொள்வோம். `மௌனராகம்'தான் `ராஜா ராணி', `சத்ரியன்'தான் தெறி என கிளம்பிய விமர்சனங்கள் எல்லாம் நாம் அறிந்ததே. விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்த உடன் இப்போ எந்தப் படமா இருக்கும் என யோசித்தவர்கள்தான் அதிகம். `அபூர்வ சகோதரர்கள்'தான் `மெர்சல்' என வெளியாகும் தகவல்கள் உண்மையா, பொய்யா தெரியவில்லை. சரி ஒருவேளை அப்படி இருந்தால் எந்த எந்த கதாபாத்திரம் யார் யார், என்னென்ன மாறியிருக்கும். கீழ்காண்பது மெர்சல் - அபூர்வ சகோதரர்களிலிருந்து எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இவை... சோ, பீஸ் ப்ரோ\nசேதுபதி, அப்பாதுரை (அப்பு), ராஜா என மூன்று கதாபாத்திரங்களில் கமல் நடித்து 1989ல் வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. படத்தின் கதை... (ஜஸ்ட் எ ரிமைண்டர்) நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், ஜெய்ஷங்கர் ஆகியோரால் அப்பா கமல் கொல்லப்படுகிறார். இதை அறிந்து கொள்ளும் அப்பு கமல், தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க ஆரம்பிக்கிறார். அந்தக் கொலைகளில் எல்லாம் மெக்கானிக் கமல் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் நாகேஷையும் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார் அப்பு கமல்.\nஇந்த கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு மெர்சலை அலசினால் ஒரு தெளிவு கிடைக்கும். முதலில் சேதுபதி கமல் Vs முறுக்கு மீசை விஜய். படத்தின் துவக்கத்திலேயே சேதுபதி கமல் கொல்லப்பட்டுவிடுவார். அதுவே மெர்சலில் முறுக்கு மீச�� விஜய் போர்ஷன் படத்தின் ஃப்ளாஷ் பேக்கில்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. விஜய் செய்யும் நேர்மையான ஒரு விஷயம் எதிரிகளுக்குப் பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கான ரிவெஞ் மகன்கள் மூலம் எடுக்கப்படலாம். இதே கதைதான் `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் மாஸ் கலக்காமல் காமெடியாக சொல்லப்பட்டிருக்கும்.\nஅப்பு கமல் Vs மெஜீஷியன் விஜய்\nஅபூர்வ சகோதரர்களில் சர்க்கஸில் வளரும் கமலுக்குதான் தன் தந்தை கொலையான விவரம் தெரிந்து பழிவாங்கத் துவங்குவார். அங்கு சர்க்கஸுக்கு பதில் இங்கே மேஜிக் பின்னணியை வைத்திருக்கலாம். ஜாலியாக மேஜிக் காட்டிக் கொண்டிருந்தவருக்கு, தந்தையைக் கொன்றவனைப் பற்றி தெரிந்து கொண்டு \"நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்கக் காத்திருக்கும்\" என்றபடி பழிவாங்கக் கிளம்பியிருக்கலாம். டீசரில் விஜய் வெல்டிங் வைத்துக் கொண்டிருக்கும் பொருள் சாதாரணமாக மேஜிக் கருவிக்காகவும் இருக்கலாம், இதுவே அபூர்வ சகோதரர்கள் படத்தில் சர்கஸ் பொருட்களை வைத்துக் கொண்டு டெல்லி கணேஷை கொல்லும் காட்சி நினைவிருக்கலாம். அது போல ஒரு கருவியைக் கூட தயார் செய்து கொண்டிருக்கலாம்.\nமெக்கானிக் கமல் Vs டாக்டர் விஜய்\nடீசர் வெளியாகும் முன்பு வந்த போஸ்டரில் நித்யா மேனன், அவர் மடியில் சிறுவயது விஜய், டாக்டர் விஜயாக இருக்கலாம். உறுதியா டாக்டர்தான் என சொல்ல மெர்சல் அர்சன் பாடல் வரிகளை உதாரணமாக வைக்கலாம். \"எத்து கீச்சுப் பாத்தா கத்தி ஷார்ப்புதான்\" என ஜி.வி.பிரகாஷ் பாட அடுத்து ஒலிக்கும் பெண் குரல் `கத்தி ஆனா கீச்சதில்ல நோய் வெட்டும் சாமிதான்' என மருத்துவருக்கான ரெஃபரன்ஸாக இருக்கும். மெக்கானிகல் கமல் ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல என சென்னைத் தமிழில் ஒலிக்கும், இங்கே அது `தியேட்டரு தெறிக்க யார் இங்க கெலிக்க' என சென்னைத் தமிழில் ஒலிக்கும்.\nசந்தேகமே இல்லாமல் நித்யாமேனன் முறுக்கு மீசை விஜயின் ஜோடி. சமந்தாவுக்கு டாக்டர் விஜயுடனும், காஜல் அகர்வாலுக்கு மெஜீஷியன் விஜயுடனும் ஜோடி சேர்ந்திருக்கலாம். மனோரமா கதாபாத்திரத்தில் கோவை சரளா இருந்து டாக்டர் விஜயை எடுத்து வளர்த்திருக்கலாம். இதில் சத்யராஜ் என்ன கதாபாத்திரம் என்பதில் குழப்பம் இருந்தாலும் எஸ்.ஜே.சூர்ய�� மட்டும் வில்லன் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது. நாகேஷ் போல மெய்ன் வில்லனாக கூட சத்யராஜின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். கூடவே `கிடாரி', `ஆண்டவன் கட்டளை', `விக்ரம் வேதா' படங்களில் கவனம் பெற்ற ஹரீஷ் பெரடியும் இருப்பதால் இவருக்கும் ஒரு வில்லன் வேடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். லிரிக் வீடியோவில் வடிவேலு மீது தோளில் கைபோட்டபடி இருப்பதால் இவரின் கதாபாத்திரம் அப்படியே ஜனகராஜ் வேடமாக இருக்க வாய்ப்பு குறைவு. மேலும் சத்யன், `மொட்டை' ராஜேந்திரன், யோகி பாபுவும் இருப்பதால் காமெடி பகுதிகள் கொஞ்சம் கூடுதலாகவே சேர்க்கப்பட்டிருக்கலாம்.\nஇப்படியே இருக்கும் என்றில்லை, இப்படியும் இருக்கலாம். மெர்சல் அரசன் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவரை பீஸ் ப்ரோ\nமெர்சல் டீசர்ல இதெல்லாம் கவனிச்சீங்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section199.html", "date_download": "2018-10-19T03:39:29Z", "digest": "sha1:JWBGVS3LCFF53QGLNMRX2YUUWPP7EUOJ", "length": 50082, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பல கணவர்களுக்கு பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபல கணவர்களுக்கு பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199\nஇந்திரன் சிவனிடம் பெற்ற சாபத்தையும், பழைய காலத்தில் திரௌபதி சிவனிடம் ஐந்து கணவர்களை வரமாகப் பெற்ற கதையையும் வியாசர் துருபதனிடம் சொன்னது.....\nவைசம்பாயனர் சொன்னார், \"வியாசர் தொடர்ந்தார், \"பழங்காலத்தில், தேவர்கள் நைமிச வனத்தில் ஒரு பெரும் வேள்வியை ஏற்பாடு செய்தனர். ஓ மன்னா, விவஸ்வத்தின் மகன் யமன், அந்த வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்ட விலங்குகளைக் கொல்பவன் ஆனான். அந்த வேள்வியில் இப்படி நியமிக்கப்பட்ட எமன் (அவ்வேளையில்) ஒரு மனிதனையும் கொல்லவில்லை. உலகத்தில் மரணம் தவிர்க்கப்பட்டு, மனிதர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகமானது. பிறகு, சோமன், சக்ரன், வருணன், குபேரன், சத்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் - ஆகிய தேவர்கள் அண்டத்தைப் படைப்பவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} சென்றனர். மக்கள் தொகை அதிகமானதைக் கண்டு அஞ்சி அவர்கள் அந்த அண்ட ப் படைப்பாளனிடம், \"ஓ தலைவா, பூமியில் மக்கள் தொகை அதிகமானதால் அஞ்சி, உங்களிடம் நிவாரணம் பெற வந்திருக்கிறோம். உண்மையில் நீங்கள் தரும் பாதுகாப்புக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்\" என்றனர். இதைக்கேட்ட பெருந்தகப்பன், \"மக்கள் தொகைப் பெருகுவதால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் சாகாதவர்கள். நீங்கள் மன���தர்களைப் பார்த்து அஞ்சுவது தகாது\" என்றான்.\nஅதற்கு தேவர்கள், \"மரணிப்பவர்கள் {மனிதர்கள்} இப்போது சாவதில்லை. இப்போது எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த வித்தியாங்கள் மறைந்ததால் வெறுத்துப் போய், எங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசத்தை நீங்கள் அருள்வீர்கள், என்றே உங்களிடம் வந்திருக்கிறோம்\" என்றனர். அதற்கு அந்தப் படைப்பாளி {பிரம்மன்}, \"விவஸ்வத்தின் மகன் {எமன்} இன்னும் அந்தப் பெரும் வேள்வியில் பங்கு கொண்டிருக்கிறான். அதனால் தான் மனிதர்கள் சாகாமல் இருக்கின்றனர். இந்த வேள்வியில் எமனின் தொடர்பு அறுந்து போனால், மனிதர்கள் முன்பைப் போலவே இறப்பார்கள். உங்கள் ஒவ்வொருவரின் சக்தியைக் கொண்டும், சக்தி மீதம் இல்லாமல் உலகத்தில் வாழும் அவர்கள் அனைவரையும் ஆயிரக்கணக்கில் பெருக்கித் {Sway = ஒருபுறமாய் சாய்த்துத்} தள்ளுவான்.\"\nவியாசர் தொடர்ந்தார், \"தேவர்களில் முதலில் பிறந்தவரின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அந்தப் பெரும் வேள்வி நடந்த இடத்திற்குத் திரும்பினர். பகீரதியின் {கங்கையின்} அருகே அமர்ந்திருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர்கள் {தேவர்கள்} நீரோட்டத்தில் ஒரு (தங்கத்) தாமரை அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு அதிசயித்தனர். தேவர்களில் முதன்மையான அந்த இந்திரன், அது எங்கிருந்து வருகிறது என்பதை உறுதி செய்ய, பகீரதியின் போக்குக்கு {நீரோட்டத்துக்கு} எதிராக தொடர்ந்து சென்றான். கங்கை, வற்றாத நீரை வெளியிடும் இடத்திற்கு {நதி மூலத்திற்கு} வந்த இந்திரன், நெருப்புப் போன்ற பிரகாசமுள்ள ஒரு மங்கையைக் கண்டான். தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள அந்த நீரோட்டத்திலிருந்து நீர் எடுக்க வந்த அந்த மங்கை, அழுது கொண்டே இருப்பதையும் கண்டான். அவள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள், அந்த நீரோட்டத்தில் விழுந்து, தங்கத்தாமரைகளாக மாறிக் கொண்டிருந்தன. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட இடிதாங்கி {இந்திரன்} அந்த மங்கையை அணுகி, \"ஓ இனிமையான மங்கையே நீ யார் நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய் நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய் நான் உண்மையை அறிய விரும்புகிறேன். என்னிடம் அனைத்தும் சொல்\" என்றான்.\nவியாசர் தொடர்ந்தார், \"அதற்கு அந்த மங்கை, \"ஓ சக்ரா {இந்திரா}, நான் யார் என்பதையும், நான் ஏன் அதிர்ஷ்டமற்றவளாக இருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருக்கலாம். நான் கூட்டிப் போகும் இடத்திற்கு நீ வந்தால் நான் அழமாட்டேன். அப்படி வந்தால், நான் ஏன் அழுகிறேன் என்பதை அறிந்து கொள்வாய்\" என்றாள். விரைவில் இமயத்தின் சிகரங்கள் ஒன்றில் ஒரு அழகான இளைஞனும், ஒரு மங்கையும் அரியணையில் அமர்ந்து கொண்டு பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். {ஆணும் பெண்ணுமான} அந்த இளைஞர்களைக் கண்ட தேவர்கள் தலைவன், \"புத்திசாலி இளைஞனே, இந்த அண்ட ம் எனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்\" என்றான். இருப்பினும், அந்த மனிதன் பகடையில் அவ்வளவு ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததால், அவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இந்திரன், \"நானே அண்டத்தின் தலைவன்\" என்றான். அந்த இளைஞன் (தேவர்கள் தேவன்) மஹாதேவனைத் {சிவனைத்} தவிர வேறு யாரும் இல்லை. அவன், கோபத்தில் இருந்த இந்திரனைக் கண்டு, சிறு புன்னகை முட்டுமே புரிந்தான். இருப்பினும் அந்தப் பார்வையால், தேவர்கள் தலைவன் உடனே முடக்கப்பட்டு, கட்டை போல அங்கே நின்றான். பகடை விளையாட்டு முடிந்ததும், அந்த ஈசானன், அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், \"சக்ரனை {இந்திரனை} இங்கே கொண்டு வா. மறுபடியும் கர்வம் அவனது இதயத்திற்குள் வராதவாறு, அவனுக்கு நான் பாடம் புகட்ட வேண்டும்\" என்றார். அந்தப் பெண்மணியால் தொடப்பட்ட முடக்கப்பட்டிருந்த தேவர்கள் தலைவன் சக்ரன் {இந்திரன்}, அந்தத் தொடுதலால் பூமியில்விழுந்தான்.\nபெரும் சக்தி கொண்ட சிறப்புவாய்ந்த ஈசானன் அவனிடம், \"ஓ சக்ரா, இனி எப்போதும் இப்படி நடந்து கொள்ளாதே. உனது பலமும் சக்தியும் அளவிடமுடியாதவை, இந்தப் பெரும் கல்லை அகற்றி, சூரியனுக்கு ஒப்பான பிரகாசமுள்ள மற்றவர்கள் காத்திருக்கும் அந்தக் குழிக்குள் செல். அவர் அனைவரும் உன்னைப் போன்றவர்களே\" என்றான். இந்திரன் அந்தக் கல்லை அகற்றி, மலைகளின் அரசனின் மார்பில் இருக்கும் அந்தக் குகையில், தன்னைப் போலவே நான்கு பேர் இருப்பதைக் கண்டான். அவர்களது அவல நிலையைக் கண்ட சக்ரன் {இந்திரன்} துயரத்தால் பீடிக்கப்பட்டு, \"நானும் இவர்களைப் போல இருக்க வேண்டுமா\" என்றான். பிறகு கிரீச தேவன் {சிவன்}, இந்திரனை முழுமையாகக் கண்டு கோபத்தில் கண்களை விரித்து, \"ஓ ஆயிரம் வேள்விகள் செய்தவனே, என்னை அவமதித்து தவறு இழைத்ததால், நேரம் கடத்தாமல் குகைக்குள் நுழை\" என்றான்.\nஈசானனா���் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, பழித்துப் பேசப்பட்ட அந்தப் பயங்கரமான சூழலால் ஆழமான வலி கொண்டு, உறுப்புகள் பலமற்றுப் போய், காற்றில் படபடக்கும் இமயத்தின் அத்திமர இலை போல அச்சத்தால் நடுங்கினான். காளை வாகனம் கொண்ட கடவுளின் {சிவனின்} எதிர்பாராத சாபத்திற்கு உள்ளான இந்திரன், கரங்கள் குவித்து, தலை முதல் கால் வரை நடுங்கி, பல வடிவங்களும் அவதாரங்களும் எடுக்கும் அந்தக் கடும் தெய்வத்திடம், \"ஓ பாவா, முடிவற்ற அண்டத்தின் காவலர் நீரே\" என்றான். கடும் சக்தி கொண்ட அந்த தேவனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு {சிவன்} புன்னகைத்து, \"உன்னைப் போன்ற நிலை கொண்டவர்கள் எனது அருளை அடைய மாட்டார்கள். ஒருசமயத்தில் இவர்கள் அனைவரும் (குகையில் இருப்பவர்கள்) உன்னைப் போல்தான் இருந்தனர். இந்தக் குகைக்குள் நுழைந்து, சில காலம் இங்கேயே கிட. உங்கள் அனைவரின் தலைவிதியும் நிச்சயமாக ஒன்றே. நீங்கள் அனைவரும் உலகத்தில் மனிதர்களாகப் பிறந்து, பல கடினமான பணிகளைச் செய்து, கணக்கிலடங்கா மனிதர்களைக் கொன்று, உங்கள் நற்செயல்களால் தகுதியடைந்து, மீண்டும் மதிப்பு மிக்க இந்திரலோகம் திரும்புவீர்கள். நான் சொன்னதையும் தவிர்த்து, இன்னும் பல சாதனைகளையும் அங்கே நீங்கள் செய்வீர்கள்\" என்றான்.\nஅதன் பிறகு, பிரகாசமுள்ள அந்த இந்திரர்கள், \"எங்கள் உலகத்திலிருந்து நாங்கள், மனிதர்களின் உலகத்திற்குச் சென்று எங்கள் முக்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடும் சாதனைகளைச் செய்வோம். ஆனால், தர்மனும், வாயுவும், மகவத்தும் {இந்திரனும்}, அஸ்வினிகளும் எங்கள் தாயாரிடம் எங்களைப் பெறட்டும். தேவ மற்றும் மனித ஆயுதங்களைப் பயன்படுத்தி மனிதர்களுடன் போரிட்டு, நாங்கள் மீண்டும் இந்திரலோகம் திரும்புவோம்\" என்றனர்.\nவியாசர் தொடர்ந்தார், \"பழைய இந்திரர்களின் அப்பேச்சைக் கேட்ட, இடிதாங்கி {இந்திரன்} அந்தக் கடவுளரில் முதன்மையானவரிடம், \"இக்கடினமான பணிக்கு நானே நேரடியாக செல்லாமல், என்னிலிருந்து ஒரு பகுதியை உற்பத்தி செய்து, இவர்களில் ஐந்தாவது ஒருவனாக அனுப்புகிறேன்\" என்றான்.\nவிஷ்வபுக்கும், புத்ததாமனும், பெரும் சக்தி கொண்ட சிபியும், நான்காவது சாந்தியும், மற்றும் தேஜாஸ்வினுமே அந்தப் பழைய இந்திரர்களாக சொல்லப்பட்டுள்ளனர். வல்லமைமிக்க வில்லைக் கொண்ட அந்த ஒப்பற்ற தெய்வம் {சிவன்}, அந்த ஐந்து இந்திரர்களிடமும் கருணை கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்ய அருளினார். மேலும், தெய்வீக ஸ்ரீ-ஆன (அருள் தேவதையான) ஒப்பற்ற அழகு கொண்ட அந்த மங்கையை மனித உலகில் அவர்களுக்குப் {அந்த ஐந்து இந்திரர்களுக்குப்} பொது மனைவியாக நியமித்தார்.\nபிறகு அந்த ஐந்து இந்திரர்களையும் அழைத்துக் கொண்டு, அளவிடமுடியா ஆற்றல் கொண்டவனும், முடிவற்றவனும், படைக்கப்படாத ஆவியானவனும், பழையவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், வரம்புகள் இல்லாத அண்டங்களின் ஆவியுமான நாராயணனிடம் சென்றான் அந்த ஈசன். அனைத்தையும் நாராயணன் அங்கீகரித்தான். அந்த இந்திரர்கள் மனிதர்களின் உலகில் பிறந்தார்கள். பிறகு ஹரி (நாராயணன்) தனது உடலில் இருந்து கறுப்பும் வெள்ளையுமான இரு முடிகளை {மயிர்களை} எடுத்தான். அந்த இரு முடிகளும் தேவகி மற்றும் ரோகிணி என்ற யது குலத்தின் கருவறைகளில் புகுந்தன. வெள்ளையாக இருந்த அந்த முடிகளில் ஒன்று பலதேவன் {பலராமன்} ஆனது. அந்தக் கறுப்பு முடி கேசவனின் உருவமாக கிருஷ்ணன் ஆனது. இமயத்தின் குகைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பழங்காலத்தின் இந்திரர்கள் பெரும் சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களைத் தவிர வேறு யாரும் இல்லை., பாண்டவர்களில், சவ்யசாசின் {சம திறமையுடன் இரு கைகளினாலும் செயல்படும்} என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், சக்ரனின் {இந்திரனின்} ஒரு பகுதியாவான்.\nவியாசர் தொடர்ந்தார், \"ஓ மன்னா, இப்படியாக பழங்காலத்திய இந்திரர்கள் பாண்டவர்களாகப் பிறந்தனர். அந்தத் தெய்வீக ஸ்ரீ-யே ஒப்பற்ற அழகு கொண்ட திரௌபதியாகப் பிறந்து, அவர்களின் பொது மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள். சூரியனையும் நிலவையும் போன்ற காந்தி கொண்டு இரண்டு மைல்கள் வரை தனது நறுமணத்தை வீசும் அவள், வேள்விச் சடங்கின் அறத்தால் பூமியில் பிறக்காமல் எப்படி சாதாரணமாகப் பிறக்க முடியும் ஓ மன்னா, எனது ஆன்மப் பார்வையைக் கொண்டு நான் உனக்கு ஒரு வரத்தை மகிழ்ச்சியாகத் தருகிறேன். அவர்களுடைய புனிதமான பழைய தெய்வீக உடல்களுடன் குந்தியின் மகன்களை இப்போது பார்\" என்றார்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இதைச் சொன்ன அறச் செயல்புரியும் அந்த புனிதமான அந்தணர் வியாசர், தனது ஆன்ம பலத்தால், அந்த மன்னனுக்கு தெய்வீகப் பார்வையை அளித்தார். அதனால் அந்த மன்ன���் {துருபதன்} பாண்டவர்களை அவர்களது பழைய தெய்வீக உடலுடன் கண்டான். அந்த மன்னன் {துருபதன்} அவர்களைப் பழைய தெய்வீக உடலுடனும், தங்கக் கிரீடங்களுடனும், தெய்வீக மாலைகளுடனும், இந்திரனைப் போல, அனைத்து ஆபரணங்களும் பூண்டு, நெருப்பையும், சூரியனையும் போன்ற நிறத்தில் அழகாகவும், இளமையாகவும், அகன்ற மார்புகளுடனும், ஐந்து முழ உயரத்திலும் இருப்பதைக் கண்டான். அவர்கள், அனைத்து சாதனைகளையும் தன்னகத்தே கொண்டு, தெய்வீக ஆடைகள் பூண்டு, பெரும் அழகுடனும், மாலைகளின் நறுமணத்துடனும் முக்கண் கடவுள்களைப் (மகாதேவர்களை) {சிவன்களைப்} போல, அல்லது வசுக்களைப் போல, அல்லது ருத்திரர்களைப் போல, அல்லது ஆதித்யர்களைப் போல இருந்தனர். பாண்டவர்களையும், குறிப்பாக அர்ஜுனனையும் பழைய இந்திரர்களாகக் கண்ட மன்னன் துருபதன் மிகவும் திருப்தி கொண்டான். அந்தத் தெய்வீக சக்தி அவர்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்ட அந்த ஏகாதிபதி {துருபதன்} மிகவும் அதிசயித்தான். அம்மன்னன் பெரும் அழகுடன் கூடிய பெண்மணிகளில் முதன்மையான தனது மகளை நோக்கி, அவளிடம், அந்தத் தெய்வீகப் பிறவிகளுக்கு மனைவியாகப் போகும் நெருப்பைப் போன்றும் நிலவைப் போன்றும் பிரகாசமான, பெரும் அழகும் புகழும் கொண்ட அந்த தெய்வீக மங்கையைக் கண்டான் {கங்கைக் கரையில் அழுது கொண்டிருந்தாளே அந்த மங்கை}.\nஅந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதி, சத்தியவதி மகனின் {வியாசரின்} பாதங்களைத் தொட்டு, \"ஓ பெரும் முனிவரே, எதுவும் உமக்கு அதிசயமன்று\" என்று சொன்னான். பிறகு அந்த முனிவர் மகிழ்ச்சியாகத் தொடர்ந்தார், \"ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில், ஒரு சிறப்புவாய்ந்த முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகானவளாகவும், கற்புக்கரசியாகவும் இருந்தாள். ஆனால் அவள் ஒரு கணவனை அடையவில்லை. ஆகையால், அந்தப் பெண் கடும் தவங்கள் இயற்றி சங்கரரைத் (மகாதேவனை) {சிவனை} திருப்திப் படுத்தினாள். அந்த தெய்வமான சங்கரன், அவளது தவத்தால் திருப்தியடைந்து, அவளிடம், \"நீ விரும்பிய வரத்தைக் கேள்\" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, அந்த தன்னிகரில்லா தலைவனிடம், மறுபடியும் மறுபடியும் \"அனைத்து சாதனைகளையும் செய்யும் கணவரை அடைய நான் விரும்புகிறேன்\" என்றாள். தேவர்களின் தலைவனான சங்கரனும் அவளைத் திருப்திப்படுத்த, \"இனிமையான மங்கையே, நீ ஐந்து க���வர்களை அடைவாய்\" என்றான். அந்தத் தெய்வத்தைத் திருப்திப்படுத்திய அந்த மங்கை மறுபடியும், \"ஓ சங்கரா, நான் உன்னிடம் இருந்து அனைத்து அறமும் கொண்ட ஒரு கணவரை அடையவே நான் விரும்புகிறேன்\" என்றாள். அந்த தேவர்க்குத் தேவன், அவளிடம் மிகவும் திருப்தி கொண்டு மறுபடியும், \"ஓ மங்கையே, நீ ஐந்து முறை என்னிடம், 'எனக்குக் கணவனைக் கொடு' என்று கேட்டாய். ஆகையால், ஓ இனிமையானவளே, நீ கேட்டவாறே உனக்குக் கிடைக்கும். நீ அருளப்பட்டிரு. இருப்பினும் இவை அனைத்தும் உனது எதிர்கால வாழ்விலேயே {அடுத்த ஜென்மத்திலேயே} கிடைக்கும்\" என்றான்.\nவியாசர் தொடர்ந்தார், \"ஓ துருபதா, இந்த தெய்வீக அழுகுடைய உனது மகளே அந்த மங்கை. உண்மையில், பிருஷதனின் குலத்தில் வந்த இந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, ஐந்து கணவர்களுக்குப் பொது மனைவியாகும்படி முன்பே விதிக்கப்பட்டிருக்கிறாள். அந்த தெய்வீக ஸ்ரீ, கடும் தவங்களை இயற்றி, பாண்டவர்களுக்காகவே உனது மகளாக அந்தப் பெரும் வேள்வியில் பிறந்தாள். அந்த அழகிய தேவதை, அந்த அனைத்து தேவர்களாலும் {இந்திரர்களால்} சேவிக்கப்பட்டு, அவளது சொந்த செயல்களின் மூலமே ஐந்து கணவர்களுக்கும் மனைவியாகிறாள். இதன்காரணமாகவே சுயம்பு இவளைப் படைத்தார்.\" இவை யாவற்றையும் கேட்ட மன்னன் துருபதன், \"நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்\" என்று சொன்னான்.\nவகை ஆதிபர்வம், இந்திரன், சிவன், துருபதன், வியாசர், வைவாஹிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்���வர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்ச��்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/xiaomi-says-extreme-external-force-applied-to-burnt-redmi-note-4/", "date_download": "2018-10-19T03:53:21Z", "digest": "sha1:2C2Y2OKR4G4JKW22CA2LZCXLVLNIVY55", "length": 14841, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெடித்துச் சிதறிய \"ரெட்மி நோட் 4 \" ஸ்மார்ட்போன்! காரணத்தை விளக்கும் சியோமி - Xiaomi says ‘extreme external force’ applied to ‘burnt’ Redmi Note 4", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nவெடித்துச் சிதறிய “ரெட்மி நோட் 4 ” ஸ்மார்ட்போன்\nவெடித்துச் சிதறிய \"ரெட்மி நோட் 4 \" ஸ்மார்ட்போன்\nரெட்மி 4 ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே போன் வெடித்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரெட்மி 4 ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே போன் வெடித்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு ககோதாவரி பகுதியில் உள்ள ரவுல்பலிமில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது, பாவனா சூர்யகிரண் என்பவர் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் வைத்து கொண்டு, மோட்டார் பைக்கில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென அந்த ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால், அவரது ஆடைகளில் தீ பற்றியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தினால், பாவனா சூர்யகிரணுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.\nஇது குறித்து பாவனா சூர்யகிரண் கூறும்போது, கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தான் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினேன். ஆனால், இது திடீரென வெடித்து விட்டது. இதற்கு உரிய இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார்.\nஇதுகுறித்து சியோமி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. போனின் பின்புற கவர் மற்றும் பேட்டரி சிதைந்துள்ளதோடு, டிஸ்ப்ளே ஸ்கிரீனில் பாதிப்பு ஏற்பட்டதனால், வெடித்துள்ளதாக தெரிகிறது. போனில் மேலும் சில ஆய்வுகள் செய்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.\nமேலும், வாடிக்கையாளர்கள் தமாக, ஸ்மார்ட்போன்களை பிரித்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். போன் மீது அதிக அழுத்தம் மற்றும் பேட்டரியை பாதிக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. சியோமியின் அங்கிகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் மட்டுமே, சியோமி போன்களை பழுது பார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். பல்வேறு பரிசோதனைகளை கடந்த பின்னரே போன்கள் விற்பனைக்கு வருகின்றன என்று சியோமி தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் சியோமி நிறுவனமானது ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போனில் ரிமூவ் செய்ய முடியாத 4,100mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு, சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் பேட்டரி வெடிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால், மில்லியன் கணக்கிலான சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் சுமர் 5 பில்லின் டாலர் தொகை சாம்சங் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன் ப்ளஸ் மற்றும் ஹானர் போன்களுக்கு புதிய போட்டியாளரை தயாரிக்கும் சியோமி\nஇந்தியாவிற்கு வர இருக்கும் அடுத்த சியோமி போன் என்ன\nXiaomi Mi A2 Android One ஸ்மார்ட் போன் ஜூலை 24-ல் அறிமுகம்: வசதிகள், விலை விவரம்\nXiaomi Mi 4th Anniversary Sale Deals : இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது சியோமி\nசியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எப்படியிருக்கும்\nபிப்ரவரியில் வெளிவருகிறது ரெட்மி நோட் 5\nசயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோன் ரூ.1,000 விலை குறைப்பு: சிறப்பம்சங்கள் என்னென்ன\nசியோமியின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் டிசம்பர் 7ல் ரிலீஸ்\nசியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ள்ப்கார்ட்டில் விற்பனை\n99 ஆண்டுகள் கழித்து நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா\nஅதிமுக தலைமைக் கழகத்தை கைப்பற்ற மும்முரம் : எடப்பாடியுடன் மோதும் டிடிவி.தினகரன்\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதாமிரபரணியில் நீராடிய கையோடு இங்கும் ஒரு முறை சென்று வந்துவிடுங்கள்...\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nஇந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்.. இந்த ராசி காரர்கள் இந்த நாட்களில் நீராட வேண்டும்.\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:15:02Z", "digest": "sha1:2AG7FH72HTR5QHHWFUXNICID57OQZQRR", "length": 9214, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாழில் தொடரும் அகதிகளின் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nயாழில் தொடரும் அகதிகளின் கைது\nயாழில் தொடரும் அகதிகளின் கைது\nமண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த நான்கு இலங்கை அகதிகள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅகதிகளுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடற்படையினர், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், சட்டவிரோதமான முறையில் படகொன்று நிற்பதை அவதானித்துள்ளனர்.\nஅதனை தொடர்ந்து கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவந்தமை தெரியவந்துள்ளது. இவ்வாறு வந்தவர்களுள் 11 மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2006ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்களே இவ்வாறு, நாட்டுக்குள் சட்டவிரோதமாக திரும்பிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்.காங்கேச��்துறையில் வைத்து 14 இலங்கை அகதிகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nசுமார் 25 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் அகதிகள், கனேடியர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாக\nபிரான்ஸ் கடற்பரப்பிலிருந்து ஆறு அகதிகள் மீட்பு\nபிரான்சின் பா-து-கலே பிராந்திய கடல் எல்லையிலிருந்து ஆறு அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்ற\nநெரிசல்மிக்க லெஸ்வோஸ் தீவிலிருந்து 100 கைதிகள் வெளியேற்றம்\nலெஸ்வோஸ் தீவில் நெரிசல்மிகுந்த மொறியா அகதி முகாமிலிருந்து, முதற்கட்டமாக 100 புகலிடக் கோரிக்கையாளர்கள\nமீனவப் படகுகளின் நிலை குறித்து ஆராய இந்தியாவிலிருந்து விசேட குழு\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவ படகுகளின் நிலை குறித்து இந்தியாவிலிருந்து மீட\nஎல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள்: கச்சதீவில் பரபரப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சதீவில் வைத்து\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=3661", "date_download": "2018-10-19T03:31:22Z", "digest": "sha1:YEWIXPGRYLTULSJC4JODNE6VCV463AW2", "length": 19825, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » நூற்றாண்டி���் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குவழங்கல்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குவழங்கல்\nநூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கல்………………..\nகோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்���ிய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.\nஇந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘நூற்றாண்டின் சாதனையாளர்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அவருக்கு வழங்கி கவுரவித்தார்.\nஅதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது கூறியதாவது:-\nஇந்த விருதை எனது தாயாருக்கும், நாம் எல்லோரும் இங்கே பாதுகாப்பாக இருப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருது எல்லையில் உள்ள அனைவருக்கும் சொந்தம். இதை உங்களுக்கு பெருமிதத்துடன் பணிவான முறையில் சமர்ப்பிக்கிறேன்.\nஇன்றும் திரைப்படத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது பெற்றோர், என்னை அறிமுகம் செய்த குரு, பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது பாடல்களை அன்று ரசித்தவர்கள் இன்றும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ – அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு\nதிருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்\nரஜினிகாந்துக்கு 66-வது பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nகரப்பான் பூச்சி கவிதை கூறி எழுத்தாளர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்\nஅருவி படத்தில் என்னைப்பற்றி அவதூறு: லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nரசிகர்களிடம் சிக்கி நடிகை திஷா பதானி காயம்\nமீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் ரம்பா -தீர்த்து வைத்த கோர்ட்\nவிஜய்- அஜித்துடன் நடிக்க ஆசை: ‘ஹரோயின் நிவேதா\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடி���்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nபிரிட்டனில் இன்று கோர புயல் தாக்கும் – இதுவரை ஆயிரம் வீடுகள் சேதம் – மக்களுக்கு எச்சரிக்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&p=8209&sid=bf5e7f800e70c5205ea68068151e4d8b", "date_download": "2018-10-19T03:42:29Z", "digest": "sha1:ARILVQBZES7KMKXXB3HZM5RG5IKLPDW6", "length": 29371, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/875991595/b-em-odnoglazykh_online-game.html", "date_download": "2018-10-19T03:04:38Z", "digest": "sha1:UESDTG43NOQE3XNKZBFYX35YLTMMHF6U", "length": 10881, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இர���ணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து\nவிளையாட்டு விளையாட நாங்கள் ஒரு கண் அடித்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நாங்கள் ஒரு கண் அடித்து\nமேலாண்மை விளையாட்டு போதுமான பொதுவான இல்லை, இங்கே நீங்கள் எண்களை விளையாட வேண்டும். எண்கள் வேலை தெரிந்திருந்தால் அந்த மிக எளிய இருக்கும். . விளையாட்டு விளையாட நாங்கள் ஒரு கண் அடித்து ஆன்லைன்.\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து சேர்க்கப்பட்டது: 27.12.2010\nவிளையாட்டு அளவு: 0.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.36 அவுட் 5 (25 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து பதித்துள்ளது:\nநாங்கள் ஒரு கண் அடித்து\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நாங்கள் ஒரு கண் அடித்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரே���ஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999989221/rune-hunt_online-game.html", "date_download": "2018-10-19T03:45:55Z", "digest": "sha1:ELAC7MQYMBPE22OKQPR7K3QIA44JS5LT", "length": 10595, "nlines": 154, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹண்டர் runes ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஹண்டர் runes ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹண்டர் runes\nநீங்கள் 8 runes கண்டுபிடிக்க வேண்டும் - அவர்களின் முத்திரைகளில் வண்ண கற்கள். இந்த runes சிறைக்கு கதவுகள் திறந்து உங்கள் கிராமத்தில் இருந்து எழுத்துப்பிழை நீக்க வேண்டும். மக்கள் இளம் பெண்கள் அவரது அஞ்சலி செலுத்த விரும்பவில்லை, ஏனெனில் அவர் ஒரு மந்திரவாதி சூனிய விட்டு. அடுத்த சென்று அங்கு நிலத்தடி உலகில், நீங்கள் அவரை பேச, ஒரு பாதிரி கண்டுபிடிக்க முடியாது, அவர் ஆலோசனை.\nபோய் - அம்புகள். . விளையாட்டு விளையாட ஹண்டர் runes ஆன்லைன்.\nவிளையாட்டு ஹண்டர் runes தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹண்டர் runes சேர்க்கப்பட்டது: 27.05.2013\nவிளையாட்டு அளவு: 2.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹண்டர் runes போன்ற விளையாட்டுகள்\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nகிரேசி வெட்டி எடுப்பவர் - 2\nகீழே வலது இடது அப்\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nவிளையாட்டு ஹண்டர் runes பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹண்டர் runes பதித்துள்ளது:\nஇந்த விள���யாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹண்டர் runes நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹண்டர் runes, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹண்டர் runes உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nகிரேசி வெட்டி எடுப்பவர் - 2\nகீழே வலது இடது அப்\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/tag/thozha/", "date_download": "2018-10-19T03:10:53Z", "digest": "sha1:2ANO54ZBTKGDL3MQE3V2HNCMJSN53PCY", "length": 7149, "nlines": 117, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Thozha Archives - Lyrics in Tamil", "raw_content": "\nதோழா என்னுயிர்த் தோழா தினமும் இங்கே திருவிழா தோழா நிற்காதே தோழா உன் வாழ்வில் உந்தன் திருவிழா எத்தனை வண்ணங்கள் இம்மண்ணில் என்றே நீ எண்ணிடு ஹே…\nபுதிதா புவியெல்லாமே புதிதா புதிதா மனமெல்லாமே புதிதா ஒரு யாக்கை ஒரு வாழ்க்கை அதைக்கூட வாழா வாழ்வென்ன நண்பா சிறு கூடும் சிறு நெஞ்சும் அதற்குள்ளே குப்பை…\nநகரும் நகரும் நேரமும் நமையும் நகரச் சொல்லுதே மனமோ பின்னே செல்லுதே இது ஏன் இது ஏன் மலரும் உறவும் உண்மையே நிகழும் பிரிவும் உண்மையே மனதின்…\nஎனதுயிரே…………… நீ தரும் நொடி போதுமே எனதுயிரே…………… நீ தரும் நொடி போதுமே நீ தரும் நொடியினால் அன்பே முழுதும் உணரப் பார்க்கிறேன் மலரில் பரவும் மௌனமும்…\nஐபிள் மேல ஏறி நின்னு சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குது காதல் என்ன கூட்டிக்கின்னு சைலண்ட்டுகா வானத்துல பறக்குதே ஆறின் ஒன்னா தெருவுல நடந்த பையன் பாரிசுல…\nஏ டோரு நம்பரு ஒன்னு டாசு ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழு சைபர் ரெண்டு சிலுக்கு நகரு முன்னா சந்துடா தாஜ் ரோடு சிவப்பு கிட்டு உள்ளா…\nபேபி ஓடாதே பேபி நிக்காதே பேபி பேபி என்னோட இப்போவே வாவா ஓ பேபி ஓஹோ பேசாதே பேபி ஓஹோ தூங்காதே பேபி பேபி என்னோட இப்போவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155261/news/155261.html", "date_download": "2018-10-19T02:33:33Z", "digest": "sha1:RRLDGQCG4O3CMZ37LEBGYIIS3XNRFR44", "length": 7558, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "சமூக வலைத்தளத்தால் ஆபத்து: 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசமூக வலைத்தளத்தால் ஆபத்து: 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர்..\nசுவிட்சர்லாந்து நாட்டில் சமூக வலைத்தளம் மூலம் சந்தித்த 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசுவிஸ் எல்லையில் உள்ள Feldkirch என்ற இடத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.\nஇதே பகுதியில் வசித்து வருவதாக கூறப்படும் நபர் ஒருவர் சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட்டில் சிறுமியை சந்தித்துள்ளார்.\nஇருவரும் நேரில் பார்த்துக்கொள்ளாமல் சில தகவல்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 16-ம் திகதி ‘உங்கள் வீடு இருக்கும் பகுதி வழியாக செல்வதாகவும், உங்களிடம் நேரில் பேச விரும்புவதாகவும்’ வாலிபர் சிறுமியிடம் கூறியுள்ளார்.\nவாலிபர் கூறியதை உண்மை என நம்பிய சிறுமி அவரிடம் வீட்டு முகவரியை அளித்துள்ளார். இதே நேரத்தில் வீட்டில் சிறுமியின் பெற்றோரும் இல்லை எனக் கூறப்படுகிறது.\nமுகவரியை பெற்ற வாலிபர் இரவு சுமார் 11 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇருவரும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென வாலிபர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியை அவரை வெளியே செல்ல எச்சரித்துள்ளார்.\nஆனால், சிறுமியின் செயலால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இரக்கமின்றி சிறுமியை கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.\nஇவ்விவகாரம் குறித்து பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.\nபொலிசார் நடத்திய விசாரணையில் வாலிபருக்கு 18 முதல் 25 வயது இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.\nமேலும், வாலிபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் சந்தேகத்திற்குரிய நபர் குறித்து அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186047/news/186047.html", "date_download": "2018-10-19T02:34:45Z", "digest": "sha1:B5WFKGJ4LQ4GJZWGBTESYGHJLOG4LF4I", "length": 21291, "nlines": 109, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘தூறலும் நின்று போச்சு’!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான்.\n“உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்…” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன்.\n“என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.\nஒரு நாட்டில் காணப்படுகின்ற ஐந்து நட்சத்திர விடுதிகளின் எண்ணிக்கை, வானத்தைத் தொடுகின்ற கட்டடங்களின் எண்ணிக்கை போன்ற வெளி விம்பங்களைக் கொண்டு, அந்த நாட்டின் செல்வச் செழிப்பு, மதிப்பு கணிப்பிடப்படுவதில்லை.\nஉண்மையில், நாட்டின் குடிமக்கள், எவ்வாறான முறையில் அந்த நாட்டு அரசாங்கத்தால் நடாத்தப்படுகின்றார்கள் அல்லது நோக்கப்படுகின்றார்கள்; மக்கள், அரசாங்கத்தில் விசுவாசம், நம்பிக்கை பொருந்தியவர்களாக வாழ்கின்றார்களா என்பவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் கௌரவம் தங்கி உள்ளது.\nஇதை, அந்த நாட்டின் அரசமைப்பு, அங்குள்ள ஒவ்வொரு மக்கள் குழுமம் தொடர்பிலும், எவ்வாறான வரையறைகளை, விளக்கவுரைகளை வழங்குகின்றது என்பதில் முழுமையாகத் தங்கியுள்ளது.\nஇவ்வாறனதொரு நிலையில், இலங்கையில் தொடர்ந்து ஆட்சிபீடத்தை அலங்கரிக்கின்ற அரசாங்கங்களால், தமிழ் மக்கள், கடந்த காலங்களில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், நிகழ்காலத்தில் எவ்வாறு நடாத்தப்பட்டு வருகின்றார்கள், எதிர்காலத்தில் எவ்வாறு நடாத்தப்படுவார்கள் என்பது, வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.\nஇவை தொடர்பில் ஆட்சியாளர்கள், தமிழ் மக்களது எண்ணங்களை, கவலைகளை, விருப்பங்களை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளியே நிற்கின்றார்கள்.\nஆனால், முக்கியமான தேர்தல்கள் வரும் வேளையில், தமிழ�� மக்களது வாக்குகளைக் கொள்ளை கொள்வதற்காக, இனமுறுகல் தீர்க்கப்பட வேண்டும்; தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ வேண்டும், அதற்காக நாங்கள் கடினமாக உழைக்கின்றோம் என்பது போன்ற மாய வசனங்கள் பேசி, நடிகர்கள் ஆகின்றார்கள்.\nஇவ்வாறாக, 2015 ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மாற்றம் தேவை எனத் தமிழ் மக்கள் வேண்டி நின்றார்கள். ‘விடியலைத் தருவோம்’ என, தற்போதைய ஆட்சியாளர்கள் இசைந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றார்கள்;\nவரலாறு காணாதவாறு, தெற்கின் இரண்டு பெருந்தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஆட்சியில் அமர்ந்தார்கள். புதிய அரசமைப்பு விரைவாக வரப்போகின்றது; அது தீர்வைப் படைக்கப் போகின்றது; எனத் தேசமும் சர்வதேசமும் காத்திருந்தன.\nஆனால், அவை எல்லாமே வெறும் வெற்றுப் பேச்சுகளே அன்றி, வெற்றிப் பேச்சுகள் அல்ல எனத் தமிழ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.\nதெற்கின் பிரதான பெருந்தேசியக் கட்சிகள், நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலேயே, தமது முழுக்கவனத்தையும் ஒன்று குவித்து வைத்துள்ளன. தெற்கின் அரசியல்வாதிகள், அதிகாரக் கதிரையைப் பிடிக்க, எங்கள் முதுகில் சவாரி செய்கின்றார்கள் என, விடயங்கள் தெரிந்த தமிழ் மக்கள், ஆதங்கத்துடன் உள்ளனர்.\nகடந்த முறை போன்றே, ஐனாதிபதித் தேர்தலை முன்வைத்து, சீனச் சார்பு அணியும் இந்தியா உட்பட, மேற்குலக சார்பு அணியும் இலங்கையில் களமாடத் தயாராகின்றன.\n“தற்போதைய அரசமைப்பு, கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டு வருகின்றது” என, 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையில், சமாதானப் பேச்சுவார்த்தை மேடைகளில் கலந்து கொண்ட ஐீ.எல் பீரீஸ் கூறுகின்றார்.\n“மஹிந்தவும் மைத்திரியும் இணைந்தால் மட்டுமே, சிறப்பான தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும்” என எஸ். பி. திஸாநாயக்க கூறுகின்றார்.\nஇவ்வாறாக, ஆளுக்கு ஆள் ஆர்ப்பாட்டமான, அட்டகாசமான வியாக்கியானங்களை வழங்கி வருகின்றார்கள்.\nமறுபுறத்தே, தமிழ் மக்களது நீண்ட காலப் பிரச்சினை குறித்து, தமது மக்களிடம் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறி, நியாயபூர்வமான தீர்வைக் காண, அரசாங்கத்துக்கு விருப்பமும் இல்லை; தேவையும் இல்லை. உண்மையில், அரசமைப்பு மாற்றமோ, அதனூடான புதிய பாதையைப் போடவோ, தெற்கு தயாரில்லை.\nஇதற்கிடையில், கடந்த ஆட்சியில் கிறிஸ் பூதம��� போல, இந்த ஆட்சியில் குள்ள மனிதர்களின் வீர விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் பயத்தில் உறைந்து உறையுளுக்குள் ஒழிந்துள்ளனர்.\nஇன்றைய நவீன உலகம், செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என ஆராய்வுகளை நடாத்துகின்றது. ஆனால், வட்டுக்கோட்டை, அராலி போன்ற பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் தொடர்பில் ஆராயும் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொலிஸார், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.\nஇவற்றின் மூலம், தொடர்ந்தும் வடக்கு, கிழக்கை ஒருவித கொதி நிலையில் வைத்திருப்பதற்​கே தெற்கு விரும்புகின்றது. அங்குள்ளவர்களின் மனங்கள், ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதையும் செயலாற்றுவதையும் தடுத்து நிறுத்தி, வீணாக, வீணானவற்றில் கவனத்தை திசை திருப்பப் பல முனைகளில் முயல்கின்றது.\nஇதைப் போன்றே சர்வதேசமும் இலங்கையைத் தீர்வுகள் இன்றி, எப்போதும் குழம்பிய குட்டையாக வைத்திருக்கவே விரும்புகின்றது. அப்போதுதான், அது விரும்பிய, வேண்டிய மீன்களைப் பிடிக்க முடியும். அதன் உதடுகள் அளவளாவும் அரசமைப்பு உருவாக்கம் என்பது, வெறுமனே அரசியல் அரங்கை அழகு பார்க்கும் கண்ணாடிகளே ஆகும்.\nஇதன் நீட்சியாகவே, இப்போது வெளிநாட்டு இராஜதந்தரிகள், தம் இலக்கை அடைய இலங்கை நோக்கிப் படை எடுக்கின்றார்கள். அதன் உச்சக்கட்டமாக, சீனாவின் சிந்திப்பில், மஹிந்த -சம்பந்தன் சந்திப்புக் கூட நடைபெற்றுள்ளது.\nமஹிந்த தலைமையிலான அணியை விலக்கி, அரசமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. அரசமைப்புக்கு எதிரான அவர்களது பரப்புரை, இனவாத நெருப்பைக் கக்குகின்றது.\nஆட்சிக்காலத்தில் வெற்றிக் கடலில் மட்டுமே மிதந்த மஹிந்த, அரசியல் தீர்வு தொடர்பில் நினைக்கவே இல்லை. தன்னால் கொண்டு வர முடியாத அரசியல் தீர்வை, நல்லாட்சி கொண்டு வர, அவரும் அனுமதிப்பாரா என்பதும் ஆச்சரியக் குறியே ஆகும்.\nஇவை எல்லாவற்றுக்கும் அப்பால், தென்னிலங்கைக் கட்சிகள் இனப்பிணக்கை தீர்க்க வேண்டும் என இன்னமும் இதய சுத்தியாக சிந்திக்கவில்லை. ஆகவே, ஒருபோதும் அரசமைப்பு வேலைகளை முழுமைப்படுத்துவதைப் பொறுப்புடன் செய்ய மாட்டார்கள். மாறாக, உலகத்துக்காக வெறுமனே போலியாக நாடகம் காட்டுவார்கள்.\nமுழுமையாக நம்பிய சர்வதேசமும் கைவிட்டு, ஓரளவு நம்ப வைக்கப்பட்ட நல்லாட்சியும் கைவிட்டு, நிர்க்கதியாக, எதுவுமே இல்லாத சூன்யமான நிலையே, தற்போது தமிழ்மக்கள் பக்கத்தில் நீடிக்கின்றது.\nஉச்சப் பொறுமையின் எல்லைகள் கடந்தும், நம்பிக்கைகள் தகர்ந்தும், வாக்குறுதிகள் நொருங்கி விட்டன. இனி விட்டுக் கொடுக்க இம்மியளவும் இடமில்லாதவாறு, சம்பந்தன் நன்றாக வளைந்து கொடுத்து விட்டார். தெற்கு, தீர்வு வழங்கும் எனத் தவணைகள் கூறி, தமிழ் மக்களிடமும் வாங்கிக் கட்டியும் விட்டார். அரசியல் தீர்வைத் தாருங்கள் என்றால் தெற்கு அபிவிருத்தியை நீட்டுகின்றது. தெற்கின், வழமையான ஏய்க்காட்டல்களும் ஏமாற்றுதல்களும் தமிழ் மக்களைத் தொடந்து வரப் போகின்றன.\nஇனமேலாதிக்கம் உள்ளவரை, இன நல்லுறவு இல்லை; மதம், மதம் பிடித்து உள்ளவரை, மத நல்லுறவும் இல்லை. பெரும்பான்மை என்ற எண்ணம் பெருக்கெடுக்கும் வரை, சிறுபான்மைக்கு வண்ணமயமான வாழ்வு இல்லை.\nகொடிய யுத்தத்தால் பல இலட்சம் பெறுமதியான இல்லத்தை இழந்தவர்களுக்கு வெறும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான வீட்டைக் கட்டிக் கொடுப்பதிலேயே தள்ளாடுகின்றது நல்லாட்சி. இவர்களால், பல இலட்சம் தடைகளைத் தாண்டி, அரசமைப்பின் ஊடாக, அமைதியைத் தரும் வலு உள்ளதா\nஆகவே, அரசமைப்பு மழை பொழியும் (தீர்வு) என எதிர்பார்த்த பலருக்கு, அதன் தூறலே நின்று போச்சு என்பது, கசப்பான செய்தியே. ஆகவே, தமிழர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள், சிந்திக்க வேண்டிய விடயம்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/tag/android-studio/?lang=ta", "date_download": "2018-10-19T03:06:02Z", "digest": "sha1:S4JSJGNKXBZ254NFPCMTXXQZM655RQY6", "length": 8182, "nlines": 72, "source_domain": "showtop.info", "title": "டேக்: அண்ட்ராய்டு ஸ்டுடியோ | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nஅண்ட்ராய்டு ஸ்டுடியோ ஆண்ட்ராய்டு முன்மாதிரி சர��� எப்படி ஹைப்பர்-வி பிழை உடன் இணங்கவில்லை\nஉயர் வி அண்ட்ராய்டு ஸ்டூடியோவில் ஒரு ஆண்ட்ராய்டு முன்மாதிரி தொடங்க செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். திருத்தம் நேராக முன்னோக்கி இருக்கிறது. ஹைப்பர்-வி இணைப்பை அணைக்க கிளிக் செய்து வழிமுறைகளைப் பின்பற்றி பிழை பொருத்துவதானது. இங்கே கீழே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன… இன்டெல் HAXM இந்த AVD மொழியாக்கத்தைத் இயக்க தேவைப்படுகிறது. அண்ட்ராய்டு முன்மாதிரியின் ஹைப்பர்-வி உடன் இணங்கவில்லை. எதிர்பாராதவிதமாக, நீங்கள் முடியாது…\nஅண்ட்ராய்டு வளர்ச்சி கருத்துகள் இல்லை Bish Jaishi\nஅண்ட்ராய்டு வளர்ச்சி கருத்துகள் இல்லை Bish Jaishi\nஒரு விண்டோஸ் debug.keystore பாதையை 10 அண்ட்ராய்டு ஸ்டுடியோ ஆப் அபிவிருத்திக்கான பிசி\nஅண்ட்ராய்டு வளர்ச்சி கருத்துகள் இல்லை Bish Jaishi\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome டெபியன் டிஜிட்டல் நாணயம் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை விண்டோஸ் சேவை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 23 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kareena-and-karisma-kapoor-celebrate-daddy-randhir-kapoors-71st-birthday-see-inside-photos/", "date_download": "2018-10-19T03:52:49Z", "digest": "sha1:NSAFZOVZRLVAGGGNBT3TTFLR75XSDGCK", "length": 11730, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் - கரீஷ்மா கபூர்-Kareena and Karisma Kapoor celebrate daddy Randhir Kapoor’s 71st birthday. See inside photos", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சி��ிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nஅன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் – கரீஷ்மா கபூர்\nஅன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் - கரீஷ்மா கபூர்\nபாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் கரீஷ்மா கபூர் ஆகியோர் தங்கள் தந்தை ரன்தீர் கபூரின் 71-வது பிறந்தநாளை நேற்று (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடினர்.\nபாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் கரீஷ்மா கபூர் ஆகியோர் தங்கள் தந்தை ரன்தீர் கபூரின் 71-வது பிறந்தநாளை நேற்று (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடினர்.\nபாலிவுட்டின் மூத்த நடிகர் ரன்தீர் கபூர். இவரது 71-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை கரீஷ்மா கபூர், தன்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்தார். அவருடைய பிறந்தநாள் கேக்கில், கரீனா கபூர், கரீஷ்மா கபூரின் குழந்தைகளின் பெயர்கள் எழுதப்பட்டு ‘வீ லவ் யூ நானா’ என எழுதப்பட்டிருந்தது.\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nVada Chennai in Tamilrockers: வட சென்னை, முதல் நாளிலேயே திருட்டு ரிலீஸ்\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nமி டூ விவகாரம் : செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… கோவமாக எழுந்து சென்ற பாரதிராஜா\nஅமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்\n#RSAvsIND இறுதி ஒருநாள் போட்டி LIVE UPDATES\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nRasi Palan 19th October 2018 : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன��றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தினமும் அனைத்து ராசி அன்பர்களுக்கும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரிவு அமையும். வாழ்க்கையில் சேஷமாக வாழவும், நம் முன் உள்ள தடைகளை ராசி மூலமாக அறிந்து, அப்புறப்படுத்தி ஒழுங்குப்படுத்தவும் இந்த பிரிவு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasi Palan 19th October 2018 […]\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/14085035/1170057/Madras-HC-to-pronounce-verdict-on-disqualification.vpf", "date_download": "2018-10-19T03:32:42Z", "digest": "sha1:EIFJFS63VGZRXHHLZWQC3RKDKZKOVZBW", "length": 22662, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "எடப்பாடி அரசு தப்புமா? - 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட் || Madras HC to pronounce verdict on disqualification of 18 MLAs", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n - 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #18MLAs #MadrasHighCourt\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #18MLAs #MadrasHighCourt\nஅ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இத்துடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.\nஇதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.\nஅதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.\nஇதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.\nபின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.\nதமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nதமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.\nதகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.\nஇதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.\nஅதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.\nஎனவே, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAs #MadrasHighCourt\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nஎடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மீது அவதூறு: வெற்றிவேல் மீது நடவடிக்கை பாய்கிறது\nஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nதினகரனிடம் இருந்து இழுக்க 4 எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் - தங்க தமிழ்ச்செல்வன்\nவியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை\n18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - வைத்திலிங்கம் எம்.பி.\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் ��கீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46411/nadigaiyar-thilagam-photos", "date_download": "2018-10-19T03:12:31Z", "digest": "sha1:V2W5CTRETPGTJPP73MYGUPQIPBIAX2GQ", "length": 3878, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகையர் திலகம் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசண்டைக்கோழி - 2 விமர்சனம்\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nதாதா-87’ இயக்குனரின் அடுத்த படம்\nசாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த்பாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா 87’. இந்த படத்தை...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://britaintamil.com/13-entertainment.html", "date_download": "2018-10-19T02:14:34Z", "digest": "sha1:RF7QDUQT4ZEYYHD7NQZ2PEDNE6B6KWTA", "length": 4722, "nlines": 96, "source_domain": "britaintamil.com", "title": "Britain Tamil Broadcasting | Tamil channel in London in Britaintamil | (BTB) Britain Tamil Broadcasting | Providing High Quality Entertainment | Cultural Events | Tamil Temples in Europe | European Cookery and Disputation", "raw_content": "\nரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா\nரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா\nவிஜயை மிரட்டிய வரலக்ஷ்மி- ட்விஸ்ட் தர வரும் சிவா\nகமல் பார்த்து பேச வேண்டும்- வைகோ \nரஜினி பேச்சு வெளிப்படையாக இருந்தது - நடிகர் விவேக் கருத்து\nஅரசியல் அறிவிப்புக்கு பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி\nவிஜய்க்கு வில்லனாக இணைந்தார் பழ. கருப்பையா\nஇரவு ஹோட்டலில் நடந்தது இது தான்- மவுனம் கலைத்த போனி கபூர்\nபிரபல டிவி சீரியலின் தயாரிப்பாளர் விபரீத முடிவு\nவெட்டிங் ஸ்ட்ரீட்' - 'Gleeful Cards' எனும் கடையை திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார்\nகமல் அரசியல் - மனம் திறந்த சுசீந்திரன்\nவிஜய் கோபம் - விஷாலால் மெர்சலுக்க��� தடையா \nசிவாஜி சிலையில் கலைஞர் பெயர் இடம் பெறவேண்டும் நடிகர் சங்கம்\nஇங்கிலிஷ் படம் - வருத்தம் தெரிவித்த ஆரி\nதன்ஷிகாவை அழ வைத்த TR \nசிறு பட்ஜெட் படங்கள் வேண்டாம் - ஓவியா.\nகலை இயக்குனர் மறைவு - பிரபலங்கள் அஞ்சலி\nடெக்னீஷியன் Union னை FEFSI ல் சேர்த்துக்கொள்ள போராட்டம்\nகலை இயக்குனர் ஜி கே என்கிற கோபிகாந்த் - காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10431", "date_download": "2018-10-19T02:12:52Z", "digest": "sha1:TXDU7HDAVIZNNK4LP6OVV5PDJVFC7PI7", "length": 17433, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சீமான் சிந்தனைகள் » வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா -19-02-2017- திருத்தணி-video in\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி ��ைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா -19-02-2017- திருத்தணி-video in\nPosted by நிருபர் ஈழநிலா on February 17th, 2017 08:06 PM | சீமான் சிந்தனைகள், சீமான் பேச்சு\nவீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா -19-02-2017- திருத்தணி-video in………….\n‘பண்பாட்டுப்புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் திருமுருகப் பெருவிழா, இம்முறை ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் (கமலா திரையரங்கம் அருகில்) வருகின்ற 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணிக்கு, நடைபெறவுள்ளது.\nஇப்பெருவிழாவில் மரபுவழி கரகாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, கருப்பு நிகழ்ச்சி, பல்வேறு அரிய பெரிய மேதைகளின் கருத்துரைகள் உள்ளிட்டப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.\nஇதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்துகிறார்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநீ ஒரு அப்பனுக்கு பிறந்தவனா -சூடான சீமான் – வீடியோ\nசீமான் சிந்தனை 23/03/2017 video\nஜெயலலிதாவை கிழித்து தொங்க விடும் சீமான் – video\nஇளநீர் திருவிழா – நாம் தமிழர் அடிபட்டு குடிக்கும் மக்கள் – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் – தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி video\nசீமான் தினம் ஒரு செய்தி வீடியோ\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – வீடியோ\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nகிந்தியுடன் ,சிங்களத்தை ஓட வைத்த சீமான் – வீடியோ...\nசீமான் தினம் ஒரு செய��தி video\nசீமான் தினம் ஒரு செய்தி\nடவுசரோட ஓட விடல சீமான் முழக்கம் – video\n« கோட்டபாயா மீது விசாரணை – கைது செய்ய படுவாரா ..\nலெப்.கேணல் தவம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇ��ோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2009/12/blog-post_19.html", "date_download": "2018-10-19T02:06:06Z", "digest": "sha1:REJZASOSDTGKKC37L5RPJ4RQPYYFLESU", "length": 11785, "nlines": 196, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: மனமென்னும் வெள்ளித்திரை", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nநன்றி. கவிதைக்கான கரு தந்த அழகு நண்பன் பூங்குன்றன்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஎதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி\nஎன் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு\nஏன் இறந்தார் ராஜன் தாஸ் SAP / CEO \nசில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...\nபின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங...\nஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு\nசேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்ட...\nஇரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....\nஅக நாழிகை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேற்ற...\nஎனக்கான மரணம் உணரும் வரை\nவலையில் கிடைத்த சீனத்து தேவதை\nபலா பட்டறை : என்னை கவர்ந்த முக்கிய பதிவர்களின் முத...\nபலா பட்டறை: பே வாட்ச் கனவுகள்\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபலாபட்டறை : இயற்கையின் உறவுகள்.\nபலா பட்டறை :: நாலடி கவிதைகள்...\nமுறிந்த காதல் - ஒன்று..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html", "date_download": "2018-10-19T03:34:56Z", "digest": "sha1:FZSRFSFVAENDRKETRFN7VIO6HOH36DCK", "length": 9959, "nlines": 15, "source_domain": "www.chittarkottai.com", "title": "எம்முடன் (வெற்றிக் கப்பலில்)பயணம் செய்யுங்கள்", "raw_content": "\nசமாதி வழிப்பாட்டில் ஈடுபடக்கூடியவர்கள், அவர்களுடன் ஆடு, மாடு, கோழி, உப்பு, சீனி, தேயிலை என பல வகையான உணவுகள், பணம் போன்றவைகளை கொண்டு போய் அவருடைய நெருக்கத்தை பெறவேண்டும் என்பதற்காக அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு பூஜிக்கின்றனர். ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அடங்கப்பட்டிருப்பவர்களுக்காக அறுத்து அவர்களின் நெருக்கத்தைத் தேட முயல்கின்றனர். அக் கப்றுகளை வலம் வருகின்றனர், அந்த மண்ணில் விழுந்து புரளுகின்றனர், அதை தேய்த்துக் கொள்கின்றனர், அதை தங்களோடு எடுத்து வருகின்றனர், தங்களது தேவைகளை நிறைவேற்றித் தறுமாரும், துன்பங்களை நீக்குமாறும் வேண்டுகின்றனர்.\nஇன்னும் இப்படியான வழி தவறியவர்கள் 'மௌத்தாக்கள்' மீதும் அடக்கப்பட்டவர்கள் மீதும் சத்தியம் செய்வதையும் காணலாம். ஏதாவது ஒரு விஷயத்துக்காக சத்தியம் செய்யும் போது அல்லாஹ்வின பெயரில் சத்தியம் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்ளாத, உண்மைபடுத்தாத ஒரு நிலையும், அவர்களின் வலியின் பெயரில் அவ்லியாக்களின் பெயரில் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்வதையும் உண்மைப்படுத்துவதையும் காணலாம்.\nசில இடங்களில் இவ்விஷயம் எல்லை மீற���ச் சென்று அக்கப்ருகளில், தர்ஹாக்களை ஹஜ்ஜுச் செய்தல் எனும் ஒரு வணக்கத்தையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர், அதற்கென சில குறிப்பிட்ட வணக்க வழிபாடுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இன்னும் அதற்கென தனி நூல்களையும் இவ்வரம்பு மீறியவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வழிகேட்டின் புத்தகத்திற்கு 'தர்ஹாக்களை ஹஜ் செய்யும் வழி முறைகள்' என பெயரும் இட்டுள்ளனர். அக்கப்ருகளை புனித ஆலயமான கஃபாவுக்கு ஒப்பாக்கியுமுள்ளனர் (அல்லாஹ் பாதுகாப்பானாக\nஷிர்கிலும், நூதன வழிபாடுகளிலும் வரம்பு மீறிய இவர்கள் தர்ஹாக்களைத் தரிசிப்பதற்கு சில வழி முறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள், தர்ஹாக்களை தரிசிக்கும் போது அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாதணிகளைக் கழட்ட வேண்டும், வாயிற்காவலாளியின் அனுமதியைப் பெற்றே குப்பாவுக்குள் நுழைய வேண்டும்.\nஇவ்வாறான தர்ஹாகளில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளார்கள், தர்ஹாவிற்கு வருகைதரும் முஸ்லிம்களை, மக்காவிலுள்ள 'புனித கஃபாவை வலம் வருவது போல' இவர்கள் இக் கப்ருகளை வலம் வருவதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள். தரிசிக்கக்கூடிய பக்தர்கள் அந்த தர்ஹாவில் இருந்து பரக்கத் பெறுவதற்கு, பல வழிகளைக் கடைப்பிடிப்பர்கள். அவர்களிற் சிலர் கப்ரின் மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பரக்கத் தேடுவர். வேறு சிலர் கப்ரில் உள்ள 'வலீ'ய்யின் பெயர் பொறிக்கப்பட்ட உலோகத் தகட்டை முத்தமிட்டு கைகளால் தடவி அதனைத் தனது உடையிலும் உடலிலும் பூசிக் கொள்வர். தர்ஹாவுக்குள் நுழைந்த ஒருவருக்கு அந்த கப்ரிடம் பிரார்த்திப்பது மனஒருமையோடு அதனிடம் உதவி தேடுவது, மேலும் இதைப்போன்று அங்கு அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படக்கூடிய ஆச்சரியமான பல்வேறு விதமான வினோத வழிபாடுளையும் காணமுடியும்.\nஇதைவிட ஒரு படி மேலாக பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி குலுக்கியவர்களாக கப்ரிலே போட்டு உறுட்டி ஷைகிடம் - குழந்தையின் பரக்கத்துக்காக பிரார்த்திப்பதையும் காணலாம். இதே போல் கப்ருகளை முன்னோக்கி சுஜுதில் விழுபவர்கள் எத்தனை எத்தனையோ.. இவைகளுக்காக வைக்கப்படக்கூடிய நேர்ச்சைகள் கணக்கில் அடங்கா இன்னும் எத்தனையோ பேர் தங்களது நோய்கள் குணமடைவதற்கும், தேவைகள் நிறைவேறுவதற்கும் பல ம���தங்களாக, நாட்களாக அங்கு தவம் இருக்கக்கூடிய பரிதாப காட்சிகள் எத்தனை எத்தனையோ. சில தர்ஹாக்களோடு இணைத்து யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகளையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.\nஅங்கு தரிசிக்க வருவோர் தங்களின் உள்ளச்சத்தையும், அமைதியான போக்கையும் ஒரு விதமான மாற்றத்தையும் அழுகையின் மூலம் வெளிப்படுத்துவர். இவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு சமாதிகளை, கடவுளாக்கி விட்டனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவனுடன் ஒரு நபியையோ, மலக்கையோ இணைத்து வணங்குவதையே பொருந்திக் கொள்ளாத, அதை மாபெரும் குற்றமாக கருதக்கூடிய நாயன், வேறு யாரையாவது இணையாக்கி வணங்கினால் எப்படிப் பொருந்திக் கொள்வான் என்பதனை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_81.html", "date_download": "2018-10-19T02:13:05Z", "digest": "sha1:UWTKYON34HPEPU4SGUVWFBESNZQC24AV", "length": 5563, "nlines": 52, "source_domain": "www.easttimes.net", "title": "அவசரமாக மஹிந்த குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படலாம் ; பந்துல எம்.பி", "raw_content": "\nHomeHotNewsஅவசரமாக மஹிந்த குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படலாம் ; பந்துல எம்.பி\nஅவசரமாக மஹிந்த குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படலாம் ; பந்துல எம்.பி\nமத்திய வங்கியின் பிணை முறி ஊழல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணை செய்யப்பட்டதை மறைப்பதற்காக மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் எவரையேனும் கைது செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்து பிணைமுறி ஊழல் விவகாரத்தையே மூடி மறைக்க நல்லாட்சி அரசாங்கம் முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.\nகொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட பந்துல குணாவர்த்தன, பிணை முறி ஊழல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.\nபிணைமுறி ஊழல் விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியொன்றை ஜனாதிபதி சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூற���ய பந்துல குணவர்த்தன, அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு தன்டனை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.\nபிணைமுறி ஊழல் விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படுவதால் அதனை திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாஜ ராஜபக்ச அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்ய திட்டமிடப்படுவதாக பந்துல குணவர்த்தன அந்த கலந்துரையாடலில் மேலும் கூறினார்.\nகோதபாஜ ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பில் இன்று வெளியான சிங்கள நாளேடு ஒன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30505", "date_download": "2018-10-19T02:52:23Z", "digest": "sha1:CCK5LHXOBSBVMZ76MTQJZ63Q4CNIQGRT", "length": 10598, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நூறாவதில் நூறு; தவான் சாதனை! | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nநூறாவதில் நூறு; தவான் சாதனை\nநூறாவதில் நூறு; தவான் சாதனை\nநூறாவது போட்டியில் நூறு ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ஆரம்ப வீரர் ஷிகர் தவான் பெற்றார்.\nஇந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.\nரபாடாவுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் என்ன ராசிப் பொருத்தமே தெரியவில்லை, இந்த முறையும் ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தினார்.\nஇந்தச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக ஆறு முறை ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோலியும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n75 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.\nஎனினும் தனது நூறாவது போட்டியில் விளையாடும் ஷிகர் தவான், சிறப்பாக ஆடி 100 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம், நூறாவது போட்டியொன்றில் நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்தார். இது அவரது பதின்மூன்றாவது ஒருநாள் சதமாகும்.\n109 ஓட்டங்களுடன் ஷிகர் தவான் ஆட்டமிழக்க, அணியின் ஓட்ட வேகம் குறைய ஆரம்பித்துள்ளது.\nதற்போது 42 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 240 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.\nடோனி 18 ஓட்டங்களுடனும் ஷ்ரியாஸ் ஐயர் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.\nகிரிக்கெட் ஒரு நாள் போட்டி இந்தியா தென்னாபிரிக்கா ஷிகர் தவான்\nகபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா \nமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது.\n2018-10-18 18:57:01 ஜடேஜா கபில் தேவ் சாதனை\nஎன்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார்\nகடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n2018-10-18 18:03:12 டினேஷ் கனேரியா சூதாட்டம் பாகிஸ்தான்\n267 பிரான்ஸ் பெண்களுடன் இடம்பெற்ற குருந்தூர மரதன் ஓட்டம்\nகிழக்கின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் குருந் தூர மரதன் ஓட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.\n2018-10-18 12:40:46 குருந்தூர மரதன் ஓட்டம் பாசிக்குடா\nஇலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையில் கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட பலரை விசாரணை செய்துவருகின்றோம் -இவர்கள் கிரிக்கெட்டிற்கு உள்ளேயும் வெள���யேயும் உள்ளவர்கள். இவர்கள் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களாகவும் முன்னாள் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும்,சிரேஸ்;ட அதிகாரிகளாகவும் இருக்கலாம்.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம்\nஇருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார்.\n2018-10-18 12:42:26 நிரோசன் டிக்வெல\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2018-10-19T03:38:33Z", "digest": "sha1:75KU5EBVLZLK7FUW42TP4GHXK4FUTZ7J", "length": 6355, "nlines": 137, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "இலவச | கொக்கரக்கோ", "raw_content": "\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\n________________ iTunes ஒரு இலவச மென்பொருள் இது Mac மற்றும் PC கணினி இரண்டிலும் வேலை செய்யும். அணைத்துவகை டிஜிட்டல் இசை மற்றும் நிகழ்படமும் இயங்கும். iPod, iPhone, மற்றும் Apple டிவி கோப்புகளை இணைத்து இயங்க கூடியது. இதனுள் இயங்கும் superstore பொழுதுபோக்கு தகவல்களை 24/7 வாங்க உதவும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged .iPod, Apple டிவி, இலவச, டிஜிட்டல் இசை, தகவல்கள், திருக்குறள், நன்றி, Download, iphone, iTunes\t| 3 பின்னூட்டங்கள்\nAVG நிறுவனத்தின் புதிய இலவச அண்டிவைரஸ் மென்பொருள் AVG Antivirus Free Edition 2011.\n____________ AVG Antivirus Free Edition 2011 தற்போது உங்களுக்காக இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.இது AVG Antivirus சின் சமீபத்திய வெளியீடு. AVG உங்கள் கணினியை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க அடிப்படை பாதுகாப்பு தரும். இந்த AVG Antivirus Free Edition 2011 னில் antivirus, anti spyware, Email Scanner, Resident Shield, LinkScanner, … Continue reading →\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..\nசௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா \nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/power-slips-from-zimbabwe-president-army-301920.html", "date_download": "2018-10-19T02:12:20Z", "digest": "sha1:GH5GRSVIT3JK3KYOL7BGUFWO5UJGQVQR", "length": 15603, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு? | Power slips from Zimbabwe President to army - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு\nராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது.. 37 வருட ஆட்சிக்கு முடிவு\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜிம்பாப்வே.. அதிபர் அதிரடி கைது..வீடியோ\nஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றி இருக்கிறது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற அதிகாரிகள் அனைவரும் அங்கு கைது செய்யப்பட்டு, அவர்களது அலுவலக அறையிலேயே வைக்கப்பட்டு இருக்கின்றனர்.\nராணுவத்தின் இந்த நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்று கூறுகிறார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் அங்கு புரட்சி வெடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்டுகிறது.\n1980 வருடம் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 37 வருட இந்த ஆட்சியில் முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. நாடும் நிறைய வகைகளில் முன்னேறி��து. ஆனால் 2000ல் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் தலைகீழானது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தது. வறுமை ஆட்டிப்படைக்க தொடங்கியது.\nஇந்த நிலையில் நேற்று காலை அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாட்டிற்குள் புகுந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்குள் சென்ற ராணுவம் அதன் உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் வழிகளை அடைத்தது. இதன் காரணமாக அந்த நாடாளுமன்றத்திற்குள் இருந்த அதிபர் ராபர்ட் மோகபி வெளியே செல்ல முடியாமல் அங்கேயே மாட்டிக் கொண்டார். அவருடன் மற்ற அதிகாரிகளும் உள்ளேயே இருக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டார் ராபர்ட் மோகபி\nஇன்று காலை ராபர்ட் மோகபி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவி கிரேஸ் ராபர்ட் மோகபியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர்களது சொந்த வீடும் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் தயவு தாட்சணை இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் மோகபி மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். இது முதல் காரணமாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டில் நிலவும் சட்ட முறைகளும் , வறுமையும் இரண்டாவது காரணமாக சொல்லப்படுகிறது.\nஇந்த ராணுவ புரட்சியை ஏற்படுத்திய தலைமை ராணுவ அதிகார 'சிபுசிசோ சோயோ' இது குறித்து பேசினார். அப்போது ''இது ராணுவ புரட்சி இல்லை. நம்நாட்டு அதிபரை தீயவர்களிடம் இருந்து காப்பற்ற முயற்சித்து வருகிறோம். அவர் மிகவும் கெட்டவர்களால் சூழப்பட்டு இருக்கிறார். எல்லாம் சரியான பின் மீண்டும் நாங்கள் சென்று விடுவோம்'' என்றார். ஆனால் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டதன் காரணமாக அங்கு கண்டிப்பாக ராணுவ ஆட்சி ஆரம்பித்து இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nzimbabwe military army arrest ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/887248471/gomer-pogonja-za-pivom_online-game.html", "date_download": "2018-10-19T03:19:39Z", "digest": "sha1:IV7VUQ2ORW434N6UTKKM5SEMF3KFJ4RG", "length": 10975, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம்.\nவிளையாட்டு விளையாட ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹோமர். பீர் நாட்டம்.\nநன்கு அறியப்பட்ட சிம்ஸ் என்ற ஹோமர் பீர் சேமித்து முடிவு. இந்த தேவையான வணிக அவருக்கு உதவி செய்ய வாய்ப்பு உள்ளது. . விளையாட்டு விளையாட ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன்.\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். சேர்க்கப்பட்டது: 02.11.2010\nவிளையாட்டு அளவு: 0.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.38 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். போன்ற விளையாட்டுகள்\nசிம்ப்சன்ஸ் அந்த டோனட் கைவிட\nபார்ட் சிம்ப்சன் - ஜோம்பிஸ் உடன் சண்டை\nமிகவும் கடினம் வினா 2\nஒரு சறுக்குமரத்தில் பார்ட் சிம்ப்சன்\nலிசா வீட்டை சுற்றி சிதறியதகிறது\nபார்ட் அவரது பைக்கை ஓட்டிக்கொண்டு\nசிம்ப்சன்ஸ்: லிசா சிம்ப்சன் உடுத்தி\nசிம்ப்சன்ஸ்: மார்ஜ் சிம்ப்சன் ஆடை\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு ���ள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம்., நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிம்ப்சன்ஸ் அந்த டோனட் கைவிட\nபார்ட் சிம்ப்சன் - ஜோம்பிஸ் உடன் சண்டை\nமிகவும் கடினம் வினா 2\nஒரு சறுக்குமரத்தில் பார்ட் சிம்ப்சன்\nலிசா வீட்டை சுற்றி சிதறியதகிறது\nபார்ட் அவரது பைக்கை ஓட்டிக்கொண்டு\nசிம்ப்சன்ஸ்: லிசா சிம்ப்சன் உடுத்தி\nசிம்ப்சன்ஸ்: மார்ஜ் சிம்ப்சன் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=1350", "date_download": "2018-10-19T03:11:43Z", "digest": "sha1:LLID4G4GUQE5NVXXVUMQIUDOP46DE6GX", "length": 33099, "nlines": 197, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nகைசிக ஏகாதசி விழா ( Fri 13 Dec 2013)\n1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.\n2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.\n3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.\n4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.\n5) கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டிக்கு நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.\n6) நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன் ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான்.\n7) இன்றும் இந்த நிகழ்ச்சி கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நடித்துக் காட்டப் படுகிறது.\nகைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, ��ர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 365 “பச்சைâ€� எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.\n9) அப்போது கைங்கர்ய பரர்கள் திருவடி விளக்குவதேல் அடைக்காய் அமுது நீட்டுவதேல் என்று கூறிக்கொண்டு பச்சை சாற்றுவர்.\n10) அரையர்கள் எழுந்தருளி திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம்திருமொழி “அக்கும்புலியனதளும்â€� என்று தொடங்கும் 10 பாசுரங்களையும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 5ஆம் பத்து ஆறாம்திருவாய்மொழி “எங்ஙனேயோ அன்னைமீர்காள்â€� என்று தொடங்கும் 11 பாசுரங்களையும் அபிநயம் மற்றும் தாளத்தோடு விண்ணப்பம் செய்வர்.\n11) முறைகாரபட்டர்ஸ்வாமி எழுந்தருளி ஒன்றான ஸ்ரீபராசர பட்டர் அன்று வாசித்த முறையிலேயே ஸ்ரீவராஹபுராணத்தின் உள்ளீடான கைசிக மாஹாத்மியத்தைக் குல்லாய் தரித்து நம்பெருமாள் திருமுன்பு விண்ணப்பம் செய்வர்.\n12) கைசிக துவாதசியன்று முறைகாரபட்டர் நிலையங்கி, குல்லாய், தொங்கு பரியட்டம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கைசிக புராண ஸ்ரீகோஸத்தோடு நம்பெருமாளுடன் மேலைப்படி வழியாக சந்தன மண்டபத்துக்குள் எழுந்தருளுவார்.\n13) மேலைப்படியில் நம்பெருமாள் எழுந்தருளும்போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் புஷ்பங்களையும், பச்சைக்கற்பூரப் பொடியையும் நம்பெருமாள் திருமேனி மீது வாரியிறைப்பர். இந்த நிகழ்ச்சி கற்பூரப்படியேற்ற ஸேவை என்று அழைக்கப்படுகிறது.\n14) நம்பெருமாள் கருவறையில் பூபாலராயனில் எழுந்தருளியபிறகு மரியாதைகளைப் பெற்ற முறைகார பட்டர் ப்ரஹ்மரதம் கண்டருளுவார்.\nதிருவரங்கம் பெரியகோயிலில் கைசிக ஏகாதசி உத்ஸவம் நடைபெறும்.\nஸ்ரீங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை கைசிக ஏகாதசி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இருந்து வேங்கடமுடையான் மரியாதை நாளை கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று நடக்கும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் கோயில் 2ம் பிரகாரம் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நள்ளிரவுக்கு பின் கைசிக புராணம் எனப்படும் பக்தர் வரலாற்றை நம்பெருமாள் முன்பட்டர் வாசிப்பார். இந்த புராணத்தை கேட்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 14ம் தேதி அதிகாலை கற்பூர படியேற்ற சேவை நடைபெறும்.\nவேங்கடமுடையான் மரியாதை வருகை: கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் (வேங்கடமுடையான் மரியாதை) ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு, ரங்கநாதருக்கும், நம்பெருமாளுக்கும், தாயாருக்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்படி திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மங்கல பொருட்கள் நாளை வருகின்றன. அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் பாப்பிராஜூ, நிர்வாகி அதிகாரி கோபால் ஆகியோர் தலைமையில் தேவஸ்தான அலுவலர்கள் ஸ்ரீரங்கம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, ரங்கநாதர் கோயிலில் ஒப்படைக்கின்றனர்.\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்\nசெறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்\nதிகழ்ந் தோங்க அருள் கொடுத்து\nமருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க\nவரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த\nஉருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்\nஉறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க\nதருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி\nராம நாம மகிமை–(மஹா பெரியவா)\n“நடமாடும் கடவுள்â€� மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமாâ€� என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்â€� என்றருளினார்.\nஇப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருக���றேன்.\nபரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ராâ€� என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “மâ€� என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணிâ€� ராகத்திலமைந்த “எவரனிâ€� என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு மஜீவமுâ€� என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமுâ€� என்றும் பாடியருளியிருக்கிறார்.\n–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/108926-an-interview-with-kaalkattu-webseries-team.html", "date_download": "2018-10-19T03:36:18Z", "digest": "sha1:RHDJ2VVDJO2YGXZ5H75NFBLIOSQZYTPG", "length": 25202, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்!' - 'கால்கட்டு' டீம்! | An interview with 'kaalkattu' webseries team", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:51 (26/11/2017)\n'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்' - 'கால்கட்டு' டீம்\nயூ - டியூபில் கொட்டிக்கிடக்கும் வெப் சீரிஸ்களிலிருந்து கொஞ்சம் தனித்து நிற்கிறது 'கால்கட்டு' வெப்சீரிஸ். கணவன் - மனைவி என வெறும் இரண்டே கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்கு இடையேயான காதல், மோதல், ஊடல் என ஜென் இஸட் ஜெனரேஷனின் உறவை, காதலை எந்த வெளிப்பூச்சும் பூசாமல் அப்படியே பறிமாறுகின்றனர். மழைத்தூரல் நின்ற ஒரு வெயில் நாளில் அந்த வெப்சீரிஸின் நாயகன், நாயகி, இயக்குநரோடு நடந்த சந்திப்பு.\n“ஆரம்பத்துல 'கால்கட்டு' வெப்சீரீஸ் ஐடியாவை நண்பர்கள்கிட்ட சொன்னப்போ, 'ஏன் கணவன் மனைவி பத்தி பேசுறீங்க வேற ட்ரை பண்ணலாமே'ன்னு சொன்னாங்க. ஆனா யோசிச்சுப்பார்த்தா இங்க பேச்சுலர் வாழ்க்கையை பதிவு பண்ணுன சீரிஸ்கள் நிறைய இருந்தது, இல்லைன்னா லிவிங் டுகெதர், ஆஃபீஸ் வாழ்க்கைன்னு காமிக்கிற சீரிஸ்கள் நிறைய இருந்தது. ஆனா கணவன் மனைவிக்கு இடையிலான உறவை, ஊடலை யாரும் பதிவு பண்ணுன மாதிரி தெரியல, அதனால இதையே பண்ணலாம்னு உறுதியா இருந்தேன். சீரிஸுக்கு கிடைச்ச வரவேற்பை பார்க்குறப்போ நாம சரியாத்தான் வந்துருக்கோம்னு ஒரு திருப்தி இருக்கு'' என ஆரம்பிக்கிறார் கால்கட்டு வெப்சீரிஸ் இயக்குநர் வெற்றி. 'ப்ளாக் பசங்க'ன்னு பேரு வச்சுட்டு வெள்ளையா ஹீரோயின் புடிக்கிறோமேன்னு விமர்சனம் வருமான்னு யோசிச்சேன். ஆனா, சத்யாவை யாரும் அப்படி பார்க்கலை வேற ட்ரை பண்ணலாமே'ன்னு சொன்னாங்க. ஆனா யோசிச்சுப்பார்த்தா இங்க பேச்சுலர் வாழ்க்கையை பதிவு பண்ணுன சீரிஸ்கள் நிறைய இருந்தது, இல்லைன்னா லிவிங் டுகெதர், ஆஃபீஸ் வாழ்க்கைன்னு காமிக்கிற சீரிஸ்கள் நிறைய இருந்தது. ஆனா கணவன் மனைவிக்கு இடையிலான உறவை, ஊடலை யாரும் பதிவு பண்ணுன மாதிரி தெரியல, அதனால இதையே பண்ணலாம்னு உறுதியா இருந்தேன். சீரிஸுக்கு கிடைச்ச வரவேற்பை பார்க்குறப்போ நாம சரியாத்தான் வந்துருக்கோம்னு ஒரு திருப்தி இருக்கு'' என ஆரம்பிக்கிறார் கால்கட்டு வெப்சீரிஸ் இயக்குநர் வெற்றி. 'ப்ளாக் பசங்க'ன்னு பேரு வச்சுட்டு வெள்ளையா ஹீரோயின் புடிக்கிறோமேன்னு விமர்சனம் வருமான்னு யோசிச்சேன். ஆனா, சத்யாவை யாரும் அப்படி பார்க்கலை' என சத்யாவுக்கு லீட் கொடுக்க சத்யா தொடர்கிறார்.\n''என் பேரு சத்யா. சொந்த ஊரு கரூர். இப்போ சென்னையில சாஃப்ட்வேர் இஞ்சினியரா வேலை பார்க்குறேன். எனக்கு டைரக்டர் வெற்றியை இந்த சீரிஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே தெரியும். அவரோட ஏற்கெனவே ஒரு குறும்படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். முதல் எபிசோடு வந்தப்போ, ஆபிஸ்ல எல்லாரும் 'நடிப்பே வரல உனக்கு''னு கிண்டல் பண்ணாங்க' என சத்யா சொல்ல, 'இதுவரை 12 எபிஸோட் முடிஞ்சுருச்சு இப்போ மட்டும் நடிப்பு வந்துருச்சா' என நடுவே புகுந்து கலாய்க்கிறார் ஹீரோ பிரதீப்.\n'ஷூட் பண்ற ஒவ்வொரு நாளுமே செம்ம காமெடியா இருக்கும். இயல்பிலே யாராவது என்னைத் திட்டுனாக் கூட சிரிச்சுக்கிட்டே நிக்கிற பொண்ணு நான். பாவம் இந்த கேரக்டர்ல பிரதீப்பை கோபத்தோட திட்டுறமாதிரி தான் பெரும்பாலும் இருக்கும். இந்த உலகத்துலேயே சிரிப்பை கன்ட்ரோல் பண்ணிகிட்டு கோபப்பட்ட ஒரே ஆள் நானாத்தான் இருக்கும்' என சொல்ல, 'என்ன இருந்தாலும் யூ-டியூப்ல வர்ற பெரும்பான்மையான கமென்ட்டுகள் சத்யாவைப் பத்திதான் இருக்கு' என இடைமறிக்கிறார் இயக்குநர் வெற்றி.\n உலகத்துல எவ்வளவோ நடிகர்கள் இருக்கும்போது நீங்க ஏன் பிரதீப்பை இந்த சீரிஸுக்கு ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க' என சத்யா வெற்றியை கேட்க... 'பிரதீப்பை நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்துல இருந்தே தெரியும். ஐடில வேலை, நல்ல சம்பளம்னு இருந்த பையன், சினிமாவுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட கனவுகள் நோக்கி ஓடிக்கிட்டு இருக்கார். சீக்கிரமே அவருக்கான இடத்தையும் பிடிப்பார்னு நம்புறேன்' என லைட்டாக சென்டிமென்ட் ஏரியாவுக்குச் செல்கிறார்.\n'சரி ஜி ரொம்ப பீல் பண்ணாதீங்க' என அவரை கூல் செய்யும் பிரதீப் தன் கதையை சொல்லத் தொடங்குகிறார். 'நமக்கு சொந்த ஊரு மதுரை. கலை மீதுள்ள ஆர்வம் சின்ன வயசுல இருந்தே இருக்கிறதுதான். ஐடில வேலை. சென்னை வந்த பிறகு சினிமா வாய்ப்புக்காக ஓட ஆரம்பிச்சேன். வேலை, சினிமா ரெண்டையும் ஒரே நேரத்துல பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருந்துச்சு, வேலையை விட்டுட்டு கூத்துப்பட்டறையில சேர்ந்தேன். அங்கே இருந்து நிறைய குறும்படங்கள் பண்ணேன். அப்படித்தான் வெற்றியோட அறிமுகமும் கிடைச்சது' என முடிக்கிறார்.\nசரி, இயக்குநர்கிட்ட ஒரு கேள்வி மொத்தமா இந்த வெப்சீரிஸ் அனுபவம் எப்படி இருந்தது\nடிஜிட்டல் மீடியாவைப் பொறுத்தவரை நம்ம கன்டென்ட் ஸ்ட்ராங்கா இருந்தாப் போதும். எங்க டீம்ல கேமராமேன், எடிட்டர் எல்லாரும் சிறந்த அவுட்புட் கொடுக்கணும்னு நினைக்கிற ஆளுங்க. அதனால ரிசல்ட்டும் சிறப்பா வந்திருக்கு. எங்க எல்லாருக்குமே சினிமாதா அல்டிமேட் இலக்கு. அதை நோக்கித்தான் ஓடிகிட்டு இருக்கோம். இந்த சீரிஸுக்கான கதையையே சினிமா ஸ்க்ரிப்ட்டா மாத்துற முயற்சில இருக்கேன் இப்போ அது தவிர வேற ரெண்டு ஸ்க்ரிப்ட்டும் ரெடியா இருக்கு அது தவிர வேற ரெண்டு ஸ்க்ரிப்ட்டும் ரெடியா இருக்கு அதுலயும் சத்யா, பிரதீப் இருப்பாங்க. ஏன்னா நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாச்சே அதுலயும் சத்யா, பிரதீப் இருப்பாங்க. ஏன்னா நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாச்சே' என க்ரூப்பாக போஸ் தருகிறார் வெற்றி.\n''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வச்சிருக்காங்க..’’ - ‘ரிச்சி’ பட விழாவில் நிவின்பாலியின் ப்ளாஷ்பேக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/103937-director-actor-azhagm-perumals-exclusive-interview-about-his-career-and-director-manirathnams-friendship.html", "date_download": "2018-10-19T02:58:15Z", "digest": "sha1:D2QJWC6RUE2D5J3DXE2Z4HTMZQOFHRN2", "length": 31066, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்! அழகம் பெருமாள் பர்சனல் | Director, Actor Azhagm Perumal's Exclusive Interview about his career and director manirathnam's friendship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:57 (04/10/2017)\n'மணிரத்னம் சார்.. ரொம்பநாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிற ஒரு விஷயம்\nசின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்த இயக்குநர் அழகம் பெருமாளுக்கு 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் கொடுத்திருக்கும் அடையாளத்தின் அழுத்தம் அதிகம். கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும் உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர்... என அவர் கடந்துவந்த பாதை ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும், அழகாக இருக்கிறது.\n''பாலசந்தர், பாரதிராஜா காலத்திலேயும் மணிரத்னம் படங்கள் கவனிக்கப்படுது. பாலா - அமீர் - சசிகுமார் காலத்திலேயும் கவனிக்கப்பட்டுச்சு. கார்த்திக் சுப்பராஜ் காலத்துலேயும் கவனிக்கப்படுது. மணிரத்னத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்\n\"அடுத்த தலைமுறை இயக்குநர்கள் வரும்போதும், மணி சார் ஜெயிப்பார். ஏன்னா, சினிமாமேல அவர் வெச்சிருக்கிற காதலும், உழைப்பும் அளவிடமுடியாதது. இருபது வருடங்களுக்குப் பிறகு நாம என்ன பண்ணனும்னு இப்பவே யோசிச்சு வெச்சிருப்பார் அவர். எல்லா விஷயத்துலேயும் அப்டேட்டா இருப்பார். அவரைப் பார்க்கும்போது, 'என்னால எல்லாம் இப்படி இருக்கவேமுடியாது சாமீ'னு தோணும். யோசிச்சுப் பாருங்க... நான் ரெண்டு ஹீரோக்களை ஒரு படத்துல இணைக்கவே சிரமப்பட்டேன். அவர் படத்துல இன்னைக்கு நான்கு ஹீரோக்கள் நடிக்கப்போறாங்க. அவர் படத்துல நடிக்க எல்லோரும் ஆசைப்படுறாங்க. நடிகர், நடிகைகள் மட்டுமல்லாம டெக்னீஷியன்களும் மணி சார் படத்துல வொர்க் பண்ண விரும்புறாங்க. எல்லாத்துக்கும் ஒரே காரணம், அவர் உருவாக்குற சினிமாவும், அந்த சினிமாவுக்காக அவர் உழைக்கிற பெரும் உழைப்பும்தான்.\"\n\"யாருக்கும் கிடைக்காத ஸ்பெஷல் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல பலபேர் படம் கிடைச்சுட்டா, அப்படியே போயிடுவாங்க. ஆனா, நான் ஒவ்வொரு விஷயத்தையும் மணிசார்கிட்ட சொல்வேன். சொல்லப்போனா, 'இயக்குநர் - உதவி இயக்குநர்'ங்கிற எல்லைக்குள்ள மட்டும்தான் நாங்க இருந்தோம்னா, கண்டிப்பா இல்லை. பிறகு எப்படினு கேட்டா, எனக்குப் பதில் தெரியலை. அவர் சொல்ற வேலையைச் செய்ற ஒரு தளபதியா நான் இருந்தேன். பலருக்கும் உதவி இயக்குநரா இருக்கும்போதுதான் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். ஆனா, நான் அவர்கிட்ட ராஜா மாதிரி இருந்தேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்காதப்போவும் வசனம் எழுதுற வாய்ப்பைக் கொடுத்தார். பலமுறை சுத்தி இருக்கிறவங்க என்னைப்பத்தி ஏதாச்சும் மணிசார்கிட்ட தப்பாப் போட்டுக் கொடுத்துடுவாங்களோனு பயந்திருக்கேன். ஏன்னா, அப்பா, அம்மா இந்த வரிசைக்குப் ���ிறகு எனக்கு மணி சார்தான்.\"\n''சினிமா ரொம்ப மாறிடுச்சு. கவனிக்கிறீங்களா\n''நிச்சயமா. 90-கள்ல பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் படங்கள்னு எல்லாத்தையும் பார்த்தோம். எல்லாமே ஒவ்வொரு அனுபவம் கொடுத்தது. இப்போ அப்படி இல்லை. எல்லோரும் கடிவாளம் கட்டுனமாதிரி ஓடிக்கிட்டு இருக்காங்க. பாலசந்தர், பாலுமகேந்திரா மாதிரியான இயக்குநர்கள் விட்டுட்டுப்போன மனித உணர்வுகளைப் பதிவு பண்ற இயக்குநர்கள் அத்தி பூத்த மாதிரிதான் முளைக்கிறாங்க. எப்போப் பார்த்தாலும் கத்தி, அருவாளைத் தூக்குறதும், வன்முறை, சாதியைக் காட்டுறதுமான படங்கள்தானே அதிகமா வருது. இதெல்லாம் எதையாவது பண்ணிட்டுப் பேசலாம்னு பார்க்குறேன்... சிலநேரங்கள்ல முடியலை. சொல்லிடுறேன்.\"\n\"மணிரத்னம்கிட்ட சொல்லமறந்த, சொல்லணும்னு நினைக்கிற விஷயம் ஏதாவது\n\"சொல்றேன், கொஞ்சம் ஆச்சரியமாதான் இருக்கும். கிட்டத்தட்ட 27 வருடமா அவரோட டிராவல் பண்றேன். ஆனா, ஒருதடவைகூட அவர்கிட்ட மனசுவிட்டுப் பேசுனதில்லை. இந்தக் கேள்வி ஒரு வாய்ப்பா அமைஞ்சிருக்கு. ஏன்னா, நானும் அவரும் வேலை, வேலைனே சுத்திக்கிட்டு இருந்துட்டோம். எனக்கும், அவருக்குமான ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் இதுவரை நடந்ததில்லை. பலமுறை நான் அவர்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசுவோம்னு நினைப்பேன், அதுக்கான காலமும் சூழலும் இதுவரை அமைஞ்சதில்லை. ஆனா, அந்த ஆசை மட்டும் அப்படியே இருக்கு\n''நடிகரா களமிறங்குன பிறகு, பல படங்கள் விறுவிறுனு நடிச்சிருக்கலாமே... ஏன் அப்படி எதுவும் நடக்கலை\n\"யாரும் தொடர்ச்சியா கூப்பிடலை, நானும் கேட்கலை... அவ்ளோதான். 'அலையாயுதே'ல ஆரம்பிச்சு, 'புதுப்பேட்டை', 'கற்றது தமிழ்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'தரமணி' இப்படிச் சில படங்கள் தரமா அமைஞ்சது. ஒரே ஒரு மெகா பட்ஜெட் படத்துல நடிச்சிடணும், முழுநீள கேரக்டர் பண்ணனும்னு அந்த ஏரியாவுக்கும் சில ஆசைகள் இருக்கு. முக்கியமா பாலா படத்துல நடிக்கணும். நான் 'தளபதி'யில உதவி இயக்குநரா இருந்தப்போ, அவர் பாலுமகேந்திரா சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அவர் படத்துல நடிக்க ஒருமுறை சான்ஸ் வந்தது. சில கமிட்மென்ட்ஸ் இருந்ததுனால பண்ணமுடியாம போயிடுச்சு. அதுக்காக, எனக்கு நானே ஒரு ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டு நடிச்சுடமாட்டேன், பயந்துடாதீங்க.\"\n\"சினிமாவைத் தாண்டி என் ஊர், உறவுகளை நான் ரொ���்ப ரசிப்பேன். மனைவி பிருந்தா என்னோட பிளஸ் மைனஸைக் கச்சிதமா சுட்டிக் காட்டிச் சொல்வாங்க. சமீபத்துல நான் நடிச்ச 'தரமணி' பர்னபாஸ் கேரக்டர் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அண்ணன் அக்ரி ஆபீஸர். அக்கா, தங்கச்சி, நான். இதுதான் என் குடும்பம்.\"\n'' 'உதயா' படத்தை இயக்கும்போது நீங்க பார்த்த விஜய்க்கும், 'மெர்சல்'ல பார்க்குற விஜய்க்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க\n\"சினிமாவுல நான் சிலரைப் பார்த்து ரொம்ப வியந்திருக்கேன், அதுல விஜய்யும் ஒருத்தர். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கார். அவருக்கு இருந்த திட்டமிடல், வெறி, உழைப்பு... இதுதான் இன்னைக்கு அவரை இந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. எல்லோரும் சொல்வாங்க, அவருக்குப் பேக்ரவுண்ட் இருக்கு வந்துட்டார்னு. அப்படி இல்லை, குடும்பத்துல சர்ப்போர்ட் இருக்கிற எத்தனை பேர் இந்த உயரத்துக்கு வந்திருக்காங்க, யோசிச்சுப் பாருங்க சமீபத்துல 'நீட்'டை எதிர்த்து இறந்துபோன அனிதா வீட்டுக்குப் போனார். அந்த மனசு எல்லோருக்கும் வராது. சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில கொஞ்சம் தயங்கித்தான் அவர்கிட்ட பேசுனேன். ஆனா, அவர் ரொம்ப சாதாரணமாதான் இருந்தார்.\"\n\" 'மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து கூட்டணிக்கு 25 வருடம்' இந்த டிராவல்ல உங்களுக்கான இடம் என்ன\n''சிம்பிளா சொன்னா, ஒரு ரயில் பயணம். அவங்கெல்லாம் ஏ.சி., ஃபர்ஸ்ட் கிளாஸ்ல வந்துக்கிட்டு இருந்தாங்க, நான் சாதாரண பெட்டியில் டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா, அவங்க போன ரயில்லதான் நானும் போனேன்னு நினைக்கிறப்போ சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு\n'' 'தரமணி' பர்னபாஸ் கேரக்டருக்கு எப்படித் தயாரானீங்க\n''ஒரு அறையக் கொடுத்து, 'இந்த ரூமுக்குள்ள நீங்க எதையாவது உடைச்சுப் போடுங்க, கிழிச்சு எறிங்க... ஆனா, கதைக்குத் தேவையான உணர்வு எனக்கு வேணும்'னு சொல்வார். அவர் கொடுத்த ஃபிரீடம்தான் அந்தக் கேரக்டருக்கான ஒரு வலிமையக் கொடுத்தது. அவர்கிட்ட ஒரு கட்டுப்பாடு இருக்காது. அது எனக்குப் பிடிச்சது. 'பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்குல்லே...'னு நான் பேசுன வசனம் பேப்பர்ல இல்லை... அவர் கொடுத்த சுதந்திரத்துனால ஆட்டோமேட்டிக்கா வந்த வசனம் அது.\"\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/02/13094219/1145619/TTV-Dhinakaran-says-Jayalalithaa-rule-will-soon-in.vpf", "date_download": "2018-10-19T03:08:37Z", "digest": "sha1:TUM2Y6WYE4MDQMHJD2RC6RHX7TSE6LPB", "length": 7214, "nlines": 64, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nதமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி விரைவில் மலரும் - டி.டி.வி.தினகரன்\nபதிவு: பிப்ரவரி 13, 2018 09:42 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nதமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் கூறினார��.\nபட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் நகரசபை தலைவர் ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது தினகரன், திறந்த வேனில் நின்றபடி பேசினார். அவர் பேசியதாவது:-\nஜெயலலிதாவின் கோட்டையாக பட்டுக்கோட்டை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. இது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும்.\nஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பணியில் இங்கிருந்து எண்ணற்ற பேர் பணியாற்றினர். ஆதலால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டனர். உண்மையான இயக்க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.\nநாங்கள் எங்கு சென்றாலும் பொதுமக்கள், ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வோம். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.\nவருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.\nஇவ்வாறு அவர் பேசினார். #tamilnews\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl2018-rajasthan-royals-vs-delhi-daredevils-010052.html", "date_download": "2018-10-19T02:58:27Z", "digest": "sha1:BPB5ZIQ5JUA2YGW3MV42DY3NV4RF4SIC", "length": 13124, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிப்பு... டெல்லி சொதப்பல் தோல்வி - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிப்பு... டெல்லி சொதப்பல் தோல்வி\nராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிப்பு... டெல்லி சொதப்பல் தோல்வி\nடெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிப்பு\nஜெய்ப்பூர்: ஐபிஎல் ஆறாவது ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. அதையடுத்து 6 ஓவர்களில் 71 ரன்கள் என்று இலக்குடன் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. முதலில் நடந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டியில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடியில் சிஎஸ்கே வென்றது.\nஇரண்டாவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் டாஸ் வென்றார். முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nசீசனின் மூன்றாவது ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. நான்காவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணி 15.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nநேற்று இரவு நடந்த 5வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. அதையடுத்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. தலா 2 புள்ளிகளுடன் அதற்கடுத்த இடங்களில் ஐதராபாத், பஞ்��ாப், கொல்கத்தா அணிகள் உள்ளன.\nஜெய்ப்பூரில் நடக்கும் இந்த சீசனின் ஆறாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 10 முறை வென்றுள்ளது. ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகியோரின் கேப்டன்சி திறமையை நிரூபிக்கும் ஆட்டமாகவும் இன்றைய போட்டி அமைய உள்ளது.\nஇந்தப் போட்டியில் டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீர் டாஸ் வென்றார். ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கூறினார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் விளையாடும் ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. அதையடுத்து 6 ஓவர்களில் 71 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி டெர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/2018/09/09/poem-jesus/", "date_download": "2018-10-19T03:09:36Z", "digest": "sha1:C62XSCWXSIPGNFPEI5HXGUL4UFUGX2YC", "length": 9253, "nlines": 197, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "இயேசுவாலும் முடியாது – THE WORD", "raw_content": "\n“குளத்தில் இறக்கி விட ஆளில்லை”\nஇறந்து போகும் முன்ன�� வாரும்\nTagged: இயேசு, இலக்கியம், கவிதை, கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், Christianity\nPrevious Post புனித தெரேசா\nNext Post என்னய்யா பண்றீங்க…\nஉங்கள் கருத்தைச் சொல்லலாமே... Cancel reply\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nசேவியர் on வாகனங்கள், வாசகங்கள்\nராமநாதன் பிரசாத் on வாகனங்கள், வாசகங்கள்\nAnonymous on கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின்…\nசேவியர் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\nராமநாதன் பிரசாத் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14025335/The-police-are-investigating-the-mysterious-criminals.vpf", "date_download": "2018-10-19T03:27:09Z", "digest": "sha1:QV4MZFHJU6V47FPKPNLU55OV4K52K3RB", "length": 12764, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police are investigating the mysterious criminals who beat the house || விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள் போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nவிவசாயி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள் போலீசார் விசாரணை\nஆத்தூர் அருகே விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள் போலீசார் விசாரணை.\nஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (வயது 52). விவசாயி. இவர் கோர்ட்டில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடர்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன், இவரது தந்தை வெங்கடாசலம், தாய் அமிர்தம், மகள் ஸ்ரீமதி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.\nஅப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிள்களில் மர்ம ஆசாமிகள் வந்தனர். பின்ன��் அவர்கள் திடீரென வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து அவர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ராமகிருஷ்ணன் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n1. நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அமைச்சரிடம் மனு\nநாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி 16 கிராம விவசாயிகள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.\n2. உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஉர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி\nகுழு அமைத்து தொழிற்சாலைகளில் நிதி வசூலித்து முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n4. ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பேரணி; கலெக்டரிடம் மனு கொடுத்தனர்\nஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n5. கரூர்–கோவை 6 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிப்பு கைவிடக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு\nகரூர்– கோவை இடையே 6 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை கைவிடக்கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தைய��� மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100820", "date_download": "2018-10-19T03:32:44Z", "digest": "sha1:PVESP6O5E4NM4UMIGGP4DGGNKPV2TN4X", "length": 60612, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64", "raw_content": "\nவெண்முரசு [சென்னை] விவாதக்கூடுகை »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\nகாலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் பெருங்குரல் எழுப்பினான்.\nகாட்டில் மதம் கொண்டெழுந்து மண் கிளைத்து மரம் புழக்கி பாறையில் முட்டிக்கொள்ளும் ஒற்றைக்களிறென செய்வதென்ன என்றில்லாமல் ததும்பினான். எரியில் எழும் கரிப்புகை என அவன் கரிய உடலின் தசைகள் முகிழ்த்து பொங்கி அலையலையென எழுந்தன. மீண்டும் ஒருமுறை அவன் அறைவொலி எழுப்பியபோது கூடி நின்ற நிஷாதர்கள் அனைவரும் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். மொழியென்றும் சொல்லென்றும் திருந்தாத விலங்குக் குரல்களின் தொகையாக இருந்தது அது. ஒவ்வொருவரும் யானைகள்போல கரடிகள்போல மாறிவிட்டனரென்று தோன்றியது. நெஞ்சில் அறைந்தபடியும் கைகளை அசைத்தபடியும் மண்ணில் இருந்து எம்பி குதித்தபடியும் அவர்கள் வீரிட்டனர்.\nபுடைத்த தொண்டை நரம்புகளும் பிதுங்கி வெளிவருவதுபோல் வெறித்த விழிகளும் திறந்த வாய்களுக்குள் வெண்பற்களுமாக அலையடித்த அந்தத் திரளை அரசமேடை அருகே நின்ற விராடர் திகைப்புடன் பார்த்தார். அறியாது படிகளில் காலெடுத்து வைத்து மேலேறி அரியணைப் பக்கம் வந்தார். கால் தளர்ந்தவர்போல அரியணையின் பிடியை பற்றிக்கொண்டார். அவர் கால்கள் நடுங்கின. வாய் தளர்ந்து விழ முகத்தில் தசைகள் அனைத்தும் உருகி வழியும் மெழுகென தொய்வடைந்தன.\nநெஞ்சில் மாறி மாறி அறைந்தபடி தன்னைச் சூழ்ந்து திரையெழுந்த நிஷாதர்களை நோக்கி பிளிறியபடியே இருந்தான் ஜீமுதன். அழுகையென நெளிந்த முகம் கணத்தில் சினம்பற்றிச் சீறியெழ கையை ஓங்கி அரியணையில் அறைந்தபடி விராடர் அரசமேடையின் விளிம்புக்குச் சென்று அப்பால் தனி மேடையில் இருந்த கீசகனைப் பார்த்து “கீசகா என்ன செய்கிறாய் அங்கே இனியும் இந்த அரக்கனை இங்கு விட்டு வைக்கலாமா கொல்\nஜீமுதன் திரும்பி ஏளனம் தெரியும் இளிப்புடன் “குலநெறிகளின்படி உங்கள் குடிமுத்திரையை தோளில் பொறித்துக்கொண்ட அடிமையோ நிஷதகுடியின் குருதிகொண்டவனோ மட்டுமே என்னை எதிர்கொள்ள முடியும். வேறெங்கிலுமிருந்து கூட்டிவந்து நிறுத்தும் ஒருவனைக் கொண்டு உங்கள் முடி காக்கப்பட வேண்டுமென்றால் அந்த முடியை இதோ என் காலால் எத்தி வீழ்த்துகிறேன்” என்றான்.\n“அவன் என் உறவினன். என் மனைவியின் உடன்பிறந்தான்” என்று விராடர் கூவினார். “விராடரே, குருதி என்றால் உங்கள் நிஷதகுடியின் குருதி என்று பொருள். மணம்கொண்ட பெண்ணின் உறவுகள் உங்கள் குருதி உறவுகள் அல்ல” என்றான் ஜீமுதன். “இந்தப் பேச்சை இனி நான் கேட்க விரும்பவில்லை. கீசகா, கொல் இக்கணமே இவன் குருதியை எனக்குக் காட்டு” என்று விராடர் கைகள் நடுங்கித்தெறிக்க வாய்நுரை எழ கூச்சலிட்டார். தன் தொடைகளை அறைந்தபடி பற்களை நெரித்து கீசகனிடம் “கொல் இவனை இக்கணமே இவன் குருதியை எனக்குக் காட்டு” என்று விராடர் கைகள் நடுங்கித்தெறிக்க வாய்நுரை எழ கூச்சலிட்டார். தன் தொடைகளை அறைந்தபடி பற்களை நெரித்து கீசகனிடம் “கொல் இவனை இவன் தலையை உடைத்து குருதியை வீழ்த்து” என்றார். அரியணையும் முடியும் கோலும் அகன்று வெறும் நிஷாதனாக அந்த மேடையில் நின்றார்.\n��ீசகன் எழுந்து பணிவுடன் “இவனைக் கொல்வதொன்றும் அரிதல்ல, அரசே. ஆனால் இவனைக் கொல்வதனால் இவன் விடுத்த அறைகூவல் மறைவதில்லை. இவனை உங்கள் குருதியினரோ படைவீரரோ குடியினரோ எதிர்கொள்ளாதவரைக்கும் இவன் வென்றதாகவே கருதப்படுவான். விராடபுரியை வென்ற மன்னனை நான் கொன்றதாகவே காலகேயர்கள் எடுத்துக்கொள்வார்கள். தாங்கள் அறிவீர்கள், இன்று வடபுலத்தில் பாணாசுரர் காலகேயர்களை திரட்டி அமைத்திருக்கும் பெரும்படையை. தெற்கே நிஷாதர்களின் குடிகள் பல அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளன. மச்சர்களின் நாடுகள் அவர்களுக்கு உடன் சாத்திட்டிருக்கின்றன. இந்த ஏது ஒன்று போதும் அவர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு” என்றான்.\n“பேசாதே. அரசியல்சூழ்ச்சிக்கான இடமல்ல இது. இக்கணமே இவனைக் கொன்று இவன் குருதியை எனக்குக் காட்டு. இல்லையேல் நான் இறங்கி இங்கு உயிர் துறப்பேன்” என்றார் விராடர். கீசகன் தயங்கி “அரசே, இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் எண்ணவில்லை. இன்று காலகேயர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு ஒரு தொடக்கத்தை நாடியிருக்கிறார்கள். அதன்பொருட்டே இவனை அனுப்பியிருக்கிறார்கள் என உய்த்து அறிகிறேன்… நிஷதகுடிகள் அவர்களுடன் சேரத் தயங்கிக்கொண்டிருப்பது நாம் குலநெறி நின்று அரசுசூழ்கிறோம் என்பதனால்தான். நாம் நெறி தவறினோம் என்றால் அவர்கள் அனைவரும் அங்கு செல்வார்கள். அதன் பிறகு இந்த நாடு எஞ்சாது” என்றான்.\n” என்றார் விராடர். “இவனை நம்மால் எதிர்கொள்ள முடியாது. இத்தருணத்தில் ஓர் அரசியல்சூழ்ச்சியென நாம் முடி துறப்போம். இவன் அரியணை அமரட்டும். அதன்பின் நம் படைகளால் இவனை வென்று இந்நகரை கைப்பற்றுவோம். அது முற்றிலும் நெறிநின்று ஆற்றும் செயலே” என்றான் கீசகன். “இது என் சொல், தங்களுக்காகப் படை நடத்தி இவனை வெல்வது என் பொறுப்பு.”\nவிராடர் காறி தரையில் துப்பினார். சினவெறியுடன் தன் மேலாடையை எடுத்து அரியணைமேல் வீசி தலைப்பாகையைக் கழற்றி அதன் மேலிட்டார். “முடி துறப்பதா அதைவிட இவன் முன் களம்நின்று உயிர் துறப்பேன். இது எந்தை எனக்களித்த முடி. களம்பட்டு இதைத் துறந்தால் விண்சென்று அவர் முன் நிற்க எனக்குத் தயக்கமிருக்காது… முடி துறந்து செல்வேன் என்றால் என் மூதன்னை என் முகத்தில் உமிழ்வாள்” என்றபின் திரும்பி உத்தரனைப் பார்த்து “உத்தரா, மூடா, எ��ு அதைவிட இவன் முன் களம்நின்று உயிர் துறப்பேன். இது எந்தை எனக்களித்த முடி. களம்பட்டு இதைத் துறந்தால் விண்சென்று அவர் முன் நிற்க எனக்குத் தயக்கமிருக்காது… முடி துறந்து செல்வேன் என்றால் என் மூதன்னை என் முகத்தில் உமிழ்வாள்” என்றபின் திரும்பி உத்தரனைப் பார்த்து “உத்தரா, மூடா, எழு அணிகளைக் கழற்று. இது நம் நிலம், இதன்பொருட்டு இக்கணத்தில் மோதி இறப்போம். அது நம் குடிக்கு பெருமை” என்றார்.\nஉத்தரன் அக்குரல்களை தனக்குப் பின்னாலிருந்து எவரோ சொல்வதுபோல் கேட்டான். ஒரு கணத்தில் தந்தையின் முகம் மிக அருகே வந்து அவரது கண்களுக்குக் கீழ் சுருக்கங்களும் பற்களின் கறையும் தெரியும்படியாக விரிந்தது. மதுப் பழக்கத்தால் பழுத்த நீரோடிய விழிகள் சினத்துடன் எரிந்தன. “எழு இவன் முன் தலையுடைந்து இறப்பதே நம் கடமை இப்போது.” உத்தரனின் இரு கால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தன. கைகளால் தன் பீடத்தின் பிடியைப் பற்றியபடி பற்கள் உரசிக்கொள்ளும் ஓசையைக் கேட்டு எங்கிருக்கிறோம் என்றே உணராதவனாக அமர்ந்திருந்தான்.\nகுங்கன் எழுவதையும் அரசரின் தோளைத் தொட்டு மெல்லிய குரலில் ஏதோ சொல்வதையும் அவன் கண்டான். குங்கனின் இதழ்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. குங்கன் சொன்னது புரியாததுபோல் விராடரின் முகம் நெரிந்தது. புருவங்கள் சுருங்கி கண்கள் துடித்தன. இருமுறை திரும்பிப் பார்த்து மேலும் குழம்பி உதிரிச் சொற்கள் ஏதோ சொன்னார். ஒரு கணத்தில் அவருக்கு குங்கன் சொன்னது புரிய அவன் கைகளை பற்றிக்கொண்டார். பின்னர் திரும்பியபோது அவர் முகம் வெறியும் சினமும் கொண்டு இளித்திருந்தது. “அடுமனையாளன் வலவன் எங்கே வலவன் எழுக\nவிராட குடிகள் அனைவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க நிமித்திகர் அச்சொற்களை ஏற்றுக்கூவினர். சூதர்களும் புரவிக்காரர்களும் கூடி நின்ற திரளிலிருந்து உடல்களை ஒதுக்கியபடி, காட்டுத்தழைப்பிலிருந்து மத்தகமெழும் யானை என வந்த வலவன் வேலியை கையூன்றித் தாவி களத்தில் நின்று தலைவணங்கினான். “நீ விராடபுரியின் அடிமையல்லவா” என்றார் விராடர். “ஆம், அரசே” என்றான் வலவன். “உங்கள் குடிமுத்திரையை தோளில் பச்சை குத்திக்கொண்டவன். உங்கள் மிச்சிலுண்டு வாழ்பவன்.” விராடரின் கண்கள் அவன் தோள்களை நோக்கி அலைபாய்ந்தன. “என்பொருட்டு இவ்வரக்கனை எதிர்கொள்ள உன்னால் இயலுமா” என்றார் விராடர். “ஆம், அரசே” என்றான் வலவன். “உங்கள் குடிமுத்திரையை தோளில் பச்சை குத்திக்கொண்டவன். உங்கள் மிச்சிலுண்டு வாழ்பவன்.” விராடரின் கண்கள் அவன் தோள்களை நோக்கி அலைபாய்ந்தன. “என்பொருட்டு இவ்வரக்கனை எதிர்கொள்ள உன்னால் இயலுமா” வலவன் தலைவணங்கி “நான் போர்க்கலை பயின்றவனல்ல. விளையாட்டுக்கு மற்போரிடுவதுண்டு. தாங்கள் ஆணையிட்டால் இவனை நான் கொல்கிறேன்” என்றான்.\nஅச்சொல் ஜீமுதனின் உடலில் சருகு விழுந்த நீர்ப்பரப்பென ஓர் அதிர்வை உருவாக்கியது. வலவன் எழுந்து வந்தபோதே ஜீமுதனின் முகமும் உடலும் மாறுபடுவதை சூழ்ந்திருந்த நிஷாதர்கள் அனைவரும் கண்டனர். உடலில் பெருகி கைகளில் ததும்பி விரல்களை அதிரவைத்த உள்விசையுடன் ஒவ்வொருவரும் முன்னகர்ந்தனர். “கொல் இவனை இவனை நீ கொன்றால் நீ விழைவதை நான் அளிப்பேன். இது என் மூதாதையர் மேல் ஆணை இவனை நீ கொன்றால் நீ விழைவதை நான் அளிப்பேன். இது என் மூதாதையர் மேல் ஆணை” என்றார் விராடர். அவனை திரும்பிப் பார்த்து “தங்கள் ஆணை. எவ்வண்ணம் கொல்லவேண்டும் என்று சொல்லுங்கள், அரசே” என்றான் வலவன். விராடரே சற்று திகைத்தார். பின் “நெஞ்சைப் பிள… அவன் சங்கை எடுத்து எனக்குக் காட்டு” என்றார். “ஆணை” என அவன் தலைவணங்கினான்.\nவலவன் தன் இடையில் கட்டிய துணியை அவிழ்த்து அப்பால் வீசினான். அதற்கு அடியில் தோலாடை அணிந்திருந்தான். அதை முறுக்கிக் கட்டினான். சம்பவன் கூட்டத்திற்குள்ளிருந்து பாய்ந்து வந்து அளித்த தோற்கச்சையை அதற்குமேல் இறுக்கிக்கட்டி உடற்தசைகளை நெகிழ்த்தி இறுக்கி தோள்களை குவித்தான். இரு கைகளையும் விரித்து பின் விரல்சேர்த்து எலும்புகள் ஒலிக்க நீட்டி நிமிர்த்தியபின் “உன் பெயரென்ன” என்று ஜீமுதனிடம் கேட்டான். ஜீமுதன் முகத்தில் அறியாமை நிறைந்த மந்தத் தன்மையொன்று வந்திருந்தது. “காலகேய ஜீமுதன்” என்றான். “நான் சூதனாகிய வலவன். உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் பேருடலை நானும் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அடிபணிந்து விலகிச் செல்” என்று ஜீமுதனிடம் கேட்டான். ஜீமுதன் முகத்தில் அறியாமை நிறைந்த மந்தத் தன்மையொன்று வந்திருந்தது. “காலகேய ஜீமுதன்” என்றான். “நான் சூதனாகிய வலவன். உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் பேருடலை நானும் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அடிபணிந்து விலகிச் செல்\nஜீமுதன் இரு கைகளையும் விரித்து தேள்போல காலெடுத்து வைத்து மெல்ல அணுகி “இல்லை. எந்தக் களத்திலும் நான் பின்னடைந்ததில்லை” என்றான். “இக்களத்தில் நீ வெறும் கரு. உயிர் துறப்பதற்குரிய அடிப்படையேதும் இங்கு இல்லை. செல்க” என்றான் வலவன். மேலும் அணுகி வலவனுக்கு நிகராக நின்றான் ஜீமுதன். வலவனின் தலை அவன் மார்பளவுக்கு இருந்தது. ஆனால் இரு கைகளையும் அவன் விரித்தபோது ஜீமுதனின் தோள்களைவிடப் பெரியவை வலவனின் தோள்கள் என்று தெரிந்தது. அப்போதே போர் எவ்வகையில் முடியுமென்று நிஷாதர்களில் பெரும்பாலோர் அறிந்துவிட்டிருந்தனர். மெல்லிய முணுமுணுப்புகள் கலந்த முழக்கம் களத்தைச் சுற்றி ஒலித்தது.\nஜீமுதன் மேலும் அருகே வந்தான். வலவனும் அவனும் மிக நெருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டனர். ஜீமுதனின் முகத்திலும் உடலிலும் வரும் மாறுதலை திகைப்புடன் உத்தரன் பார்த்தான். ஜீமுதன் இரு கைகளையும் விரித்து ஹஸ்தலம்பனத்திற்கு காட்டினான். வலவன் தன் இரு கைகளையும் அவன் கைகளுடன் கோத்துக்கொண்டான். ஒருவரையொருவர் உந்தி உச்ச விசையில் அசைவிழந்தனர்.\nவலவன் உதடுகள் எதையோ சொல்வதை, அதைக் கேட்டு ஜீமுதனின் முகம் மாறுபடுவதை உத்தரன் கண்டான். “என்ன சொல்கிறார்” என்று ஏவலனிடம் கேட்டான். “மற்போரில் மாற்றுரு கொண்டு எவரும் போரிடலாகாது. மறுதோள் மல்லன் அறியாத மந்தணம் எதையும் உளம் கொண்டிருக்கலாகாது. வலவன் நாம் எவரும் அறியாத எதையோ ஜீமுதனிடம் சொல்கிறான்” என்றான் ஏவலன். ஜீமுதனின் முகம் மாறுபட்டது. துயர்போல பின் பணிவுபோல. பின்னர் அவன் தெய்வத்தின் முன் நிற்கும் பூசகன்போல் ஆனான்.\n“நான் சொல்கிறேன், அவன் என்ன சொல்கிறானென்று” என்றபடி உத்தரன் பாய்ந்து எழுந்தான். “நான் அடுமனையாளன் அல்ல, காட்டிலிருந்து கிளம்பி வந்த தெய்வம். கந்தர்வன் அதைத்தான் சொல்கிறான்” என்றான். ஏவலன் “ஆம், அத்தகைய எதையோ ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறான். காலகேயனின் உடலும் முகமும் முற்றிலும் மாறிவிட்டன” என்றான்.\nகீசகன் ஜீமுதனின் மாற்றத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலில் எழுந்த பணிவை அதன்பின் மெல்ல எழுந்த பெருமிதத்தை. அவர்கள் தோள்விலகி களத்தில் முகத்தொடு முகம் நோக்கி நின்றனர். இரு கைக��ையும் நீட்டியபடி மெல்ல சுற்றிவந்தனர். கால்கள் தழுவும் நாகங்களின் படமெடுத்த உடல்போல ஒன்றை ஒன்று உரசியபடி நடக்க எச்சரிக்கை கொண்ட முயல்கள் என பாதங்கள் மண்ணில் பதிந்து செல்ல வலவன் ஜீமுதனின் தோள்களில் விழி ஊன்றி சுற்றிவந்தான். அவனுடைய பேருருவ நிழல் என ஜீமுதன் மறு எல்லையில் சுற்றி நடந்தான்.\nவலவன் வெல்வான் என்று கீசகன் நன்குணர்ந்துவிட்டிருந்தான். இரு தோள்களும் தொட்டு கோத்துக்கொண்டபோதே உயரமும் எடையும் குறைவென்றாலும் வலவனின் தோள்கள் பெரிது எனத் தெரிந்தது. ஜீமுதனின் எடை மட்டுமே வலவனை வெல்லும் கூறு, அவ்வெடையை எப்படி வலவன் எதிர்கொள்வான் என்பது மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டியது. அடிஒழியவும் நிலைபெயராதிருக்கவும் தெரிந்தவன் வலவன் என்றால் அனைத்தும் முடிவாகிவிட்டன. இவன் தோள்களை நான் இதுவரை எண்ணியதே இல்லையா இவனைத் தவிர்த்து இத்திட்டத்தை எப்படி வரைந்தேன்\nஇவனை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவன் தோள்களை நோக்குவதை தவிர்த்தேன். இவனைத் தொட்ட என் விழிகள் அக்கணமே விலகிக்கொண்டன. நான் இவனை அஞ்சுகிறேனா அஞ்சுவதா ஆனால் அஞ்சுகிறேன். இவனை அல்ல. இவன் வடிவாக வந்துள்ள பிறிதொன்றை. அது என் இறப்பு அல்ல. இறப்பை நான் அஞ்சவில்லை. என் ஏழு வயதில் காலைக் கவ்விய முதலை ஒன்றை வாய் கீண்டு வென்றேன். அன்று நான் வென்றது என்னுள் உறையும் சாவச்சத்தை. நான் அஞ்சுவது பிறிதொன்றை. அல்லது, அது அச்சமே அல்ல. அது பிறிதொன்று. அவன் மெல்லிய மயிர்ப்பு ஒன்றை அடைந்தான். இவனை நான் நன்கறிவேன். இவன் தோள்களை தழுவியிருக்கிறேன். இவனுடன் காற்றிலாடி சேற்றில்புரண்டு எழுந்திருக்கிறேன்…\nகூட்டத்திலிருந்து “ஹோ” என்னும் பேரொலி எழுந்தது. இரு மல்லர்களும் யானைமருப்புகள் என தலை முட்டிக்கொள்ள கைகளால் ஒருவரை ஒருவர் அள்ளி கவ்விக்கொண்டனர். கால்கள் பின்னிக்கொண்டு மண்ணைக் கிளறியபடி மண்ணை மிதித்துச் சுற்றின. தசைகளையே கீசகன் நோக்கிக்கொண்டிருந்தான். வலவன் ஜீமுதனின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு தரையில் அமர்ந்து அவ்விசையிலேயே விலகிக்கொண்டு துள்ளி எழுந்து தன் கையை வீசி வெடிப்போசையுடன் ஜீமுதனின் வலது காதின் மீது அறைந்தான். ஜீமுதன் தள்ளாடி நிலைமீண்டதைக் கண்டதுமே கீசகன் அவன் செவிப்பறை கிழிந்துவிட்டதை புரிந்துகொண்டான். ஜீமுதன் இரு கை��ளையும் விரித்து தன்னை காத்துக்கொண்டபடி விழிகளை மூடித்திறந்தான். அவனால் இனி கூர்ந்து கேட்கவியலாது. உடலின் நிகர்நிலையைப் பேணமுடியாது. இனி நிகழப்போவது ஒரு கொலைதான்.\nகீசகன் திரும்பி குங்கனை நோக்கினான். அடுமனையில் இப்படி ஒருவனிருப்பதை இவன் எப்படி அறிந்தான் எளிய சூதாடி. ஆனால் சூதாடுபவர்கள் அச்சூதுக்களத்தின் பெருவிரிவாக வெளியுலகை நோக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ன எளிய சூதாடி. ஆனால் சூதாடுபவர்கள் அச்சூதுக்களத்தின் பெருவிரிவாக வெளியுலகை நோக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ன அவன் விழிதிருப்பியபோது வேறெங்கோ நோக்கியவன்போல் அமர்ந்திருந்த கிரந்திகனைக் கண்டான். அவன் எங்கு நோக்குகிறான் என்று பார்த்தபின் மீண்டும் அவனை நோக்கினான். அப்போது அவன் நோக்கு வந்து தன்னை தொட்டுச்செல்வதை கண்டான். அவன் நோக்கியது யாரை என உணர்ந்து அங்கே நோக்கினான். பிருகந்நளை அந்தப் போரில் எந்த வித அக்கறையும் இல்லாமல் அமர்ந்திருந்தாள்.\nஇவர்கள் மட்டும்தான் இப்போருக்கு சற்றும் உளம் அளிக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். யார் இவர்கள் அவன் திரும்பி சைரந்திரியை பார்த்தான். பக்கவாட்டில் அவள் முகத்தின் கோட்டுத்தோற்றம் தெரிந்தது. ஒருகணத்தில், ஒருகணத்தின் நூற்றிலொன்றில், வரையப்பட்ட கோட்டுக்கு மட்டுமே அந்த வளைவு இயலும். நெற்றி, மூக்கு, இதழ்கள், முகவாய், கழுத்து, முலையெழுச்சி… எப்போது அவளைப் பார்த்தாலும் அவன் அடையும் படபடப்பு அது. அவள் முழுமையாகவே அந்தத் தசைப்பூசலில் ஈடுபட்டிருந்தாள். அவளே ஈருரு கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருப்பதுபோல.\nகிருதங்களும் பிரதிகிருதங்களும். ஹஸ்தக்கிருதத்திற்கு ஹஸ்தக்கிருதம். பாதக்கிருதம் பாதக்கிருதத்திற்கு. அர்த்தகிருதமென்றால் அதுவே. மற்போர் ஒருவனின் ஓர் அசைவை பிறிதொருவன் நிகர் செய்வது. ஓர் உரையாடல். மிகமிகத் தொன்மையானது. ஒருவனின் நிழலென பிறிதொருவன் ஆவது. இருவரும் கவ்விக்கொள்கிறார்கள். ஒருவனை ஒருவன் தூக்கிச்சுழற்ற முயன்று நின்று அதிர்கிறார்கள். சந்நிபாதத்தில் ஒரு மாத்திரைதான் வெற்றிதோல்வியை முடிவாக்குகிறது. இதோ வலவன் ஜீமுதனைச் சுழற்றி மண்ணில் வீழ்த்துகிறான். அவன்மேல் பாய்ந்து கால்களால் அவன் கால்களைக் கவ்வி மண்ணுடன் பற்றிக்கொள்கிறான். அவதூதம் என்பது மண்ணிலிருத்��ல். மண் எனும் பெருமல்ல அன்னையின் மடியில் தவழ்தல். பிரமாதம் என்பது அதில் திளைத்தல். எழுந்து மாறிமாறி அறைந்துகொண்டார்கள். உன்மதனம்.\nகீசகன் முதலில் வலவனாக நின்று ஜீமுதனிடம் போரிட்டுக்கொண்டிருந்தான். எப்போதென்று அறியாமல் ஜீமுதனாக மாறியிருந்தான். இருவரும் உருண்டு புரள்கையில் ஒருகணம் அவனாகவும் மறுகணம் இவனாகவும் உருமாறி ஒன்றில் சென்று நிலைத்தான். ஒவ்வொரு கணம் என வலவன் ஆற்றல்கொண்டபடியே சென்றான். ஜீமுதனின் உடலில் இருந்தே அந்த ஆற்றலை பெற்றுக்கொண்டவன்போல. ஒரு துளி, பிறிதொரு துளி. ஆனால் அந்த ஒவ்வொரு துளியையும் நோக்க முடிந்தது. இந்தக் கணம், இதோ இக்கணம், இனி மறுகணம், இதோ மீண்டுமொரு கணம் என அத்தருணம் விலகிச்சென்றது.\nஆனால் அது நிகழ்ந்தபோது அவன் அதை காணவில்லை. ஜீமுதனை வலவன் தன் தோளின்மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தான். தன் எடையாலேயே ஜீமுதன் அந்த அடியை பலமடங்கு விசையுடன் பெற்றான். சில கணங்கள் ஜீமுதன் நினைவழிந்து படுத்திருக்க அவன்மேல் எழுந்து தன் முழங்கைக் கிண்ணத்தால் அவன் மூச்சுக்குழியில் ஓங்கி குழித்தடித்தான். ஜீமுதன் உடலின் தலையும் கால்களும் திடுக்குற்று உள்வளைந்து பின் நெளிந்துகொள்ள அவன் கைகளும் கால்களும் இழுபட்டுத் துடித்தன. மீண்டும் இருமுறை அவன் மூச்சுக்குழியை அடித்துக் குழித்து அவ்வாறே அழுத்தியபின் அவன் கழுத்தை தன் கைகளால் வளைத்துப் பற்றிக்கொண்டான்.\nஅங்கிருந்து நோக்கியபோது வலவனின் முகம் தெரிந்தது. இனிய காதலணைப்பில் கண்மயங்கி செயலழிந்ததுபோல. உவகையா அருளா என்றறியாத தோய்வில். இறுக்கி உடல்செறிக்கும் மலைப்பாம்பின் முகமும் இப்படித்தான் இருக்கின்றது. அவன் கைகளை கோத்தபடி நோக்கி அமர்ந்திருந்தான். விரல்நுனிகளில் மட்டும் குருதி வந்து முட்டுவதன் மெல்லுறுத்தல். இறுதி உந்தலாக ஜீமுதன் வலக்காலை ஓங்கி மண்ணில் அறைந்து எம்பிப்புரண்டான். வலவன் அவனுக்கு அடியிலானான். ஆயினும் பிடியை விடவில்லை. ஜீமுதனின் முகம் தெரிந்தபோது அதிலும் அதே இனிய துயில்மயக்கே தெரிந்தது. நற்கனவுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பவன்போல.\nசூழ்ந்திருந்த கூட்டம் ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. இலைநுனிகளும் ஆடைகளும்கூட அசைவழிந்தன என்று தோன்றியது. இருவரும் இங்கிருந்து மூழ்கி பிறிதொரு உலகில் அமைந்துவிட்டது��ோல. நீரடியில் பளிங்குச் சிலைகள் என பதிந்துவிட்டதுபோல. இருவரும் இறந்துவிட்டனர் என்னும் எண்ணம் அவனுக்கு வந்ததும் உள்ளம் அதிர்ந்தது. எவர்பொருட்டு அந்த அச்சம் எத்துணை பொழுது இப்படியே அந்தியாகலாம். இரவு எழலாம். புலரி வெளுத்து பிறிதொரு நாளாகலாம். மாதங்கள், ஆண்டுகள், யுகங்கள், மகாயுங்கள், மன்வந்தரங்கள். வேறெங்கோ இது முடிவிலாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nவலவன் ஜீமுதனை புரட்டிப்போட்டு எழுந்தான். ஜீமுதன் இரு கைகளும் விரிந்து மல்லாந்திருக்க தலை அண்ணாந்து வானைப் பார்க்க சற்றே திறந்த வாய்க்குள் குதிரையுடையவைபோன்ற கப்பைப் பற்கள் தெரிய கிடந்தான். வலவன் விராடரை நோக்கி தலைவணங்கி “ஆணைப்படி இவன் சங்கைப் பிடுங்கி அளிக்கிறேன், அரசே” என்றான். விராடர் அரியணையில் கால் தளர்ந்து படிந்து அமர்ந்திருந்தார். “என்ன என்ன” என்றார். வலவன் “இவன் சங்குக்குலையை பிழுதெடுக்க வேண்டும் என்றீர்கள்” என்றான். அவர் பதறி எழுந்து கைநீட்டி “வேண்டாம்… வேண்டாம்…” என்றார். “அவன் தெய்வப் பேருரு. அவன் பிழை ஏதும் செய்யவில்லை. பிழைசெய்தவன் நான். தோள்வலிமையில்லாதிருப்பதுபோல அரசனுக்கு குலப்பழி பிறிதில்லை” என்றார்.\nஅவர் குரல் உடைந்தது. விழிநீரை கைகளால் ஒற்றிக்கொண்டு ஒருகணம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். பின் கைகளை விரித்து “நம் மண்ணுக்கு வந்த இம்மாவீரன் இங்கு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். களம்பட்ட முதல் வீரனுக்குரிய அனைத்துச் சடங்குகளுடனும் இவன் உடல் எரியூட்டப்படுக குடிமூத்தாருக்கு அளிக்கப்படும் முழுஇரவும் உண்ணாவிழிப்பு நோன்பும் பதினாறுநாள் துயர்காப்பும் இவனுக்கு உரித்தாகுக குடிமூத்தாருக்கு அளிக்கப்படும் முழுஇரவும் உண்ணாவிழிப்பு நோன்பும் பதினாறுநாள் துயர்காப்பும் இவனுக்கு உரித்தாகுக இவன் நடுகல் நம் மூதாதையர் வாழும் தென்னிலத்திலேயே அமைக இவன் நடுகல் நம் மூதாதையர் வாழும் தென்னிலத்திலேயே அமைக இந்நாளில் இவனுக்குரிய படுக்கையும் கொடையும் இங்கு நிகழ்க இந்நாளில் இவனுக்குரிய படுக்கையும் கொடையும் இங்கு நிகழ்க நம் மைந்தர் மற்போரிடும் களங்களில் எல்லாம் ஒரு கல் என இவனும் நின்றிருப்பதாக. நம் போர்ப்பூசனைகளில் எல்லாம் அன்னக்கொடைகளில் ஒரு கைப்பிடி இவனுக்கும் அளிக்கப்படுவதாகுக நம் மைந்தர் மற்��ோரிடும் களங்களில் எல்லாம் ஒரு கல் என இவனும் நின்றிருப்பதாக. நம் போர்ப்பூசனைகளில் எல்லாம் அன்னக்கொடைகளில் ஒரு கைப்பிடி இவனுக்கும் அளிக்கப்படுவதாகுக\nசூழ்ந்திருந்த பெருந்திரள் கைகளையும் கோல்களையும் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்று கூவியது. நிமித்திகன் கைகாட்ட களமுதல்வன் மண்பட்டதை அறிவித்தபடி பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. “மண்வந்த மாவீரன் வெல்க” என்று கூவியது. நிமித்திகன் கைகாட்ட களமுதல்வன் மண்பட்டதை அறிவித்தபடி பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. “மண்வந்த மாவீரன் வெல்க விண்சென்ற முதல்வோன் வாழ்க” என வாழ்த்தொலிகள் எழுந்து கரும்பாறை அடுக்கை நதிப்பெருக்கு என முரசொலியை மூடின. கொம்புகள் பிளிறி “விண்நிறைந்தவனே, எங்களுக்கு அருள்க எங்கள் குருதியில் நீ மீண்டும் நிகழ்க எங்கள் குருதியில் நீ மீண்டும் நிகழ்க\nவலவன் குனிந்து ஜீமுதன் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கினான். அவன் அரசமேடை அருகே சென்று நின்று தலைவணங்கியபோது “நீ விழைந்ததை கேள்” என்றார் விராடர். கையசைவிலேயே அவர் சொற்களை உணரமுடிந்தது. அவர் விழிகள் சுருங்கி வலவனை பகை என நோக்கின. ஒரே கணத்தில் அங்கிருந்த அனைவராலும் உள்ளாழத்தில் வெறுக்கப்படுபவனாக அவன் ஆன விந்தையை கீசகன் எண்ணிக்கொண்டான். வென்ற மல்லன் சிறந்தவன், இறந்த மல்லன் மிகச் சிறந்தவன் என அவன் இளிவரலுடன் எண்ணி இதழ்வளைய புன்னகை செய்தான். வலவன் ஏதோ சொல்லி தலைவணங்கி வெளியேறினான். திகைத்தவர்போல விராடர் அவனை நோக்கி நின்றார்.\nநிஷாத வீரர்களும் ஏழு நிமித்திகர்களும் வந்து மண்ணில் கிடந்த ஜீமுதனின் உடலின்மேல் செம்பட்டு ஒன்றை போர்த்தினர். களத்தில் பரவிய வீரர்கள் உடல்களை அகற்றத் தொடங்கினர். இறந்த எறும்புகளை எடுத்துச்செல்லும் எறும்புக்கூட்டங்கள். அரசர் எழுந்து அவையை தலைவணங்கிவிட்டு திரும்பிச்செல்ல அவர் அவை நீங்குவதை அறிவிக்கும் கொம்புகளும் முழவுகளும் ஒலித்தன. சூழ்ந்திருந்த மக்கள் அறுபடாது வாழ்த்தொலி முழக்கிக்கொண்டே இருந்தனர். அரசியும் இளவரசியும் அவை நீங்கினர். கீசகன் தன்னருகே வந்து வணங்கிய முதுநிமித்திகனிடம் “அவன் என்ன சொன்னான்\nஉதடசைவை சொல்லென்றாக்கும் நெறிகற்ற நிமித்திகன் அரசர் சொன்னதை சொன்னான். “வலவன் சொன்ன மறுமொழியை சொல்க” என்றான் கீசகன் பொறுமையிழந்த���னாக. “வெற்றிக்கு அப்பால் விழைவதும் பெறுவதும் இல்லை அரசே என்றான்.” கீசகன் தலையசைத்தான். அவன் திரும்பியதும் நிமித்திகன் “ஆனால் விலகிச்செல்கையில் அவன் தனக்கென்று சொல்லிக்கொண்டதையும் இதழசைவைக்கொண்டு படித்தறிந்தேன்” என்றான். சொல்க என்பதுபோல கீசகன் திரும்பிப்பார்த்தான். “வெற்றி என்பதுதான் என்ன என்று அவன் சொல்லிக்கொண்டான், படைத்தலைவரே” என்றான் நிமித்திகன்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\nTags: உத்தரன், கிரந்திகன், கீசகன், குங்கன், சைரந்திரி, ஜீமுதன், பிருகந்நளை, வலவன், விராடர்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – 'சொல்வளர்காடு’ - 8\nமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா\nபழங்கள் - இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\nகனவும் குரூர யதார்த்தமும் - ஜெயமோகனின் புதிய நாவல் 'காடு '\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்��ு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6511-super-work-by-2nd-class-girl.html", "date_download": "2018-10-19T03:08:24Z", "digest": "sha1:H3D3DMSRVDIUOURN3JCUY4AOHZ3TOOZH", "length": 7757, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 தொகுதி பெயர்களை கூறி அசத்திய 2-ம் வகுப்பு மாணவி | super work by 2nd class girl", "raw_content": "\nகோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 தொகுதி பெயர்களை கூறி அசத்திய 2-ம் வகுப்பு மாணவி\nகோவில்பட்டியில் நடந்த மகிழ்வோர் மன்ற கூட்டத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகள் பெயரையும் வரிசையாக கூறிய 2-ம் வகுப்பு மாணவி மவுனிகாஸ்ரீ\nகோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டப்பேரவை தொகுதி பெயர்களை கூறி 2-ம் வகுப்பு மாணவி அசத்தினார்.\nகோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றத்தின் 33-வது மாதாந்திர கூட்டம் நடந்தது. பேராசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஆழ்வார்சாமி, பசுவந்தனை அரசு பள்ளி தலைம��� ஆசிரியர் நாயகம் முன்னிலை வகித்தனர். மன்ற காப்பாளர் செல்வின் வரவேற்றார். மன்ற காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார்.\nவிழாவில் கலந்துகொண்ட இலக்குமி ஆலை தொடக்கப்பள்ளி (மேற்கு) 2-ம் வகுப்பு மாணவி மவுனிகாஸ்ரீ 4 நிமிடங்களில் 234 சட்டப்பேரவை தொகுதிகளின் பெயர்களை கூறி அசத்தினர்.\nமாணவி மவுனிகாஸ்ரீ, நல்லாசிரியர் விருது பெற்ற நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு பள்ளி தலைமை ஆசிரியை சண்முகவடிவு, இளையரசனேந்தல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், காமநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் நடராஜன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\n“மகிழ்ச்சிக்கான வாழ்க்கை, திருமணத்துக்கு முன்பே - திருமணத்துக்கு பின்பே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மகிழ்வோர் மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், ஆலோசகர் ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.\nஅறநிலையத்துறையில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்: புதிய சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா\nதமிழகத்தில் இரட்டைச் சட்டமுறை ஆட்சி நடக்கிறது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு\nமன்னிப்பு கேட்டபின்பும் கருணாஸ் கைது; ஆனால் எச்.ராஜா, எஸ்.வி.சேகர்..- கேள்வி எழுப்பும் திமுக\nதமிழகத்தில் தாமரை மலர பாடுபட வேண்டும்: தமிழிசை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 தொகுதி பெயர்களை கூறி அசத்திய 2-ம் வகுப்பு மாணவி\nஆல்ரவுண்ட் அசத்தலில் மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஎச்.ராஜா எம்.எல்.ஏ இல்லை; கருணாஸ் எம்.எல்.ஏ - கைதுக்கு விளக்கம் தரும் கடம்பூர் ராஜூ\nவெளிநாட்டுக்கு தப்பிய இன்னொரு குஜராத்தி- ட்விட்டரில் சாடிய சித்தார்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502998&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=9&pi=7&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2018-10-19T02:23:42Z", "digest": "sha1:34CGXUBDVNN4AHZ2DIDURVKR7X2J2U46", "length": 8916, "nlines": 65, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்!-Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\n���மிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்\nசென்னை: தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது.\nதமிழக அரசு அடுத்தடுத்து பெரும் சரிவுகளையும், அடியையும் சந்தித்து வருகிறது. நீதிமன்றங்களில் தமிழக அரசு சரமாரியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. பல்வேறு வழக்குகளில் தமிழக காவல்துறை பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது அரசின் உயர் மட்ட அளவில் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.\n[முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ]\nதமிழக அரசு சமீப காலமாக சந்தித்து வரும் சில சரிவுகள்:\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.\nசிலைத் திருட்டு வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவு ஹைகோர்ட்டில் ரத்து\nபல்வேறு சமூகப் போராளிகள் மீது தேச துரோகம் வழக்கு செய்து அவை அனைத்தும் நீதிமன்றங்களில் தள்ளுபடி\n8 வழிச் சாலைத் திட்டத்தை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஅடுத்தடுத்து தமிழக அரசு இதுபோல நீதிமன்றங்களில் சரிவுகளைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன��� இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4017-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T02:15:12Z", "digest": "sha1:YKMPM7XEU6BDWASBU3E3DQRZQTSGADXB", "length": 5610, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பாலாவின் அடுத்த படைப்பு \"நாச்சியார்\" திரைப்படத்தின் டீசர் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாலாவின் அடுத்த படைப்பு \"நாச்சியார்\" திரைப்படத்தின் டீசர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/885000392/ideal-naja-parkovka_online-game.html", "date_download": "2018-10-19T02:47:27Z", "digest": "sha1:DIB4PV6TJPTQCTFND53VYWXS3CR46RJJ", "length": 10836, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சரியான பார்க்கிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சரியான பார்க்கிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சரியான பார்க்கிங்\nநீங்கள் வேகமாக மற்றும் அழகான பூங்கா கற்று என்று ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் நீங்கள் பொறுமையை ஒரு பிட் வேண்டும். . விளையாட்டு விளையாட சரியான பார்க்கிங் ஆன்லைன்.\nவிளையாட்டு சரியான பார்க்கிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட���டு சரியான பார்க்கிங் சேர்க்கப்பட்டது: 16.12.2010\nவிளையாட்டு அளவு: 0.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.92 அவுட் 5 (110 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சரியான பார்க்கிங் போன்ற விளையாட்டுகள்\nலாஸ் வேகாஸ் இரவு பார்க்கிங்\nபார்க்கிங் செய்ய போல் முதலாளி\nநீண்ட பஸ் 2 டிரைவிங்\nஉங்கள் பெரிய லாரி நிறுத்தம்\nபோலீஸ் கார் பார்க்கிங் 3 விளையாட்டு\nவிளையாட்டு சரியான பார்க்கிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரியான பார்க்கிங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரியான பார்க்கிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சரியான பார்க்கிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சரியான பார்க்கிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலாஸ் வேகாஸ் இரவு பார்க்கிங்\nபார்க்கிங் செய்ய போல் முதலாளி\nநீண்ட பஸ் 2 டிரைவிங்\nஉங்கள் பெரிய லாரி நிறுத்தம்\nபோலீஸ் கார் பார்க்கிங் 3 விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-19T03:15:13Z", "digest": "sha1:MRAI2IWGB7VARCSJEHJWJSGPUQEXFPAA", "length": 3186, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "இதய வலி | 9India", "raw_content": "\nஇதய நோய்க்கு உதவும் பாட்டி வைத்தியம்\n1. திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி மற்றும் இருதயப்பகுதியில் உள்ள வாயுப்பிடிப்பு மற்றும் இதய நோய்கள் தீர மணத்தக்காளி கீரையோடு நான்கு பல் பூண்டு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வேகவைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 2. கொத்தமல்லி சாறு, பூண்டுப் பல் மற்றும் வெங்காயச் சாற்றினை மூன்றினையும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/169529?ref=category-feed", "date_download": "2018-10-19T03:04:59Z", "digest": "sha1:ZNA75OT6IQPI6RZFMGOWFUNNYHEEUCYI", "length": 8158, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நேந்திரப்பழத்தை வேகவைத்து நெய் கலந்து 40 நாட்கள் சாப்பிடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநேந்திரப்பழத்தை வேகவைத்து நெய் கலந்து 40 நாட்கள் சாப்பிடுங்கள்\nவாழையில் ஒரு வகையான நேந்திர பழத்தில் நல்ல சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது. அபரிமிதமாக விளையும் நேந்திரப் பழம் சிப்ஸிற்கு மிகவும் புகழ்பெற்றது.\nஇந்த பழம் மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்ட பழமாக திகழ்கிறது. இத்தகைய பழத்தின் அற்புத பலன்களை தெரிந்துக் கொள்வோம் வாங்க..\nநன்றாக கனிந்த நேந்திரம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி வேகவைப்பது போன்று அவித்து அதனுடன் நெய்யை கலந்து 40 நாட்கள் காலை உணவாக சாப்பிட்டால் மெலிந்த உடல் பருமனாகும்.\nஒரு நேரந்திர பழம், 1 முட்டை ஆகிய இரண்டையும் சேர்த்து காசநோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் காசநோய் விரைவில் குணமாகும்.\nநன்கு பழுத்த நேந்திர பழத்தை நறுக்கி அதனுடன் சிறிது உப்பை கலந்து வேகவைத்து பிசைந்து 6 மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.\nநேந்திர பழத்துடன் 1/4 ஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினசரி 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் தொடர்ச்சியான இருமல் பிரச்சனை குறையும்.\nஇதயம் சீராக செயல்படுவதற்கு நேந்திரப்பழம் உதவுகிறது. எனவே அவ்வப்போது நேந்திரப் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.\nநேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்களை சுறுசுறுப்படையச் செய்து, நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத���தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/238-shivani-kavithaigal/11079-kathal-yen-ippadi-33-shivani", "date_download": "2018-10-19T02:37:36Z", "digest": "sha1:PU23XQWRIY4KPTSJZNCVRORPQMZAQ2ZP", "length": 29606, "nlines": 504, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி? - 33 - ஷிவானி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 33 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 33 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n33. காதல் ஏன் இப்படி\nஆனால், நான் பைதியம் ஆகின்றேன்.....\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 34 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 32 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 40 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 39 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 38 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 37 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 36 - ஷிவானி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\n#கவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\n#கவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் ���ானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 18 - ஸ்ரீ 0 seconds\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 05 - தேவிஸ்ரீ 5 seconds ago\nதொடர்கதை - என் காதலின் காதலி - 06 - ஸ்ரீ 14 seconds ago\nதொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 38 - ஆதி 19 seconds ago\nகவிதைத் தொடர் - வரி வரி கவிதை - 05 - ஷக்தி 24 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\n���ோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் க���தல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139511-state-rank-holders-failed-in-the-first-year-anna-university-engineering-exams.html", "date_download": "2018-10-19T03:19:38Z", "digest": "sha1:Q4ZWK4CNVJZYPNB4PHJC2QTNLXIKWBJ2", "length": 26183, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "மாநில அளவில் டாப் ரேங்க்... ஆனால், முதலாம் ஆண்டில் அதிக அரியர்... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை! | State rank holders failed in the first year Anna University engineering exams", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:43 (12/10/2018)\nமாநில அளவில் டாப் ரேங்க்... ஆனால், முதலாம் ஆண்டில் அதிக அரியர்... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை\nமுதலாம் ஆண்டில் அனைவரும் பொதுவாகப் படிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரியர் வைப்பது தெரியவந்துள்ளது.\nபள்ளிப் பாடங்களில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்கின்றனர். இவர்களின் முதலாம் ஆண்டு தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது அண்ணா பல்கலைக்கழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபள்ளிப் படிப்பை முடித்தவுடன் பொறியியல் கவுன்சலிங்கில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்மையாக உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டுமான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் கல்லூரியில் போட்டிபோட்டுக்கொண்டு சேர்கின்றனர். இவர்கள் பள்ளியில் பெற்ற மதிப்பெண்ணைப் போலவே, பல்கலைக்கழகத் தேர்விலும் பெறுகிறார்களா என்பதை ஆய்வு செய்ததில், முதலாம் ஆண்டில் அனைவரும் பொதுவாகப் படிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரியர் வைப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் இரண்டாவது ���ெமஸ்டரின் கணிதப் பாடத்தில் 68.62 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலாவது செமஸ்டரில் கணிதப் பாடத்தில் 70.54 சதவிகிதமும், இயற்பியல் பாடத்தில் 76.37 சதவிகிதமும், வேதியியல் பாடத்தில் 88.54 சதவிகித அளவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-16-ம் ஆண்டில் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், மொத்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கும் Relative Grading System முறையும் கொண்டு வரப்பட்டது. இதனால், முதலாம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்துக்கும் கூடுதலாகவே இருந்தது. மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், 2017-18-ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என்பது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாமல் தேர்ச்சி விகிதமும் குறைந்து வருகிறது.\nஇது குறித்து அண்ணா பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி பேராசிரியர் சீனிவாசுலு, ``2016-17 கல்வியாண்டில், வகுப்பு மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டது. இதனால் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. தரத்தை மேம்படுத்தும்வகையில், மீண்டும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 -ஐ பெற்றால் மட்டுமே தேர்ச்சி என்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்\" என்றார்.\nஅண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ``கடந்த ஆண்டு வரை 11 ம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால், இன்ஜினீயரிங் படிப்பில் சேரும் போது கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது குறைவாக இருந்தது. இதனை மாற்றும் வகையில், இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டில் 11 ம் வகுப்பு கணித பாடப் பகுதிகளையும் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்த்திருந்தோம். இதன்மூலம் தேர்ச்சியில் கொஞ்சம் முன்னேற்றமிருந்தது.\nமேலும், பள்ளிக்கல்வித் துறைக்கு, `மாணவர்கள் நேரடியாகப் பதிலளிக்கும் முறையில்லாமல் சிந்தித்து பதிலளிக்கும் வகையிலும் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்' என்று பரிந்துரை ச���ய்திருந்தோம். 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தியதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிதத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், தற்போது பொதுத்தேர்வு நடத்தினாலும், 11-ம் வகுப்பு மதிப்பெண்ணை உயர்கல்விக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவித்திருப்பதால் இனி வரும் காலங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த கவலைகொள்ளவேண்டி இருக்கிறது\" என்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி, ``பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவரின் பள்ளியின் மதிப்பெண்ணை மட்டுமே அதிகளவில் கவனிக்கின்றனர். இனி, கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தையும், தரத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். தமிழக அரசு, உடனடியாக பொறியியல் கல்லூரியின் பாடத்திட்டத்தினை ஆய்வு செய்து, தரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றம் செய்ய வேண்டும்\" என்றார்.\nபொறியியல் கல்வியின் மோகம் குறைந்துவருவது ஒருபுறம், தரம் தாழ்ந்து வருவது மறுபுறம் என இன்ஜினீயரிங் கல்வி இக்கட்டான நிலையில் இருக்கிறது.\n20 நிமிடத்தில் பவன் குமார் 3 சூப்பர் ரெய்ட்... தமிழ்த் தலைவாஸ் `ஹாட்ரிக்’ தோல்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_5579.html", "date_download": "2018-10-19T03:13:16Z", "digest": "sha1:UJXABWJY6GHLUVTNOZMYKRLRQEDU2EW6", "length": 8621, "nlines": 90, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: தமிழ் நாட்டில் சினிமா", "raw_content": "\nஉருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே\nஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்\nதெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்\n‘இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,\nஎன்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,\nஇருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்\nஎதிர்வக்கும் நாள்எந்நாள்' என்றுபல நினத்தேன்.\nஒலியுருவப் படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்\nஓடினேன்; ஓடியுட்கார்ந்து தேன்இரவில் ஒருநாள்\nபுலிவாழும் காட்டினில் ஆங்கிலப்பெண் ஒருத்தி\nபுருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை\nமலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி\nஎலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை\nஉளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,\nஉயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே.\nதெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது\nசிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்\nசுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்\nசொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி\nகளங்கமில்லாத காட்சி, அதில் இயற்கை யெழில்கண்டேன்\nகதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே\nஎன்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;\nஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்\nஉள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை\nஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்த���ுவா யில்லை\nஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை\nஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை\nவடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு\nமாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்\nஅடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை\nகண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்\nபதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்\nசிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து\nமகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.\nஇரக்கமுற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nபடக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்\nபாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,\nபடக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்\nபயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி\nஇடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி\nஇதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்\nபடமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்\nபடமெடுத்தா டும்;தமிழர் பங்கமெலாம் போமே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68960/cinema/Kollywood/Sridevi-to-be-honored-at-Cannes.htm", "date_download": "2018-10-19T02:52:59Z", "digest": "sha1:6G2O3V24QHVMBVUFM3GP4PMU2XXVWXVI", "length": 8748, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ரீதேவியின் நினைவுகள் - Sridevi to be honored at Cannes", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ் | 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் | எதிர்பார்ப்பு நிறைவேறுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | மனதில் இடம் வேண்டும் | மனதில் இடம் வேண்டும் | அழகான தொழில் அதிபர் | அழகான தொழில் ���திபர் | பாடகருக்கு பிடித்த மச்சினி | பாடகருக்கு பிடித்த மச்சினி | சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன் | 96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து | சிம்புதேவன் படத்தில் 6 ஹீரோக்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ரீதேவியின் நினைவுகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. அதையடுத்து அவர் நடித்த மாம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதினை அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி பெற்றுக்கொண்டார்.\nஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வார். தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வருகிற மே 16ம் தேதி ஸ்ரீதேவியின் நினைவுகளை போற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇதில், ஸ்ரீதேவியை பற்றி உலக சினிமா பிரமுகர்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இதற்கான போனி கபூர், ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் கேன்ஸ் செல்ல உள்ளனர்.\nஸ்ரேயாவின் விடுமுறை கொண்டாட்டம் காலா பட நாயகிக்கு செக்ஸ் டார்ச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\n96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழுக்கு வருகிறார், ஸ்ரீதேவியின் மகள்\nஸ்ரீதேவி 'கெட்-அப்'பை ஸ்ரீரெட்டியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2012/04/", "date_download": "2018-10-19T03:02:43Z", "digest": "sha1:QHMQGTER54HWF52M62Q2NUWKHSACP55N", "length": 8193, "nlines": 98, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: April 2012", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 11 ஏப்ரல், 2012\nசங்க இலக்கியச் செய்திகள் -\nவழி நின��ந்திருத்தல் அதனினும் அரிதே\nஉரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிட்த்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வ்ழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் – எனத் தலைவி வருந்துகிறாள்.\nமகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத த்ம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 12:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்க இலக்கியச் செய்திகள் -\nவழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே\nஉரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிட்த்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வ்ழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் – எனத் தலைவி வருந்துகிறாள்.\nமகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத த்ம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற���.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 12:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்க இலக்கியச் செய்திகள் -\nசங்க இலக்கியச் செய்திகள் -\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2017/09/", "date_download": "2018-10-19T02:27:34Z", "digest": "sha1:S5CJFM7U33BIGMVBUK37PANCORTPV64H", "length": 44631, "nlines": 329, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: September 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 30 செப்டம்பர், 2017\nயாண்டுபல வாக நரையில வாகுதல்\nயாங்கா கியரென வினவுதி ராயின்\nமாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்\nயான் கண் டனையரென் னிளையரும் வேந்தனும்\nஅல்லவை செய்யான் காக்கு மதன்றலை\nசான்றோர் பலர்யான் வாழு மூரே.\nநுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படியாயினீரெனக் கேட்பீராயின், என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார் ; யான் கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல் செய்வாரும் ; அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும் ; அதற்குமேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினையுடைய சான்றோர் பலராதலான்.\nநரை தோன்றாமைக்குரிய காரணங்களை விரித்துரைக்கும் பிசிராந்தையார், தான் எல்லா நலன்களும் பெற்றுக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால் இளமை கழிந்து, ஆண்டுகள் பல சென்ற போதும் தனக்கு நரை தோன்றவில்லை என்று கூறுகின்றார்.\nமருத்துவர் டைலர் சைமெட் , ஆய்வறிக்கையின்படி இளநரை தோன்றுவதற்கு மன அழுத்தம், அதனால் ஏற்படும் கவலை காரணம் எனக் கண்டறிந்துள்ளதை மேற்சுட்டிய மருத்துவ ஆய்வறிக்கையின் வழி அறிய முடிகிறது.\nஇளமைக் காலத்திலேயே தோன்றும் நரையை இளநரை என்றும் பித்த நரை என்றும் கூறுவர்.ஆனால் பிசிராந்தையருக்கோ இளமை கழிந்து வயது முதிர்ந்த நிலையிலும் நரை தோன்றவில்லை என்றதனால் கவலையற்ற வாழ்க்கைமுறையே காரணம் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மருத்துவ அறிவியல் ஆய்வு ���ுடிவும் அக்கருத்தை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 666\nதிருக்குறள் – சிறப்புரை : 666\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணிய ராகப் பெறின். --- ௬௬௬\nஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உள்ள உறுதிப்பாடு உடையவர்கள் தாம் எண்ணியவற்றை எண்ணியபடியே செய்து முடிப்பர்.\n“ எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎண்ணுவம் என்பது இழுக்கு.” –குறள்.467.\nஒரு செயலைத் தொடங்குமுன் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தொடங்க வேண்டும் ; தொடங்கிய பின்னர் எண்ணிப்பார்ப்பது என்பது குற்றமேயாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\nதன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லும் சினம். (குறள்.305)\nஅதிகாரம் – 31, வெகுளாமை\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nஏமப் புணையைச் சுடும். (குறள்.306)\nசினம் என்னும் நெருப்பு சேர்ந்தாரைக் கொல்வதோடு அவருக்கு நட்பாக நின்று புணைபோலப் பயன்படுவாரையும் சுட்டெரித்துப் பிரித்துவிடும்.\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nபகையும் உளவோ பிற. (குறள். 304)\nமுகத்தில் சிரிப்பையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று அழிக்கும் சினத்தைவிட ஒருவனுக்குத் தீமையைத் தரவல்ல வேறு ஒரு பகையும் உண்டோ..\nஉள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஉள்ளான் வெகுளி எனின். (குறள்.309)\nஒருவன் தன் நெஞ்சினால் வெகுளாது பிறருடன் பழகிவந்தால் அவன் மனம் நினைத்ததையெல்லாம் எண்ணியவாறே பெறுவான்.\nமன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் …. (457) என்ற உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் உளவியல் அறிஞர் திருவள்ளுவரே. மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு ( 1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்கிறார் திருவள்ளுவர்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஆகுல நீர பிற. (34)\nஅறமாவது ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாயிருத்தலே மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇழுக்கா இயன்றது அறம். (35)\nபொறாமையும் ஆசையும் சினமும் கடுஞ்சொல்லும் இந்நான்கையும் விலக்கி நடத்தலே அறமாம். இஃது ஒன்றே மன அமைதிக்கான வழியாம். அல்லலுறும் மனம், உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். பொறாமையால் பேராசையும் பேராசையால் சினமும் சினத்தால் சுடு சொற்களும் வெளிப்பட மனிதன் தன்னிலை இழக்கிறான், விளைவு குருதிக் கொதிப்பு, சினத்தால் சிவக்கும் கண்கள், இதயத் துடிப்பு மிகுதல், மயங்கி விழுதல்.. முடிவு மரணமே. வள்ளுவர் வாய்மொழியை வாழ்க்கை நெறி எனக் கொண்டு தன்னைத் தான் காத்துக் கொள்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழை எங்குநோக்கினும் எப்படி நோக்கினும் அன்றுமுதல் இன்றுவரை – அடிமுதல் முடிவரை – கலையாக, கவிதையாக, வாழ்வியலாக அறிவியல் சிந்தனைகள் செறிந்து விளைந்து நிறைந்துள்ளதைக் காணலாம்.. திருக்குறளும் அப்படியே, தொட்ட இடமெல்லாம் திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனைத் தேன் துளிகள் சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு விளையாடி, பொருளோடு போராடி , காமத்தில் களிநடனமாடி முப்பாலெனத் தமிழ்ப்பாலாகிய தாய்ப்பால் நல்கும் தமிழன்னையே, வரலாற்றால் தொடமுடியாத தொலைவில் நின்று அருள்புரியும் அன்னையே. தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும் ஈன்றபொழுது மகிழ்ந்தாயோ… சான்றோன் எனக் கேட்டபொழுது பெரிது உவந்தாயோ..\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.\nஎப்பொருள் எவ்வகைமைத்தாயினும் ;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின் இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும் கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின் அரிச்சுவடி என்க.\nபொருள் என்ற சொல்லுக்குத் தமிழ் அகரமுதலி – 23 பொருள் விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளது.\nசொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை .\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு .\nஅறிவியலின் அடிப்படை – இயற்கையின் இருப்பையும் இயக்கத்தையும் அறிவதே. தமிழரின் அறிவியல் அறிவு இயற்கையை (இருப்பை)அறிதல் இயற்கையோடு இயைந்து(இயக்கத்தை) வாழ்தல். இவ்வகையில் மனித இனத்தின் நேரிய வாழ்வை நெறிப்படுத்தினர். இஃது தமிழரின் அகவாழ்க்கையை அறிவியல் படுத்தியது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது புறவாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றன. வானூர்தியும் கணினியும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; உண்மையும் ஒழுக்கமும் இல்லாமல் மனிதனாக வாழ முடியாது. அறிவியலற்ற அகவாழ்க்கை அமைதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். உலகின் இன்றைய நிலையை உற்றுநோக்குங்கள்- மனநோயாளிகள் கையில் மனிதம் அழிக்கும் நவீன ஆயுதங்கள். “” Arts without science - useless ; Science without arts -- dangerous .”” --- ”’ புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் முந்தைய கண்டுபிடிப்புகளிடம் மன்னிப்புக் கோரி நிற்கின்றன”” என்ற கூற்றிற்கிணங்க அறிவியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் திருவள்ளுவர் – அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்று வளரும் அறிவு முதிர்ச்சி அறிவியலின் வளர்ச்சியாவதைக் குறிப்பிடுகின்றார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 665\nதிருக்குறள் – சிறப்புரை : 665\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nஊறெய்தி உள்ளப் படும். --- ௬௬௫\nசெயல்திறனால் சிறப்பு எய்திப் பலராலும் புகழப்பெற்ற அமைச்சரின் செயலாற்றல் அரசனுக்கு ஆக்கமும் புகழும் உண்டாக்குவதால் அமைச்சரை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.\n“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி\nஅன்பும் அறனும் ஒழியாது காத்துப்\nபழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த\nசெம்மை சான்ற காவிதி மாக்களும்.” –மதுரைக்காஞ்சி.\nஅமைச்சர் பெருமக்கள், நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமைகளை விலக்குவர் ; அன்பும் அறமும் எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காது பாதுகாப்பர்; பழியிலிருந்து நீங்கி உயர்ந்து விளங்குவர் ; எங்கும் பரவிய புகழால் நிறைந்தவர் ; செம்மை சான்றவர்; அரசனால் காவிதிப் பட்டம் பெற்றவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 664\nதிருக்குறள் – சிறப்புரை : 664\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல்லிய வண்ணம் செயல். --- ௬��௪\nஇந்தச் செயலை இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்வது யார்க்கும் எளிய செயலே ஆனால், செல்லிய வண்ணம் செயலாற்றல் என்பது அரிய செயலாகும்.\n“ மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து\nசிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” –நாலடியார்.\nமறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கம் இல்லாமல் தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 663\nதிருக்குறள் – சிறப்புரை : 663\nகடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்\nஎற்றா விழுமம் தரும். --- ௬௬௩\nஒரு செயலச் செய்து முடிக்கும்வரை அச்செயலின் நுட்பங்களைப் பிறர் அறியாதவாறு காத்து, அச் செயல் முடிந்தபின்னே வெளிப்படுத்துவதே செயல்திறன் ஆகும்; அங்ஙனமின்றி இடையிலேயே தொழில்நுட்பம் வெளிப்படுமானால் அஃது அவனுக்குத் தீராத துன்பத்தைத் தரும்.\n“ கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை\nஅற்றம் முடிப்பான் அறிவுடையான்…” –பழமொழி.\nசிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல்திறனில் சிறந்து, தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 662\nதிருக்குறள் – சிறப்புரை : 662\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ---- ௬௬௨\nசெயலாற்றுங்கால், இடையூறு வாராமல் காத்துக் கொள்வதும் இடையூறு வந்தவிடத்து மனம் தளராமல் முயற்சி செய்தலும் ஆகிய இவ்விரு நெறிகளே வினைத்திட்பமாகும் என்பது ஆராய்ந்து அறிந்த சான்றோர் கொள்கையாகும்.\nஇனத்து அனையர் அல்லர் எறிகடல் தண்சேர்ப்ப\nமனத்து அனையர் மக்கள் என்பர்.” --- நாலடியார்..\nஅலை மோதுகின்ற கடலின் குளிர்ச்சியான கரை உடையவனே.. மனிதர் என்று சொல்லப்படுகிறவர், தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவர் அல்லர்; தத்தம் மனத்தை ஒத்தவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 661\nதிருக்குறள் – சிறப்புரை : 661\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட���பம்\nமற்றைய எல்லாம் பிற.---- ௬௬௧\nஒரு செயலைச் செய்து முடிக்கும் வல்லமை என்பது ஒருவனின் மன வலிமையே ஒரு செயல் முற்றுப்பெற முன்னிற்பது மன உறுதி ஒன்றே ; பிற செயல் திறன்கள் யாவும் பின்னிற்பவையே.\n“ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nநீர் நிற்கும் நிலைக்கேற்ப, நீர்ப்பூக்களின் தண்டு நீண்டு இருக்கும் அதுபோல மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:56 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 660\nதிருக்குறள் – சிறப்புரை : 660\nசலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்\nகலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.--- ௬௬0\nநேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டி அதனைப் பாதுகாத்தல் என்பது பச்சை மண் பானயில் நீரை ஊற்றிப் பாதுகாப்பது போலாகும்.\n“ கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்\nதாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்.” –கலித்தொகை.\nஉறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக்குவித்த செல்வங்கள், மக்களப் பாதுகாக்க முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:33 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 659\nதிருக்குறள் – சிறப்புரை : 659\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிற்பயக்கும் நற்பா லவை. --- ௬௫௯\nபிறர் கண்ணீர்விட்டு அழுமாறு தீய வழிகளில் (ஊழல், கொள்ளை வணிகம், திருட்டு…) ஈட்டிய செல்வம் எல்லாம், தாம் கண்ணீர்விட்டுக் கதறி அழ அழத் தம்மைவிட்டு நீங்கும் ; நேர்மையான வழியில் தேடும் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும் பின்னாளில் நல்ல பலனையே தரும்.\n” களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து\nஆவது போலக் கெடும்.” –குறள். 283.\nகளவினால் உண்டான செல்வம் அளவுகடந்து பெருகுவது போலத் தோன்றி, அளவு கடந்து அழியும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 658\nதிருக்குறள் – சிறப்புரை : 658\nகடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்\nமுடிந்தாலும் பீழை தரும். ---- ௬௫௮\nசான்றோர்களால் செய்யத்தகாதன என விலக்கி வைக்கப்பட்ட செயல்களைச் செய்யாது விலகி இருத்தல் ���ேண்டும் ; மீறிச் செய்யத் துணிந்தால் அவை வெற்றிகரமாக முடிந்தாலும் இறுதியில் துன்பமே தரும்.\n“அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்\nசெவ்வியர் இல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.” –நாலடியார்.\nகுற்றமற்றவர்கள் அறநெறியைப் பற்றி உரைக்கும் போது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 657\nதிருக்குறள் – சிறப்புரை : 657\nபழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்\nகழிநல் குரவே தலை .---- ௬௫௭\nபழி சூழ்ந்த செயல்களைச் செய்து ஈட்டிய செல்வத்தைக் காட்டிலும் நன்னெறியில் வழாது வாழும் சான்றோர் துய்க்கும் வறுமை மேலானது.\n“ அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை\nநல்லது செய்வார் நயப்பவோ…” –பழமொழி.\nஅடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 656\nதிருக்குறள் – சிறப்புரை : 656\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை.-- ௬௫௬\nஈன்ற தாய் பசியால் துன்புற்றாலும் (அதனைக் கண்டு வருந்திய மகன்) அத்துன்பத்தைப் போக்கும் பொருட்டுச் சான்றோர்களால் இகழ்ந்துரைக்கப்படும் செயலைச் செய்யக்கூடாது.\nதொடங்கிப் பிறர் உடைமை மேவார்..” ----பழமொழி.\nசான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினாலும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 666\nதிருக்குறள் – சிறப்புரை : 665\nதிருக்குறள் – சிறப்புரை : 664\nதிருக்குறள் – சிறப்புரை : 663\nதிருக்குறள் – சிறப்புரை : 662\nதிருக்குறள் – சிறப்புரை : 661\nதிருக்குறள் – சிறப்புரை : 660\nதிருக்குறள் – சிறப்புரை : 659\nதிருக்குறள் – சிறப்புரை : 658\nதிருக்குறள் – சிறப்புரை : 657\nதிருக்குறள் – சிறப்புரை : 656\nதிருக்குறள் – சிறப்புரை : 655\nதிருக்குறள் – சிறப்புரை : 654\nதிருக்குறள் – சிறப்புரை : 653\nதிருக்குறள் – சிறப்புரை : 652\nதிருக்குறள் – சிறப்புரை : 651\nதிருக்குறள் – சிறப்புரை : 650\nதிருக்குறள் – சிறப்புரை : 649\nதிருக்குறள் – சிறப்புரை : 648\nதிருக்குறள் – சிறப்புரை : 647\nதிருக்குறள் – சிறப்புரை : 646\nதிருக்குறள் – சிறப்புரை : 645\nதிருக்குறள் – சிறப்புரை : 644\nதிருக்குறள் – சிறப்புரை : 643\nதிருக்குறள் – சிறப்புரை : 642\nதிருக்குறள் – சிறப்புரை : 641\nதிருக்குறள் – சிறப்புரை : 640\nதிருக்குறள் – சிறப்புரை : 639\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/02/faq-6.html", "date_download": "2018-10-19T03:08:33Z", "digest": "sha1:7SU7GDBYS77AF2KAOFZ32R5EWYMZ6KVD", "length": 11702, "nlines": 196, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: காதல் FAQ: முதல் முத்தம் 6", "raw_content": "\nகாதல் FAQ: முதல் முத்தம் 6\nதார்க்கோவ்ஸ்கியின் இவானின் குழந்தைப்பருவம் படக்காட்சி\nஇன்று காதல் FAQ கட்டுரைக்காக சில propositional statements எழுதினேன். அவற்றை ஒட்டியும் வெட்டியும் விரிவாக இந்தத் தொடரில் எழுதுவேன். Propositions என்ற மட்டிலேயே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. பிறரும்தான் உரைகளும், ஏன், என்னை விட நன்றாகவே விரிவாக்கங்களும் எழுதலாம்தானே என்றும் தோன்றியது. தவிர இணையத்தில் இவ்வகைக்கட்டுரைகளை எழுதுவது என்பது ஆதி கிரேக்கத்தின் முச்சந்தி விவாதங்களை நினைவுறுத்துவதாகவும் இருக்கிறது.\nஇந்த propositions ஐ எழுதியபோது இந்தக் கட்டுரைத் தொடரில் (சாகாமல் பிழைத்துக்கிடப்பதால் நான் நானாகியதும், பராக்கு பார்த்ததும்) காதல், நட்பு, சமூக ஒப்பந்தம் ஆகினவற்றுக்குள்ள உறவை விவாதிப்பது இடைச்செருகலாய் இருக்காது, தொடர் கண்ணியாகவே இருக்கும் என்று கண்டுணர்ந்தேன்.\nஇதோ முதல் முத்தமாக ஒன்றோடொன்று தொடர்புடைய ஏழு propositions:\nகர்த்தாவற்றது காதல் எனவே யாரும் காதலுக்கு மூல ஆசிரியனாக முடியாது; அதனை நீங்கள் மொழிபெயர்க்க மட்டுமே முடியும்.\nகாதலின் மொழி பெயர்ப்புகள் எண்ணற்றவை, தவறுகள் மலிந்தவை, இலக்கணங்களையும் சூழல்களையும் பொருட்படுத்தாதவை, இலக்கு தவறி பொருள் பெறுபவை.\nஎன்றாலும் காதலின் மொழி பெயர்ப்புக்கான தவிப்பிலும் பதற்றத்திலும் சப்தம் மொழியாவதும் தற்செயலாய் நடப்பதுண்டு. இத்தகையத் தற்செயல்களின் தொகுதி மனித புலன் அனுபவத்தை ஒழுங்க��� செய்வதால் காதலின் அத்தனை மொழிபெயர்ப்புகளுக்கும் ஒற்றை மூலப் பனுவல் இருப்பதான மாயையும் கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் மானுட வரலாறெங்கும் நிறைந்திருக்கின்றன. இல்லாத கர்த்தாவைத் தேடுவதாலும், இல்லாத மூல லட்சிய பனுவலின் ஒற்றை உற்பத்தி ஸ்தானத்தை கற்பிதம் கொள்வதாலும் காதலர்களின் மரணமே வாழ்வைவிட மானுட பண்பாடுகளில் அமரத்துவம் பெறுகிறது.\nகாதல் என்பது தன்னுடல் மீறிய கவனம், அக்கறை, உற்று நோக்கல், தன்னிருப்பின் பிளவினால் ஏற்படும் மொழியின் தோற்றுவாய். ஒரு தன்னிலை மற்றொரு தன்னிலையோடு உடலன்றி வேறெப்படியும் இணைய இயலாது என்பதால் ஏற்படும் காத்திருத்தல்.\nகாதலில் காத்திருத்தல் பேசுமொழியாவதைவிட இசையாவது ஓவியமாவது பழங்குடித்தன்மை கொண்டது.\nகாதலில் காத்திருக்கும் கணங்களே தனியுடலின் அநாதைத் தன்மையினையும் இயற்கையின் பேசும்தன்மையினையும் பிரக்ஞைக்கு உணர்த்துகின்றன. காதலின் பேச்சு தனக்குத்தானே பேசி பிறன்மையை உள்ளிளுக்கிறது.\nகாதலின் புராணங்களில் முதன்மையானது உடல் போலவே மனமும் இணையும் வாய்ப்புள்ளதென்பது. இரு மனங்கள் இணையலாமென்றால் பல மனங்கள் இணையலாம், பல மனங்கள் இணையலாமென்றால் அவற்றிற்கு ஒற்றை ஆதார உற்பத்தி ஸ்தானம் இருக்கக்கூடும் என்பது புராண நீட்சி.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nகை நீட்டம்மா கை நீட்டு தொடர்கிறது\nகை நீட்டம்மா கை நீட்டு: மாமல்லனின் அவதூறும் உள்நோக...\nநீளும் முதல் முத்தம் 7\nகாதல் FAQ: முதல் முத்தம் 6\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 5\nபராக்கு பார்த்தது: அழகுக் குறிப்புகள் 4\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 3\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 2\nசாகாமல் பிழைத்துக் கிடப்பதால் நான் நானாகியதும் பரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_75.html", "date_download": "2018-10-19T02:12:58Z", "digest": "sha1:ZTS33ABAM33PJFIV3OVMI2GD5ZTFYFXQ", "length": 2735, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "பிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்!!!", "raw_content": "\nHomeHotNewsபிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்\nபிரதி பொலிஸ்மா அதிபர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பிரசன்னம்\nபிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார்.\nஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்பில் குரல் பதிவு செய்வதற்காகவே திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-19T03:08:05Z", "digest": "sha1:EAGKOFQGXJVBV5RE6HGWH7RPP54VCJAV", "length": 8362, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வேட்பாளர்களின் விபரங்களைத் திரட்டும் சிறிலங்கா இராணுவம் – நியாயப்படுத்துகிறார் தளபதி\nவேட்பாளர்களின் விபரங்களைத் திரட்டும் சிறிலங்கா இராணுவம் – நியாயப்படுத்துகிறார் தளபதி\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை இராணுவம் வைத்திருக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nபிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n”வேட்பாளர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டுவதால், அவர்கள் கண்காணிக்கப்படுவதாக அர்த்தமில்லை.\nவேட்பாளர் அல்லது ஏனையவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஒன்று ஏற்பட்டால், அவர்களைப் பற்றிய பின்னணித் தரவுகள் இராணுவத்துக்குத் தேவை.\nஅத்தகைய ஒரு சூழல் ஏற்பட்ட பின்னர் தகவல்களைச் சேகரிப்பதற்காக காத்திருக்க வேண்டியதில்லை.\nசட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தை கையாள்வது காவல்துறையின் கடமை என்றாலும், தகவல் சேகரிப்பு தேவையாக உள்ளது. முன்னாள் படையினர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் தேர்தலில் போட்டியிட முனைந்���ால், அவர்கள் பற்றிய தகவல்கள் இராணுவத்துக்குத் தேவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, போரின் போது சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.\nசிறிலங்கா இராணுவம் சித்திரவதைகளில் தொடர்புபடவில்லை என்றும் ஜோசப் முகாம் இப்போது இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇன்று முதல் யாழில் பலத்த பாதுகாப்பு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை களத்தில்\nNext articleஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீன தேசியக்கொடி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/first-nonbrahmin-appointed-as-archagar-in-tn-periyaar-kalaignar-dream-fulfilled/", "date_download": "2018-10-19T02:16:04Z", "digest": "sha1:AQZOXEOA5SVNUPGTDWWYZHK7IW7HXBBG", "length": 8044, "nlines": 77, "source_domain": "www.hindutamilan.com", "title": "முதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்! பெரியார்-கலைஞர் கனவு நனவானது!!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article முதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்\nமுதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்\nஅனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என பெரியார் 1969 ல் தொடங்கிய போராட்டம்\nகலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு அவரால் 1970 ம் கொண்டு வரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு\nமீண்டும் அவரால் 2006 ல் சட்டம் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் எல்லாரையும் நியமிக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ,\nகலைஞர் ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவருக்கு\n2018ல் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவில் அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாத ஒரு மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டு\nஅ தி மு க அரசுக்கு இந்த அளவாவது கொள்கை பிடிப்பு இருப்பது வரவேற்கத்தக்கது.\nஏன் இன்னும் மிச்சம் உள்ள 205 பேருக்கு வேலை வழங்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.\nகேரளாவில் பணி காலியாக இருந்த இடங்களில் ஐம்பது சதம் இடங்களுக்கு பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகர் களாக நியமித்து இடது சாரி அரசு சாதனை புரிந்துள்ளது.\nமதுரையில் நியமிக்கப்பட்ட அந்த அர்ச்சகர் யார் அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அரசு சொல்லவில்லை.\nஅதனால் பிரச்னை வரலாம் என்ற பயமாம்.\nஇவர்கள் எப்படி இந்த முற்போக்கான நடவடிக்கையை தொடர்வார்கள்\nயாரோ பக்தர் போர்வையில் சிலர் செயற்கையாக ஆட்சேபிக்க இந்த திட்டத்தையே முடக்க சதியா என்ற சந்தேகமும் எழுகிறது.\nஇல்லையேல் கேரளாவைப்போல் பணி காலியாக உள்ள இடங்களில் எல்லாம் பயிற்சி பெற்றவர்களை நியமித்து இருக்கலாமே\nஏன் இந்த ஒற்றை நியமனம்\nஎல்லா பெரிய கோவில்களிலும் அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக பணி நியமனம் பெற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கு பக்தர் பேரவைகள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/abcs-of-islam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-19T03:48:30Z", "digest": "sha1:ZZMEQI2DRPT5CBSFG7SL6FETZCMOTEM2", "length": 14659, "nlines": 177, "source_domain": "www.newmuslim.net", "title": "அல்லாஹ் என்ற வார்த்தை ..!", "raw_content": "\nஅல்லாஹ் என்ற வார்த்தை ..\nஅல்லாஹ் என்ற வார்த்தை ..\nஅல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்\nஅல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்\nஅல்லாஹ்வின் மீது நம்பிக்கை 2\nஇறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் அத்தியாவசிய ஒரு அம்சம். புடைத்தவனின் நம்பிக்கை கொடுத்து வினா எழுப்பும் அறிவியற்சார் மாந்தர், அந்த பகுத்தறிவு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சிந்திப்பதில்லை.இதுகுறித்து அறிந்தவர்கள் நேரே தஞ்சம் புகுவது அல்லாஹ்விடத்தில்தான்..\nஅல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)\nமேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவைகள்:\n1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது “இலாஹ்’ என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்’ என்பதாகும்.\n2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.\n3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது “தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.\n4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.\n5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.\nஇவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் எ��்று வர்ணிக்கப்பட்ட “ஆயத்துல் குர்ஸி’ என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\nமேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.\n1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.\n2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும். அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.\nதுஆ-வின் ஒழுங்குகள்- பிரார்த்தனை 1\nகிப்லா மாற்றம், வரலாற்று விளக்கம்..\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/quran-sunnah/4035/", "date_download": "2018-10-19T03:45:24Z", "digest": "sha1:W3P7WWGS3ZDGQ7KH62LQY23HFUQP25GP", "length": 13244, "nlines": 158, "source_domain": "www.newmuslim.net", "title": "அல் கஹ்ஃபு", "raw_content": "\nஉங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.\n18:1 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அவனே தன்னுடைய அட���யார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. 18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; 18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் 18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. 18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; 18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் 18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான் 18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது 18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். 18:6 (நபியே அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். 18:6 (நபியே) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே 18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக 18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் ��ிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக 18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். 18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா 18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். 18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா 18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே 18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக” 18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். 18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் 18:13 அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். 18:14 அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம். 18:15 (பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை” 18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். 18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் 18:13 அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். 18:14 அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம். 18:15 (பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார் 18:16 நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள் 18:16 நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள் உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள் மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.” 18:17 (நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர்.தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் ���ன்பதை நாம் அறிந்துகொள்வதற்காக\nஇன்று சர்வதேச புத்தக தினம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_158627/20180517092653.html", "date_download": "2018-10-19T02:23:05Z", "digest": "sha1:QBO55ICDZ3ET326BESMB32PBRSPP7KLS", "length": 7056, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "முன்விரோதத்தில் வாலிபரை வெட்டியவருக்கு வலை", "raw_content": "முன்விரோதத்தில் வாலிபரை வெட்டியவருக்கு வலை\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமுன்விரோதத்தில் வாலிபரை வெட்டியவருக்கு வலை\nகோவில்பட்டியில் முன் விரோதத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரபாண்டிநகரை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம் (40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு ஆனந்த் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அத்துமீறி அரிவாளுடன் புகுந்த களஞ்சியம், ஆனந்தை சரமாரியாக வெட்டினார்.\nஇதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தை அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி ஜெபராஜ், மேற்கு இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான களஞ்சியத்தை தேடிவருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் வெட்டிக் கொலை - கள்ளக்காதலன் தற்கொலை : எட்டையபுரம் அருகே பயங்கரம்\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நா��ை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/10-rajini-plan-go-to-america-for-treatment-aid0136.html", "date_download": "2018-10-19T02:18:00Z", "digest": "sha1:3W3LLQ42754P7GNO6TPHU6ADAU3SPFRC", "length": 10189, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி? | Rajini to go to US? | அமெரிக்காவில் ரஜினி ஓய்வு? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், \"விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்\", என குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/some-people-threw-chappels-on-faf-du-plessis-yesterday-ipl-match-010043.html", "date_download": "2018-10-19T03:34:41Z", "digest": "sha1:UBOHKDAADXUOBXMXCGZIIQNQ2AYSVV7C", "length": 11059, "nlines": 143, "source_domain": "tamil.mykhel.com", "title": "சென்னை வெள்ளத்தின் போது கண்ணீர்விட்ட டு பிளசிஸ்.. அவர் மீது செருப்பு வீசலாமா? - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» சென்னை வெள்ளத்தின் போது கண்ணீர்விட்ட டு பிளசிஸ்.. அவர் மீது செருப்பு வீசலாமா\nசென்னை வெள்ளத்தின் போது கண்ணீர்விட்ட டு பிளசிஸ்.. அவர் மீது செருப்பு வீசலாமா\nIPL 2018, டு பிளசிஸ் மீது செருப்பு வீசலாமா\nசென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியின் போது சென்னை வீரர் டு பிளசிஸ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.\nகொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.\nஇந்த போட்டி நடக்குமா, நடக்காதா என்று கடைசி வரை சந்தேகம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.\nஇந்த போட்டியில் இத்தனை பாதுகாப்பையும் மீறி செருப்பு வீசப்பட்டுள்ளது. 8 வது ஓவரின் முதல் பந்து வீசிய போது செருப்பு வீசி இருக்கிறார்கள். போட்டி சிறிது நேர தடைக்கு பின் மீண்டும் தொடங்கியது. செருப்பு வீசியவர்களை உடனடியாக போலீஸ் கைது செய்தது.\nடு பிளசிஸ் சென்னை வீரர்களை சந்தித்துவிட்டு பெவிலியன் திரும்பும் போது செருப்பு வீசியுள்ளனர். இதை கையிலெடுத்து சென்னை வீரர் டு பிளசிஸ் ரசிகர்களை பார்த்து பேசாமல் அமைதியாக நின்றார். அவர் சோகமாக நிற்கும் புகைப்படம் இணையம் முழுக்க பரவி வருகிறது.\nசென்னையில் வெள்ளம் வந்த போது, டு பிளசிஸ் அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ''சென்னை மக்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்'' என்று வருத்தமாக 2015 வெள்ளத்தின் போது டிவிட் செய்திருந்தார். சென்னை அணிக்காக அவர் நீண்ட நாட்களாக விளையாடி வருவதால் அவருக்கு சென்னை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையை நேசிக்கிற ஒருத்தனுக்கு நீங்க குடுத்த பரிசு இதுதான் எம்மக்களே 😑😑 pic.twitter.com/SS993G8ydc\nஇதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். இவர் ''சென்னையை நேசிக்கிற ஒருத்தனுக்கு நீங்க குடுத்த பரிசு இதுதானா எம்மக்களே'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nதமிழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அது ஆக்கப்பூர்வமானதாக மாறுவதில்லை என்பது நெடுங்கால குற்றச்சாட்டு. அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் நம்மவர்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11075-unnil-tholainthavan-naanadi-prama-13", "date_download": "2018-10-19T02:56:24Z", "digest": "sha1:QKNAD36ATSUFUZWIQBQEUHIB3UK4PR26", "length": 39834, "nlines": 543, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா\nநாட்கள் எதற்கும் கவலை படாமல் ஓடியதில், வயோதிகம் பாடாய் படுத்த, குணாவின் தாயும் காலமானார். சற்றே கலங்கித்தான் போனாள் சுந்தரி.\nஇத்தனை வருடம் உடன் இருந்த ஓர் உறவு, திடீரென்று ஒரு நாள் இல்லாமல் போனதில் சற்றே மனம் கலங்கினாள். தன் அம்மச்சி இறந்த போது, மனம் உடைந்து போன சுந்தரியை அன்பாய் ஆறுதல் கூறி தேற்றியவள் அவளின் மாமியார். இப்போது அவளின் மறைவிற்கு அவளுக்கு ஆறுதல் கூறியது வள்ளியம்மை மட்டுமே.\nஎத்தனை ஆசை இருந்தது அந்த ஆத்மாவிற்கு தன் மூத்த பேத்தியை மணப்பெண்ணாய் காண வேண்டும் என்று. ஒன்றா, இரண்டா எத்தனை வருடங்கள் தன் மூத்த பேத்தியை மணப்பெண்ணாய் காண வேண்டும் என்று. ஒன்றா, இரண்டா எத்தனை வருடங்கள் அவளுக்கும் வயது ஏறிக்கொண்டே தானே செல்கிறது\nவருபவன் ஜாதகத்தை குறை கூறி, வரதட்சணையாக கேட்ட தொகை அவர்களை மலைக்க வைத்தது.\nஇந்நிலையில், இங்கு இருந்தால் இவர்கள் தனக்கு திருமணமே முடிக்க மாட்டார்கள். இவர்கள் கையாலாகாதவர்கள் என்று எண்ணலானாள் சந்திரா.\nசந்திராவின் திருமணம் தவிர்த்து வேறெதற்கும் குறையில்லை அவர்கள் இல்லத்தில். ஆனால், அந்த நிம்மதிக்கும் ஆயுள் குறைவு தான் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.\nஎல்லாம் ஓரளவு சீராகத்தான் சென்றது, திடீரென ஒரு நாள் சின்னையா கண் கலங்கி, குணாவை சக்கர நாற்காலியில் கொண்டு வரும் வரை.\nஒரு கை, ஒரு கால் இழுத்து, வாய் கோணி, தன் தந்தையை அந்த நிலையில் ராசாத்தியால் காண இயலவில்லை. அலறினாள் “அப்பா”என்று. திடீரென்று கை கால் இழு��்து வாய் கோண, மருத்துவ மனையில் பரிசோதனை செய்து பக்கவாதம் என்று அறியவந்த போது உடைந்து போனான் சின்னையா.\nநோய் என்ன நல்லவர், கெட்டவர் என்று அலசி ஆராய்ந்த பின்பா வருகிறது அவ்வாறு இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அனைவரும் நோய்க்கு அஞ்சியாவது நல்லவராக இருக்க முயற்சி செய்வார்கள் தானே\nஓடி ஆடி தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்த குணா, வீட்டில் முடக்கப்பட, வாழ்வின் ஆதாரம் ஆட்டம் கண்டு விடுமோ\nசின்னையாவோ, அவன் பணியில் இருந்த போது கொடுத்த அதே ஊதியத்தை கொடுத்ததோடு, அவனின் மருத்துவ செலவையும் பார்த்து கொண்டான்.\nஇதை ஏற்றுக்கொள்ள முடியாத சுந்தரி பங்களாவிற்கு “வேலைக்கு வந்தே தீருவேன்” என்று அடம் பிடித்து சேர்ந்தாள்.\nசோர்வுற்ற ராசாத்தியை தந்தையின் பார்வை தான் திடம் கொள்ள செய்தது.\nதந்தையின் அறிவுரை ஒவ்வொன்றும் அவளை உடைந்து விடாமல் எழ செய்ய, மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தினாள்.அப்போது அவள் இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கி இருந்தாள்.\nஅங்கே சின்னையாவின் மகனும், அந்த பட்டு ரோஜாவும் மேற்படிப்பை முடித்து சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாய் சுந்தரி குணாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.\nகம்பெனி தொடங்கி ஒரு வருடம் சிறப்பாக சென்றிருக்க, தன் வெளிநாட்டு தோழியின் திருமணத்திற்கு சின்னையாவின் மகனும், அந்த பட்டு ரோஜாவும் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. சென்ற இடத்தில் இன்னது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை என்றாலும், செய்தி என்னவோ பட்டு ரோஜா, எவனோ ஒருவனால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து போனாள் என்பது தான்\nஇங்கு குணாவின் வாழ்வில் தான் சூறாவளி என்றால், அவன் முதலாளி வீட்டில் பூகம்பமே வந்திருந்தது. பட்டு ரோஜாவை பிணமாய் கொண்டு வந்த சின்னையாவின் மகன் பயித்தியம் போல் நடந்து கொள்வதாக சொன்னாள் சுந்தரி.\nதினமும் குடித்து விட்டு, போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டிருப்பதாக சொன்னாள் அவள்.\nஅவனுக்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் செய்யபோவதாய் வள்ளியம்மை தன்னிடம் தெரிவித்ததை குணாவிடம் அறிவித்தாள் சுந்தரி.\nசின்னையாவின் குடும்ப நிலை அறிந்து பெரிதும் கலங்கினான் குணா. தான்னால் என்ன செய்ய முடியும் என்ற வேதனை, கட்டிய மனைவி, பிள்ளைகளை எவ்வாறு கரை சேர்க்க போகிறோம் என்ற வ��தனை, கட்டிய மனைவி, பிள்ளைகளை எவ்வாறு கரை சேர்க்க போகிறோம் என்ற கவலை எட்டிப்பார்க்க, முதல் முறை, தவறு செய்து விட்டோமோ என்ற கவலை எட்டிப்பார்க்க, முதல் முறை, தவறு செய்து விட்டோமோ சுந்தரி சொன்னது போல் பெரியவளுக்கும் ராசாத்திக்கும் 16, 17 வயதில் திருமணம் முடித்திருக்கலாமோ சுந்தரி சொன்னது போல் பெரியவளுக்கும் ராசாத்திக்கும் 16, 17 வயதில் திருமணம் முடித்திருக்கலாமோ\nநாட்களும் உருண்டோட, குணாவின் நிலையில் பெரிதாய் ஏதும் முன்னேற்றம் வந்ததாக தெரியவில்லை. இப்படியே வாழ்வை ஏற்று கொள்ள சுந்தரி தன் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த, சந்திராவால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே தன் பெற்றோர் கையாலாகாதவர்கள் என்ற அவளின் எண்ணம் மேலும் மேலும் வலுபெற்றது.\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 19 - மீரா ராம்\nதொடர்கதை - தாரிகை - கதையின் கதை - மதி நிலா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 18 - பிரேமா சுப்பையா\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — Thenmozhi 2018-04-19 09:22\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — madhumathi9 2018-04-15 18:43\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — Saaru 2018-04-15 16:25\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — AdharvJo 2018-04-15 15:00\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — Tamilthendral 2018-04-15 14:00\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா — SAJU 2018-04-15 13:27\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - ச���ிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவில���்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா 6 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 31 13 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 21 - ராசு 14 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை ந��ஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138849-the-judge-felt-very-angry-about-rape-case.html", "date_download": "2018-10-19T02:11:58Z", "digest": "sha1:3NEMC3XFHVQU3R65K55KAD2HO5GYVUHY", "length": 18380, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "``மிருகங்கள் கூட தன் குட்டியை எதுவும் செய்வதில்லை!” – தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி உருக்கம் | The judge felt very angry about rape case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:45 (05/10/2018)\n``மிருகங்கள் கூட தன் குட்டியை எதுவும் செய்வதில்லை” – தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி உருக்கம்\nசின்னமனூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம். இக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 1.12.2014 அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாததைத் தொடர்ந்து சிறுமியைத் தேடும் உறவினர்கள் மறுநாள், அருகில் இருந்த தோட்டம் ஒன்றின் கிணற்றில் இருந்து அச்சிறுமியைச் சடலமாக மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியது காவல்துறை. விசாரணையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25), இராபின் (எ) ரவி (23), குமரேசன் (19) ஆகிய மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கானது தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், நேற்று (4.10.2018) நீதிபதி திலகம், சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக சுந்தர்ராஜ், இராபின் (எ) ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் 50,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.\nதண்டனை விவரத்தை நீதிபதி திலகம் அறிவிக்கும்போது, ``மிருகங்கள் கூட தன் குட்டியை எதுவும் செய்வதில்லை” என்று கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சுருளி இரட்டைக் கொலை வழக்குக்குப் பிறகு, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்படும் இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகௌரி லங்கேஷையும் கல்புர்கியையும் கொன்றவர்கள் ஒருவர்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல;மைக் டைசன்” - டி.டி.விக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/siva-manasula-pushpa-official-trailer-varaaki/57367/", "date_download": "2018-10-19T03:04:24Z", "digest": "sha1:S7QYHWROTS6E4YZ4AAQW66TILMXOVK74", "length": 2599, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Siva Manasula Pushpa Official Trailer | Varaaki | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article இயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி..\nNext article ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/08/blog-post_5.html", "date_download": "2018-10-19T02:39:35Z", "digest": "sha1:K4PZMYXEOZNZIQDV6AJL6X7PPA5LVQUC", "length": 33647, "nlines": 267, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: பயணிகள் கவனிக்கவும்!", "raw_content": "\nபரபரப்பான மீனம்பாக்கம் விமான நிலையம். விடிகாலையில் வந்திறங்க வேண்டிய ”கஜராஜ்” என்கிற சிலோன் ராணுவ விமானத்தின் விமானியிடம் தரையிறங்குவதற்கு வேண்டிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறார் ஸ்டீபன் மனோகரன் இஸ்ரேல். விமானம் தரையைத் தொடும் நேரத்தில் ரன்வேயில் ஒரு இளைஞர் கையில் எதையோ வைத்துக் கொண்டு கைகளை ஆட்ட, விமானம் மீண்டும் வானிலேயே சீறிப் பாய்கிறது. காரணம் என்னவென்று ஒன்றும் புரியாமல் ரன்வேயை பார்த்தால் புல் வெட்ட கத்தியுடன் வந்த இளைஞன் தெரிய, பரபரப்பான செக்யூரிட்டியும், போலீஸும் இளைஞனை தாக்க ஸ்டீபனுக்கு தகவல்களை சரியாக தராத காரணத்திற்காக மெமோ தரப்படுகிறது.\nஇப்படியாகத் தான் ஆரம்பிக்கிறது பாலகுமாரனின் ”பயணிகள் கவனிக்கவும்” நாவல். விமான நிலையமும், அதைச் சுற்றியுள்ள குவார்ட்டர்ஸில் உள்ள மனிதர்களும் தான் கதை முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். இங்கு தான் சத்திய நாராயணன் என்கிற இளைஞனுக்கும் ஜார்ஜினா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஜார்ஜினா ஒரு இளம் விதவை. கணவன் வின்செண்ட்டுடன் ஆறு மாதம் அழகாக குடித்தனம் செய்து கொண்டிருந்த வாழ்க்கையில் சூறாவளியாக, விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் வின்செண்ட் இறந்து போக, ஆறு மாத கர்ப்பவதியாக கதறி துடிக்கிறாள். அவர்களுக்கு கிடைத்தது வின்செண்ட்டின் ”க்யூட்டெக்ஸ்” வைத்திருந்த வலது கால் மட்டுமே.\nகுழந்தை பிறந்து ஒரு சில வருடங்களில் ஜார்ஜினாவுக்கு விமான நிலையத்திலேயே வேலை கிடைக்க, நான்கு வயது மகன் செல்வாவுடன் அம்மா வீட்டில் இருக்கிறாள். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் வின்செண்ட்டின் ஆருயிர் நண்பன் சத்திய நாராயணன் என்கிற சத்தியை பற்றி உடன் வேலை செய்பவர்கள் மூலம் தெரிந்து கொள்கிறாள். வின்செண்ட் இறந்த அன்று முதல் அவன் யாருடனும் பேசாமல் இருப்பதாகவும், தான் தான் அவன் இறந்து போக காரணம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், தற்கொலைக்கும் முயன்றதாகவும் சொல்ல அவன் மேல் இரக்கமும், ஆர்வமும் மேலிட அவனுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nஅதே போல் ஜார்ஜினாவுக்கு பணியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வந்த போது திடுக்கிட்டு பதறுகிறான் சத்தி. பழகும் சமயத்தில் அவனிடமிருக்கும் மனக்குறைகளை பகிரச் சொல்கிறாள். சத்தி முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த காதல் மயக்கத்தில் தான் பணியாற்ற வேண்டிய ஷிஃப்டையும் வின்செண்ட்டை வேலை செய்யச் சொல்ல, அன்று தான் குண்டு வெடித்து வின்செண்ட் இறந்து போக, ”வினுப்பா, வினுப்பா” என்று கர்ப்பிணியான ஜார்ஜினா கதறியதும் மனதை வாட்ட தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இதை தெரிந்து கொண்ட காதலி கோழைக்கு வாழ்க்கைப்பட தனக்கு விருப்பமில்லை என்று உதறியிருக்கிறாள். மனதை அழுத்திக் கொண்டிருந்த விஷயங்களை ஜார்ஜினாவிடம் பகிர்ந்து கொண்ட சத்தி, செல்வாவிடமும் அக்கறையுடன் நடந்து கொண்டு, தான் செல்வாவுக்கு அப்பாவாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி, இப்படியாக இவர்களிடையே காதல் மலருகிறது.\nஜார்ஜினாவின் மகன் செல்வாவும் சத்தியுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள, பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். சத்தியின் அப்பா விதவை மறுமணத்தை ஆதரித்து ஜார்ஜினாவை வாழ்த்தினாலும் தன்னுடையை குடும்பத்தில் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று சொல்லி இவர்களின் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டி மருமகளுக்காக வைத்திருந்த ஆறு பவுன் இரட்டை வட சங்கிலியை ஜார்ஜினாவுக்கு பரிசளிக்கிறார். ஜார்ஜினாவின் வீட்டிலும் சில வாக்கு வாதங்களுக்குப் பிறகு பச்சைக் கொடி காட்ட, அடுத்து இவர்கள் சென்றது வின்செண்ட்டின் அப்பா வீட்டுக்கு. இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.\nமுதலில் மறுமணத்தை எதிர்த்து ஜார்ஜினாவை கேள்விக் கணைகளால் துளைத்து, பின்பு இவர்களுக்கென்று குழந்தை பிறந்தால் அது என்ன மதமாக இருக்கும் அப்போது செல்வாவின் நிலை எ��்ன அப்போது செல்வாவின் நிலை என்ன சத்தி மதம் மாறினால் தான் இந்த மறுமணம் ஒத்து வரும் என்றும், மறுத்தால் பேரனை தன்னிடம் விட வேண்டி வரும் என்றும் சொல்ல… ஜார்ஜினா தடுமாறுகிறாள். சத்தியை மதம் மாறுகிறீர்களா சத்தி மதம் மாறினால் தான் இந்த மறுமணம் ஒத்து வரும் என்றும், மறுத்தால் பேரனை தன்னிடம் விட வேண்டி வரும் என்றும் சொல்ல… ஜார்ஜினா தடுமாறுகிறாள். சத்தியை மதம் மாறுகிறீர்களா என்று சொல்ல அவன் இவருக்காக பயந்து மதம் மாற எனக்கு மனதில்லை. எனக்காக தோன்றி மதம் மாறினால் தான் உங்கள் மதத்துக்கும் நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டான். இப்போது தான் இவர்களின் காதல் எங்கே கைகூடாமல் போய்விடுமோ என்று பதட்டம் வந்தது.\nபிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜார்ஜினாவை வற்புறுத்தாமல் செல்வாவுக்கு மட்டுமே தான் தகப்பனாக இருந்தால் போதும் என்று நினைத்து ஜார்ஜினாவுக்கு தெரியாமல் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வருகிறான். இவர்களின் திருமணம் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் பின்பு தான் ஜார்ஜினாவுக்கு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை குறித்துக் கூறி நெகிழ வைக்கிறான். இப்படியாக இந்த கதை சிறப்பாக இருந்தது.\nஆரம்பத்தில் விமானம் ரன்வேயில் சிறிது தூரம் சென்று மேலே பறப்பது போல் கதை சூடுபிடிக்க சற்று தாமதமானாலும், பின்பு விறுவிறுப்பாக காதல் கதை சூடுபிடிக்கிறது. பள்ளி விடுமுறைநாளில் அப்போது கோவை விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமா ரேடார் மூலம் விமானியுடன் பேசுவது, தகவல்களை தருவது, டேக் ஆஃப், லேண்டிங் அனைத்தும் பார்த்திருக்கிறேன். அதனால் கதையில் வரும் விமான நிலையத்தில் உள்ள விஷயங்கள் கண் முன்னே விரிந்தது.\nபாலகுமாரனின் கதை நாயகர்கள் யாவரும் பெண்ணைப் போற்றுபவர்களாக, ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் மனநிலையையும், பிரச்சனைகளையும், வலிகளையும் புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.\nஇந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:-\nதி.நகர், சென்னை – 600017.\nமொத்த பக்கங்கள் – 448\n1995 பதிப்பின் படி அப்போதைய விலை –ரூ 70\nகதையைப் படிக்கும்போது ஒரு ஆங்கில நாவலைத் தழுவி எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.... விறுவிறுப்பு இருப்பின் படிக்கலாம்.... நன்��ி..\nவிமான நிலையத்தில் உள்ள விஷயங்கள் கண் முன்னே விரிந்தது.\nதற்செயலாக இந்த வலைபூவை கண்டேன்..முக்கியமாக பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவல் தலைப்பை பார்த்த உடன் உள்ளே வந்து வாசித்தேன்..\nஇந்த புத்தகத்தை எத்தனை முறை வாசித்து இருப்பேன் என்று எனக்கு தெரியாது.. ஆனால் எல்லா வரிகளும் அத்துப்படி....\nசென்னை வந்த போது பரங்கிமலையும், விமான நிலையத்தையும் பார்க்கும் போது அங்கே நடக்கும் ஆண் பெண்களை பார்க்கும் போது, ஜார்ஜியானா, சக்தி கேரக்டர்கள் போலவே என் கண்ணுக்கு தெரியும்....\nபாலகுமாரனை இந்த நாவல் மூலம்தான் நான் வாசிக்க ஆரம்பித்தேன்.. அதன் பிறகு 70 சதவீகித நாவல்கள் வாசித்து விட்டேன் என்று எண்ணுகின்றேன்..\nநன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. ஆனால் கிளைமாக்சையை சேர்த்து எழுதி இருக்கின்றீர்கள்... அதை தவிர்த்து இருக்கலாம்.\nஎனக்கு இந்த கதையில் ஜார்ஜியானா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மேஜர் சுபேதார் சின்னசாமி, கேரக்டர் எனக்கு பிடித்த கேரக்டர்..\nஜர்ஜியானாவுக்கு கல்யாணம் நடக்க பவுன் பிரச்சனையால் தடை பட.. பக்கத்து நிலததை விற்று நகை வாங்க பணம் கொடுத்து, திருமண தம்பதிகளுக்கு கறி சோறு போட்டு ஜமாய்ப்பார்..சின்னசாமி...ஏனோ எனக்கு அந்த வரிகளை வாசிக்கையில் நெகிழ்ச்சியாகவும் கண்களில் நீர் கசியும்...\nஒரு விமான நிலையத்தின் பிரச்சனைகளை அவர்கள் சதிக்கும் இடர்களை பாலா அழகாக விளக்கி இருப்பார்...\nரொம்ப நாள் கழித்து மிக விரிவாய் ஒரு பின்னுட்டம்... நானும் ஜாக்கிசேகர் என்று ஒரு தளம் வைத்து இருக்கின்றேன்... அதில் புத்தக விமர்சனம் எழுதும் போது முதல் புத்தக விமர்சனமாய் இந்த புத்தகத்தை என் தளத்தில் எழுத வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருந்தேன்..\nபட் என்னால் எழுத முடியவில்லை... விரைவில் எழுதுவேன்.. வரிவாய்...\nஇந்த புததகம்தான் எனக்கு பாலாவின் அறிமுகம்... பட் இன்று நான் எழுத அவரே காரணம் ... நான் உருப்பட அவர்காரணம்... நான் முன்னேற அவர் காரணம்... நான் நேசித்த புத்தகத்தை இங்கே நீங்கள் எழுதியதை பார்த்து மிகவும் சந்தோஷம் கொண்டேன்.\nபாலகுமாரன் பற்றி நான் எழுதிய பதிவு.\nபாலகுமாரனின் நாவல் போலவே விறுவிறுப்பா இருந்தது விமர்சனம்..\nவிடிகாலையில் வந்திறங்க வேண்டிய ”கஜராஜ்” என்கிற சிலோன் ராணுவ விமானத்தின் விமானியிடம்//\nகஜராஜ் விமானம���... சிலோன் விமானபடை விமானம் அல்ல... அது இந்திய விமான படை விமானம்.. சிலோனுக்கு போய் அங்கே அடிபட்ட ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வரும் விமானம்.,...விமானி பெயர் கூட குப்தா என்று நினைக்கின்றேன்..\nதங்கள் பதிவுக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது\nஇந்த முறை சென்னையிலிருந்து திரும்பி வரும்போது இந்தப் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டு வந்தேன். தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது திரும்பவும் படிக்கும்போது இன்னும் ரசிக்க முடிந்தது.\nஎப்போதும் முடிவைச் சொல்லமாட்டீர்களே, ஏன் இந்த முறை சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டே பின்னூட்டங்களை வாசித்தபோது திரு ஜாக்கிசேகரும் அதையே சொல்லியிருக்கிறார்.\nநல்லதொரு கதையைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி...\nஇணையத்தில் தேடி படிக்க முயற்சிக்கிறேன்..\nசிலபல வருடங்களுக்கு முன் படித்த கதைகளை மீண்டும் நினைவுபடுத்துகின்றன உங்கள் பதிவுகள். என் அண்ணன் ஒருவர் சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் இவர்களின் பலமான விசிறி அவரிடம் ஒரு லைப்ரரி வைக்கும் அளவுக்கு இவர்களின் புத்தகங்கள் இருந்தன. பாலகுமாரன் கதைகள் நிறையப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். சமீப காலமாகத்தான் அவரின் கதைகள் படிப்பதில்லை.\nஇணையத்தில் இந்தக் கதைகள் கிடைக்குமா என தேடிப் பார்க்கவில்லை. நீங்கள் அனுபவித்துப் படித்து விமர்சனமும் தருகிறீர்கள், கொஞ்சம் காதில் புகை வந்தாலும் சந்தோஷமாகவே இருக்கு\nநல்லதொரு கதையைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி...\nஇணையத்தில் தேடி படிக்க முயற்சிக்கிறேன்..// இணையத்தில் கிடைத்தால் லிங்கை எங்களுடனும் பகிர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் திரு. குமார் அட்வான்ஸாக இப்பவே நன்றி சொல்லிக்கிறேன் அட்வான்ஸாக இப்பவே நன்றி சொல்லிக்கிறேன்\nபாலகுமாரனின் இந்த கதை படித்து இருக்கிறேன்.வீட்டில் இந்த கதை தொகுப்பு இருக்கிறது.\nநீங்கள் அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் ஆதி.\nமுடிவை மறந்து போய் சொல்லி விட்டீர்களோ\nவிறுவிறுப்பு இருக்கிறது வாங்கிப் படிங்க. நன்றிங்க.\nதங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.\n//நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. ஆனால் கிளைமாக்சையை சேர்த்து எழுதி இருக்கின்றீர்கள்... அதை தவிர்த்து இருக்கலாம்.//\nபெரும்பாலும் முடிவை நான் சொல்வதில்லை. ஆனால் ஒரு சில கதைகளின் முடிவைச் சொன்னால், அது அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க தூண்டுபவையாக இருக்கும் என்று நினைத்து வெளியிடுவேன். இனி மாற்றிக் கொள்கிறேன். நன்றி.\nதங்களது பதிவையும் வந்து படிக்கிறேன்.\n//கஜராஜ் விமானம்... சிலோன் விமானபடை விமானம் அல்ல... அது இந்திய விமான படை விமானம்.. சிலோனுக்கு போய் அங்கே அடிபட்ட ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வரும் விமானம்.,...விமானி பெயர் கூட குப்தா என்று நினைக்கின்றேன்..//\nதங்களின் நினைவாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நன்றி தவறைச் சுட்டி காட்டியமைக்கு.\nதாங்களும் சமீபத்தில் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி. நன்றி.\nவாங்க சென்னை பித்தன் சார்,\nநன்றி. இணையத்தில் கிடைத்தால் இங்கு சுட்டி கொடுங்கள். மஹி அவர்களும் கேட்டிருக்கிறார் பாருங்கள்.\nநான் படிக்கும் இந்த புத்தகங்கள் அனைத்துமே என் கணவர் வாசித்து குவித்தவை தான். இப்போது தான் எனக்கு ஞானோதயம் வந்து பாலகுமாரனின் புத்தகங்களை தொடர்ந்து ப்டித்து வருகிறேன். தற்போது அவரின் சுயசரிதமான ”முன்கதை சுருக்கம்” வாசித்து கொண்டு இருக்கிறேன்.\nபுகை வந்தாலும் சந்தோஷப்படுகிற தங்களுக்கு மிக்க நன்றி...:))\nநன்றிம்மா. முடிவைச் சொன்னால் எல்லோருக்கும் வாங்கி படிக்கும் ஆர்வம் மேலிடும் என்று நினைத்தேன்...:)\nவிறுவிறுப்பான ஒரு நாவலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி\nராஜி - நன்றிங்க. படித்துப் பாருங்கள்..\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_85.html", "date_download": "2018-10-19T03:14:49Z", "digest": "sha1:FR63LJQWRQYD6QNTIZ7IWZ7OBNY6GIY2", "length": 2975, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "பிட்டு சாப்பிட்டதால் மரணம்", "raw_content": "\nகாலை உணவாக சாப்பிட்ட பிட்டு தொண்டைக்குள் சிக்கியதில் மூதாட்டி ஓருவர் உயிரிழந்துள்ளார்.மூச்சு விட சிரமப்பட்டதால் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிலமணி நேரத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த சம்பவம் மீசாலை மேற்கில் நேற்று இடம்பெற்றள்ளது இவ்வாறு உயிரிழந்த மூதாட்டி 74 வயது ���திக்கத்தக்கவராவர்.\nசம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nகுறித்த சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-10-19T03:08:44Z", "digest": "sha1:WSXZKTNWBRGHFWIIEYN77SOKUV4X5V5Q", "length": 46699, "nlines": 421, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பக்கத்து வீடு", "raw_content": "\nபதினேழு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது.\nஒரு புத்தகத் தயாரிப்புக்காக சென்னை செல்ல வேண்டி வந்தது. முதல்முறையாக தனியாக சென்னை பயணம். தங்குவதற்காக எனது அத்தை விட்டிற்கு சென்றேன். போக் ரோட்டில் சிண்டிகேட் அபார்ட்மெண்டில் வீடு. 3வது மாடியோ, நான்காவது மாடியோ. அபார்ட்மெண்ட் என்ற பிரமாண்டத்தின் உள்ளே முதன்முறையாக செல்லும் பிரமிப்பில் எத்தனையாவது மாடியில் இருக்கிறோம் என்ற ப்ரக்ஞை இல்லாமல் ஒரு வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். திறந்தது யாரோ. அரைக் கோணத்தில் திறக்கப்பட்ட கதவில், கதவுக்கும் சுவற்றுமாக ஊசலாடும் ஒரு சங்கிலி.\n“இது செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் இல்லையா\n“இல்லை” – சடாரென்று பதில் வந்தது.\n“செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் எங்கிருக்கு\n“இது C ப்ளாக். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” சொன்ன சொல் காற்றில் கரையும் முன் அறைந்து சாத்தப்பட்டது கதவு. அப்புறமாய்த் தெரிந்தது.. அதே மாடியில்தான் அத்தை வீடு E ப்ளாக் இருக்கிறதென்று.\nசென்னைப் பயணம் முடிந்து வரும் வரை ‘என்னதிது... ஒரே அபார்ட்மெண்டில் ஒரே மாடியில் அருகிலிருக்கும் வீட்டின் முகவரி கேட்டால் தெரியாது என்று சொல்லுமளவு அண்டை விட்டாரின் பழக்க வழக்கங்கள் குறைந்துவருகிறதா’ என்று மனதில் கேள்வி.\nஇன்றைக்கு இந்த அண்டை வீட்டாரைப் பகைக்கும் பழக்கம் வேரூன்றி, கிளைவிட்டு, பூத்துக் குலுங்கி நச்சுப் பழங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து தேசத்தைப் பகைத்து, பக்கத்து நாட்டைப் பகைத்து வாழ்ந்து கொண்டிரு���்கும் ஒரு தேசத்தில் இதொன்றும் கண்டிக்கத் தக்க செயலே அல்லவே\nதிருப்பூர் மாவட்டமானபோது எனது சொந்த ஊரான உடுமலைப்பேட்டையில் பல போராட்டங்கள். உடுமலைப்பேட்டையை திருப்பூரோடு இணைக்க வேண்டாம், கோவை மாவட்ட்த்திலேயே நாங்கள் தொடர்வோம் என்று. எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது அவர்கள்மீதான நம்பிக்கையின்மைதானே இது மாதிரியான பிரச்சினைகளுக்குக் காரணம்\nசரி.. பக்கத்து வீட்டு பிரச்சினைக்கு வருவோம்:\n NEIGHBOURHOOD என்றால் அண்மை, அருகாமை; NEIGHBOURLINES என்றால் நட்பு, நேசம், நன்மனம்: NEIGHBOURLY என்றால் ஆதரவான, நேசமுள்ள.\nஅப்படியெல்லாமா இருக்கிறது இன்றைக்கு அண்டைவீட்டாரோடான நட்பு இருக்கிறதுதான். சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறதல்லவா\nஎனது நண்பன். திருமணமாகி தனிக்குடித்தனம் போன காம்பவுண்டில் இவனுக்கு ஆதரவாக பக்கத்துவீட்டு குடும்பம் ஒன்று பழகிவந்தது. இரு வீட்டாருக்குமே ஒன்றரை வருடங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.\nஓரிரு வாரங்களுக்கு முன் அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பனின் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே அமர்ந்தபோது, ஏற்கனவே வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு பெண்மணியும், அவரது அன்னையும் சடாரென வீட்டிற்குள் சென்று கதவு சாத்தினர்.\nஅவர்கள் செயல் வித்தியாசமாய்த் தோன்றவே வினவினேன்.\nநண்பனது மகன் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்து விட்டானாம். அவர்கள் மகன் இவனுக்கு ஓரிரு மாதங்கள் மூத்தவனாக இருந்தும், இன்னும் நடக்கவில்லையாம். அதைப் பலமுறை பலவாறாகச் சொல்லி ‘உங்க கண்ணுபட்டுதான் இவன் நடக்கல’ என்பது போல எதுவோ பேசி, நண்பன் மகனைக் கண்டாலே கதவைச் சாத்திக் கொள்கிறார்களாம்.\nவெறும் ஒன்றரை வயதுக் குழந்தை மேல் எல்லாம் வெறுப்பைக் காட்ட முடியுமா\nஇது இப்படியென்றால் இன்னொரு சம்பவம்:\nஎன் நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தம்பதி. திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை. உறவினருக்கு ஒரு மகள். இரண்டாவதாய் மகன் ஜனித்தபோது அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி மிகுந்த நெருக்கம் காட்டியிருக்கிறாள். அந்த மகனை அவ்வப்போது அவர் வீட்டுக்குக் கொண்டு செல்வது, உறவினர் வேலையாய் எங்காவது செல்லும்போது ‘நான் பாத்துக்கறேன்’ என்று குழந்தையை வாங்கி வைத்துக் கொள்வது என்று இது தொடர்ந்திருக்கிறது.\nநானும், உமாவும் ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதும், அந்தக் குழந்தையை அவள் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு கதவைத் தாளிட்டுக் கொள்வாள். வெறும் ஐந்து, பத்து நிமிடங்கள்தான் வந்து காட்டுவாள். விசாரித்ததில் ‘அந்தப் பெண்மணி குழந்தைமேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். நாங்கள் வைத்த பேரை விடுத்து அவளாக ‘பாலாஜி’ என்ற பெயரில்தான் குழந்தையை அழைக்கிறாள்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘எனக்கு இது பிடிக்கவில்லை, வண்டி தவறான வழியில் செல்கிறது’ என்றுவிட்டு வந்தேன். கடைசியில் அந்த உறவினரின் மனைவி, தான் செய்துகொண்டிருந்த வேலையை விட வேண்டிய அளவுக்கு இது வளர்ந்தது. ஆம், அந்த மகன் சொந்த தாயிடமும், தந்தையிடமும் வரமாட்டான். அந்தப் பெண்மணி இவன் பெயரை பாலாஜி எனவும், தனது மகன் என்றும் அங்கங்கே சொல்லி வைத்திருக்கிறாள். கோவிலுக்குக் கூட்டீட்டுப் போறேன்’ என்று சொல்லி, தனது உறவுகள் வீட்டுக்கெல்லாம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியிருக்கிறாள். இப்போது அந்த உறவினரின் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டோடே இருந்து குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்.\nடெல்லியில் இதுபோல ஒரு சம்பவம் நடந்து DNA டெஸ்ட் வரை போனது. வழக்கில் நிஜ பெற்றோருக்கே வெற்றி. ஆனாலும் சம்பந்தப்பட்ட குழந்தை பக்கத்து வீட்டு ஃபோர்ஜரி பெண்மணியில்லாமல் சாப்பிடாது, தூங்காது என்ற நிலைக்கு வந்தது. அவளை மறக்கடிக்க அரசு வேலையை உதறிவிட்டு, ஆறு வருடங்கள் மாற்றலாகி வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டார்கள் ஒரு தம்பதியர்.\nஆக சிரிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தயக்கம் காட்டுகிற பக்கத்து வீட்டு மனோபாவமும் வேண்டாம். நீயும் நானும் ஒண்ணு என்று ஒட்டி உறவாடவும் வேண்டாம். எதிர்ப்படும்போது ஒரு புன்னகை. தேவைப்படும்போது உதவி. ஸ்பெஷலான நாட்களில் பலகாரப் பரிமாற்றங்கள் என்றிருந்தாலே போதும்.\nபார்ப்பதொன்றும் தவறில்லை. நமது ஃப்யூஸ் மட்டும் போயிருந்தால் சரிசெய்து கொள்ளலாமே என்றுதானே பார்க்கிறோம்\nஇரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்.\n“சா���்.. மேடம்.. கொஞ்சம் வெளில வாங்க” என்றழையுங்கள்.\nநான்கைந்து நாற்காலிகளை வீட்டுமுன் எடுத்துப் போடுங்கள்.\nஎல்லாருமாய் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடுங்கள். பழங்கதை பேசுங்கள். அலுவலக நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nலைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்\nரவிசுப்பிரமணியன் எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கவிதையோடு இதை முடிக்கிறேன்:\n\"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு\" ன்னாரு வள்ளுவர். இப்பல்லாம் நீங்க சொல்றமாதிரி \"முகநக\" நட்பது கூட ரொம்ப அரிதாகிப் போச்சு.\n//எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது\nஉங்களுக்கு எதாவது தெரியுமா தல... தனி இடுகை ஒன்று கொடுங்களேன் தல...\n//வழக்கில் நிஜ பெற்றோருக்கே வெற்றி. //\nஎன் குடும்பத்தில் என்ன நடக்கிறது\nநான் இன்னும் என்ன செய்ய வேண்டும்\nஎன் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கவே நேரம் போதவில்லை.\nதேடி வரும் அண்டை வீட்டாரிடம் அளவான சுமுக உறவு வைத்திருக்கிறேன்\nஎவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற எண்ணம் இப்போதெல்லாம் ஜாஸ்தியாகிவிட்டது.. ரவிசுப்ரமணியத்தின் கவிதை அருமை.பரிசல்..\nபதிவு முழுமை பெற்று விட்டது.\n( ஆமா .நீங்க இந்த பதிவு எழுதுன விஷயம் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியுமா தல )\n//( ஆமா .நீங்க இந்த பதிவு எழுதுன விஷயம் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியுமா தல )//\nமிக நல்ல இடுகை. நாட்டு (உலக) நடப்பு.\nநமக்கு வேணும் வம்பு செய்தி\nஎனக்கென்னவோ அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் பெரிய பங்களா வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அண்டைவீட்டு நட்பு இருப்பதில்லை என்று தோணுகிறது.\nஎங்கள் பக்கத்து வீடு கூட அல்ல, அந்த தெருவில் உள்ள அனைவரிடமும் நட்போடு பழகுகிறோம். எல்லோருக்கும் எங்களைத் தெரிந்திருக்கிறது\nஅதைவிடுங்க. பக்கத்துவீட்டு கிசுகிசு இருக்கே, அது சினிமா கிசுகிசுவை விடவும் சுவாரசியமானது.\nசரியான பதிவு பரிசல் ...\nமுதல் வருகைக்கு நன்றி மகேஷ்ஜி. சரிதான் நீங்க சொல்றது.\nபலரும் பலவாறாகச் சொல்கிறார்கள் சுரேஷ். இந்தப் பிரச்சனை ஆரம்பித்தபோதே இது குறித்து எழுத நினைத்து, சில உறுதியான தகவல்கள் கிடைக்காமல் விட்டுவிட்டேன். உங்கள் பின்னூட்டம் இப்போது எழுதத் தூண்டுகிறது, எழுதுகிறேன்.\nஅதுபோதும். (ஆமா சனிக்கிழமை அரோமா வந்தீங்களா ஞானி வரவேல்லியாமே\nதெரியலியே... (நல்ல நட்புடன் இருக்கிறது.. குறையொன்றுமில்லை\n//நமக்கு வேணும் வம்பு செய்தி\nநான் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது காம்பவுண்ட் வீட்டில். இது எல்லா பக்கமும் விரவியிருக்கிறது ஆதவா..\nகரெண்ட் இல்லாதபோது நீங்க செய்ய சொன்ன யோசனையை ரசித்தேன்..\n// இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்.\n“சார்.. மேடம்.. கொஞ்சம் வெளில வாங்க” என்றழையுங்கள்.\nநான்கைந்து நாற்காலிகளை வீட்டுமுன் எடுத்துப் போடுங்கள்.\nஎல்லாருமாய் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடுங்கள். பழங்கதை பேசுங்கள். அலுவலக நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nலைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்\nஇந்த மாதிரி முற்றத்தில இருந்து முன் வீட்டு அண்ணா அக்காமாருடன் சேர்ந்து விடுகதை கேட்டு விடை சொல்லி மகிழ்ந்திருந்ததுண்டு. சில இனிமையான சம்பவங்களை மீட்டிப்பார்த்தேன்.\nவலைப்பூவின் பெயர் நீங்கள் ரசிக்கும் படியாக இருந்ததையிட்டு மகிழ்ச்சி.நன்றி.\nஃலைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்\n//இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்//\nஇந்த வரிகள் குறிப்பாக பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டது.தாம்பரம் இரயில்வே காலனியில் நாங்கள் இருந்தபோது மின்சாரம் சென்றுவிட்டால் மொத்த நண்பர்களுக்கும் கொண்டாட்டம்தான்.\nபேச யோசிக்கிறார்கள்.புன்னகைக்கும் அளவுகோலுண்டு. :(\nமுற்றம் இருக்கும் வீட்டு நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி\n//எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது\nஇந்த மாதிரி விஷயங்கள்தான் பரிசலின் எழுத்தின் மேல் ஒரு ஈர்ப்புவர காரணமாயிருக்கிறது.\nஉங்க பக்கத்து வீடு ஏதும் காலியா இருக்கா பாஸ்..\nபயந்துராதீங்க.. எனக்கு இல்ல.. நம்ம நண்பர்களுக்குதான்((-:\nசென்னைல பவர் இல்லாதப்ப வெளிய நாற்காலி போட்டு பாட்டு பாடினா..\nசரிதான்.. உங்களுக்கு தேவைபப்டும் ஒரு தட்டு மட்டும் விட்டுட்டு எல்லாத்தையும் பார்சல் பண்ணிடுவாங்க.. பீரோ புல்லிங், அம்மிக்கல்லு திருடன், சைக்கோ இவனுங்கள தெரியுமா\nலைஃப் ஸ்டைல் மாறிடுச்சு சகா.. அது சரின்னு சொல்ல வரல. அந்த அடிப்படைகள மாத்தாம இபப்டி செய்ய முடியாது.\nபல அபார்ட்மெண்ட்ஸில் நீஙக்ள் சொல்வது போல் நடக்கிரது. பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடுவது, மாதம் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துன்னு இருக்காங்க\n//எதிர்ப்படும்போது ஒரு புன்னகை. தேவைப்படும்போது உதவி.//\nஇதுதாங்க சரியா வருது. நல்லாச் சொல்லியிருக்கீங்க.\nஇது உண்மையில் யதார்த்தமான உண்மைங்க..\nஆனா, இப்போ எல்லாம் நகர வாழ்க்கை'ல இதெல்லாம் சகஜமப்பா..\n//லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்\nஆம்.. வாழ்க்கை வாழ்வதற்கே.. ஆனாலும் நாற்காலியைப் போட்டு பாடாலாம்னு சொல்றது ஓவர்.\n//லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்\nஉண்மையான வார்த்தைகள்...வாழ்க்கை மிகா அழகானதே...\nநல்ல பதிவு...ரவிசுப்பிரமணியன் கவிதையோடு அழகிய முடிவு...\nநல்ல பதிவு பரிசில்... இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் நட்பு என்பது குறைந்துவிட்டது. இதில் யாரை குற்றம் சொல்ல... கிராமத்திலும் கூட தற்பொழுதெல்லாம் மாறிவிட்டது... நகரத்தை குற்றம் சொல்லுவானேன். //\nகிருஷ்ணபிரபு, பக்கத்துவீடு பற்றிய இந்த கமெண்ட் பக்கத்து வீட்டுக்குச் சென்றுவிட்டது (முந்தைய பதிவுக்கு) கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். ஓகே\nநன்றி நண்பரே. (திருப்பூருக்கு வந்துட்டீங்கன்னு நெனைக்கறேன். அதான் கமெண்ட் வருது\n@ கார்க்கி & நர்சிம்\nரெண்டு பேரும் ஒரு விஷயத்தை மனசத் தொட்டு சொல்லுங்க. இதே நம்ம மூணு பேரும் இப்போ பக்கத்து பக்கத்து வீட்டுல குடியிருந்தோம்னா, இப்படி நாற்காலியப் போட்டு கத பேசுவமா மாட்டோமா\nதிருடனுங்க கரண்ட் கட்லதான் வருவானுகன்னு இல்ல. அப்படியே வந்தாலும் ரெண்டு மூணு பேர் சேர்ந்து இருக்கும்போது போயி கும்மலாம்ல\n@ நன்றி ராமலக்‌ஷ்மி மேடம். (ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சேங்க.. ராமலக்ஷ்மில க்ஷ் எப்படி அடிக்கறீங்க. நான் இப்போ கட் பேஸ்ட் பண்ணினேன்..)\nநன்றி நண்பா. நீங்க சொல்றது சரிதான். ஆனா சரிதானான்னு நீங்கதான் சொல்லணும்\nநற்காலி நாலு போட்டு உட்கார்ந்தால் நாற்காலியோட நாலு காலும் உடஞ்சுடுமே என்ன பண்ணுறது தல\nஅப்பறமா நம்ம பக்கமெல்லாம் வர மாட்டீங்களா\nமிகவும் நியாயமான, அவசியமான, அழகான பதிவு.. பாராட்டுகள் பரிசல். மனங்கள் விரியட்டும்.. இச்செய்தி எங்கும் பரவட்டும்.\nஇப்படியும் ஒருத்தர் எழுதி இருக்காருங்க.. :(\nபக்கத்து வீடு மட்டுமல்ல பக்கத்து நாட்டில் நடப்பவை பற்றியும் எந்த வித அக்கரையும் இல்லாமல் சில பதிவர்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நம்புகிறேன்\n//“இது C ப்ளாக். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” சொன்ன சொல் காற்றில் கரையும் முன் அறைந்து சாத்தப்பட்டது கதவு. //\nசிட்டி கல்ச்சர் சார்.. சிட்டி\nபரிசல், உங்க பதிவுல கடைசியா சொன்ன கவிதை அருமை.\nபதிவர் சந்திப்புல உங்களை எதிர்பார்த்திருந்தேன். இவ்ளோ மொக்கை போடுறாரே.. உங்களை சந்திச்சு உங்க கருத்துகளை கேட்டு நாமளும் நாலு கெட்டபேரு எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஏமாத்திட்டியலே...\nதல பதிவும் கவிதையும் நல்லாயிருக்கு..\n//ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை மனசத் தொட்டு சொல்லுங்க. இதே நம்ம மூணு பேரும் இப்போ பக்கத்து பக்கத்து வீட்டுல குடியிருந்தோம்னா, இப்படி நாற்காலியப் போட்டு கத பேசுவமா மாட்டோமா\nஹிஹிஹி.. நாங்க அவ்ளோ பாவம் செய்யலைங்க...\nநான் குடியிருந்தது அனைத்தும் காம்பவுண்ட் வீடுகள் தான்\nஎனது பெற்றோர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கலகலப்பாக பேசி பழகி எங்களுக்கும் கற்று கொடுத்ததால் நாங்களும் அவ்வாறே பழகுகிறோம்\nஎன்ன தங்கமணி தான் அப்பப்ப அவுங்க கூட பேசாதிங்கம்பா காரணம் கேட்ட சப்ப மேட்டரா இருக்கும்.\nநல்ல பதிவு... இப்படியெல்லாம் நாங்க இருந்த காலமும் உண்டு... திருச்சில டவின்சீப்ல இப்படித்தான் இருந்தோம்... ஆனால் அதே திருச்சியில் சொந்த வீட்டிற்கு வந்த போது அருகில் எல்லாரும் இருந்தும் யாரு இல்லை...\nடிக்கெட் செலவுக்கு ஸ்பான்ஸர்ஷிப் இல்லாததால் வரல.\n(உங்க பேர்ல கேரக்டர் வெச்சு கதை ரெடியாய்ட்டு இருக்கு. ரொம்ப நக்கலடிச்சீங்கன்னா வில்லனாக்கிடுவேன். ஜாக்கிரத\nஆனா நான் நெறைய புண்ணியம் பண்ணிருக்கேன். அதுனால எனக்கும் இது நடக்கல\nகரெக்ட். சில சமயம் அவங்க சொல்றது ரொம்ப சில்லியா இருக்கும்\n//இப்படியெல்லாம் நாங்க இருந்த காலமும் உண்டு//\nஇப்படி இறந்த காலத்தில் சொல்லப்படுவது எத்தனை வேதனையானது.. இல்லையா\nநீங்கள் தமிழ் தட்டச்சிட என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள் எனத் தெரியாது. நான் உபயோகிக்கும் NHM writer-ல் 'x'-யை தட்டினால் 'க்ஷ்':)\n நானும் NHM ரைட்டர்தான் உபயோகிக்கிறேன். கிட்டத்தட்ட NHM ரைட்டரின் PRO போல அதன் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறேன். அந்த எக்ஸ் பட்டனை உபயோகிக்கவே இல்லை\nநானாக கண்டுபிடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் நினைத்து, முடியாமல் கேட்டுவிட்டேன்.\nநம்மிடமே இருக்கும் பொருளை ஊரெல்லாம் தேடுவதென்பது இதுதானோ\nசொந்த வீட்டில் இருக்கும் குடும்பங்கள் முதலில் ஒரு நல்ல அக்கம் பக்கம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வாடிக்கை. நாமும் ஒரு மாடல் பக்கத்து வீடாக இருப்பது முக்கியம்.\nஅவர்கள் குப்பை நம் வாசலில் தள்ளுவதை பொறுமையாக எடுத்து சொல்லி, (பல முறை), வழிக்கு கொண்டு வந்தோம். ஒரு மன இணக்கம் அமைய பல நாட்கள் ஆயிற்று.\nபொதுவாக இப்போது பொறாமையும் , 'நாம் -அவர்கள்' மனப்பான்மையும் , குடியிருப்புகளை பிரித்தே வைத்துள்ளன.\nம். இங்கயும் அதே கதைதான்.\nநகரங்களில் மட்டுமல்ல, இன்று கிராமங்களில் கூட இப்படி தான்..\nநம் மக்கள், நம் நாடு என்று என்று இருந்தவர்கள் எல்லாம் மறைந்து, இப்போ என் வீடு, என் குடும்பம் என்கிற மக்கள் பெருகிவிட்டார்கள் (தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி)..\n(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009\nகடிதம் (கடி தம் அல்ல…\nஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2\nகார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்\nகிருஷ்ணகதா – நேரம் காலம்...\nமுத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்\nஅவியல் – 03 ஏப்ரல் 2009\nசுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30383", "date_download": "2018-10-19T02:52:03Z", "digest": "sha1:LUENJKR4WVT7QG53JU4VT77GCAHSONVJ", "length": 12983, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளி­நாட்டில் போரா­டு­ப­வர்கள் உண்­மை­யான தமி­ழர்கள் அல்ல : கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nவெளி­நாட்டில் போரா­டு­ப­வர்கள் உண்­மை­யான தமி­ழர்கள் அல்ல : கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல\nவெளி­நாட்டில் போரா­டு­ப­வர்கள் உண்­மை­யான தமி­ழர்கள் அல்ல : கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல\nதமி­ழர்கள் என்று வெளி­நா­டு­களில் போரா­டு­ப­வர்கள் தமி­ழர்கள் என்ற போர்­வையில் மாத்­தி­ரமே செயற்­ப­டு­கின்­றனர். இன,மத மொழி வேறு­பா­டுகள் இன்றி இலங்­கையர் என்ற ஒரு­மைப்­பாட்­டுடன் எம்­முடன் என்றும் இணைந்து செயற்­ப­டு­ப­வர்­களே தமி­ழர்கள் என கூட்டு எதிர்­க்கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.\nபிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­கா­ரியின் பணி நீக்கம் மற்றும் மீள் பணி­ய­மர்த்தல் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nமக்கள் மத்­தியில் தமது அதி­கா­ரத்­தினை பிர­யோ­கிப்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் பாரிய போட்டித் தன்மை காணப்­ப­டு­கின்­றது. அதன் வெளிப்­பாடே பிரித்­தா­னி­யாவின் இலங்கை தூத­ர­கத்தின் பாது­காப்பு அதி­காரி பிரி­கே­டியர் பெர்­னாண்­டோவின் பதவி நீக்கம் மற்றும் மீண்டும் பத­வியில் அமர்த்தல் என்­பன காணப்­ப­டு­கின்­றன.\nபிர­தமர் பதவி நீக்­கு­வதும், பின்னர் ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி மீண்டும் பத­வியில் அமர்த்து­வதும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே. பிர­த­மரின் கைப்பா­வை­யாக செயற்­ப­டு­வதை ஜனா­தி­பதி பிணைமுறி விவ­காரத்தில் நிரூ­பித்­து­விட்டார். திரு­ட­னி­டமே திருட்டின் திட்­டத்­தினை கேட்­ட­மை­யா­னது இணக்­கப்­பா­டற்ற தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.\nநிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி 2015ஆம் ஆண்டு தொடக்கம் வெறும் நாம நிர்­வா­கி­யா­கவே செயற்­ப­டு­கின்றார். எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் மக்­களின் ஆத­ர­வினை பெற்று ஐக்­கிய தேசிய கட்­சியின் சகல வித­மான தொடர்­பு­க­ளிலும் இருந்து விடுபட முயல்­கின்­ற­மை­யினை தேர்தல் பிரசா­ரங்­களில் வெளிப்­ப­டுத்தி வரு­கின்றார்.\nதற்­போது ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பாரிய இணக்­கப்­பா­டற்ற தன்மை காணப்­ப­டு­கின்­ற­து.ஐக்­கிய தேசிய கட்சி தற்­போது மோச­டியால் தமது பாரம்­ப­ரிய அர­சியல் வர­லாற்றின் பெரு­மை­களை இழந்து விட்­டது.\nஎதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் பொது­மக்கள் நல்­லா ட்சி என்ற போர்­வையில் கபட நாட­கத்­தினை அரங்கேற்றும் அர சாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆவலாக உள்ளனர். பாரிய மாற்றத்தினை எதிர்கொள்ள இரு பிரதானகட்சிகளும் தயாராக இருக்க வேண்டும். தாமரை மொட்டின் வெற்றி தற்போது உறுதியாக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.\nதமிழர்கள் வெளிநாடு போராடுபவர்கள் இலங்கையர்\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'தேக்கம்' கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பஸ் சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதானல் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும்...\n2018-10-19 08:16:28 தேக்கம் மாணவர்கள் போராட்டம்\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\nஅவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-19 07:57:13 மொஹமட் நிஷாம்தீன் அவுஸ்திரேலியா சிட்டினி\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nயாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2018-10-18 22:00:20 2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nயாழ்பாணம் - நுவரெலியா வழித்தட தனியார் பஸ் ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பஸ்ஸை வழிமறித்த பொலிஸார் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.\n2018-10-18 21:56:00 பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nபொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான பண்டா எனும் ஹசித்த உயிழந்துள்ளார்.\n2018-10-18 21:46:28 துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-19T02:54:16Z", "digest": "sha1:WF42SKO7JJ2BYL5GXTK3HXOBNOMTT6MR", "length": 9244, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "லுவான் (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த நகரம்\n• ஆட்சியரங்கத் தலைமைசார்ந்த நகரம்\nசீன நேர வலயம் (ஒசநே+8)\nலுவான் (Lu'an) (Chinese: 六安; pinyin: Lù'ān) என்பது அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1] [2]2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5,612,590 மக்கள் இருந்தனர்.\nதட்பவெப்ப நிலை தகவல், லுவான் (1971−2000) [1]\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2017, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/how-the-revised-salary-of-tamil-nadu-mlas-compared-to-that-of-the-current-one/", "date_download": "2018-10-19T03:51:43Z", "digest": "sha1:VALHCNM4T2KWMH7PIRWYS2RJL7HRJYXN", "length": 18612, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்எல்ஏ-க்களின் திருத்தப்பட்ட ஊதியம் ஓர் ஒப்பீடு!! - How the revised salary of tamil nadu MLAs compared to that of the current one", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nஎம்எல்ஏ-க்களின் திருத்தப்பட்ட ஊதியம் ஓர் ஒப்பீடு\nஎம்எல்ஏ-க்களின் திருத்தப்பட்ட ஊதியம் ஓர் ஒப்பீடு\nதமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வு, பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nதமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வு, பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்க��் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.\nசட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளானா நேற்று, விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதில், முக்கியமாக தமிழக எம்.எல்.ஏ.-க்களின் சம்பளம் ஐம்பத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.\nமேலும், எம்.எல்.ஏ.-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடியிலிருந்து இரண்டரை கோடியாகவும், எம்.எல்.ஏ.-க்களின் ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்தார்.\n“ஒவ்வொரு எம்எல்ஏ-க்களும் இந்த அறிவிப்பால் உள்ளூர மகிழ்ச்சியடைந்திருப்பர். ஆனால், கட்சிக் கட்டுப்பாடுகளால் தங்களது மகிழ்ச்சியை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை” என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.\nஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த 90 சதவீத ஊதிய உயர்வுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெடுவாசல், கதிராமங்கலம், விவசாயிகள் பிரச்னைகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், இந்த ஊதிய உயர்வை நாங்கள் வரவேற்க தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் குறைவு தான். எனினும், ஜிஎஸ்டி-க்கு பிந்தைய தாக்கம், மாநிலத்தில் நிலவும் வறட்சி, மாநில நிதி நிலைமை உள்ளிட்டவைகளால் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வானது, பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஎம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ஏழாவது ஊதியக் குழு இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்த சூழலில் எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுதல் ஆக்ரோஷத்துடன் அரசை அணுக தூண்டும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\n“ஊதிய உயர்வு தேவை தான். ஆனால், 90 சதவீத ஊதிய உயர்வு தேவையற்றது. சாதாரணமாக, 5 முதல் 30 சதவீதம் வரையே அனைத்து துறைகளிலும் உயர்வளிக்கப்படும்” என கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். “எம்எல்ஏ-க்களை விட நாங்கள் கூடுதலாக உழைக்கிறோம். எங்களுக்கு தான் ஊதிய உயர்வு தேவை. அப்படியே, எம்எல்ஏ-க்களுக்கு அளிக்க வேண்டுமானால், அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். ஒருவரது செயலாக்கத்தை பொறுத்தே அவரது ஊதிய உயர்வு இருக்க வேண்டும்” என ஐடி துறையில் பணிபுரியும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் பழைய மற்றும் திருத்தப்பட்ட மாத ஊதியம் ஒரு ஒப்பீடு:\n**அடிப்படை ஊதியம் – ரூ.8,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்வு\n**செல்ஃபோன் படி – ரூ.5,000-லிருந்து ரூ.7,500-ஆக உயர்வு\n**தொகுதிப்படி – ரூ.10,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்வு\n**அஞ்சல் படி – ரூ.2,500-ல் மட்டும் மாற்றமில்லை அதே ரூ.2,500 தொடர்கிறது\n**தொகுப்புப்படி – ரூ.2,500-லிருந்து ரூ.5,000-ஆக உயர்வு\n**வாகனப்படி – ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்வு\nதொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.2.5 கோடியாக உயர்வு\nமற்ற மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத ஊதிய விபரம்:\n**தெலங்கானா – ரூ.2.5 லட்சம்\n**ஆந்திரா – ரூ.1.25 லட்சம்\n**உத்தரப்பிரதேசம் – ரூ.1.87 லட்சம்\n**மகாராஷ்டிரா – ரூ.1.25 லட்சம்\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா … சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nதமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nதமிழ்நாடு பட்ஜெட் எப்படி இருக்கும் வியாழன் காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்\nஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : சட்டமன்ற செயலாளருக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம்\nதமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் நியமனம் : தடை விதிக்க வழக்கு\nஜெயலலிதா படத்தை அகற்ற திமுக, பாமக வழக்கு : நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு\nஇப்போது அவனால் பேஸ்பால் விளையாட முடியும்; புதிய கைகளுடன் பிறந்த நம்பிக்கை\nகோயம்பேடு மார்க்கெட்டில் 39 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புக���ுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு ஒன்று […]\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/chennai-super-kings-hope-reclaim-past-glory-the-ipl2018-009937.html", "date_download": "2018-10-19T02:36:37Z", "digest": "sha1:D5ZF6GI42A3EMCGTGXGJ6TVDLHAUOYSE", "length": 13249, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல்லில் கலக்கப்போகும் டோணியின் சிங்கக் குட்டிகள் இவர்கள்தான் - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஐபிஎல்லில் கலக்கப்போகும் டோணியின் சிங்கக் குட்டிகள் இவர்கள்தான்\nஐபிஎல்லில் கலக்கப்போகும் டோணியின் சிங்கக் குட்டிகள் இவர்கள்தான்\nசென்னை: ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்தான். சென்னை சூப்பர் கிங்ஸ்னா அது தல டோணிதான். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். ஆனால் கூடவே, சிங்கக் குட்டிகளுடன் மீண்டும் களமிறங்கி, ஐபிஎல்லில் நாங்கதான் ராஜா என்று காட்டுவதற்கு டோணியின் அணி தயாராக உள்ளது.\nஉலகிலேயே மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியைப் பற்றி. 10 சீசன்களைத் தாண்டி, 11வது சீசனில் காலடி எடுத்து வைக்கும் ஐபிஎல் போட்டிக்கான பரபரப்பு, எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையவில்லை.\nஇந்த முறை மற்றொரு சிறப்பு, முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குவதுதான். இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களமிறங்குகின்றன. இதில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, பத்மபூஷண், கேப்டன் கூல், கிரிக்கெட் தல மகேந்திர சிங் டோணி மீண்டும் கேப்டனாகியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.\nஇரண்டு முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என, பேரைக் கேட்டாலே அதிரவைக்கும் அணியாக சிஎஸ்கே உள்ளது. வேறெந்த அணிக்கும் இல்லாத மற்றொரு சி்றப்பு, இதுவரை அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்பதாகும்.\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு திரும்புவதால், இந்த சீசனில் சிஎஸ்கே மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணிக்கான டோணி, சின்ன தல சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அணி தக்க வைத்தது. வீரர்களுக்கான ஏலத்தின்போது, பா டுபிளாசி, டாய்னே பிராவோ, முரளி விஜய் போன்ற முந்தைய வீரர்களை ஏலம் எடுத்தது. அதைத் தவிர மற்ற அண��கள் ஏலத்தில் தலையை பிய்த்துக் கொண்டிருக்கையில், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், ஷர்துல் தாகுர், இம்ரான் தாகிர், அம்பாடி ராயுடு ஆகியோரை ஏலத்தில் எடுத்து ஆச்சரியமூட்டியது.\nபெரும்பாலும் சீனியர் வீரர்களையே ஏலம் எடுத்ததால் மற்ற அணிகள் குழம்பின. வீரர்களின் சரா சரி வயது 30ஆக இருந்தபோது, சில இளம் வீரர்களை ஏலம் எடுத்தது சிஎஸ்கே. என்னடா இது, ஒன்னுமே புரியலயே என்று அனைவரும் குழம்பியபோது, டோணியே எங்ககிட்ட இருக்கார் என்பதுதான் சிஎஸ்கேவின் பதிலாக இருந்தது. ஐபிஎல்லில் மிகச் சிறந்த கேப்டன், அதிக போட்டிகளி்ல் விளையாடியவர், அதிக வெற்றி சதவீதம் என, அதிகம் அதிகம் என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனைகளும் டோணியிடம்தான் உள்ளது. தன்னுடைய பழைய பெருமையை தக்க வைக்கும் வகையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nமகேந்திர சிங டோணி கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பா டுபிளாசி, ஹர்பஜன் சிங், டாய்னே பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பாடி ராயுடு, தீபக் சாகர், கேஎம் ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கி நிகிடி, துருஷ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங், மார்க் வுட், ஷிதிஷ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்னோய், இம்ரான் தாகிர், கர்ன் சர்மா,ஷர்துல் தாகுர், ஜெகதீசன்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nRead more about: sports india cricket ipl csk dhoni விளையாட்டு இந்தியா கிரிக்கெட் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் டோணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:13:52Z", "digest": "sha1:L7H3RRNZTRJ4A7N2A2PW7AZ6DBKCGFAE", "length": 7325, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாவூறும் இந்திய சமையல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nபிரபல நட்சத்திர விடுதிகளில் அல்லது சொகுசான உணவகங்களில் சாப்பிடுவததை காட்டிலும் எளிமையாக சமைத்து சாப்பிடும் உணவுகளிலேயே ஆரோக்கியம் அதிகம் இருக்கும் என்பார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த கணொளி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் புதிய சுயாதீன வைத்திய சபை அறிமுகம்\nபுதிய சுயாதீன வைத்திய சபை இரண்டு மாதங்களுக்குள் உருவாக்கப்படுமென சுகாதா வைத்திய அமைச்சர் ராஜித சேனார\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: கிழக்கு மாகாண பிரதம செயலாளர்\nஉலக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கிழக்கு மாகாணமும் தயாராக வேண்டும் என க\nபௌத்த போதனைகளை நிறைவேற்றும் ஒருவர் நாட்டின் தலைமையை ஏற்க வேண்டும்: சஜித்\nபௌத்த மதத்தில் போதிக்கப்பட்டுள்ளதை போன்று அனைவரையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாக்கக்கூட\nபெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆரேஞ்சுப் பழம்\nஆரஞ்சுப் பழத்தின் சுவையைப் போன்றே, அதில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின் சி\nயோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/news/page/7/", "date_download": "2018-10-19T03:51:11Z", "digest": "sha1:HU56UTCDCN6L3ZNSEYQBN66KFJLRVZIZ", "length": 6309, "nlines": 100, "source_domain": "mkprabhagharan.com", "title": "News - mkprabhagharan.com", "raw_content": "\nமுதலீடுகள் மற்றும் பங்குச்சந்தை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கான தீர்வு இதோ \nதிரு M.K.Prabhagharan அவர்கள் 2003ஆம் ஆண்டில் இருந்து கரூரில் KKP Capital என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு முதலீடுகளைப் பற்றிய விரிவான பயன்களை அறிமுகப்படுத்தி அதன் வழியாக அவர்களது பணத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகளை அளித்து வருகிறார்.\nஅதன் தொடர்ச்சியாக Stocks & Share Analyst என்னும் பேஸ்புக் பக்கத்தில் பல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.\nபங்குச் சந்தையின் மீது நமக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து சரியான புரிதலை உருவாக்கி அதன் மூலம் லாபம் ஈட்டும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறார்.\nஇனி வரப்போகும் நாட்களில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் காணொளிகளை பகிர இருக்கிறோம்.\nமுதலீடுகள் மற்றும் பங்குச்சந்தை பற்றிய உங்களது சந்தேகங்களை\nKKP Capital, 9894333189 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்கள்.\nஇனி பங்குச்சந்தைப் பற்றிய பயத்தை போக்கி அதனால் லாபம் ஈட்டும் முறைகளை அறிந்துகொள்வோம்…\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-trending-news", "date_download": "2018-10-19T03:32:24Z", "digest": "sha1:2NFZQVMW6JSC4TUPDQJHNCL4R3RCAWNN", "length": 4449, "nlines": 124, "source_domain": "tamilfunzone.com", "title": "Trending | Tamil Fun Zone", "raw_content": "\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nமீண்டும் சின்னத்திரைக்கு வரும் நடிகர் சூர்யா\nநந்தினி சீரியலில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக தகவ...\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nதிருட்டுப்பயலே 2 சுசி கணேசன் மேல 100 Case போடலாம்- லீனா மணிமேகலை | Leena Manimekalai\nசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது என்று இயக்குனர் லீனா...\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nவிக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/12/blog-post_1.html", "date_download": "2018-10-19T02:13:33Z", "digest": "sha1:NQB7HD4O7Z4EPHQW55QCP7FNMA5SG2GG", "length": 3460, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "மீண்டும் சுனாமியா ???", "raw_content": "\nமட்டக்களப்பு நாவலடியில் இன்று (02) காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகலிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள ��ிலையிலும் ஏதும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.\nஅதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_26.html", "date_download": "2018-10-19T03:11:45Z", "digest": "sha1:72C7CI5IXSF364XMG4H2Y5YDI57IXDXN", "length": 21824, "nlines": 249, "source_domain": "www.radiospathy.com", "title": "\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nஇலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.\nஉலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.\nகுறிப்பாக \"பொற்காலப் புதன்\" என்று நாள் முழுக்க 80கள், 90கள் என்று அந்தக் காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில் தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை.\n\"கள்ள மனத்தின் கோடியில்\" என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக் காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து \"உன்னைத் தானே தஞ்சம் என்று\" பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில் கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்\n\"ஹலோ யாரு பேசுறீங்க\", \"மாளிகாவத்தை சின்னக் கொமாண்டோ\" எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக் கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.\nசகோதரன் காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில் பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம் அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில் அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.\nசந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.\nலோஷனுடன் பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா, பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் - வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும் நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு வைக்க வேண்டும்.\n\"நேற்றைய காற்று\" என்றொரு நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.\nசூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என்பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.\nபொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.\nஇதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு சொல்பவை.\nமற்றப்படி \"தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி\" (என்ன விளங்குது தானே ;-) ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான். எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும். வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.\nசூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.\nஇலங்கைத் தனியார் பண்பலைச் சேவைகளின் முன்னோடியான சூரியன் பற்றிய ஒரு சிறப்பான பதிவு. ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம் பெற்ற ஹர ஹர சுதனையும் சற்று நினைவுகூர்ந்திருக்கலாம்.\nஆரம்பகால சூரியன் பண்பலையில் நடராஜாசிவம். அபர்ணாசுதன் ,வெள்ளையன், சிவானிஜா, முகுந்தன் மஹரூப் போன்றோரின் பங்களிப்பை என்றும் மறக்கமுடியாது நேற்றைகாற்று முதலில் வெள்ளையன், மஹரூப் என நிகழ்ச்சி செய்யும் போது இருக்கும் சுகம் இன்று நான் அறியேன் ஆனால் குதிரை ஓட்டம் போல ஆர்ஜேக்கள் பின்னாலில் தடம் மாறி தனியார் வானொலிக்கு ஓடும் குதிரை விளையாட்டு ஒரு அறிவிப்பாளர்/ளிகளையும் வானொலியில் அதிக நேசிப்பை கொடுத்திருக்குமா என்பதை பலர் ஆய்வு செய்ய வேண்டும் நேற்றைகாற்று முதலில் வெள்ளையன், மஹரூப் என நிகழ்ச்சி செய்யும் போது இருக்கும் சுகம் இன்று நான் அறியேன் ஆனால் குதிரை ஓட்டம் போல ஆர்ஜேக்கள் பின்னாலில் தடம் மாறி தனியார் வானொலிக்கு ஓடும் குதிரை விளையாட்டு ஒரு அறிவிப்பாளர்/ளிகளையும் வானொலியில் அதிக நேசிப்பை கொடுத்திருக்குமா என்பதை பலர் ஆய்வு செய்ய வேண்டும் ஆனாலும் ஆரமபகால சூரியன் என்னையும் நேற்றையகாற்றில் கவிதை மீட்டவைத்த சுகம் தனிச்சுகம் ஆனாலும் ஆரமபகால சூரியன் என்னையும் நேற்றையகாற்றில் கவிதை மீட்டவைத்த சுகம் தனிச்சுகம் \nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமி���் திரையிசையில் குளிரும் பனியும்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from-307803.html", "date_download": "2018-10-19T02:27:16Z", "digest": "sha1:W7HETPVGIEXM5UK43I5WOO66J7MEP5IA", "length": 13560, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது! | Man arrested in Coimbatore for cheating 9 women and getting money from them - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது\nதிருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது- வீடியோ\nகோயமுத்தூர்: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்.\nஇவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதிருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது.\nகோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார். கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார்.\nஇதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளைய��்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.\nபாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது.\nபுருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10781-malare-oru-varthai-pesu-ippadikku-poongatrul-bindu-vinod-22", "date_download": "2018-10-19T02:30:28Z", "digest": "sha1:3EANF7LMTJ2XRZEA7WMK2JTPRAYYZQLB", "length": 50138, "nlines": 686, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்��ை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR - 5.0 out of 5 based on 4 votes\n22. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR\nசுவாதிக்கு நினைவு திரும்பிய போது முதலில் விஷாகனின் ஞாபகம் தான் வந்தது...\nவிழிகளை திறக்க முயன்றாள்... ஆனால் ஒட்டி இருந்த இமைகளை விலக்குவது கடினமாக இருந்தது... முயன்று இமைகளை விலக்கி பார்த்த போது அவளையே கனிவுடன் பார்த்தபடி ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.\n” குரலில் அவ்வளவு அன்பு\n“அம்மா....” என்று அழைத்தாள் சுவாதி.\nமென்மையாக அவளின் நெற்றியை வருடிய அந்த பெண்மணி,\n“அம்மா தான், இங்கே உன் பக்கத்திலேயே இருக்கேன். டையர்டா இருக்குன்னா ரெஸ்ட் எடு... டாக்டர் இப்போ வருவார்...” என்றாள்.\nஅந்த குரலும், அந்த வருடலும் சுவாதிக்கு சுகமாக இருந்தது. ஆனாலும் விஷாகனை பற்றிய கவலை மனதில் இருந்ததால், எங்கே இருக்கிறாள், யார் இவர்கள் என்ற கேள்வியும் வந்தது.\nசுற்றி பார்த்தபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.\nஹாஸ்ப்பிட்டல் அறை என்று தான் தோன்றியது... ஆனால் இவர்கள் யார்...\nயார் நீ என்று நேரடியாக கேட்க தயக்கமாக இருக்கவே, அந்த கேள்வியை விட்டு விட்டு,\n“ஹாஸ்பிட்டல்ல தான் இருக்க... நான் அஸ்வினோட அம்மா... என் பேர் பத்மாவதி... உன்னால தான் என் மகன் பிழைச்சிருக்கான்... ரொம்ப நன்றி... இவ்வளவு வீக்கா இருந்தும் ரத்தம் கொடுக்க ரொம்ப பெரிய மனசு வேணும்...”\nஅஸ்வின் பிழைத்து விட்டான் என்ற செய்தி சுவாதிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.\n“எனக்கு எதுக்கும்மா நன்றி, டாக்டர்ஸ்க்கு தான் நீங்க நன்றி சொல்லனும்... உங்க மகனை கவனிக்காம, என் பக்கத்தில இருக்கீங்களே\n“அவனும் தூங்கிட்டு இருக்கான்... அவனுக்கு இப்போ பரவாயில்லை... கடவுள் புண்ணியத்துல அவனுக்கு பெரிசா எதுவுமில்லை.... ஆனாலும் உடனடியா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காம போயிருந்தா என்ன வேணா ஆகி இருக்கும்ன்னு டாக்டர் சொன்னார்”\n“எங்க அம்மா, அப்பா, ஆக்சிடன்ட்ல இறந்தாங்கம்மா.... அப்போவும் டாக்டர் அதே தான் சொன்னார்... யாராவது ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தா... காப்பாத்தி இருந்திருக்கலாம்னு...”\nமீண்டும் அவளின் தலையை மென்மையாக வருடிய பத்மாவதி,\n ஆமாம், நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா\n“நேரமா, ஒரு நாள் மேல ஆச்சு.. நாங்க ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தப்போ அஸ்வின்க்கு ரத்த தானம் செய்து நீ மயக்கமாயிட்டேன்னு சொன்னாங்க... உன் பர்ஸ்ல ��ட்ரஸ் எதுவும் இல்லை... டாக்டர் உனக்கும் ரெஸ்ட் தான் தேவைன்னு சொன்னார்... சரி நாங்களே பார்துக்குறோம்னு சொல்லிட்டோம்...”\nபத்மாவதி சொன்னதைக் கேட்டு திகைத்து போனாள் சுவாதி\nஇவர்கள் வந்து ஒரு நாளுக்கு மேலாகி விட்டதா\nவிஷாகன் இந்நேரம் வந்திருப்பானே... அவளை காணவில்லை என்று சித்தப்பா வீட்டில் தேடி இருப்பானே... சித்தப்பா என்ன சொன்னாரோ... அவனின் அம்மாவும், தங்கையும் அவளைப் பற்றி என்ன கதைகள் சொன்னார்களோ...\nஅவளையே கவனித்துக் கொண்டிருந்த பத்மாவதி,\n“வீட்டுல தேடுவாங்களேன்னு கவலை படுறீயா நாங்களும் அதை பத்தி யோசிச்சோம்... ஆனால் நர்ஸ் உனக்கு சீக்கிரமே நினைவு வந்திரும்னு சொன்னாங்க... அதான் ஒன்னும் செய்யாம இருந்தோம்...” என்றாள்.\nசுவாதி பதில் சொல்லும் முன்,\n“மம்மி-ஆர்... குரங்கு எழுந்து உங்களை தேடுது... போங்க போய் பாருங்க....” என்ற அறிவிப்புடன் சுவாதி வயதை ஒத்த பெண் ஒருத்தி அந்த அறையினுள் வந்தாள்.\nசுவாதி எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து,\n“வாவ், பரவாயில்லையே, அதிசயமா எழுந்து உட்கார்ந்திருக்கீங்க இப்போ மழை பெய்யுமோ....\nசுவாதி என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க, பத்மாவதி அவளுக்கு உதவி செய்தாள்.\n“சாந்தி, எதுல எல்லாம் விளையாட்டுன்னு உனக்கு இல்லை...” என்று அந்த பெண்ணிடம் கண்டிப்பான குரலில் சொல்லி விட்டு, சுவாதியிடம்,\n“இவ என் மருமகள்.... அன்னைக்கு நீ போன்ல பேசினது இவளோட தான்... அவக் கிட்ட பேசிட்டு இரு... நான் அஸ்வினை போய் பார்த்துட்டு வரேன்...” என்றாள்.\nசுவாதி தலை அசைக்க, அங்கிருந்து சென்றாள் பத்மாவதி.\n“ரத்த தானம் கொடுத்துட்டு அந்த பேஷண்டை விட அதிக நாள் பெட்ல இருந்த பெருமை உங்களையே... உன்னையே சேரும்... “\n“எனக்கு ங்க போட்டு பேசுறது ஒத்து வரலை, நீ வா போன்னு பேசினா பரவாயில்லையா\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 13 - மீரா ராம்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 23 - வினோதா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 05 - RR\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Chillzee Team 2018-03-12 07:54\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Saaru 2018-03-01 20:00\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Thenmozhi 2018-02-27 19:22\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Anamika 2018-02-27 11:17\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Anusha Chillzee 2018-02-27 02:07\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Chillzee Team 2018-02-26 20:44\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:47\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — AdharvJo 2018-02-26 19:50\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:46\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — SAJU 2018-02-26 19:17\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:44\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Valli 2018-02-26 18:42\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Valli 2018-02-26 18:44\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:40\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:43\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Devi 2018-02-26 18:25\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:36\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:37\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Devi 2018-03-05 22:42\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — madhumathi9 2018-02-26 15:01\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:28\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Jansi 2018-02-26 12:47\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:28\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Aarthe 2018-02-26 12:18\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR — Bindu Vinod 2018-03-05 19:27\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதல�� பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 18 - ஸ்ரீ 0 seconds\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 05 - தேவிஸ்ரீ 5 seconds ago\nதொடர்கதை - என் காதலின் காதலி - 06 - ஸ்ரீ 14 seconds ago\nதொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 38 - ஆதி 19 seconds ago\nகவிதைத் தொடர் - வரி வரி கவிதை - 05 - ஷக்தி 24 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்த���லெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ�� யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100824", "date_download": "2018-10-19T02:15:10Z", "digest": "sha1:MGLWNJOW5ZKWMRJYEBJJ33D4DU2OYXDR", "length": 13899, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை -விடைகொளல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65 »\nநேற்று முன்தினம் நண்பர்களுடன் காரில் ஊட்டி கிளம்பினேன். யோகேஸ்வரன் வந்தார். என் அழைப்பை ஏற்று கரூரில் இருந்து லிங்கராஜ் வந்து சேர்ந்துகொண்டார். பல்லடம் நண்பர் தீபன் சக்கரவர்த்தியின் கார். அவருடைய காரை நண்பர் சபரி ஓட்டினார். காலையில் வெண்பா கீதாயன் அறைக்கு வந்தாள். அவளும் உடன்வர விரும்பினாள். இடமில்லை.\nஊட்டிசென்று சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வெண்பா வந்திருந்தாள். விஜய் சூரியனிடம் அடம்பிடித்து பைக்கிலேயே வந்திருந்தார்கள். ஊட்டியில் நல்ல குளிர். மழை பெய்யுமா பெய்யுமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. வியாசப்பிரசாத் சுவாமியும் அமெரிக்க தத்துவ எழுத்தாளரான இயானும் மட்டும்தான் குருகுலத்தில் இருந்தனர். செல்லும் வழியிலேயே பரிசுப்பணத்தை ஐசிஐசிஐ வங்கி வழியாக வியாசப்பிரசாத் சுவாமிக்கு அனுப்பியிருந்தேன். வணங்கி வாழ்த்துபெற்றேன்\nஒரு நீண்ட நடை சென்றோம். லவ்டேல் பாலம் வழியாக ரயில்பாதைக்கு வந்து திரும்பிவரும் வழக்கமான வழி. ஊட்டியின் அந்தக் குளிரும் மழையும் நிறைந்த சூழல் அற்புதமான அமைதி ஒன்றை உள்ளத்தில் நிறைத்தது. வழக்கம்போல இலக்கிய அரட்டை. சிரிப்பு.\nபயணக்களைப்பால் ஒன்பதரைக்கே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை ஒரு சிறிய சுற்றுநடைக்குப்பின் எட்டுமணிக்குக் கிளம்பி கோவை வந்தேன். ஓய்வுக்குப்பின் புத்தகக் கண்காட்சி சென்றேன். தி ஹிந்து அரங்கில் ஒரு இசைநிகழ்ச்சி. செல்வி சாருமதி பாடினார். நல்ல குரல். உச்சஸ்தாயியில் உடையாமல் நின்றிருக்கும் கம்பீரம். நல்ல இசையனுபவம். அந்த திருவிழாச்சூழலுக்குரிய பாடல்கள்\nமாலை அரங்கில் நான் பேசினேன். புவியரசு அவர்கள் இன்னொரு பேச்சாளர் அத்தனைகூட்டம் திரளுமென நான் நினைத்திருக்கவில்லை. வேலைநாள். கூட்டமும் பொதுவான திரள் அல்ல.\nபுவியரசு மென்மையாகவும் என்மேல் மிகுந்த பிரியத்துடனும் உரையாற்றினார். கோவையில் நான் அடைந்த நல்லுறவுகளில் ஒன்று அவருடையது. பலசமயம் சில பெரியவர்களின் வாழ்த்துக்களே நாம் புவியில் அடைந்த பெரும் செல்வம் என்று தோன்றுகின்றது.\nஎன் பேச்சு சற்று தீவிரமானது, ஆனால் அமர்ந்து கேட்டார்கள். இலக்கியம் என்பது ஏன் யதார்த்தம் அல்ல, எவ்வாறெல்லாம் அது யதார்த்தத்தை மாற்றியமைக்கிறது என்று பேசினேன்\nவிஜய் ஆனந்த், இயககோ சுப்ரமணியம், டி பாலசுந்தரம், சௌந்தர்ராஜன், நடராஜன்\nகோவையின் இனிய முகங்கள் பல. அறிஞர்களுக்குரிய நிதானமும் குறும்பும் கொண்ட டி.பாலசுந்தரம் அவர்கள்,எப்போதும் உற்சாகம் குறையாத இயககோ சுப்ரமணியம் அவர்கள்,இனிய நண்பரான நடராஜன், அரங்கின் முழுப்பொறுப்பையும் சேர்ந்து நடத்தும் சௌந்தர், விஜய் ஆனந்த் ஆகியோர். அவர்களுடன் ஐந்துநாட்கள் என்றே இந்த தங்குதல் எனக்குப்பொருள்பட்டது.\nஇந்த கண்காட்சியில் என் நூல்களுக்கான தனிஅரங்கு ஒரு முக்கியமான நிகழ்வாகப் பட்டது. என் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பது பரவசத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அளித்தது. பத்துநாட்களும் கோவையில் தங்கி அரங்கை அமைத்த கடலூர் சீனுவுக்கும் உதவிய தாமரைக்கண்ணனுக்கும் நன்றி தெரிவிக்கும்முகமாக பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி. வழக்கமான கிண்டலுடனும் கைத்தட்டல���டனும்\nஇரவில் பன்னிரண்டரை மணிவரை என் அறையில் பதினைந்து நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கோவையின் நண்பர் சந்திப்புகள் பெரிய கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கின்றன. இன்று 26 மாலை நாகர்கோயில் திரும்புகிறேன்.புத்தகக் கண்காட்சி வரும் 31 ஆம் தேதிவரை நிகழ்கிறது.மேலும் கொண்டாட்டமாக அது ஆகுக.\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/5094-varalakshmi-festival.html", "date_download": "2018-10-19T03:09:38Z", "digest": "sha1:J7GET73QT3ZMIA4LYUPUL4OWQY52FUNO", "length": 15488, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "பாக்யத லக்ஷ்மி பாரம்மா... லக்ஷ்மி ராவேமா இண்டிகி! - இன்று வரலக்ஷ்மி விரதம��� | varalakshmi festival", "raw_content": "\nபாக்யத லக்ஷ்மி பாரம்மா... லக்ஷ்மி ராவேமா இண்டிகி - இன்று வரலக்ஷ்மி விரதம்\nதிருமணமான பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை இது. புகுந்த வீட்டில் இந்த பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிப்பார்கள். வழக்கம் இல்லையே என்பவர்கள் கூட, இந்தப் பூஜையின் பலன்களாலும் பூஜை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதியாலும் சகல ஐஸ்வரியங்களும் வீடு வந்து நிறைவதாலும் கொண்டாடுபவர்களும் உண்டு வரங்களையும் வளங்களையும் தந்து மகிழ்விக்கும் அற்புதமான விரதம்... வரலக்ஷ்மி பூஜை.\nசின்னச்சின்னதான மாறுபாடுகள் இருந்தாலும், ஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்தில் இருத்தி அலங்காரங்கள் செய்து, வீட்டுக்குள் அழைத்து, பூஜை செய்வது வழக்கம். தமிழகத்தில், திருமணமான பெண்கள் மட்டும் செய்வார்கள். கர்நாடகாவில் தம்பதியாக அமர்ந்து பூஜை செய்வார்கள். வடை, பாயசம், இட்லி. கொழுக்கட்டை, நைவேத்தியங்கள், பட்சணங்கள், சுண்டல், பழங்கள் என தங்களால் முடிந்ததைக் கொண்டு, இந்த பூஜையைச் செய்யலாம்\nவருடந்தோறும் தொடர்ந்து செய்துவிட்டு, ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, அருகில் பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, பூஜையில் கலந்து கொள்ளலாம்.\nபுதிதாகக் கல்யாணமாகி வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்பார்கள். பிறந்த வீட்டில் எல்லா சீர் வகைகளும் செய்து அனுப்புவார்கள். அம்மனின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என சிறப்பாக செய்து அனுப்புவார்கள்.\nபூஜை செய்யும் இடத்தை, சுத்தம் செய்து அம்மன் அமரக்கூடிய இடத்தை தயார் செய்யவேண்டும். அந்தக் காலத்தில், மண் தரை என்பதால், பசுஞ் சாணத்தைக் கொண்டு தரை மெழுகி சுத்தம் பண்ணுவார்கள். சுவரில் சுண்ணாம்பு அடித்து மண்டபத்தில், கலசத்தில், வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப் போல் வண்ணக் கலவைகளால் ஓவியம் வரைவார்கள். இப்போது அநேகமாக படமாகவே மாட்டி விடுகின்றனர்.\nஅந்தக்காலத்தில், வரலக்ஷ்மி முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது. கண், மூக்கு, வாய், காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள் மட்டுமே கிடைக்கும்.\nவெள்ளி, பித்தளை, வெண்கலம் அல்லது செப்புச் செம்புகளிலோ, சிறிய குடங்களிலோ கலசம் வைப்பார்கள். அதில், சந்தனத்தை இடுவார்கள். அந்த சந்தனத்தில் உருவங்களைப் பொருத்துவார்கள். கலசத்தில், அரிசியை நிரப்பி, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வெள்ளிக்காசுகள், தங்க நகை என அதில் போட்டு, அதன்மேல் ஒரு சுத்தமான மாவிலைக்கொத்தைச் சொருகி, குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள் பூசி பொருத்துவார்கள்.\nஎலுமிச்சை பழம், விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள். இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகைகளுடன் கிடைக்கின்றன. அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுவது வழக்கம். விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து அழகாக அலங்காரங்கள் செய்யலாம். இதுபோல், அலங்கரித்து ,அம்மனை தனியான இடத்தில் அமர்த்துவார்கள். பூஜை செய்யப்போகும் இடத்தில் அழகான மாக்கோலமிட்டு, செம்மண் பூசி அழகாக பந்தல் அமைக்கிறோம். ஒரு மேஜையைக் கொண்டு, பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து அலங்கரிப்பார்கள்.\nதாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, ரோஜா, ஸம்பங்கி என வாஸனை புஷ்பங்கள், மாலைகள் அணிவிக்கலாம். குத்து விளக்குகளை இரண்டு பக்கமும் வைத்து ஏற்றுவார்கள்.\nதன, தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மி சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடை வலதுகையில் பெரியவர்களைக் கொண்டு அணிந்து கொள்வார்கள்\nவெள்ளிக்கிழமை காலை. விடியற்காலை. பரபரவென்று இயங்குகிறோம். வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து, மடியாக நிவேதனங்களைத் தயாரித்து, மண்டபத்தில் கோலம்போட்டு செம்மண் கோலமும் இட்டு, பூஜைக்கு தேவையானவற்றைக் கொண்டு, அம்மனை எடுத்து வருவார்கள். இதை அம்மனை அழைத்தல் என்பார்கள்\nகற்பூர ஆரத்தி எடுத்து, நமஸ்கரித்து, பக்தி சிரத்தையாக உடன் ஒரு சுமங்கலி அல்லது, கன்னிகை உதவியுடன், ஸௌபாக்கியத்தைக் கொடுக்கும் லக்ஷ்மி தேவியே நீங்கள் வர வேண்டுமம்மா என்று சிரத்தையுடன் பாடல்களைப் பாடி அதி கவனமாக கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து, தீபங்களுடன் கூடிய மண்டபத்தில்,.கிழக்கு முகமாக வைத்து பூஜிக்கவேண்டும்.\nபாக்யத லக்ஷ்மி பாரம்மா. லக்ஷ்மி, ராவேமா இண்டிகி. எனப் பாடுவார்கள்.\nஅம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆஸனத்தில் இருத்தி ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத் துணி, பஞ்சு வஸ்திர மாலைகள், அணிவ��த்து, அஷ்டோத்திர சத நாமாவளிகளால் பூக்களினால் அர்ச்சனை செய்யலாம். தூப ,தீபங்களைக் காட்டி, நிவேதனம் செய்யவேண்டும். நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து வைத்திருப்பதை அம்மனின் பாதங்களில் வைத்து அதற்கும் தனிப்பட பூஜை செய்யவேண்டும்.\nபூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும், கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படும். அப்படிக் கட்டும்போது கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்துக், குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.\nவரலக்ஷ்மி எனும் மகாசக்திக்கு பூஜை செய்யுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்களையெல்லாம் தந்து, சக்தியுடனும் சந்தோஷத்துடனும் வாழச் செய்வாள் லக்ஷ்மிதேவி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபாக்யத லக்ஷ்மி பாரம்மா... லக்ஷ்மி ராவேமா இண்டிகி - இன்று வரலக்ஷ்மி விரதம்\nசிவகார்த்திகேயன் மனசுக்கு எப்பவுமே வெற்றிதான் - கனா இசை விழாவில் அநிருத்\nஎன் நண்பனுக்காக ‘கனா’ தயாரித்தேன்\n’அடிச்சிட்டான்... மஹத் என்னை அடிச்சிட்டான்’ -எகிறும் டேனியல்; துணைக்கு வரும் பாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/jnz.html", "date_download": "2018-10-19T03:25:42Z", "digest": "sha1:WEMQUCIN7WJDJY4WY4KDLUJ24F5AIWBO", "length": 4177, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "மடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார்.\nமடவளை பஸார் சந்தி பிரதேசத்தை ( Next To madawala Stores) சேர்ந்த ஜனாப் ஜவ்பர்தீன் (59) அவர்கள் கட்டாரில் காலமானார்.\nஇன்னாளிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .\nகட்டார் செனயா பிரதேசத்தில் வசித்து வந்த இவர் சுகயீனம் இன்று காலை வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅன்னார் பாத்திமா பர்சானா அவர்களின் கணவரும் ஆறு பிள்ளைகளின் தந்தையும் ( ஜனாப் ரில்வான் - நோர்வே அவர்களின் - மனைவியின் மாமாவும் . பிந்தி முஹைரா அவர்களின் தம்பியும் ஆவ��ர்.\nஜனாஸா தற்போது ஹமத் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் , ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் கட்டாரில் நடைபெறும் என தெரிவிக்கபடுகிறது.\nமடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5\nஎரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.\nஜனித் திஸ்ஸாநாயகவின் பேஸ்புக் பதிவால் பலராலும் பாராட்டப்பட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதி பர்ஷாத் ...\nயூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .\nமாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.\nவீடியோ இணைப்பு... இன்று காலை கட்டிடங்களுடன் ஒரு பிரதேசமே நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்தது.\n(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_150.html", "date_download": "2018-10-19T02:20:48Z", "digest": "sha1:74YLONDKF2NHZX4HASIBOVSGNQSLGTLD", "length": 6537, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒருகோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.\nஇந்த கொள்கலனிலிருந்து 16 இலட்சம் ரூபா பெறுமதியான 2இலட்சம் டிரெமடோல் மாத்திரைகள், 72 இலட்சம் ரூபா\nபெறுமதியான 8 ஆயிரத்து 500 சோடி ஆண் ,பெண்களுக்கான செருப்புக்கள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 4 ஆயிரம் சோடி ஆண், பெண்களுக்கான சப்பாத்துக்கள் ஆகியன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.\nதுணி வகைகளை இறக்குமதி செய்வதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்தே இப்பொருட்கள் அடங்கிய கொள்கலன் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வ���கள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_958.html", "date_download": "2018-10-19T02:09:48Z", "digest": "sha1:I3CKFJOBE2TCTIG52WOAD5SW4N66R6QI", "length": 5759, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "பேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்குதல்\nபேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்குதல்\nஇன்று மாலை மது போதையில் பேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்கியுள்ளார். மது போதை என்று தெரிந்தும் ஏற்றியவர் நடு வழியில் இறக்கியுள்ளார். பயணி போதையினார் தர்க்கப்பட அவரைத்தாக்கியுள்ளார். பின்னர் புளியங்குளம் பொலிஸ் நிலைய நிலையத்தடியில் வைத்து அவரை பொலிசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் நடத்துனர்கள் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வது வரவர மிகக் குறைவாகக் காணப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ��க்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_627.html", "date_download": "2018-10-19T03:30:04Z", "digest": "sha1:U4DVJRQU3HCNO6H7XEABY2NKKSIOW3BG", "length": 6494, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "முகநூல் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முகநூல் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது\nமுகநூல் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது\nமுகநூல் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலன்னறுவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலன்னறுவ வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் பல நபர்களின் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்து ​அவர்களின் பேஸ்புக் நண்பர்களிடம் ஈசி கேஷ் முறை ஊடாக பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nகம்புராபொல, முனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர் இன்று மானம்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/oru-kuppai-kathai-audio-launch-news/", "date_download": "2018-10-19T02:50:02Z", "digest": "sha1:K5KFMQJZV3KRYVHBUFICQZKY5OMXJ4CG", "length": 22027, "nlines": 172, "source_domain": "4tamilcinema.com", "title": "ஒரு குப்பைக் கதை-க்கு குவியும் பாராட்டுக்கள் - 4 Tamil Cinema", "raw_content": "\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகுழந்தை கடத்தலின் உண்மைச் சம்பவம் ‘அவதார வேட்டை’\nசண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\n‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி\nநயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்\n‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் \nஅறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா\nநோட்டா – திரைப்பட புகைப்படங்கள்\nவட சென்னை – திரைப்பட புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nபூஜா குமார் – புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஆண் தேவதை – டிரைலர்\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – தமிழ் டிரைலர்\nசண்டக்கோழி 2 – டிரைலர்\nபாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்\nதுப்பாக்கி முனை – டீசர்\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\nசாமி 2 – மொளகாப் பொடியே….பாடல் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nஅக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’\n‘ஒரு குப்பைக் கதை’க்கு குவியும் பாராட்டுக்கள்\nபல படங்களுக்கு நடன இயக்குனராகப் பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’.\nகதாநாயகியாக ‘வழக்கு எண் 18/9′ புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.\nமே- 25ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது,\n“குப்பை அள்ளக் கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அதில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். குபையில்தான் என்னென்ன கிடக்கின்றன.. குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது,” என்றார்.\n“ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப் படம் வெற்றி அடையும். படத் தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்,” என்றார்.\n“விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களைக் கூட கொடுத்துள்ளோம். ஆனால், இந்தப் படம் ‘மைனா’ போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.\nநான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம் பிடித���தாரோ அதே போல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும் போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல. என்ன மாதிரி சில பேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்.\nதப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள், கழுவி ஊற்றுகிறீர்கள். அதே சமயம் நல்ல படங்களைக் கொடுக்கும் போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பைக் கொடுங்கள், இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்,” என்றார்.\n“என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச் சொல்வார். அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்ன போது எல்லாம் மறுத்துவிட்டார். அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப் படத்தை பார்க்கும் போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்,” என்றார்.\n“இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன் மூலம்தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்ய முடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும் போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன். ஆனால், ‘எதிர்நீச்சல்’ படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப் படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப் படத்தில் உங்கள் படத்தைப் பாராட்டுவது என 50 சதவீதம் தாண்டி விட்டீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்,” என்றார்.\n“இந்தப் படத்தின் க���ை, தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதை கேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார். ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன்.\nசுசீந்திரன் சொன்ன மாதிரி இது எல்லா மனிதர்களும் கடந்து போகக்கூடிய கதையாக இருக்கக் கூடாது. யாரும் கடந்து போகக் கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள் மன ப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம் பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியைத் தேடிப் போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவு செய்து திருமணம் நடத்துவது தேவையற்றது. அதுவே ஒரு கட்டத்தில் பொருந்தாத வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்.\nசினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல் மொழியுடன் இருப்பார்கள். ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசைல தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரே மாதிரியான உடல்மொழியுடன்தான் இருப்பார்,” என்றார்.\nபடத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க. என்னை ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன். என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கதை, ஒரு மாதிரியான கதைதான். டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்,” என்றார்.​\nஒரு குப்பைக் கதை – இசை வெளியீடு – புகைப்படங்கள்\nஒரு குப்பைக் கதை – டிரைலர்\n‘உ’ – ஒரே தலைப்பு – இரண்டு படம்…மீண்டும் ஒரு பிரச்சனை\nயாரையும் காதலிக்கவில்லை – அதர்வா\n‘உ’ குழுவிற்கு உற்சாக டானிக்…\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nஅக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nஸ்ரீரெட���டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகுழந்தை கடத்தலின் உண்மைச் சம்பவம் ‘அவதார வேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/learn-bigdata-in-tamil/", "date_download": "2018-10-19T03:43:25Z", "digest": "sha1:NDGG3JTHCA2WCK52V3YAE5JIMOV3G46Y", "length": 10565, "nlines": 115, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா", "raw_content": "\nஎளிய தமிழில் Big Data – கணிணி நுட்பம் – து.நித்யா\nநூல் : எளிய தமிழில் Big Data\nஅட்டைப்படம், மின்னூலாக்கம் : த.சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து வருகின்றன. இவ்வாறு சேமிப்பதும், அவற்றில் இருந்து பயனுள்ள தகவல்களை தேடி எடுப்பதும், சில ஆண்டுகளுக்கு முன் சாத்தியமே இல்லை. குறைந்து வரும் வன்பொருள் விலையும், சிறந்த கட்டற்ற மென்பொருட்களும் இணைந்து, பல்லாயிரம் சாத்தியங்களுக்கும், சாதனைகளுக்கும் வழிவகுத்துள்ளன.\nBig Data – பெருந்தரவு. இதை Mainframe, Super Computer போன்ற எந்த சிறப்பு கட்டமைப்புகளும் இன்றி, நமது கணினிகள், மடிக்கணினிகள் கொண்டே, Cluster உருவாக்கி, Elasticsearch, Hadoop, Spark போன்ற கட்டற்ற மென்பொருட்களை நிறுவி, கற்கவும், செயல்படுத்தவும் முடியும். இவற்றை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான Bigdata பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nதமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”\nஎன்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 415\nநூல் வகை: கணிணி ந���ட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: து. நித்யா\nமென்பொருள் சுதந்திர தினம் 2018 – காஞ்சிபுரம் – செப் 29 2018 – அழைப்பிதழ் – கணியம் September 28, 2018 at 3:04 pm . Permalink\n[…] 1. செய்முறைப் பயிற்சிக்கு லினக்‌ஸ் கொண்ட மடிக்கணினி கொண்டு வருக. 2. இந்த மின்னூல், காணொளிகளைக் காண்க freetamilebooks.com/ebooks/learn-bigdata-in-tamil/ […]\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/quote-of-the-day/2018/09/534/", "date_download": "2018-10-19T02:42:50Z", "digest": "sha1:YETHVGCVFYJF3DKCQ6NKZOMGJSWJDIS4", "length": 2551, "nlines": 61, "source_domain": "www.chinnz.in", "title": "தோற்றத்தைக் கொண்டு மனிதனை மதிப்பிட இயலாது – ChinnZ", "raw_content": "\nதோற்றத்தைக் கொண்டு மனிதனை மதிப்பிட இயலாது\nஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ\nஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.\nஆனால் மனிதனை அவ்வாறு மதிப்பிட இயலாது\nPrevious விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..\nNext அடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் – முக்கிய தேதிகள் விவரம்\nஆசிரியர் குச்சியை விட்டதன் விளைவு\nஆசிரியர் குச்சியை விட்டதன் விளைவு.. மாணவர்கள் கத்தியுடனும்.. போலீஸ் லத்தியுடனும்.\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nதினம் தினம் உன்னை பார்க்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/jain-killed-his-child/", "date_download": "2018-10-19T02:16:46Z", "digest": "sha1:USYQK6HL6Y2IAUEKE4ZTAWUA3NQJG4S5", "length": 6278, "nlines": 67, "source_domain": "www.hindutamilan.com", "title": "குழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு !?? | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article குழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \nஆராதனா என்ற ஜைன மதத்தை சேர்ந்த 13 வயது பெண் குழந்தை தபஸ்யா என்ற 68 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் சென்ற ஆண்டு 34 நாட்கள் இதே விரதத்தை மேற்கொண்டிருந்தாராம் .\nநகை வியாபாரியான இவரது த���்தை தொழில் விருத்திக்காக இவரை வற்புறுத்தினாரா என்பது விசாரிக்கப் பட்டு வருகிறது.\nமதம் மக்களை வாழ வைக்கத்தான். மாய்க்க அல்ல. உயரிய பல நோக்கங்களுடன் துவங்கப் பட்ட ஜைன மதம் இன்று பல சடங்கு களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு விட்டது.\nஉண்ணாவிரதத்தை முடித்தவுடன் மேலும் இரண்டு நாள் திரவ உணவு மட்டுமே உட்கொண்டது இரத்த அழுத்தம் குறைந்து மருத்துவ மனையில் அனுமதித்தும் பயனில்லாமல் இறந்து போனாள்.\nசெகந்தராபாத் போலிஸ் விசாரித்து கட்டாயப் படுத்தப் பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது.\nவயதானவர்கள் சந்த்தாரா என்னும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு . அதுவே தற்கொலை முயற்சி என்பதால் தடுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஜைனம் மரணத்தை ஊக்குவிக்க வில்லை. ஜைன சம்பிரதாயங்கள் மனித உரிமைகளை காக்கின்றனவா\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46388-two-drowned-into-water-and-dead-police-enquiry.html", "date_download": "2018-10-19T02:04:23Z", "digest": "sha1:6KU4FGS5JF5ERP4FG7TVYVLWKSROEIIV", "length": 9930, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை | Two drowned into water and dead: Police enquiry", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு ���னு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nகுழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை\nஇடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஆனக்குழி எஸ்டேட் பகுதியில் குளத்தில் பள்ளிக் குழந்தைகள் மூழ்கி இறந்த சம்பவத்தில் தாய் மீது சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஆனக்குழி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அனிஷ்- இசக்கியம்மா தம்பதியரின் மகன் அபிஜித்(8), மகள் லஷ்மிப்ரியா (6). இவர்கள் இருவரும் டைமூக் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன இருவரும் வீட்டருகே இருந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். உடற்கூறு பரிசோதனைக்குப்பின், குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்த நிலையில் குழந்தைகளுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.\nஇந்நிலையில் குழந்தைகள் இறப்பில் தாய் இசக்கியம்மா மீது சந்தேகம் இருப்பதாக தந்தை அனீஷ் குமுளி போலீசில் புகார் செய்துள்ளார். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக பிரிந்து வாழும் சூழலில், குழந்தைகள் இருவரும் தாயிடம் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தாயின் மீது பிரிந்து வாழும் தந்தை கொடுத்த சந்தேக புகாரின் பேரில், இசக்கியம்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்\nசுற்றுச் சூழல் தினமும்; சூழல் காக்க போராடும் தமிழகமும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\n.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..\nசெல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்தாரா.. தள்ளிவிட்டார்களா..\nஅத்தையை கொன்ற சிறுவன்.. சிசிடிவி காட்சியால் சிக்கினார்..\nமெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி\nஒரே குடும்பத்தில் 11 பேர் மர்ம மரணம்.. சிசிடிவி காட்சி சிக்கியது..\nஒரே வீட்டில் 11 பேர் மரணம்: போலீசாரை குழப்பும் மர்ம தடயங்கள்..\nஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..\nபெண்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் “கிட்னி”மோசடி\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்\nசுற்றுச் சூழல் தினமும்; சூழல் காக்க போராடும் தமிழகமும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_158147/20180507190017.html", "date_download": "2018-10-19T02:30:22Z", "digest": "sha1:LSV76TNKQ7SUNSBKGBJCNJ6SJVHJJ52E", "length": 8194, "nlines": 78, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி", "raw_content": "ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.\nசென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முதல்வர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்த தி���்டங்களில் 95% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இருசக்கர வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல கட்சியும் ஆட்சியும் அமைந்துள்ளது.இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.\nninety five % தமிழ்நாடு காலி, மீதியை இலவசம் கொடுத்துவிடு.\nஅப்படியே சட்டு புட்டுன்னு மீதி 5 % முடிச்சுட்டு கிளம்புங்க\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_93.html", "date_download": "2018-10-19T02:17:29Z", "digest": "sha1:YCA6GHWP7JC2LZRWPIK3FIVAWTDONF26", "length": 22927, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன்\nசிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன்\n“சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்துதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அப்படியானவர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் திட்டங்களை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள நல்லாட்சி நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும்.” என்று சிறுவர், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால், அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எங்களுடைய சொந்த கால்களில் வாழ்ந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ, யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.\nதமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள். அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள். எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள். எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை செய்து வருகின்றார்கள்.\nஎனவே இதிலிருந்து நாங்கள் விடுதலைப்பெற வேண்டும். இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம். 2015இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்க���யிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும். உறுதியானவா்களை தெரிவு செய்ய வேண்டும்.\nதற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கர் வாழ்க்கை, காணாமல் போதல், வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது.. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா ���ருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Uttam_Yudh_Seva_Medal_ribbon.svg", "date_download": "2018-10-19T03:10:06Z", "digest": "sha1:4YICILLEDECU46TOSBGD7Q2MI3RWJBNT", "length": 12717, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Uttam Yudh Seva Medal ribbon.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 218 × 60 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 88 படப்புள்ளிகள் | 640 × 176 படப்புள்ளிகள் | 800 × 220 படப்புள்ளிகள் | 1,024 × 282 படப்புள்ளிகள் | 1,280 × 352 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 218 × 60 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 44 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஎஸ். கே. எம். மயிலானந்தன்\nகங்கா சரண் சிங் விருது\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nதேசிய திரைப்பட விருதுகள், இந்தியா\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்\nதேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/22074847/Fishermen-struggle-demanding-closure-of-Thoothukudi.vpf", "date_download": "2018-10-19T03:27:04Z", "digest": "sha1:4JCZD5MDBWTVFS6GZLC33KLYWUNJXDLR", "length": 13852, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishermen struggle demanding closure of Thoothukudi Sterlite plant || தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம் + \"||\" + Fishermen struggle demanding closure of Thoothukudi Sterlite plant\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 99வது நாளை எட்டியது. இந்த நிலையில் இன்று 100வது நாள் போராட்டம் நடக்கிறது.\nஇதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 10 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறுகிறது.\nஇந்நிலையில், தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.\n1. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.\n2. தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்; கலெக்டரிடம் முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி மக்கள் கோரிக்கை\nமூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம், ஜே.ஜே.நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n3. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலை தேவையில்லை- கமல்ஹாசன்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலை தேவையில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.\n4. ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் - வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால்\nஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறி உள்ளார். #Sterlite #AnilAgarwal\n5. ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் தூத்துக்குடி மக்கள் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n2. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. சென்னையில் பரவலாக மழை\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7328-kushboo-tweet-about-96-movie.html", "date_download": "2018-10-19T03:11:16Z", "digest": "sha1:XJHVUYMIS3FMNEGBYHPXZLYXMXCN6MZW", "length": 9278, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "திரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறீர்கள் விஜய்சேதுபதி: குஷ்பு புகழாரம் | kushboo tweet about 96 movie", "raw_content": "\nதிரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறீர்கள் விஜய்சேதுபதி: குஷ்பு புகழாரம்\nதிரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக விஜய்சேதுபதி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு புகழாரம் சூட்டியிருக்கிறார்\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.\n'96' தொடர்பாக பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இப்படம் தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nபிரேம்குமார், அற்புதமான, அன்பான ஒரு படத்தைத் தந்ததற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். ஒவ்வொரு ரசிகரின் இதயத்திலும் சரியான இசையை மீட்டியிருந்தீர்கள். எங்கள் பள்ளிக் காலத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றதற்கு நன்றி.\nவிஜய் சேதுபதி, உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. உங்கள் உண்மையான ரசிகையாக ஒவ்வொரு படத்திலும் என்னை மாற்றுகிறீர்கள். 96 உண்மையில் அட்டகாசமான படம். ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுகிறது. நீங்கள் செய்யும் அற்புதப் பணியைத் தொடருங்கள். இங்கு பலருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறீர்கள். எனக்கும்தான். ஒட்டுமொத்தக் குழுவுக்கும் பாராட்டுகள்.\nத்ரிஷா, இந்த வருடம் ஒவ்வொரு விருதையும் வென்று விட வேண்டும் என்று நினைத்திருக்கிறாயா 96 பார்த்தேன். மிகச்சிறந்த நடிப்பு. அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறாய். படத்தில் உன்னை மிகவும் பிடித்திருந்தது. அவ்வளவு அழகாக இருந்தாய். லவ் யூ பேபி.\nஆதாரம் இன்றி அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு: அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கண்டனம்\nதுணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு புகார்: ஆளுநரே நடவடிக்கை எடுக்க முடியும் - மு.தம்பிதுரை கருத்து\n'96' ஜானு கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி: த்ரிஷா நெகிழ்ச்சி\nஎனக்கு நிச்சயமாகவில்லை, திருமணமும் இல்லை: வரலட்சுமி சரத்குமார்\nவிஜய்சேதுபதி சூப்பர்; ஷங்கர் பாராட்டு\nமீடூ சம்பவங்கள் என் திரையுலக வாழ்வில் இல்லை: குஷ்பு\n’96’ படத்தின் 'தாபங்களே' பாடல் வீடியோ வடிவில்\nத்ரிஷாவுக்கு... ரசிகனின் மனம் திறந்த மடல்\nவாவ் விஜய்சேதுபதி, த்ரிஷா: ராதிகா மகிழ்ச்சி\n'96' ஜானு கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி: த்ரிஷா நெகிழ்ச்சி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதிரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறீர்கள் விஜய்சேதுபதி: குஷ்பு புகழாரம்\n'96' ஜானு கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி: த்ரிஷா நெகிழ்ச்சி\nஎனக்கு நிச்சயமாகவில்லை, திருமணமும் இல்லை: வரலட்சுமி சரத்குமார்\nயூகங்களுக்கு முற்றுப்புள்ளி: காதலை உறுதிப்படுத்திய ‘பிக் பாஸ்’ வைஷ்ணவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/kothamalli-pulao-in-tamil-cooking-tips/", "date_download": "2018-10-19T03:24:55Z", "digest": "sha1:636APV3BJXW2PK3WTIZWTV4JUULRHQIN", "length": 8020, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொத்தமல்லி புலாவ்|kothamalli pulao seivathu eppadi |", "raw_content": "\nகொத்தமல்லி – ஒரு கட்டு\nதக்காளி – மூன்று (நறுக்கியது)\nஇஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)\nபூண்டு – எட்டு பல்\nபச்சை மிளகாய் – ஐந்து\nஎண்ணெய் – தேவையான அளவு\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nபாசுமதி அரிசி – இரண்டு கப்\nசெய்முறைசுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்கவும் பதினைந்து நிமிடங்கள்.\nபின், குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nபிறகு, அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.\nபிறகு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/02/", "date_download": "2018-10-19T03:43:27Z", "digest": "sha1:IBIXHASD5FMZI6BORVM6PQZMRMTUXEHH", "length": 22422, "nlines": 288, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 02/01/2006 - 03/01/2006", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகணிணி மற்றும் தகவல் தொழில் நுட்பம் இன்னும் பிற இ-புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில்.Computer and Information Technology and more ebooks for free.\nCD-யை iso இமேஜ் ஆக ரிப் பண்ணுவதுஎப்படி\nஒரு folder-யை iso இமேஜ் ஆக பண்ணுவதுஎப்படி\nஅமெரிக்காவில் இப்போது அனைவரும் Tax return file பண்ணும் நேரம் இது.ஒரு வருட கணக்கை பைசல் பண்ணுவார்கள்.வருடம் முழுவது உங்கள் சம்பளத்தின் income tax-ஐ (Federal and State)பிடித்து வைத்துவிடுவார்கள்.வருட முடிவில் W2FORM உதவிஉடன் உங்கள் கணக்கை ஒப்புவிக்கும் போது (ie tax return filing) IRS (Internal revenue service) அதை சரிபார்த்து அதிகமாய் உங்கள் சம்பளத்தில்(Income)tax பிடித்திருந்தால் மிச்ச மீதியை திருப்பி அனுப்பி கொடுத்து விடுவார்கள்.இப்போது இதை paper மூலமாகவும் அனுப்பலாம் இல்லை online வழியாகவும் efile பண்ணலாம். For a rough calculation use this 2006 withholding calculatorhttp://www.irs.gov/individuals/page/0,,id=14806,00.html\nஉண்மையிலேயே efile செய்ய இங்கிருந்து ஒரு பார்ட்னரை தெரிந்தெடுங்கள்.\nகை கால் நடுக்க டெஸ்டிங்\nஉங்களுக்கு கை கால் நடுக்கம் உள்ளதா உடனடி டெஸ்டிங் ஆன்லைனில்.Immediate results.\nOn Arrival-ல் முழுமையான செக்யூரிட்டி செக்கப் இருக்கும்.ஆனால் பயப்படும் படியாய் எதுவும் இல்லை.(துரதிஷ்டமாய் சில வி.ஐ.பி-கள் மாட்டிக்கொள்வது உண்டு).முக்கியமாய் மசாலா உணவு பதார்த்தங்கள்,ஊறுகாய்,பழங்கள் லக்கேஜில் வைக்காமல் செல்லுதல் நலம்.எல்லா இந்திய,தமிழக ஐட்டமும் அங்கே கிடைக்கிறது (சில குறிப்பிட்ட State-களில்).H1B -ல் வந்தால் மறக்காமல் ஒரிஜினல் form I 797 (Approval notice) மற்றும் ஒரிஜினல் Appointment order வைத்திருங்கள்.விமானத்தில் fillup பண்ணின I94-ஐயும் கொடுக்க வேண்டும்.\nI94-ன் மறுபாதி உங்கள் கைக்கு கிடைக்கும்.உங்கள் வருகை குறித்த சில கேள்விகள் கூட கேட்கபடலாம்.I94-ல் நீங்கள் எவ்வளவுகால்ம் அமெரிக்காவில் இருக்கலாம் என்பது குறிப்பிடபட்டிருக்கும்.இந்த I94 மிக முக்கியமான தாள்.நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.லேமினேட் பண்ணகூடாது.அங்கே அமெரிக்காவில் SSN ஆகட்டும்,இல்லை Green Card ஆகட்டும்,இல்லை Auto Registration card ஆகட்டும் எதையும் லேமினேட் செய்ய கூடாது.காப்பியும் எடுக்ககூடாது.(எடுத��தால் வீட்டில் உங்கள் reference-க்காக வைத்துக்கொள்ளலாம்.Never show that to a officer.)விமான நிலையத்தில் சொந்தங்களோ இல்லை நண்பர்களோ அங்கே காத்திருக்கலாம்.இல்லை,இருக்கவே இருக்கிறது வாடகை கார்கள்.முன்பதிவுக்கு http://www.limousines.com/ or http://www.limos.com/ தளங்களை முயற்ச்சிக்கலாம்.\nஎதற்க்கும் maps.google.com or maps.yahoo.com or www.mapquest.com தளங்களில் இருந்து airport to home directions எடுத்து வைத்துக்கொள்ளுதல் புத்திசாலித்தனம்.\nIDL-எனப்படும் Indian or other country`s International Driving License எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அங்கே இடது புறம் அமர்ந்து வலதுபுறமாய் கார் ஓட்டவேண்டும்என்பது குறிப்பிட தக்கது.\nபொதுவாக ஓட்டுனர் லைசென்ஸ் கிடைக்க அந்தந்த State DMV(Department of Motor Vehicles)மூன்று தேர்வுகளை நடத்துகிறது.Written test,Eye test மற்றும் Road test.சில State-களில் IDL இருந்தால் Road test தேவை இருக்காது.லைசென்ஸ் எளிதாக கிடைத்து விடும்.ஆனால் Written test compulsary.\nWritten test என்பது கணிணி வழி நடத்தபடும் Multiple choice test.உடனடியாக ரெசல்ட் வரும்.பாடங்களை அந்தந்த State DMV web தளங்களில் பெறலாம்.\nUS முழுவதுமாக ஒரே லைசென்ஸ் கிடையாது.ஒவ்வொரு State-க்கும் அந்தந்த State லைசென்ஸ் கொடுக்கிறார்கள்என்பது குறிப்பிடதக்கது.\nரொம்ப செலவு கிடையாது..Driving class போனால் தான் செலவு அதிகமாகும்.Per hour around $40.வளைகுடா நாடுகளில் செலவு அதிகமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.சிங்கப்பூரில் கார் ஓட்ட தேவையே இல்லை.மற்றும் cost of ownership அதிகம் என கேள்வி.Public transport அங்கு excellent ஆச்சுதே.\nமுக்கியமாக ஒன்று..காலைக்கடன்..முற்போக்கு,பிற்போக்குகளுக்கு பேப்பர் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் இப்போதே...அமெரிக்கா பயணம் போகும் விமானம் தொடங்கி திரும்ப ஊர் வரும் வரை பேப்பர் தான் என கேள்வி.Toilet Tissue அல்லது Paper Towel என்பார்களாம்.\nஎனக்கு தெரிந்து வளைகுடா நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை.Bucket,Mug இருக்காது,அதற்கு பதிலாக தனியாக ஒரு Water tube கைக்கு உதவிக்கு வரும்.Summer-ல் முக்கிய பாகத்தை சுட்டுக்காவிட்டால் சரிதான்.அப்படி சூடாக தண்ணீர் வரும்.\nஅமெரிக்காவில் நுழைந்ததும் உங்கள் முதல் வேலை உங்களை SSN-Social Security Number-ல் பதிவு செய்வதாக இருக்க வேன்டும்.SSN-கிடைக்கும் வரை நீங்கள்எங்கும் வேலை செய்ய முடியாது.பொதுவாக ஒரு வாரம் கழித்து SSN-ல் பதிவு செய்வது நல்லது.அது SSN சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க உதவும்.\nhttp://www.ssa.gov தளத்தில் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்க��டக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.www.weather.com ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.\n உஷாராய் இருக்க வேண்டும்.கொஞ்சம் அமெரிக்க டாலர் வைத்திருங்கள் எப்போதும் சில்லரையாக.அங்கே எதுவும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும்.விமான நிலையத்தில் trolley கூட.So strange.\n உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.\nமினி வெப் சைட் இலவசமாக உங்கள் கணிணியில்\nIIS,Apache என்று குழப்பாமல் மிகச்சிறிய அமைப்புடன் மினி வெப் சைட் ஒன்று இலவசமாக உங்கள் கணிணியில் வேண்டுமா சோதனை முயற்சிக்காக\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகை கால் நடுக்க டெஸ்டிங்\nமினி வெப் சைட் இலவசமாக உங்கள் கணிணியில்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=b45d892b64ba9fef9499a40016e9e30c", "date_download": "2018-10-19T03:35:08Z", "digest": "sha1:JNLEKAFC647Y4BFKERUZZ7JGGEGUSYGA", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியி���்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nரா��ர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000021948/block-physics-1_online-game.html", "date_download": "2018-10-19T03:20:49Z", "digest": "sha1:YSBRJ5FXPP7NNRCJJ6RQFAYKI4SXIY2T", "length": 10434, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பிளாக் இயற்பியல் 1 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1\nவிளையாட்டு விளையாட பிளாக் இயற்பியல் 1 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பிளாக் இயற்பியல் 1\nஇந்த புதிர் வாசித்தல் நீங்கள் இளஞ்சிவப்பு சாம்பல் கன அனுப்புவதன் மூலம் தர்க்கம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எதிர்பார்த்தபடி சாம்பல் கன எந்த தடைகள் அவர்களை வென்று பச்சை தொகுதிகள் அழிக்க, அதே போல் தங்கள் சொத்துக்களை வேண்டும் என்று மற்ற தொகுதிகள் மற்றும் வடிவங்கள் தனித்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் செய்ய முடியாது. . விளையாட்டு விளையாட பிளாக் இயற்பியல் 1 ஆன்லைன்.\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1 சேர்க்கப்பட்டது: 20.04.2014\nவிளையாட்டு அளவு: 0.62 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1 போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிளாக் இயற்பியல் 1 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிளாக் இயற்பியல் 1 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்�� குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பிளாக் இயற்பியல் 1, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பிளாக் இயற்பியல் 1 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2008773", "date_download": "2018-10-19T03:25:38Z", "digest": "sha1:54DY4X4FBZ4ZNFODHRRG4RZWOMHF6BGD", "length": 18646, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "கிம் ஜோங் உன் - மூன் ஜே பேச்சுவார்த்தை| Dinamalar", "raw_content": "\nசாய்பாபாவின் 100வது சமாதி தினம் : இன்று ஷீரடி ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை 1\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்கள் 6\nசபரிமலை விவகாரத்தில் அவதூறு; கேரள இளைஞர் வேலை ... 4\nஇன்றைய(அக்., 19) விலை: பெட்ரோல் ரூ.85.63; டீசல் ரூ.79.82\n'லவ் ஜிஹாத்' இல்லை; காதல் மட்டுமே உள்ளது: என்.ஐ.ஏ., 12\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 ... 19\n500 கோடி ரூபாய் நிதி திரட்டும் ஏர் இந்தியா 6\nஉளுந்தூர் பேட்டை: பஸ்-லாரி மோதல்; 4 பேர் பலி 1\nலிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்தது தவறு: காங். ... 8\nகிம் ஜோங் உன் - மூன் ஜே பேச்சுவார்த்தை\nபான்மூன்ஜோம் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆன பின் முதன்முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற கிம்மிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nமுன்னதாக, கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக 6 அணு ஆயுத சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரள வைத்தார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து மேற்கொண்ட சமாதான முயற்சியினால் வட, தென் கொரிய அதிபர்கள் சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்தி��்பு மே மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags Kim Jong un Moon Jae in Korean president கிம் ஜோங் உன்- மூன் ஜே ... அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை ... வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தென் கொரிய அதிபர் மூன் ஜே கொரியா உச்சி மாநாடு வட- தென் கொரிய அதிபர்கள் Kim Jong un-Moon Jae meeting\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த அன்பு அமைதி சகோதரத்துவம் மனிதநேயம், எங்கு, எந்த நாட்டில், முற்றிலும் அழிக்கப்பட்டாலும், அந்த நல்ல விசயங்கள், மீண்டும் மீண்டும், முளைவிட்டு, பெரும் விருட்சங்களாக(மரங்கள்) வளரத்தொடங்கும் எனலாம். இவைகள், இயற்கையின் அதிசய குணங்கள் எனலாம்.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nவடகொரியா சோற்றுக்கு வழி இல்லாததால் தான் தென்கொரியாவிடம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரிய உலகளவில் வர்த்தகத்தில் மிகவும் முன்னேறி இருக்கிறது , தென்கொரியாதான் மனிதாபிமான அடிப்படையில் வடகொரியாவுக்கு உணவு பொருட்கள் வழங்கி வந்தது. அதனால் தான் தற்போது ஆயுதம் சோறுபோடாது என்று இறங்கிவந்திருக்கிறார் இந்த சர்வாதிகாரி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கர��தினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/07/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95--796962.html", "date_download": "2018-10-19T02:49:23Z", "digest": "sha1:DKBGNBH3GEIOENZYNIPGZ5D4EILR2KKH", "length": 7252, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வைகை அணையில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவைகை அணையில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்\nBy ஆண்டிபட்டி, | Published on : 07th December 2013 12:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவைகை அணையில் இருந்து திண்டுக்கல் ,மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.\nவைகை அணையில் இருந்து டிச. 2 (திங்கள்கிழமை) முதல் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒருபோக மற்றும் இருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்தம் 1,50,043 ஏக்கர் நிலங்களுக்கு 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் இப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.\nஇந்த நில���யில் வெள்ளிக்கிழமை காலை முதல் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட 1600 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும், ஆண்டிபட்டி-சேடபட்டி மற்றும் மதுரை குடிநீர்த் திட்டத்துக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nவைகை அணையில் நீர் வரத்து குறைந்து 42 அடியை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myalagankulam.com/2010/08/06/971/", "date_download": "2018-10-19T02:52:46Z", "digest": "sha1:FMMMZG2S37NOZWJ56GW74Z6Z54LIHU47", "length": 36813, "nlines": 663, "source_domain": "www.myalagankulam.com", "title": "திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம். - Malaysia Alagankulam Muslim Jamath", "raw_content": "\nமலேசியா அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்\nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.\nபுகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே\nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’\nகுழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவ��ருத்திக்கும் திருமணமே சிறந்தது.\nநம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள் :\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)\n எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)\n‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)\nதிருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.\nபெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.\nஇப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டது என்று சொல்வதும் தப்புதான்.வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறதுசந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்\nஇதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.\nஅல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்\nஇஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, நம்மால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுவோம். நம் இல்லத்திற்குத் தேவையானதை ந���்முடைய உழைப்பில் வாங்குவது தான் பெருமை.\nஇன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி\nஇறைவன் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக \nமரணிக்கும்போது :சகோதரி மலிக்காவின் கவிதை வரிகள்.\nகோபம் - வேண்டவே வேண்டாம் \nகாய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \nமகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை\nஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை\nவரதட்சணை : பூனைக்கு மணி கட்டுவது யார்\nஅமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்\nஒரு சகோதரியின் உலக சாதனை \nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nஏன் இஸ்லாம் --- ஆமினா அசில்மி\nஜோதிடம் , சகுனம் பார்த்தல் : இஸ்லாமியக் கண்ணோட்டம்\nங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்\nகமலாதாஸ் - ஸுரையா :\nஉறவுக்கு அப்பால் தாய் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/people-only-know-his-name-neymar-mother-defend-her-son-011133.html", "date_download": "2018-10-19T03:46:00Z", "digest": "sha1:O6RI3TB46IEX4JGXGQCOCGKUEAO7PDWC", "length": 18855, "nlines": 350, "source_domain": "tamil.mykhel.com", "title": "நான் இருக்கேன் மகனே.. நெய்மார் மீது அன்பு + ஆதரவைப் பொழியும் தாய்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nMUM VS PUN - வரவிருக்கும்\n» நான் இருக்கேன் மகனே.. நெய்மார் மீது அன்பு + ஆதரவைப் பொழியும் தாய்\nநான் இருக்கேன் மகனே.. நெய்மார் மீது அன்பு + ஆதரவைப் பொழியும் தாய்\nசாவ் பாலோ: பிரேசிலின் கால்பந்து வீரர் நெய்மரின் தாய், தன் மகன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அடுத்து, அவருக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆறுதல் கூறியுள்ளார். “மக்களுக்கு நெய்மரின் பெயர் மட்டுமே தெரியும், அவரை ஒரு மனிதனாக சிலருக்கு மட்டுமே தெரியும்” என நெய்மரின் விமர்சகர்களையும் சாடியுள்ளார்.\nசமீபத்தில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், உலகக்கோப்பையில் தன் ��ாடகத்தனமான செயல்பாடுகளை ஒப்புக்கொள்ளும் விதமான விளம்பரம் ஒன்றில் தோன்றினார். அதில் அவர், மக்கள் தன்னை கேலியும் விமர்சனமும் செய்வதை ஏற்றுக்கொண்டு, புதிய மனிதனாக மாறிவிட்டதாக கூறியுள்ளார்.\nஇந்த பரிதாபத்தை ஏற்படுத்தும் நெய்மரின் வார்த்தைகள் கண்டு, அவரது தாய் நாடின் கான்கால்வ்ஸ் (Nadine Goncalves) இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறியுள்ளார்\nமிக நீண்ட அந்த பதிவில் உள்ள சில முக்கிய குறிப்புகளாக, \"ஒரு தாயாக, மற்ற பெற்றோர்களும் கூட, யாரேனும் தங்கள் குழந்தைகளைப் பற்றி மோசமாக பேசினால் வருத்தமடைகிறோம். அதிலும், அவர்களைப் பற்றி தெரியாமலேயே விமர்சனம் செய்யும் போது, மேலும் வருத்தமடைகிறேன். மக்களுக்கு நெய்மரின் பெயர் மட்டுமே தெரியும். ஆனால், ஒரு மனிதராக அவர் யாரென்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்\" என கூறியுள்ளார்.\nஅதே பதிவின் இறுதியில், \"நான் உனது மிகப்பெரிய ஆர்வலர். மற்றவர் மீது அன்பு செலுத்தாதவர்களின் வார்த்தைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வருந்தாதே உன் மீது அன்பு செலுத்துபவர்களோடு ஒப்பிட்டால் அவர்கள் குறைவானவர்களே உன் மீது அன்பு செலுத்துபவர்களோடு ஒப்பிட்டால் அவர்கள் குறைவானவர்களே குறிப்பாக, தங்கள் மனசாட்சியை அறிந்தவர்களோடு ஒப்பிட்டால்...நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன் மகனே...என் வீரனே குறிப்பாக, தங்கள் மனசாட்சியை அறிந்தவர்களோடு ஒப்பிட்டால்...நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன் மகனே...என் வீரனே\nரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில், நெய்மர் சிறிய காயங்களுக்கும், தானே கீழே விழுந்துவிட்டு அதிகம் வலிப்பது போல புரண்டு, புரண்டு செய்த செயல்கள் பெரும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளானது. உலகம் முழுவதும் மீம்ஸ் மற்றும் சமூக வலைதளங்களின் நகைச்சுவை நாயகனாக மாறினார், நெய்மர்.\nஉலகக்கோப்பையில் பிரேசில் அணியின் தோல்விக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்ததும், பிரேசில் நாட்டில் சர்ச்சைக்குள்ளானது. இதற்கும், களத்தில் தன் நாடகத்தனமான செயல்பாடுகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக விளம்பரத்தில் பேசினார் நெய்மர். அதில் சில முறை தான் அதிகப்படியான செய்கைகளில் ஈடுபட்டாலும், தான் உண்மையாகவே களத்தில் காயமுற்றதாக தெரிவித்துள்ளார். தன் நாட்டு மக்களுக்கு தோல்வியின் காரணத்தால் ஏற்படும் ஏமாற்றத்தை வழங்க முடியாமலேயே, தான் அமைதியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18105409/1163970/Virat-Kohli-Compares-AB-de-Villiers-To-A-Spiderman.vpf", "date_download": "2018-10-19T03:35:35Z", "digest": "sha1:BYAZXYM35KP7LY5GKBM4DVPQLK6QTJZI", "length": 16625, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி || Virat Kohli Compares AB de Villiers To A Spiderman After Miracle Catch", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி\nஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCBvSRH #ABD #AbdeVilliers #viratkohli\nஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்த���ாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCBvSRH #ABD #AbdeVilliers #viratkohli\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.\nடிவில்லியர்ஸ் 39 பந்தில் 69 ரன்னும், மொய்ன் அலி 34 பந்தில் 65 ரன்னும், கிராண்ட் ஹோம் 17 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் நீடிக்கிறது.\nஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.\nவெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-\nவெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.\nஎல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.\nஅவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.\nதற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.\nஎங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள���ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்\nஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - ஜார்க்கண்டை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது டெல்லி\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்\nஇளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2010/02/blog-post_01.html", "date_download": "2018-10-19T03:15:42Z", "digest": "sha1:FWGI3V6H55WGITWGTHIDKTAMYVL6H7BG", "length": 4741, "nlines": 37, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: புலவர் நா.தியாகராசன் அவர்களுடன்", "raw_content": "\nபுலவர் நா.தியாகராசன், ஒரிசா பாலு ஆகியோருடன்.\nதமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழின வரலாற்றுக்கும் இன்றும் ஆதராமாய் விளங்கிடும் பூமியாக பூம்புகார் விளங்குகிறது. இப்புண்ணிய பூமியின் தோன்றலாய் புலவர் நா. தியாகராசன் விளங்குகின்றார். இம்மண்ணின் பெருமைகளையும், ஆதாரங்களையும் வெளிக்கொண்ரும் வகையிலான எண்ணற்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார். பூம்புகாரின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த எண்பதாண்டு காலமாக எட்டுத்திக்குகளிலும் நடந��து இவர் பாதம் படாத இடமே இல்லை எனும் அளவிற்கு ஆய்வுகளை மேற்கொண்ட தியாகராசன் பெரும் உழைப்பை நல்கி இருக்கிறார்.\nஇந்திய தொல்லியல் துறையினரின் 1963 தொடங்கி 1972 வரை நடைபெற்ற புதைபொருள் ஆய்வில் நா. தியாகராசன் அவர்கள் உடனிருந்து, வேண்டும் உதவிகளைச் செய்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்திருக்கிறார். எண்பதைத் தாண்டிய வயதிலும் சுறுசுறுப்பாய் களப்பணியாற்றி வரும் இவர் தம் பணிக்கு தமிழுலகம் பெரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.\nவகைகள் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், புலவர் நா.தியாகராசன்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2471", "date_download": "2018-10-19T02:11:26Z", "digest": "sha1:DYCUCI6MXQ55G7AQQZYBA4646D5YJRIK", "length": 7074, "nlines": 153, "source_domain": "mysixer.com", "title": "மெர்சலின் வசூலை முறியடித்த தீரன்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமெர்சலின் வசூலை முறியடித்த தீரன்\n'சதுரங்க வேட்டை' பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த \"தீரன் அதிகாரம் ஒன்று\" படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் தமிழகத்தில் இரண்டு நாளில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்திருக்கும் நிலையில், தெலுங்கிலும் நல்ல வசூல் சாதனைப் படைத்து வருகிறது.\nஇதற்கு முன் மெர்சல் படம் தெலுங்கில் மொத்தமாகவே ரூ. 8 கோடி வசூல் செய���துள்ள நிலையில், \"தீரன் அதிகாரம் ஒன்று\" படம் மூன்று நாட்களில் ரூ. 5.1 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் விரைவில் சிங்கம் - 3 படத்தின் ரூ. 15 கோடி வசூலை தீரன் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க, வில்லனாக அபிமன்யு சிங், மற்றும் போஸ் வெங்கட், மனேபாலா, சத்யன், ரோஹித் பத்தக் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒரு போலீஸ் அதிகாரியின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள \"தீரன் அதிகாரம் ஒன்று\" படத்திற்கு டிஜிபி ஜாங்கிட் உள்பட ஒருசில உயர் போலீஸ் அதிகாரிகளேப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில், 1000 முத்தங்களுடன் தேன்மொழி\nவிஜய், ரிச்சா, சாரா, RK எடிசன் விருது 2012 வென்றனர்\nபிப்ரவரி 17 ல் காட்டுப்புலி பாய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2012/10/", "date_download": "2018-10-19T04:01:45Z", "digest": "sha1:ACYI5EDNTKM45QHLPRPRDPZ7TWMD6I5L", "length": 122749, "nlines": 1736, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: October 2012", "raw_content": "\nநீரை உறிஞ்சி அவளைத் தன்னோடு\nமண்ணில் இடம் பிடித்துக்கொண்ட நீரோ\nஒளிக்கடலில் மூழ்கிவிடவே துடிக்கிறாள் அவள்\nமுதற் காதலனின் இதயத் துடிப்பு\nஅதோ அந்தத் தாமரை இலையைப் பாருங்கள்\nதானே ஒரு பிட்சா பாத்திரமாக மேலெழுந்து\nஅது நீரின் இன்றியமையாமை தெரிந்து\nமழை என்பதும் மழைநீர் சேகரித்தல் என்பதும்\nதிடீர் வேளை இல்லையா இது\nமழை என்பதும், மழைநீர் சேகரித்தல் என்பதும்\nஉள்ளார்ந்த அன்பின் வெளிப்பொருளின்றி வேறென்ன\nஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்\nஅவன் இதயத் துடிப்பினை ஆமோதிப்பதையே\nதம் வாழ்வாகக் கொண்டனவோ, மேமே எனும்\nஅயல் கிராமத்திலிருக்கும் அவன் அத்தைமகளின்\nவிண்ணும் விண்ணளவு விரிந்து மிளிரும் இப்பூமியும்,\nஆழ உணர்ந்தும் நீரும் இப்பறவைகளும் நிழலும்\nதிரும்பும் வழியில் சற்று இளைப்பாறித்\nதாகவிடாய் தணித்துச் செல்லும் சாக்கில்-\nஅவள் விழிகளில் அவன் காண்பதுவோ\nஅவன் ஆடுகள் மேயும் இவ்வுலகமன்றோ\nகாய்ந்த புற்களிலும் கால் தைக்கும் முட்களிலும்\nஎலி ஒளியும் புதர்களிலும் சின்னஞ்சிறு உயிர்களிலும்\nஇந்தக் காற்று வெளியினிலும் கண்மாய் விழியினிலும்\nஅவளின் சொல்லொணா அன்பும் அழகுமேயன்றோ\nஎன் நிலைமை எப்படி இருந்தால் என்ன\n’ ��ன உன் தொலைபேசிக் குரல்\nதூரத்திருளை அது உற்று நோக்குகிறது,\nவிழி மூடி நாடுவது உறக்கம் இல்லை எனில்\nஆனால் அந்த அறிவுகெட்ட குளுமை அறை\nபாய்ந்து வந்த அம்பைப் பற்றி\nமிதி மிதி என்று மிதித்துப்\nகலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து\nரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே\nகோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. 2004.)\nவேள்வித் தீ வெக்கையேறிய மண்டபம்\nஅவனை வீழ்த்த நின்ற குழுவிழிகளில்\nபூர்வகுடி இன பேத மோக\nவிளையாட்டு என்றால் என்ன என்பதை\nஎதிர் எதிர் அணியினர் புன்னகையுடன்\nஒருவர்க்கு தம் அணியினரை விடவும்\nவெற்றி தோல்விகள் புகைந்து அகன்றுவிடும்\nசமயக் குழுப் பணியாய்ச் செயல்படுகிறாய்\nஎத்தனை நூறு வயது உனக்கு\nஒற்றையாய் இப்பூமி முழுக்கவே நிழல் தரத்\nதுடிப்பதுபோல் ஓங்கி விரிந்து கனன்று நிற்கும்\nஉன் மேனியைத் தொட விழையும்\nஎன் விரல்களின் ஆர்வப் பதற்றம்\nஅவ் விரல் நுனிகளில் கனலும் குருதிமதிமீமிகை\nபோய்ப் பார்க்கக் கிடைத்த பாக்கியவான்\nஎன மனம் சோர்ந்து ஐயுற்றேன்\nபீடு ஒளிரும் குருதி அதிர\nதம் உயிர் பிடித்துக் காத்திருக்க,\nதன் நிழலையே நீருள் பாய்ச்சி\nதன் சாதி மீன் காண்பதற்கோ\nஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்\nவறண்டு அனல் உமிழும் இந்த மொட்டை மலைகள்\nயாருமறியாத தம் கால்களால் எழுந்து\nமீண்டும் வந்து அமர்ந்துகொண்டுள்ளன என்று\nதாகமுள்ள ஒருவன் அதைத் தேடுகிறான்\nஅவனை ஆசீர்வதிக்கச் சூழ்ந்து வந்து நிற்கிறது\nபாறையும் பாறைபொடிந்த மணலும் தாண்டி\nஎட்டி, கலங்கா நீரில் பாத்திரம் முழுக்கி\nபாதி நீரைப் பருகியும் பாதி நீரால்\nஅதனைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திராணியற்றும்\nஏக்கத்தோடு தன் தொடர்பை வைத்துக்கொண்டிருக்கும்\nஅந் நீர்நிலையைச் சுற்றியுள்ள சகதி\nபொருக்கு, மணல், பாறை இவற்றை விட\nவறண்ட அற்பமான ஓர் அந்நியனாய்\nதாகமில்லாத மனிதனும் உண்டோ என்று\nஉங்கள் பேருள்ளம் கசிகிறது அவனுக்காக\nதனித் தனியாகப் பிரிந்து நிற்கும்\nஇப் பயங்கரத்தின் பொருள்தான் என்ன\nகொடுங் காற்று மழைவெள்ளத்தில் உருண்டு\nகொன்றழித்துப் படிந்த இரத்தக் கறைகளோ\nகொடுங்கரங்கள் சில தங்களை உருட்டி\nஅடிவாரப் பாதையில் உலவி வரும்\nஇந் நிலவெளியின் உயிர் நாடக\nநம் உள் நிறைந்து ததும்பவில்லையா\nபசியால் வாடி மடிந்து கொண்டிருப்பவனுக்கோ\nஆசைகளால் தகித்து அலைந்து கொண்டிருப்பவனுக்கோ\nவழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு போலானதோ\nநம் கலை இலக்கியங்களின் நுண்மாண்கதி\n”முதலில் உன் முகத்தை நீ நன்கு அறிதலே\nஎன் முகத்தை நீ காணும் வழி” – என்றோ\nஎம் மூஞ்சியிலறைந்து காட்டுவதாக எண்ணமா\nஉன்னைப் போலும் பிரக்ஞையில்லா உயிரினமாய்\nபுவியுடலின் எந்த ஒரு சீர்குலைவைச்\nஉலகெங்குமிருந்து உனக்கு நிகரானதோர் வீச்சுடன்\nதுயராற்ற விழையும் நிவாரணப் பணிகள்,\nமுன்னுணர்த்தும் கலையினை நீ மறந்தனையோ\nஅன்றி, பெற்ற தாயைப் பின்னாளில் மறந்து\nபுலம்பித் தவிக்கவிடும் பிள்ளையர்தம் நிலையில்\nஎமக்குத்தான் உனது குரல் கிட்டாது போயிற்றோ\nவெறும் காலோடும் கையோடும் வரும் வேளையெல்லாம்\nஎம்மை ஆரத் தழுவி ஆடி விளையாடும் அன்னையே,\nபாதுகாப்பு தேடி ஓடும் கூட்டங்களும்\nவேடிக்கை பார்த்து நிற்கும் கூட்டங்களுமாய்க்\nகாணும் பதற்றத்தையும் பார்வையையும் கண்டு\nஉட் சுருண்டுகொண்டு நீ அழுவதென்ன சுனாமி\nஒரு பெரிய அலை வந்து\nஒரு குடிசையின் கூரைமேல் வந்து\nதப்பிப் பிழைத்தவள் அவள் மட்டுமே.\nபாயசம் குறித்து நலம் விசாரிக்கப்பட்டது போல\nதனது கதை ஒரு காவியமாகவும்\nஅவன் தன் நாயுடன் ஒன்றி\nமுக்கி முக்கி இரண்டொரு மலத்துண்டுகள்\nநீ ஓயாது அறைந்து கூறும் சில வரிகளா\nஎதிரி எதிரி எனக் குரைக்கும்\nவாயில்லாததும் ஆனால் நல்ல மோப்பமுடையதுமான\nஒரு நாய்க்குட்டி சுற்றிச் சுற்றி வந்தது\nதெரு நாயாய் சுற்றி அலையத் தொடங்கியது\nநாய் பயம் நீங்காதோரின் தீராக் கவலைகளையும்\nநன்கறிந்ததாய்க் காணும் தெரு நாய் அது.\nசுனாமிகளுக்கும் தப்பித்து வாழும் தெருநாய்\nசோர்ந்து போய்விடாமல் திரியும் தெருநாய்\nஅதன் விழியீரத்தில் காணும் துயரம்,\nஒரு கணமும் தாமதிக்க விரும்பாத அவசரம்,\nஅதன் இளைப்பாறலில் தெரியும் நிராசை\nபேரறிவுச் சுமை மற்றும் விடுதலை,\nஅதன் வாலாட்டலில் எதிர்நோக்கும் நம்பிக்கை\nஓயாது உரத்துக் கூறிக் கொண்டிருக்கும் ஊளை\nமலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்\nஒரு மனிதனைப் பார்க்கச் சென்றோம்\nஉதகமண்டலப் பூப்போலும் அவர் முகத்தில்\nஎஞ்ஞான்றும் பொலியும் பசுமை குறித்தும்\nஎன் நண்பர் கூறக் கேட்டிருந்தேன்\nஅது உண்மைதான் உண்மைதான் என்றறிந்தேன்\nஅவர் உரையாடிய அன்று முழுவதும்\nவண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் மேயும்\nப��ல்வெளியோடு நின்று விடும் ஆடுகளும்...\nகாட்டின் வழியாக இருட்டிவிடும் முன்னே\nபின்னொரு நாள் நான் தனியாக\nஅவரைக் காண அங்கு வந்தேன்\nஅந்தப் புல் வெளியிலோ ஒரு புலி மட்டுமே\nகாடுகளின் இருள் ரேகைகளை அணிந்தபடி\nஅன்று முதல் நான் அங்கு சென்றபோதெல்லாம்\nஆடுகள் இருந்தபோது புலி இல்லை\nபுலி இருந்தபோது ஆடுகள் இல்லை\nஇப்போதிங்கே எங்கே வந்து நிற்கிறாய்\nவிரிந்து கிடக்கிறது இப் பூமி\nவந்து வந்து பார்த்தபடி நிற்பதென்ன\nகுருதி காணப் பிறாண்டும் துன்பங்களிடையே\nஇசை விழையும் உயிர்க் குருத்தை\nநீ ஆராய்ந்து முடித்த வரைவுதான்\nசரக்குகள் இன்னும் வந்து சேரவில்லையா\nவெறுமனே வந்து வந்து எத்தனை நாட்கள்\nஇவ் வெளியறியுமோ கதிர் அறியுமோ\nசந்தையில் அதன் பசுமையால் ஈர்க்கப்பட்டு\nவீட்டிற்கு வந்தும் அது வாடிக்கொண்டிருக்கிறது\nநீங்கள்தான் இன்று அதை ஆய்ந்து தர வேண்டும்\nஇல்லையெனில் அது இன்னும் வாடிவிடும்\nஎன்று வாடினார் அவன் மனைவி\nநிர்வாணமான மெலிந்த தொடைகள் போல்\nதுணித்துக் – கொண்டிருந்தபோது தான்-\nயாரோ அவனுட் புகுந்து இவன் மூலமே\nமனிதர் மீது மனிதர் கொள்ளும் கொடுஞ் செயல்களை\nஅந்த ஒத்தாசையால் அவன் மனைவிதான்\nகரிக்கும் இத்துயர்க் கடலின் அலைக்கழிப்பில்\nகளி கொள்ளும் வாழ்வுதான் வாழ்வா\nகணிதப் பிரம்மாண்டம்மான் அழகு என்பதா\nஅமைதியற்ற இக் கடலினையே பார்த்து நிற்கிறேன்\nஉணர்வழிந்த மனிதர்களின் மலக் கழிவுகள்.\nஇன்னொரு கோயில், இன்னொரு ஸ்தலம்\nஎன்றபடி எமது சிறிய வெள்ளை மாருதி வேன்\nநூற்றாண்டுகள் மாறாத அழுக்கும் புழுக்கமும் இருளுமாய்\nஉயர்ந்த தேவாலய விதானங்களுக்கும் வெளியே\nஎன்ன ஒரு பேரன்பு, தாய்மை, குதூகலம்\nகரம் அணைத்து நீராட்டும் காதற் பெருக்கிற்கு\nபுத்தாற்றலுடன் பாய்ந்து செல்லத் தொடங்கியது\nஇதை எண்ணிக் கவன்றதில்லை நீ.\nபோலி வன்மையினைத் தேர்ந்து நின்றாய்.\nவிழிகளைப் போலும் உன் தோற்றம் கண்டோ,\nஉன் மேனியைத் தழுவிக் கிடந்தது\nஎன் கைகளுக்கு நீ வரும்வரை\nஒளியும் வெளியும் காற்றும் வருட\nதண்ணெனும் மரத்தின் தாய்முலை நீங்காது\nசொக்கி நின்ற உன் வாழ்கை\nஇம் மண்ணில் படும் உயிரின் வலியை\nஎன் உள்ளங்கை உனக்கு ஊட்டிவிடுமோ என\nஅஞ்சும் தவிப்பை நீ அறிந்துகொண்டு விடுவாயோ எனப்\nஉன் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள்தாம் என்ன\nஅன்பின் வேளை எண்ணங்கள் அறியாதாமோ\nதூய இதழ்நீரின் ஊற்றோ, மற்று\nகாதல் என் இரத்த ஓட்டத்தையும்\nநெகிழ்ந்த தோளும் கைகளுமாய் நின்ற\nஅந்த நீரும் இப்பூமியும் நானும்\nஒரு பேரனுபவச் சுவை விழிப்பு.\nசின்னஞ் சிறிய என் தோட்டத்தில்\nதாளமுடியாத நெஞ்சின் குரலிழந்த கதறலாய்\nஒலிக்கிறது நினது உக்கிரமான அமைதி.\nமவுனமான நின் பார்வையில், அசைவுகளில்\nநின் கதறலில், நினக்காய் என் குரல் தேரும்\nஆயிரம் கரம் நீட்டி – பூமியின்\nகுறுக்கு ஒடிந்து விழுந்து விடும்போல்\nநான் எனும் பிரக்ஞைத் துயர்வலியோ\n’உம்மை விட்டுப் பிரியேம்’ என்று\nவேர் முளைத்துக் கிடக்கும் கால்கள்.\nதரையெல்லாம் ஒளிரும் பொன் இலைகள்.\nவருகை தவறாது வந்து மகிழ்ந்து\nமாறி மாறி வந்து காக்கும்\nதனித்துப் போன அந்த இல்லத்தை\nஅவ்விடம் ஓர் *தவக்கம் விட்டுச் செல்வதென்ன\n*தேவம் = தெய்வீகம், *தவக்கம் = தயங்கி நின்றுவிட்டுச் செல்லுதல்\nமுழு பூமியின் மேலும் விரிக்கப்பட்ட\nஇன்ப துன்பக் கோலங்கள் அத்தனையும்\nஒரே வேளையில் ஒரே இடத்தில்\nநீர் நடுவே அழிந்துநிற்கும் மரங்கள்\nஅப் பெருஞ் செயல் மாண்பை\nநீர் நடுவே பட்ட மரங்கள்மீது\nதம் இதயத்துள் பொதிந்த கோலம்.\nகானகத்தின் – இன்னும் காணற்கரிய மாண்புகளைக்\nகால் துடித்து நிற்கும் படகுகள்.\nபடகுகளைத் தம் தோள்மேல் சுமந்து\nமலர விடைத்து நிற்கும் மொட்டுகளும்\nதன் மரகதப் பெருஞ் செல்வம்\nஇலை இலையாய் உதிர்ந்து கொண்டிருந்த\nமெல்ல மெல்ல துளிர்த்துப் பெருகிப்\nகாற்று வெளி வீணை மீட்டப்\nஅது அனிச்சம் அறியாதது போலவே\nநித்யானந்தப் பிறவி இல்லை அது.\nகாலூன்றி நிற்கும் இவை என்ன\nவால் சுருட்டி கால் மடக்கி\nதன் இல் உறைவான் குறித்து\nஒரு சொல் உதிர்க்காத மவுனம்.\nவளர்ந்த மரச் செறிவு நடுவே\nவளர்ந்த மரச் செறிவு நடுவே\nதன்னை அழித்துக் கொண்டு நிற்கும்\nபட்டஇம் மரக் கொம்புகள் தோறும்\nதம் அகம் அழிந்த மோன வணக்கமாய்\nஅவன் அழுதபடியே பார்த்துக் கொண்டிருந்தான்\nதவறான பாதையில் வெகுதூரம் சென்றிருந்த அவர்களை.\nஎவ்வாறு அவன் அவர்களைத் தடுத்து நிறுத்துவான்\nகடவுள் எனப் புறம் நிறுத்தி\nதங்கள் ஒரு அடிவைப்பை நிறுத்திய கணமே\nசரியான பாதைக்கு உடனழைத்துச் செல்லக்\nகாத்திருக்கும் காலதூரமற்ற கருணை ஊற்றை\nதூய மகிழ்ச்சியை அறிந்த மனிதன்\nமனித இனத்தின்மீது மட்டுமே கவிந்துள்ள\nதாழத் தேன் சிந்தும் மலர���ம் கனியுமான பின்னும்\nதூய நீரூற்று எங்குள்ளது என அறியும் அம்மனிதனே\nதுயரின் பிறப்புக்கண் அனைத்தும் அறிவான்.\nமவுனமாகி விடுவானோ, இயற்கை தன் குரலுக்காகவே\nஅகண்டாகார விண்ணே வியந்து நிற்கும்\nஅவன் வயிறு பார்த்துத் தன் முலை விலக்கி\nஎழுந்து நிற்கும் அந்த ஊமைத் தாயினுள்ளம்\nகாதலைத் தன் உள்ளத்தில் வைத்து\nவெகுநேரம் களிப்புற்று இருக்கும் மனிதன்\nதுயருக்கும் அவ்வாறே இடம் கொடுத்துக் கனிகிறான்.\nவராமல் திரியும் மனிதனைக் குறித்த\nஉற்றவரை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைக்கும்\nஒலிபெருக்கிக் குரலாயும் அவன் உரைக்கவில்லையா\nவிளையாடிக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே\nகண்ணுறுவார்தம் கதறல்கள்தாமோ அவன் கவிதைகள்\nஆட்டத்திலே மனம் செல்லவில்லை என்றவனை\nஆட்ட வீரனாக்க எப்படி முடியும்\nஆட்டத்தில் எப்போதும் தோற்றுக்கொண்டே வரும்\nஇந்த முழுஇரவையும் பற்றிய ஒரு கவிதைதான்\nதவறான பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட\nஅறைக்குள்ளிருந்த பூ சிற்பம் கண்டு\nதன் வியப்பால் மகிழ்ந்து கொண்டிருந்தன.\nஅப்படி ஒரு இன்பப்புறம் நிலவுகிறது எனும்\nகாதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த\nஅவன் பூ சிற்பம் புது மதமொன்றின்\nபூக்களினை அறியாதாராகி விடுவாரோ மனிதர் எனில்\nஆண்டுக்கொருமுறை – சித்திரை மாதம் –\nஅன்பின் ஆர்வத்தால் ஊதிப் பெருத்த\nஓர் இதய இரத்தக் குழாய் போய்\nநீண்ட மென் தண்டொன்றின் முனையில்\nஒரு நூறின் கொத்தோ என\nதானே தன் தட்டத்தை எடுத்துப் பரிமாறி உண்ணும்\nசிறுவனைப் போல, கான் நடுவே\nசிறுத்தை ஒன்று மான் கவ்விப்\nவானும் மலையும் தருக்களும் நீரும்\nஉரையாடிக் கொண்டிருந்த திவ்ய வேளை.\nஇப் பேற்றினை எய்தும் –\nகோடானு கோடி இலைகள் அத்தனையிலும்\nதம் படகுவடிவம் புரிந்து கொள்ளப்பட\nபாய்ந்து ஓடிவருகிறது கடலை நோக்கி.\nகடலோ, விண்ணிடம் இறைஞ்சும் பிறவி.\nவிண், விம்மி விடைத்துத் துடித்தபடி\nஆங்குள கோபுரங்கள் தேவாலயங்கள் மசூதிகள்\nஅமைதியும் அழகும் இன்பமும் ஏற்றமும்\nஒளிரும் காதற் தனி இல்லமோ\nகாலம் விட்டகன்று நிற்கும் தேனோ;\nகன்னிச் சிறு பெண்ணவள் தாய்மடியோ;\nவிஷம் விளையும் நிழல்களிற் போய்\nநலம் நாடிக் கிடக்கா தனிமையோ;\nகனலும் இந் நிலக் காட்சி\nஇப் பூமி ஓர் ஒற்றை வனம்\nஎன்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.\nவலம் வரும் நான்கு தூண்களுடைய\nதாங்கும் விரல் காம்பு ���விர\nஎத்துணை மேன்மையும் அழகும் கொண்ட பெயர்\nதான் கண்டு பேருவகை கொண்ட\nநீர் உறிஞ்சும் தன்னை இழந்து\nநீர் தேக்கி நாறிக் கொண்டிருக்க;\nஅதில் ஒரு பாடு மண் சேர்க்க;\nதங்கள் நிலத்தாலும் இனிதே உறிஞ்சப்பட\nபள்ளம் ஒழிக்க அஞ்சம் மூட மனிதர்\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nஅதன் வழியில் அவன் இனி குறுக்கிடமுடியாது\nவிரைந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தை\nஉடைந்த ஆற்றுப் பாலம் கண்டு\nவாழ்ந்து முடிவதில் என்ன பயன்\nஇதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற\nகுறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி\nஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில் வண்டியும்\nஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக் கொண்டோடாதா\nஅந்தப் பேரன்பையும் பெருவிரிவையும் கண்டோ\nநம் நினைவுகளை எள்ளி நகைத்தபடி\nகாலம் முழுவதுமாகக் காக்கத் துடிப்பதென்ன\nபத்த சிலுவைக் கல்லறை ஒன்றின்மேல்\nவியந்து நிற்கும் ஒரு மோன வணக்கம்.\nகுனித்த புருவமும் பனித்த பார்வையுமாய்ச்\nசிலையாகி நிற்கும் ஒரு தேவதை\nஅவன் தலை குனிய வேண்டும்\nசெம்மாந்த வாழ்வின் இரகசியங்களை நோக்கித்\nதீர்க்கமாக நம்மை உந்தும் ஆற்றல்\nதேவதேவன் கவிதைகளில் மொழி பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதற்கு முன் மொழி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்ததை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.\nதேவதேவனை முன்பின் தெரியாத ஒருவர் இங்கே வந்து, “தேவதேவன் யார்” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம்” என்று கேட்டால், நாம் என்ன செய்வோம் கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார் கைநீட்டி இங்கே இருக்கிற தேவதேவனைக் காட்டிக் கொடுப்போம். தேவதேவன் இல்லாத ஓர் இடத்தில் ஒருவர் வந்து, “தேவதேவன் யார்” என்று கேட்டால், அவரைக் கைநீட்டிக் காட்ட முடியாது; அவரைப் பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளாவது, உளறியாவது, காண்பிக்க வேண்டும். ஆக, உள்ளதைச் சொல்வதற்கு அல்ல, இல்லாததைச் சொல்வதற்கே மொழி என்று தெளிகிறது. அப்படித்தான் மொழி, நம் இடைவெளிகளை நிரப்பி, நமக்குள் ஒரு தொடர்பையும் நம் செயல்பாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியையும் தருகிறது.\n‘சிவப்பு’ என்பது, நம் சிறுவயதில், நம் தாய் தந்தையரோ ஆசிரியரோ, சிவப்பு நிறமுள்ள பொருட்களைக் காட்டிக்காட்டி நமக்குக் கற்றுத்தந்த ஒரு சொல். ��ர் ஊசியால் குத்துப் பட்டால் நமக்கு நோகிறது. நோவு என்னவோ நமக்குள் நிகழ்வதுதான், ஆனால் அந்த உணர்வுக்கான ‘நோவு’ என்கிற சொல் நமக்கு வெளியில் இருந்தே கிட்டுகிறது. வினைச்சொற்களும் அப்படித்தான். ஒருவர் நம்மை நோக்கி நெருங்குவதை ‘வருகுதல்’ என்றும்; நம்மை விட்டு விலகுவதைப் ‘போகுதல்’ என்றும் சொல்லித் தெரிகிறோம். ஆக, மொழி நமக்கு உள்ளிருந்து சுரக்கிற ஒன்றில்லை; நமக்கு வெளியே இருந்து புழங்குகிற ஒன்று.\nமொழி நமக்கு வெளியே இருப்பதினால், அது எல்லார்க்கும் பொதுவாக இருக்கிறது. ஆனால் அனுபவங்கள் பொதுவாக இருப்பதில்லை. அதுவும் ஒரு கவிஞரின் அனுபவத்தைப் பற்றி என்ன சொல்ல தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார் தனித்துவமான அந்த அனுபவத்தைச் சொல்ல, பொதுமொழி போதுமானதாக இல்லாமற் போகலாம். அந்தக் கட்டத்தில் கவிஞர் என்ன செய்வார் தனக்கென்று ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொள்ள முடியுமா\nஒரு திரைப்படம் பார்த்தேன். “தாரே ஜமீன் பர்” என்கிற ஹிந்திப் படம். கதாநாயகன் ஓர் எட்டுவயதுச் சிறுவன். எந்நேரமும் கனவிலும் கற்பனையிலும் வாழ்பவன். ஓவியம் நன்றாகத் தீட்டுவான், ஆனால் பள்ளிப் பாடங்கள் அவனுக்குப் புரிகிறதில்லை. ஒருநாள் ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், “Ishaan, read the first line from page 23.” அவன் எழுந்துநின்று முழிக்கிறான். “I say, read the firat line from page 23.”\nஅவன் சொல்லுகிறான், “அக்ஷரோ(ங்) நாச்தே ஹை(ங்)”. வகுப்புச் சிறுவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள். ஆசிரியருக்குப் புரியவில்லை. அவர் கேட்கிறார், “What” அவன் சொல்லுகிறான், “The letters are dancing, sir” ஆசிரியர், “Is it Okay, then read the dancing letters.” அவன், “Kich bich klich blich chacha chich.” வகுப்பறை சிரிப்பால் அதிர்கிறது. “Get out of the class\nஒரு கவிஞர் தன் அனுபவத்துக்கு என்று ஒரு தனிமொழி அமைத்தால் இப்படித்தான் இருக்கும்.\nமேலும், கவிஞர்கள் கவிதை எழுதுவது தம் அனுபவத்தைப் பிறருக்குத் தொற்ற வைப்பதற்காக. அதனால், தமக்கும் பிறருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப அவர்கள், வேறு வழியின்றி, பொதுமொழியைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அந்தக் கட்டாயத்தில், கவிஞர்கள் அந்தப் பொதுமொழியைத் தங்களுக்குத் தோதாக வளைத்து நெளித்துக் கொள்கிறார்கள்.\n||தீக்குள் விரலை விட்டால், உன்னைத் தீண்டும் இன்பம்..|| இது பாரதி;\n||பார்வ��ச் செவிப்பறையில் பருவம் முரசறையும்.|| இது பிரமிள்;\n||ஈரமற்றுப் போன குரலின் அவலத்தைச்/ சொல்லிச் சொல்லிக் கரைகின்றன/ தந்திக் கம்பிகளின் மேல்/ வயலின் குருவிகள்.|| இது க. மோகனரங்கன்;\n||காற்றோட்டமான சொற்களால் விழிகளை உலர்த்தினேன்.|| இது ஜெ. பிரான்சிஸ் கிருபா.\nகவனியுங்கள், இங்கே எடுத்துக் காட்டிய எந்தக் கவிதை வரியிலும், நாம் அறியாத அல்லது பழக்கப்படாத ஒரு சொல் கூட இல்லை. இப்படி, இவர்கள் பொதுமொழியில் இருந்தே தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப ஒரு தனிமொழியை உண்டுபண்ணி வெளிப் படுகிறார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை அப்படியே உள்வாங்க, நமக்குக் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி அல்லது நாட்டம் இருந்தால்கூடப் போதும்.\nஇனி, இதுபோல, கவிஞர் தேவதேவனுக்கும் ஒரு தனிமொழி உண்டா என்றால், உண்டுதான்:\n||தோணிக்கும் தீவுக்கும் இடையே/ மின்னற் பொழுதே தூரம்.||\n||வெய்யில் பாவுபோடும் மார்கழியில்/ கூதல் காற்றே ஊடாய்ப் பாய்ந்து பாய்ந்து/ நாள்தறி நடக்கும்.||\n||கருங்கூந்தலின் ஹேர்பின்னில்/ கொழக்கிட்டுக் கிடக்கும் தேவகுமாரனின் தலை.||\n||மின்கம்பிக் கோடிட்ட வானப் பலகையில்/ காகச் சொற்றொடர்.||\nஎல்லாக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற மொழிநெசவு, இயல்பாய், தானே வருவதுதான். ஆனால் தேவதேவனின் மொழி, பெரும்பாகம், இந்த நெசவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்றே அல்ல. அவருக்கு மொழி முக்கியமில்லை; தான் கண்டு தெளிந்த கருத்தே முக்கியம். அதனால் அவர் கையாளும் மொழி, அன்றாட வாழ்க்கையில் வழங்கும் பொதுமொழிபோல் அவ்வளவு சாதாரணமானது.\n||செடி ஒன்று காற்றில்/ உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது./ கோணங்கள் எத்தனை மாற்றியும்/ இங்கிருந்து உன்முகம் காண முடியவில்லை./ இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது./ ஆனால் காற்று உரத்து வீசுகையில்/ செடி விலகி/ உன் முகம் காண முடிகிறது.||\nஎன்னே ஒரு சாதாரண மொழி ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம் ஆனால் என்னே ஓர் அரிய தத்துவ அனுபவம் Intensity-ஐக் குறிக்கும் ‘உரத்து’ என்கிற சொல், இங்கே, பார்ப்பவரைச் சார்ந்தோ பார்க்கப்படுவதைச் சார்ந்தோ இடம்பெறாமல், எங்கும் வியாபித்திருக்கும் இயற்கைக்கு வழங்கப் படுகிறது.\n||நான் என் கைவிளக்கை/ ஏற்றிக் கொண்டதன் காரணம்/ என்னைச் சுற்றியுள்ளவற்றை/ நான் கண்டுகொள்வதற்காகவே./ என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல./\nஅல்ல/ நீ என் முகத்தைக் கண்டுகொள்வதற்காகவும்தான்/ என்கிறது ஒளி.||\nஇங்கே, ‘என் கைவிளக்கு’, ‘நான் ஏற்றிக்கொண்டது’ என்று சொல்வதின் மூலம் ஒளியைத் தன் ஆளுமைக்கு உட்பட்டதாக ஆக்குகிறார். கடவுளுக்கும் மேல் கவிஞனை உயர்த்திப் பாடுபவர் தேவதேவன். மட்டுமல்ல, தன் சாதாரண மொழியால் அதை சாதித்துக் காட்டுபவர். அதுவும், குண்டித்துணி கிழிந்த ஒரு சிறுவன் ஒரு மாளிகைச் சுவரில் மூத்திரம் போகிற அலட்சியத்தோடு அதைச் செய்பவர்.\n||ஒரு மரத்தடி நிழல் போதும்/ உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்/ கர்ப்பிணிப்பெண்ணை/ அவள் தாயிடம் சேர்ப்பது போல.||\nஇந்த உணர்வை, இப்படி ஒரு சாதாரண மொழியில் அல்லாமல், வேறு விதமாகச் சொல்ல முற்பட்டால் சுளுக்கிக்கொண்ட கழுத்துக்குமேல் ஒரு முகம் போல ஆகிவிடும்.\nதமிழ் ஆர்வலர்கள், தேவதேவன் கனமானதொரு மொழியை நமக்கு ஆக்கித் தரவில்லையே என்று குறைபடலாம். ரொமான்டிக் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த், தான் மக்களின் மொழியில்தான் எழுதுவேன் என்று வலுக்கட்டாயமாக எழுதியவர். நவீனத்துவக் கவிதைகளின் ஆசானான போதலேர், சந்தை மொழியில்தான் கவிதை எழுதப்பட வேண்டும் என்றோர் இலக்கணமே வகுத்தவர். எளிமையை உயர்த்திப் பேசும் தன் கவிதைகளுக்கு தேவதேவன் இப்படியொரு சாதாரண மொழியைத் தேர்ந்தது பொருத்தம்தான். ஆனால் அதே மொழி, அவருடைய “மின்னற்பொழுதே தூரம்” தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்பட்டு இருப்பது போல, கூர்மை கொண்டு நிகழுமேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனி அவர் எழுதப் போகும் கவிதைகளில் இதை மட்டுமே நான் ஆசைப்படுகிறேன்.\nஒரு வயற்காட்டில் சில எலிகள் இருந்தன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது. எல்லா எலிகளும் மழைக்காலத்துக்காக உணவுப் பொருட்கள் சேமித்துக்கொண்டு இருந்தன. ஆனால் ஒரே ஒரு எலி மட்டும் அப்படிச் செய்யவில்லை. அந்த எலியைப் பார்த்து மற்ற எலிகள், “நீ மழைக் காலத்துக்காக ஒன்றும் சேமிக்கவில்லையா” என்று கேட்டனவாம். அதற்கு அந்த எலி, “நான் வெயில் வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும் சேமித்துக்கொண்டு இருக்கிறேன் - எல்லாருக்காகவும்.” என்றதாம். அது போல தேவதேவனும் பிற கவிஞர்களும் நம் எல்லாருக்காகவும் சேமித்துக்கொண்டு இருக்கிறார்கள் - வெதுமையையும், வெளிச்சத்தையும், பளிச்சிடும் வர்ணங்களையும்.\n(ஆண்டு 2008, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக் கருத்தரங்கில் கவிஞர் திரு. ராஜசுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரை.)\nஅதில் ஓடும் ஒரு வாகனத்தையும்\nவியர்க்க வியர்க்க ஓடி ஓடி\nகளி துள்ளும் ஆர்வத்துடனும் வியப்புடனும்\nஅவரை நோக்கிச் சிறகடிக்கும் வெண்கொக்குகளே\nமிகப் பெரிய மதிப்பையும் கவுரவத்தையும்\nநல்கி நிற்கும் மலைகள், மரங்கள், காடுகள்\nதோப்புகள், புல்வெளிகள், மலர்கள், பறவைகள் என்று\nவானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஆடு மேய்த்தலும் அத்தைமகள் பார்த்தலும்\nகோர சம்பவம்: ஓர் இரங்கற்பா (ஸ்ரீரங்கம். ஜனவரி 23. ...\nமலையுச்சியில் வசிக்கும் ஒரு மனிதன்\nஓடும் ரயில் வேகம் தொற்றி\nவானுச்சியிற் பறந்து செல்லும் ஒரு பறவை\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T03:46:44Z", "digest": "sha1:LATLD4GE6FMRPINYHHEUNV5WBKH2NUCH", "length": 8800, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "எதிர்த்து |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை எதிர்த்து பொதுநல வழக்கு\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மறுபடி கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது :முந்தைய தி.மு.க ஆட்சி ......[Read More…]\nMay,17,11, — — அரசு, உயர்நீதிமன்றதில், எதிர்த்து, கோட்டைக்கே, சென்னையை, தமிழக, தலைமை செயலகத்தை, பொதுநல வழக்கு, மாற்றுவதை, வழக்கறிஞர்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் மீது செருப்பு கல்வீச்சு ; போலீசார் தடியடி\nஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்க்காக தனி-விமானம் மூலம் திருச்சி வந்து கலெக்டர��� ஆபீசுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ சென்றார். ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய ......[Read More…]\nMarch,24,11, — — அமைச்சர், அவரை, ஆனந்தும், எதிர்த்து, செய்ய வந்த, ஜெய‌ல‌லிதா, தாக்கல், நேரம், நேருவும், புடைசூழ, போட்டியிடும், வந்தனர், வேட்பாளர், வேட்பு மனுத்தாக்கல், வேட்புமனு\nபிரதமர் பல விஷயங்களை மறைக்கிறார்; சுஷ்மா சுவராஜ்\nபிரதமர் பல விஷயங்களை மறைக்கிறார் எனவேதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்மந்தமாக அவரது அரசு நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது என்று பாரதிய ஜனத்த தலைவர் ......[Read More…]\nDecember,22,10, — — ஊழலை, எதிர்த்து, கட்சிகள், கூட்டத்தில், சுஷ்மா, தலைமையிலான, தில்லி, தேசிய ஜனநாயக கூட்டணி, நடத்தி வரும், பல விஷயங்களை, பாரதிய ஜனத்தா, பிரதமர், பொது, மறைக்கிறார், மாபெரும், வீதிகளில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெ� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-19T03:31:30Z", "digest": "sha1:ZOP4XKQ77BIN7JIT3TZP2D7LTOXSFHJG", "length": 5166, "nlines": 71, "source_domain": "www.tamilarnet.com", "title": "விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்! - TamilarNet", "raw_content": "\nவிந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்\nதொடக்க காலத்தில் தக்காளியை நஞ்சுக்கனி என்றே விலக்கி வைத்திருந்தனர், காலப்போக்கில் இதன் சுவை அறிந்து சமையலில் பயன்படுத்த தொடங்கினர்.\nதக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் விட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.\nஇதன் முக்கிய அம்சம் என்னவெனில் தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தினாலும் இதன் சத்து குறைவதே இல்லை.\nதினம் ஒரு தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு காரணம் தக்காளியில் நிறைந்துள்ள லைக்கோப்பின் என்னும் பொருள் தான், இதுவே தக்காளியின் சிவப்பு நிறத்திற்கும் காரணமாக அமைகிறது.\nஇதுமட்டுமின்றி புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்டது லைக்கோபின், தக்காளிக்கூழானது கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பை வாய் ஆகிய உறுப்புகளின் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மரபணுக்களின் செயல்பாடுகளையும் சீராக்குகிறது.\nதக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.\nநன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.\nகாலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.\nதக்காளியை அரைத்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால் முகப்பரு நீங்கி சருமம் பளபளக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-19T03:40:35Z", "digest": "sha1:6IGBZTZWEVRRXLJRZJ6NVJRFPSS7YF36", "length": 12508, "nlines": 110, "source_domain": "yarlosai.lk", "title": "சின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nபாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்…. 19 பேர் துடிதுடித்துப் பலி…\nவாழை இலையினால் வந்த விபரீதம்…\nலிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….\nயாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….\n2021ல் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…அமைச்சரவை அனுமதி\nHome / latest-update / சின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\neditor 4 weeks ago\tlatest-update, சினிமா Comments Off on சின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி 140 Views\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.\nஅதேசமயம், போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார். மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.\nஆனால், நிலானியின் இந்த குற்றச்சட்டை காந்தியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மறுத்துவந்தனர். நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். நிலானியும், காந்தியும் குடும்பம் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.\nஇந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nPrevious காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு\nNext ஈரானின் இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு: பலர் பலி\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், ��ணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-19T02:04:50Z", "digest": "sha1:CMD6A6GBGZ5QWIZOHAYGWOYTYBTD6LNJ", "length": 99674, "nlines": 1244, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தீபா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகாங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா\nகாங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\nநக்மா–ஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.\nஇளங்கோவுடன் – முத்தேவியர்- 2015\nகாங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\nசினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில��� வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].\nநக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்\nதமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சி–அரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கல��்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.\n[2] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.\n[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆபாசம், ஊழல், கருணாநிதி, கவர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சினிமா, சூர்யா, சோனியா, ஜோதிகா, தீபா, நக்மா, பெரியார், ரம்யா, ராகுல், ராஜிவ், ரேகா, விஜய்\nஅசிங்கம், அண்ணா, ஆபாசம், இச்சை, உணர்ச்சிகள், ஊடல், எச்சரிக்கை, எம்ஜியார், ஒழுக்கம், கருணாநிதி, குஷ்பு, சூர்யா, ஜெயலலிதா, ஜோதிகா, தீபா, நக்மா, நடிகை, பெரியார், ரேகா, விஜயதாரிணி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)\nசினிமா–அரசியல், அரசியல்–சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு. திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.\nஅண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்\nகவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகள���க்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].\nஇன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன்”, என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி ���ருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.\nகுஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ\nதிரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.\nவிஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ\nஇளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வ���ரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].\n[1] பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.\n[2] தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].\n[7] தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].\n[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.\nகுறிச்சொற்கள்:அண்ணாதுரை, அதிமுக, அரசியல், ஆபாசம், உடலுறவு, ஒழுக்கம், கமலஹாசன், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காங்கிரஸ், குஷ்பு, ஜெயலலிதா, திக, திமுக, தீபா, தேதிமுக, நக்மா, பெரியார், மூன் மூன் சென், ராகி சாவந்த, ரேகா\nஅசிங்கம், அண்ணாதுரை, அரசியல், ஆபாசம், ஊழல், எச்சரிக்கை, கருணாநிதி, காங்கிரஸ், குஷ்பு, சினிமா, சோனியா, ஜெயலலிதா, திராவிடம், தீபா, நக்மா, பகுத்தறிவு, பெரியார், மஞ்சுளா, மு.க.முத்து, ராகுல், ராஜிவ், ரேகா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஇதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்\nரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்\nதேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்���ும் மேலாகத்தானே நினைப்பார்கள்\nபடங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார்ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.\nஇப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா\nமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.\nஅடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்\nசினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள�� தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.\nசினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாது என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, இடை, இயற்கை, ஈரம், உணர்ச்சி, உறவு, கட்டிப் பிடித்தல், காட்டுதல், கிரக்கம், கிளர்ச்சி, செழிப்பு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, நடிப்பு, நனைந்த, மயக்கம், முலை, ரம்யம், ரம்யா, வனப்பு, வளைவு, வாழ்க்கை\nஅமர்சிங், அமைப்பு, ஆஸம் கான், இடை, காட்டு, காட்டுதல், ஜட்டி, ஜாக்கெட், ஜெயசுதா, ஜெயபிரதா, ஜெயலலிதா, தீபா, தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, தொப்புள், நனைந்த, பாடி, பாவாடை, முலை, ரசம், ரசி, ரசித்தல், ரம்யா, லட்சுமி, ஸ்கர்ட், ஸ்மிருதி இரானி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 - ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-10-19T03:09:26Z", "digest": "sha1:UUDKPZTK53Z733VZ77XKMEONPT5DPXFX", "length": 4261, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நினையாப்பிரகாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நினையாப்பிரகாரம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு எதிர்பார்ப்புக்கு நேர்மாறானது.\n‘ஒரு நாள் நினையாப்பிரகாரம் அவளைப் புகையிரத நிலையத்தில் சந்தித்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12003151/Blocking-sand-smugglingWe-killed-the-police.vpf", "date_download": "2018-10-19T03:27:47Z", "digest": "sha1:KRLNIPEA5GFXPY3C5A3QYQKMEQSLTGXS", "length": 16029, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Blocking sand smuggling We killed the police || “மணல் கடத்தலை தடுத்ததால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்” கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\n“மணல் கடத்தலை தடுத்ததால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்” கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + \"Blocking sand smuggling We killed the police\n“மணல் கடத்தலை தடுத்ததால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்” கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்\n“மணல் கடத்தலை தடுத்ததால் இரும்புக்கம்பியால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்“ என கைதான 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n“மணல் கடத்தலை தடுத்ததால் இரும்புக்கம்பியால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்“ என கைதான 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nபோலீஸ் ஏட்டு அடித்துக் கொலை\nநெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் கடந்த 6-ந் தேதி இரவில் மணல் கடத்தல் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஇச்சம்பவம் பொதுமக்கள் இடையேயும், போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, முக்கிய குற்றவாளியான முருகன் உள்பட 8 பேரை தேட��� வந்தனர்.\nஅவர்களில் தாமரைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மணிக்குமார், ராஜாரவி, மணல் தரகர் சேர்மத்துரை மற்றும் 18 வயதான பாலிடெக்னிக் மாணவர் உள்பட 5 பேரை பிடித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மற்றொரு குற்றவாளியான அமிதாப்பச்சன் நேற்று முன்தினம் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nகிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, பாலிடெக்னிக் மாணவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, நேற்று காலை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சந்திரசேகர் விசாரணை நடத்தி, அவர்கள் 4 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்களில் கிருஷ்ணன், மணிக்குமார், மாற்றுத்திறனாளியான ராஜாரவி ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாலிடெக்னிக் மாணவரை, நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.\nமுன்னதாக கைதான 4 பேரும் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nபரப்பாடி அருகே உள்ள கக்கன்நகரை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வேலைக்காக ஆற்று மணல் கேட்டார். அதற்காக நாங்கள் முருகனை தொடர்பு கொண்டோம். பின்னர் முருகன் தலைமையில் பரப்பாடி அருகே பாண்டிச்சேரி பகுதியில் உள்ள ஓடை மண்ணை டிராக்டரில் அள்ளிக் கொண்டு வந்தோம். பாண்டிச்சேரியை கடந்து வந்தபோது மோட்டார்சைக்கிளில் போலீஸ் ஏட்டு ஜெகதீஷ் துரை வந்து எங்களை மடக்கினார். எனவே அவரிடம் இருந்து நாங்கள் தப்பிப்பதற்காக வந்த வழியாக டிராக்டரை திருப்பி காட்டுப் பகுதிக்குள் சென்றோம். ஆனாலும் அவர் எங்களை விடாமல் பின்தொடர்ந்து வந்தார்.\nடிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்றபோது, வண்டியின் சக்கரம் பழுதடைந்து விட்டது. எனவே, டிராக்டரிடல் இருந்து தப்பி ஓட முயன்றோம். அப்போது ஏட்டு எங்களை பிடித்துக் கொண்டார். இதனால் எங்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஏற்கனவே நாங்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தோம்.\nதகராறு முற்றியதால் நாங்கள் ஏட்டுவை பிடித்துக் கொள்ள முருகனும், மணிக்குமாரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் ஓங்கி அடித்தனர். இதில் ஏட்டு ஜெகதீஷ் துரை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரத்தில் அவரை அடித்துக் கொன்றோம்.\nபின்னர் தடயங்களை மறைப்பதற��காக டிராக்டரில் இருந்த மண்ணை கீழே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தோம். ஆனாலும் டிராக்டரை இயக்க முடியவில்லை. இதனால் தப்பிச் செல்ல முயன்ற போது, தகவல் அறிந்து வந்த மற்ற போலீசாரிடம் கிருஷ்ணனும், பாலிடெக்னிக் மாணவரும் மாட்டிக் கொண்டனர். மற்றவர்கள் தப்பிச் சென்றோம். ஆனாலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.\nஇவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11102518/Thiruvannamalai-20-children-were-kidnappedRumor-spreader.vpf", "date_download": "2018-10-19T03:26:00Z", "digest": "sha1:CJ3LA2LJGMJNRU5VUHJTUGFJ3GAK2IA2", "length": 11109, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvannamalai 20 children were kidnapped Rumor spreader arrested || திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதிருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது + \"||\" + Thiruvannamalai 20 children were kidnapped Rumor spreader arrested\nதிருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது\nதிருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nதமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல்களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.\nசமூக வலைத்தளமான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரவும் இந்த வதந்திகளால் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அந்த மாவட்டங்களில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று கருதி சென்னையில் இருந்து கோவிலுக்கு சென்றவர்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதும், இதில் ருக்மணி என்ற மூதாட்டி பலியான சம்பவமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது.\nஅந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇந்த நிலையில் திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவனை அனக்காவூர் போலீசார் கைது செய்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் ச��த்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n2. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. சென்னையில் பரவலாக மழை\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-19T03:56:57Z", "digest": "sha1:CRP7NO2S4NYBNVL5PL4VDEE4QJQVL3T6", "length": 29552, "nlines": 471, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: பாஸானா என்ன, ஃபெயிலானா என்ன", "raw_content": "\nபாஸானா என்ன, ஃபெயிலானா என்ன\nகல்லூரிப் படிப்பு முடிந்ததும், அதே கல்லூரியில் இரண்டரை வருடங்கள் போல ஆசிரியையாக வேலைப் பார்த்த சமயம் அது. சம்பாதித்துக் கொண்டே படிப்பது போன்ற இரண்டாம் கல்லூரி காலம் அது. அதே கல்லூரி என்பதால், படிக்கும்போது இருந்ததைவிட அதிக ஜாலியாக இருந்தது.\nஒரு நாள் வேறு துறையைச் சேர்ந்த ஒரு மூத்த பேராசிரியர் திடீரென்று என்னை வரச் சொன்னார். அப்படியொரு ஆசிரியர் அங்கு இருக்கிறார் என்பது முன்பே தெரியும் என்றாலும், வேறு துறை என்பதால் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் எதற்கு வரச் சொன்னார் என்று குழப்பத்தோடு சென்றேன்.\nசென்றதும் நலம் விசாரித்துவிட்டு, “ஏம்மா, இந்த வருஷம் உங்க ஊர்லருந்து ஒரு பையன் நம்ம காலேஜ்ல சேந்திருக்கானே, உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும் “நான் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறதில்லை சார்” என்று ”பொறுப்பாக”ப் பதில் சொன்னேன்.\nசிரித்துவிட்டு, “சரி போகட்டும். இன்ன வகுப்பில் இன்ன மாணவன்தான் உங்க ஊர்க்காரன். அவன் அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார். படிப்பு கஷ்டமாருக்கு, இனி காலேஜுக்கு வரமாட்டேன்னு பையன் சொல்றானாம். அவர் வந்து வருத்தப்பட்டார். உங்க ஊர்ப் பையந்தானே, நீங்க பேசிப்பாருங்களேன்” என்றார்.\n”கண்டிப்பாப் பேசுறேன் சார்”னு சொல்லிட்டு வந்தேன்.\nஅரசு பொறியியற் கல்லூரிகளில், இப்போது போலவே அப்போதும் அட்மிஷன் கிடைப்பது கொஞ்சம் சிரமமே . நுழைவுத் தேர்வு இருந்த காலம் என்பதால், ப்ளஸ் டூ மார்க் மட்டுமல்லாது, நுழைவுத் தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற்றால்தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அன்று இருந்தன.\nதமிழ்வழி பள்ளிக்கூடங்கள்தாம் அதிகம் அன்று. ஆங்கில வழி பள்ளிகளில் படித்தவர்களுக்கே, பொறியியற் கல்லூரிகளின் டெக்னிக்கல் ஆங்கிலம் வெகு சிரமப்பட்டுத்தான் ”கை வரும்”. என் உடன் படித்த மாணவர்களில், வேறு துறையில் ஒரு மாணவி இரண்டாம் வருடத்தோடு படிப்பை நிறுத்தி விட்டாள். ஒரு மாணவர் பாஸ் பண்ண முடியாமல் (Break system இருந்ததால்) மூன்றாம் வருடம் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பும் சில சீனியர் மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இறுதி வருடம் படிக்கும்போது ஒரு பரிட்சை நாளன்று பரிட்சை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், இன்னொரு மாணவி படித்தது எதுவுமே நினைவில் இல்லை என்று, நானும் இன்னொரு தோழியும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அழுதுகொண்டே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.\nஇதெல்லாம் நினைவுக்கு வர, உடன் அம்மாணவனைச் சந்தித்து, அவனிடம் மற்ற விபரங்கள் எதுவும் கேட்காமல், சும்மா பேசுவதுபோல பேசினேன். அதே ஆங்கிலப் பிரச்னைதான். என் துறை என்பதால், என்னுடைய நோட்ஸ், புத்தகங்களைக் கொடுத்தேன்.\nபேராசிரியரும் அவனை அழைத்து வைத்து பேசி, ஆலோசனைகள் தந்தார் என்று அறிந்தேன். பின்னர் மேற்படிப்பும் முடித்து, தற்போது நல்லதொரு வேலையில் இருப்பதாகக் கேள்வி. :-)\nஇது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கதைதான். இது போல எத்தனை பேர்களை அவர் கைகொடுத்து தூக்கிவிட்டாரோ\nஇப்போ இந்த கொசுவர்த்தி ஏன்னு கேட்டா.... சென்ற வருட கல்வ��� ஆண்டு ஆரம்பத்தில் உறவினர் ஒருவர், அவரது நெருங்கிய நண்பர் - மிக வசதிக் குறைவானவர், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் - தனது மகனுக்கு கவுன்சலிங் வழியாகவே ஒரு முன்ணணி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னார். “அப்பாவோட கஷ்டம் புரிஞ்சு, நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கிற அளவுக்கு மகன் நல்லாப் படிச்சுட்டான்” என்று உறவினர் சந்தோஷப் பட்டார்.\nஅது மிகவும் பிரபல கல்லூரி என்பதால், அதில் இடம் கிடைக்குமளவு சிரமப்பட்டு படித்த மாணவனின் உழைப்பை நாங்களும் பாராட்டி பேசிக் கொண்டோம். உறவினரும், நண்பனின் மகனுக்கு தேவையான சில கல்வி சாதனங்கள் வாங்கி பரிசாக அனுப்பி வைத்தார்.\nசென்ற மாதம் இந்தியா சென்று வந்த அவர், அந்த அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார். ஆம், அந்த மாணவன் மொழி மற்றும் பாடம் சிரமமாக இருக்கிறது என்பதால் படிக்க முடியாது என்று திரும்பி வந்துவிட்டானாம்\nமாணவனின் தந்தை சென்று ஆசிரியர்களைப் பார்த்துப் பேசியபோது, அவர்களோ ”சார், அவன் படிக்க முடியாதுன்னு சொன்னா நீங்க கட்டாயப் படுத்தாதீங்க. சில பசங்க இப்பிடித்தான் சீட் கிடைச்சிதுன்னு படிக்க வந்துட்டு, அப்புறம் படிக்க முடியலைன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால நீங்க உங்க பையனைக் கூட்டிட்டு போயிடுறதுதான் நல்லது” என்று சொன்னார்களாம்\nகுறிப்பிட்ட மாணவன், தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்றதால்தான் அந்தக் கல்லூரியில் சேர முடிந்திருக்கிறது. அப்படியொன்றும் படிக்க முடியாத தகுதியற்ற மாணவன் அல்ல. விருப்பமில்லாமல் சேர்ந்த படிப்பும் அல்ல. மிகவும் விரும்பி ஆசைப்பட்டுத்தான் சேர்ந்திருக்கிறான். சற்றே பட்டை தீட்டினால் வைரமாய் ஜொலித்திரா விட்டாலும், இமிடேஷன் கல் அளவுக்காவது ஆகியிருக்க மாட்டானா\nஎந்த விசாரணையும் இல்லாமல், “தற்கொலை செஞ்சுக்கப் போறான்” என்று தீர்ப்பையும் இவர்களே வழங்கிவிட, பதறிப் போன அந்த பாவப்பட்ட தந்தை, “நீ படிக்கவே வேணாம் ராசா. நான் வச்சு காப்பாத்தறேன் வா”ன்னு கூட்டிட்டு கெளம்பிட்டார்\nநான் கல்லூரி படிக்கும்போது, ஒரு ஆசிரியர் - மிக நல்லவர், மாணவர்கள் தம் பொறுப்புணர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் - அடிக்கடி வகுப்பில், “நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை. ” என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.\nமாணவர்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரில் நடுப்பையன் படிப்பில் எப்போதுமே நம்பர் ஒன் ஆக வந்துகொண்டு இருந்தான். மூவரும் மேற்படிப்பு தொழிற்கல்வி கற்றனர். படிப்பு முடிந்ததும் மூவரும் வெவ்வேறு ஊர்களுக்கு வேலைக்குச் சென்றனர்.\nமிக நன்றாகப் படித்து கேம்பஸ் செலக்‌ஷன் ஆகி வேலைக்குச் சென்ற நடுப்பையன் ஓராண்டுக்குள் அந்த நல்ல வேலையை + நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். உள்ளூரில் குறைந்த சம்பளத்தில் ஏதேதோ வேலைக்குச் சென்றான். எல்லாவற்றையுமே ஓர் ஆறு மாதங்களுக்குள் விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தான்.\nஇப்போது எந்த வேலைக்குமே போகாமல் ஓர் மன நோயாளிபோல வீட்டில் இருந்து வருகிறான். உலகத்தாருடன் ஒட்டி அனுசரித்து நடக்க அவனால் இயலவில்லை.\nமற்ற இரு மகன்களும் படிப்பில் கொஞ்சம் அவனைவிட சுமார்தான் என்றாலும், நல்ல வேலைகளில் அமர்ந்து இன்று கை நிறைய சம்பாதித்து வருகிறார்கள். உழைப்பால் உயர்கிறார்கள். உலகம் தெரிந்து நடந்துகொள்கிறார்கள்.\nஎனவே நல்ல படிப்போ, நல்ல மார்க்குகளோ, நல்ல வேலையோ, நல்ல சம்பாத்யமோ எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. மூளையுடன் நன்கு உழைக்கவும், உலகோடு ஒட்டி வாழவும் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே மிகவும் முக்கியமாகும்.\nஆரம்பம் முதல் இறுதி வரை அதிர்ச்சி...\n// நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை//\nஇப்படி கூறுவதால் ஆசிரியர்களின் பொறுப்பின்மைதானே வெளிப்படுகிறது நமக்காக ஆசிரியர்களும் உதவப்போவதில்லை என்றுதானே மாணவர்கள் புரிந்துகொள்வர் நமக்காக ஆசிரியர்களும் உதவப்போவதில்லை என்றுதானே மாணவர்கள் புரிந்துகொள்வர்\nநான் யார் நான் யார்\nபாஸானா என்ன, ஃபெயிலானா என்ன\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2472", "date_download": "2018-10-19T03:42:25Z", "digest": "sha1:BGFAEOHT6TFK3GC52YA44UE4RA5D6X4R", "length": 6987, "nlines": 152, "source_domain": "mysixer.com", "title": "’உலக அழகி' பட்டம் வென்ற இந்திய அழகி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n’உலக அழகி' பட்டம் வென்ற இந்திய அழகி\nநடிகை ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகியாகத் தேர்வுச் செய்யப்பட்டார். அதன் பின் ’இருவர்’ படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தற்போது உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். 17 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளது\nசீனாவில் உள்ள சான்யா நகரில் 2017ஆம் ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 அழகிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த இறுதிச்சுற்றில் இந்தியாவில் ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.\nஇதனால் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா 'உலக அழகி' பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில், 1000 முத்தங்களுடன் தேன்மொழி\nவிஜய், ரிச்சா, சாரா, RK எடிசன் விருது 2012 வென்றனர்\nபிப்ரவரி 17 ல் காட்டுப்புலி பாய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-10/", "date_download": "2018-10-19T03:45:01Z", "digest": "sha1:5LWFVZFYLSE6BWED4CTKQZBZNVMHTLSE", "length": 8010, "nlines": 62, "source_domain": "slmc.lk", "title": "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து செய்தி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி அக்குறணை பலநோக்கு கட்டிடத்தொகுதியின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇலங்கையை பொறுத்தவரை ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள்; தொடர்ந்தும் நீடிப்பது துக்ககரமானதாகும்.\nபெருநாள் வாழ்த்து செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்\nஇலங்கை முஸ்லிம்கள் சமூக,பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், எத்தகைய சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்நோக்குகின்ற திராணியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமென இந்த “ஈதுழ்;அழ்ஹா” பெருநாள் தினத்தன்று திடசங்கற்பம் பூணுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஉள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சோதனைகளையும்,வேதனைகளையும் சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இறைதூதர்களான நபி இப்ராஹிம் (அலை)இ நபி இஸ்மாயில் (அலை) அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் தியாகத்துடன் சகிப்புதன்மையின் சிறப்பை யும் அதிகம் வலியுறுத்துகின்றது.\nஇலங்கையை பொறுத்தவரை ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள்; தொடர்ந்தும் நீடிப்பது துக்ககரமானதாகும். இவ்வாறான சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சியில் உரிய பங்களிப்பை செய்கின்ற அதே வேளையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத��துவதிலும் ஒத்துழைத்து வருகின்றனர்.\nஉலகில் பொதுவாக இஸ்லாத்தின் எழுச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள வெறுப்பும் அச்ச உணர்வும் அதிகரித்துள்ளதால் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முறியடித்து அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலைபெற இந்த நன்னாளில் பிரார்த்திப்போமாக. ஈத் முபாரக் \nஇவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “ஈதுழ்;அழ்ஹா” செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் எல்லைகள் இடும் பணிகள் தடுத்து நிறுத்தம்\nசாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-10-19T02:09:12Z", "digest": "sha1:U7SY2C6PVRTRTO5DKLF3ROEKMSYE2OIB", "length": 20150, "nlines": 162, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: கன்யாமரி பயணம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....\nவாழ்விற்கு ஒளி கொடுக்கும் சூரியனையும் வணங்கியே சுழற்றுவித்து நலன் பயக்கும் இயற்கை வணங்கும் நாள் இது ஏர் பின்னே உலகம் என வாயளவில் இல்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nவெள்ளி, 3 மார்ச், 2017\nபுது வருட பிரகடன நிலைத்தகவலை முகநூலில் பார்த்துவிட்டு அண்ணன் எம்.எம்.அப்துல்லா அழைத்தார். \"படகுப் பயணம் போகனும்னு போடிருக்கீங்கள்ல. போலாமா\", என்றுக் கேட்டார். \"எங்கண்ணே\", என்றுக் கேட்டார். \"எங்கண்ணே\". \"கேரள எல்லை. உங்க ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ஜோ மில்டன் கூப்பிடச் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து கிறிஸ்துமஸ்க்கு வந்திருக்கார்\".\nகாரில் சென்றடைந்தோம். நாறோயில் தாண்டி கடற்கரை நோக்கி பயணித்தோம். ஜோவின் ஊரான பள்ளம்துறையை அடைந்தோம். வழி எ���்லாம் பெரியதும், சிறியதுமாக சர்ச்சுகள். கேரள சாயல் அடிக்கிறது. கடலை ஒட்டி வீடுகள். சில சமயங்களில் கடல் அலைகள் வீட்டை வந்து தொட்டு விளையாடுமாம். குழந்தைகளுக்கு தாலாட்டெல்லாம் தனியாகப் பாட வேண்டாம். அலையே தாலாட்டுகிறது.\nகடலூரில் பணியாற்றும் ஜோவின் மாமா இல்லத்தில் எங்கள் தங்கல். பெங்களூர் தனசேகர், கோவை உதயமாறன் இணைந்தார்கள். காலை உணவுக்கு ஜோ இல்லம் சென்றோம். ஆப்பம்,ஸ்டூ. மலையாள சுவை. \"காலையிலேயே மட்டனா\"என்றார் டாக்டர் செந்தில். \" இது பீஃப்\", என்றார். இரண்டு பேர் ஷாக் ஆனார்கள். \"வீட்ல பீஃப்பா\"என்றார் டாக்டர் செந்தில். \" இது பீஃப்\", என்றார். இரண்டு பேர் ஷாக் ஆனார்கள். \"வீட்ல பீஃப்பா\", என்ற மெல்லியக் குரல். நான் கேரள பயணத்தில் பரோட்டா-பீஃப் ரசிகர் என்பதால் மகிழ்வாய் சுவைத்தேன்.\nஅப்போது ஜோ தன் அனுபவத்தை சொன்னார். \"பிளஸ் டூ வரை கன்யாமரி தாண்டியது கிடையாது. காலேஜ்க்கு திருச்சி போனேன். ஞாயிற்றுக் கிழமை ஆனதும் பீஃப் நினைவு. எங்கே கிடைக்கும் என்று கேட்டால் வேற்றுக் கிரகவாசி போல பார்த்தார்கள். பீஃபே பார்க்காத ஆள்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டு எனக்கு வெளிநாடு வந்தமாதிரி ஆயிடுச்சி. அப்புறம் சிங்காரத்தோப்பு கிட்ட ஒரு கேரள மெஸ் கண்டுபிடிச்சேன். திருச்சியில அது தான் வாழவச்சது\".\n\" மீனவர் கிராமத்தில் மாட்டிறைச்சி இவ்வளவு விருப்ப உணவா\". \"ஆமாம். சின்ன வயசுல ஞாயிற்றுக் கிழமை காலையில் சர்ச்க்கு போகும் போது பார்த்தா மாடு நிற்கும். வெளியில வரும் போது, இறைச்சியா இருக்கும். அரை மணி நேரம் தான். விற்று தீர்ந்துடும்\". மலரும் நினைவுகள் சொன்னார் அண்ணன் ஜோ.\nபயணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியே கார் சென்றது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கடல். தெரு முனையில் ஒரு தூண். தூண் மேல் ஒரு சிறு மாடம். அதனுள் மாதா சிலை. அடுத்த கிராமத்தில் வித்தியாச அமைப்பு. தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவில் அளவுக்கு. \" இது என்ன\" என்று கேட்டேன். \"இது குருசடி அல்லது கெபி எனப்படும், இங்கேயும் வழிபடுவார்கள்\". \"அப்போ சர்ச்\" என்று கேட்டேன். \"இது குருசடி அல்லது கெபி எனப்படும், இங்கேயும் வழிபடுவார்கள்\". \"அப்போ சர்ச்\". \" சர்ச்சும் செல்வார்கள். அங்கே தான் பூசை வழிபாடு நடைபெறும்\". குருசடியை இங்கு தான் முதலில் பார்க்கிறேன். உடன் வந்த டாக்டர் மன்றாடி புருசோத்தமராஜன்,\" கெபி, சர்ச், கதீட்ரல்க்கான வித்தியாசங்களை\" விளக்கினார். கதீட்ரல் மறை மாவட்ட அளவில் இருக்கும் தலைமையகம்.\nவழியில் புத்தன் துறை, கேசவன் புத்தன்துறை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம் என மீனவ கிராமங்கள். கன்யாமரி மாவட்டத்தில் இருந்து கேரள எல்லை நீரோடி வரை கிட்டத்தட்ட 45 மீனவ கிராமங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குருசடி தவிர்த்து பிரம்மாண்ட சர்ச் இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவமைப்பில். பள்ளத்தில் இருக்கும் சர்ச் ரஷ்ய கிரெம்ப்ளின் மாளிகையை நினைவூட்டுகிறது.\nஇந்தப் பிரம்மாண்ட சர்ச்சுகள் புயல் போன்ற பேரிடர் காலங்களில் அபயம் அளிக்கும் இடம். கிட்டத்தட்ட 250 ஆண்டுகாலப் பழமையானவை. இந்தக் கடலோர கிராமங்களில் முழுவதும் கிறித்தவ கத்தோலிக்கர்கள் தான். 480 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவத்தை தழுவியவர்கள். மூச்சு விடாமல் மண் பெருமையை சொல்லி வந்தார் ஜோ. சிங்கப்பூர் சென்று பதினெட்டு வருடங்கள். ஆனாலும் மண் பாசம் விடவில்லை.\nகேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள பூவார் சென்றடைந்தோம், இளையராஜாவோடு. படகுப் பயணம். சிறு அளவில் அலையாத்திக் காடுகள். இரண்டு மணி நேரம் சுற்றி வந்தது படகு. கடல் வரை சென்று திரும்பினோம். அண்ணன் ஜோ அன்பில் புத்தாண்டு பிரகடனம் ஒன்று நிறைவேறியது. பயணம் முடிவதற்குள், சூழலில் லயித்த துணை இயக்குநர் டான் அசோக் இரண்டு சீன்களை எழுதி இருந்தார்.\nஇரவு உணவுக்கு மீண்டும் ஜோ இல்லம். ஜோ அண்ணன் பிரிட்டோ, பொன்னாரை மீன் குழம்பு, விளை மீன் பொழிச்சது, அயிலை மீன் கட்லெட் ஆகியவற்றோடு காத்திருந்தார். உபசரித்தே திணறடித்தார் அண்ணன் பிரிட்டோ. \"போதும்ணே\". \"இல்ல. உங்க ஊர்ல இதெல்லாம் கிடைக்காது\", அன்பில் மூழ்கடித்தார். பெங்களூரில் பணிபுரியும் டாக்டர் ஆல்டோ,\" ஆக்சுவலாயிட்டு எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்கும் இதெல்லாம்\"என்றார். உண்டு முடித்து, மூச்சு விட முடியாமல் நெளிந்தேன். கடற்புறத்து மக்களின் அன்பும் கடல் போல் பெரிதாய்.\n\"குருசடி அந்தோணியப்பரே இவர்களைக் காத்தருள்வீராக\"\n(மார்ச் மாத அந்திமழை இதழில் விருந்தினர் பக்கத்தில் எனது பத்தி)\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அந்திமழை, பயணக் கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கர��த்துரைகளை இடு (Atom)\nவேப்ப மரத்தடி கேக் கட்டிங்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/10/11/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-19T03:01:23Z", "digest": "sha1:OT5PA2GQSKCNXKXBMGMKC2HWKGXVE36B", "length": 3345, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "பத்தரமுல்லை ஆடை விற்பனை நிலையமொன்றில் தீடீர் தீப்பரவல் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபத்தரமுல்லை ஆடை விற்பனை நிலையமொன்றில் தீடீர் தீப்பரவல்\nபத்தரமுல்லை – பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று முற்பகல் தீடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nதீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 174ம் இலக்க பேருந்து வீதியான பொரள்ளை – கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் குறித்த பகுதி புகையால் சூழ்ந்துள்ளதால் இவ்வாறு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nசம்பள அதிகரிப்பு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தான் -அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\n“சண்டைகோழி – 2” Promo Video (காணொளி இணைப்பு)\nசபரகமுவ மாகாண சபை உறுப்பினர் இம்தியாஸ் காதர் கைது\n“முகம்” திரைபபடத்தின் Trailer (காணொளி இணைப்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/sltj.html", "date_download": "2018-10-19T02:28:13Z", "digest": "sha1:6DT4ECZH3NRYKADJV43N6OMYKIVMWWQL", "length": 52877, "nlines": 210, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மிரட்டுகிறது SLTJ, முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தையும் கண்டிக்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமிரட்டுகிறது SLTJ, முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தையும் கண்டிக்கிறது\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்வருகிற தேர்தல்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் அல்லாமல் இது���ரை காலம் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைப்படியே நடைபெற வேண்டும். என்பதுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் யாப்பை கொண்டுவர மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களை வீதியில் இறக்கி இவற்றுக்கு எதிராக போராடுவோம் என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டது. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் சிங்கள மொழியில் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் கருத்து வெளியிட்டார்கள். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவை முஸ்லிம்களின் முதுகில் குத்தும் விதமாக ஏமாற்று தந்திரத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட ஒன்று என்பதுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த முஸ்லிம்களை தெட்டத் தெளிவாக ஏமாற்றிய ஒரு காரியமுமாகும். இதுவரை இருந்து வந்த முஸ்லிம்களின் வாக்கு பலத்தை செல்லாக் காசாக மாற்றும் முயற்சியாகவே மேற்குறித்த தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தை மைத்திரி-ரனில் கூட்டரசாங்கம் கொண்டு வந்தது என்பதுடன் குறித்த சட்ட மூலங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தை முஸ்லிம்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை இவ்வரசு கொண்டு வந்த முறையை வைத்தே அறிந்து கொண்டு விட்டார்கள். இனியும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. ஆகவே புதிய அரசியல் யாப்பை கைவிடுவதாக உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற மிக ஆபத்தான முன்மொழிவுகள் எல்லாம் குறித்த இடைக்கால அறிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன், இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றரை மாதங்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 26.11.2017ம் தேதியன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான மக்களை ஒன்றினைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, முஸ்லிம்களின் வாக்கு பலத்தை இல்லாமலாக்கும் தந்திரத்தை இனியும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்குள் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் முஸ்லிம்களை வீதியில் இறக்கி தவ்ஹீத் ஜமாஅத் போராடும் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். -ஊடகப் பிரிவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ\nAlhamdulla allahuakbar அன்பும் பண்பும் கொண்ட அணைத்துக் முஸ்லிம்களிடம் அல்லாஹ்வுற்கா கேட்டுக் கொள்கீறேன் நமக்கு ஏற்பட்டப்போகும் ஆப்புத்தான் இந்தக் புதிய அரசியல்அமைப்பு பற்றி தெரிந்துகொள்ள அணைவருக்கும் கடமையும் கட்டயமாகும் அதானால் தெரிந்த அணைத் புத்தீஜீவிகளும் தெரியாத மக்களுக்கு இதனுடைய தீமைகளைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கவேண்டும் இதை உதாசீணம் செய்தால் நஷ்டம்,நாட்டுக்கும் மிக மிக நம எதிர்காலமும் சூன்யமாகிக்கொண்டிருக்கிறது அதானால் அணைவருடைய கவனத்திற்கு இதைக் கொண்டுசெல்லவும்,\nநான் எப்படி நாசமாய் போனாலும் போவேன் sltj அனைத்து முஸ்லீம்களுக்கும் பயனுள்ள ஒன்ரை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்றிருப்போரும் இருக்கத்தான் செய்கின்ரனர்.\nஎமது அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் - அகப்பையில் இருந்தால் அள்ளிச் சாப்பிடுபவர்களே தவிர - அவற்றுக்காக பேராடிப் பெறத் திராணி அற்றவர்களே............. இருப்தையும் கொடுத்துவிட்டு............. மிஞ்சி இருப்தற்கு தேசியத்தலைமை வளங்க நீயா நானா என்று போட்டி போடுவதிலேயே காலத்தை வீணடிக்கையில்............... உரிமைக்காக இவர்கள் கொடுக்கும் போராட்டத்தை இறைவன் வீணாக்கமாட்டான்.\nசிங்கள மக்��ளுக்கொரு JVP பேல் முஸ்லீம் மக்களுக்கொரு SLTJ\nஅல்லாஹ்விற்காக sltj வை ஆதரிக்கிறேன்\n6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அர��ுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/canada-150-independenceday.html", "date_download": "2018-10-19T02:59:18Z", "digest": "sha1:E5GPNYGXHRX3FMAG756TSUT36BQOAQUB", "length": 10168, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "கனடா அரசு 150-வது சுதந்திர தினம்: தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியகீதம் வெளியீடு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் கனடா அரசு 150-வது சுதந்திர தினம்: தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியகீதம் வெளியீடு.\nகனடா அரசு 150-வது சுதந்திர தினம்: தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியகீதம் வெளியீடு.\nகனடா அரசு 150-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தேசியகீதத்தை தமிழில் வெளியிட்டுள்ளது.\nஈழத்தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கும் கனடா நாட்டில் தமிழ்மொழிக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு. தமிழர்களின் கலாச்சார பண்டிகைகளை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என்று உலக தமிழர்களை கனடா அரசு சமீபகாலமாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் வருகிற ஜூலை 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியகீதம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசியகீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா தேசியகீதத்தின் தமிழ்மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kushboo4.html", "date_download": "2018-10-19T02:55:44Z", "digest": "sha1:5UVALNC426Y4GMIEDMRDSVD5D72TYV3Y", "length": 39332, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரேவதி வர்மா மீது குஷ்பு காட்டம்! தன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிக��� குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.கல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.குஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.ஆனால் சத்யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.ஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. தேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.அவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.குஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர். வெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திருமாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.வேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.ரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல. எதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.எனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.இதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது. | Kusbhoo attacks Revathy Verma - Tamil Filmibeat", "raw_content": "\n» ரேவதி வர்மா மீது குஷ்பு காட்டம் தன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.கல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.குஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.ஆனால் சத்யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.ஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. தேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.அவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.குஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர். வெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திருமாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.வேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.ரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல. எதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.எனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.���தற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.இதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது.\nரேவதி வர்மா மீது குஷ்பு காட்டம் தன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.கல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.குஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.ஆனால் சத்யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.ஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. தேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.அவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.குஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர். வெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திரு���ாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.வேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.ரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல. எதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.எனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.இதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது.\nதன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.\nகல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.\nகுஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.\nஆனால் சத���யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.\nஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.\nதேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.\nஅவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.\nகுஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர்.\nவெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திருமாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.\nஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.\nவேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.\nரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல.\nஎதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.\nஎனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.\nஇதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.\nஇதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/filmnews.html", "date_download": "2018-10-19T03:16:48Z", "digest": "sha1:NVGQ5QN2OI7NYWWS4BTLWXAPZ6MIUI7F", "length": 12336, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Film news Anandhans collections nationalised - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக திரையுலக வரலாறு குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள பிலிம் நியூஸ் ஆனந்தனின் சேகரிப்புகள்அரசுடமையாக்கப்பட்டுள்ளன.\nஅவரது சேகரிப்புகளுக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது.\nதமிழக சினிமா குறித்த அனைத்து வரலாற்றுத் தகவலகளையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பழையபடங்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் என எந்த விவரம் கேட்டாலும் தருவார்.\nஇப்போதும் கூட அரசுக்கோ, திரைப்படத் துறையினக்கோ திரைப்படம் தொடர்பான பழைய விவரம், கோப்பு ஏதும்வேண்டுமென்றால் சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள இவரது வீட்டுக் கதவைத் தான் தட்டுவார்கள்.\nஅரும்பாடு பட்டு பல அரிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். பல படங்களில் பி.ஆர்.ஓ. ஆகவும் பணியாற்றியுள்ளார்.\n1930ம் ஆண்டில் இருந்து தமிழக படங்கள் குறித்த தகவல்கள், படங்களை வைத்துள்ளார்.\nசமீபத்தில் இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். தனது சேகரிப்புகளை அரசு எடுத்து பாதுகாக்கவேண்டும் எனவும், இதற்கு ஒரு தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.\nஇந்தக் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.\nஅக் குழுவினர் ஆனந்தனின் சேகரிப்புகளைப் பார்வையிட்டனர். இதில் பல தொகுப்புகள் மிக அரியவை என்பதால் உடனேஅவற்றை அரசே எடுத்து பாதுகாக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். இதற்காக தமிழ் திரை உலக வரலாற்றுக் காட்சியகத்தைஅமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.\nஇதை ஏற்றுக் கொண்ட அரசு பிலிம் நியூஸ் ஆனந்தனின் படைப்புகளை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட50 ஆண்டுகளாக பல சிரமங்களுக்கு இடையே இத்தனை தகவல்களையும் சேகரித்து அதை பாதுகாத்தும் வந்த பிலிம் நியூஸ்ஆனந்தனுக்கு ரூ. 10 லட்சத்தை ஈடாகத் தந்துள்ளது அரசு.\nமுதல்வர் ஜெயலலிதா இன்று இதற்கான காசோலையை ஆனந்தனிடம் வழங்கினார்.\nமேலும் ஆனந்தன் எழுதியுள்ள தமிழ் திரையுலக வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிடவும் அச்சிடவும் ரூ. 5 லட்சம் தரவும்உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.\nகலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_801.html", "date_download": "2018-10-19T03:19:01Z", "digest": "sha1:JWYBNGWDEKQH3XEVLRNQE3JP2FRGXK77", "length": 12890, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள்\nஇலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள்\nசர்வதேச ரீதியில் எற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமையை பாதுகாக்கும் சட்டவாட்சியை உரிய முறையில் செயல் திறன்மிக்கதாக முன்னெடுக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.\nபாதாள உலக குழுவுடன் சம்பந்தப்பட்ட நபர்களினால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட சில குற்றச்செயல்கள் காரணமாக இந்தப்பிரதேசத்தில் நிலவிய அமைதி நிலைக்கு ஏதோ ஒருவகையில் அழுத்தம் ஏற்பட்டிருந்த போதிலும் ஊடகத்தின் மூலம் குறிப்பிட்டவகையில் நீதி நிருவாகம் சீர்குழையவில்லை, என்பதுடன் பொதுமக்கள் அமைதியாகவும் புத்திசாலித்தனமாக செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nஇது தொடர்பில் அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநாட்டில் இடம்பெற்றுவரும் இவ்வாறான திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே தந்திரோபாய நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதுதொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.\nவிசேடமாக குழு ஒன்றின் மூலம் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கும் சட்டம் மற்றும் அமைதியை நிலைநிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைவாக பொலிஸ் புலனாய்வு பிரிவு மிகவும் காத்திரமான செயற்பாடுகள் மூலம் முழுமையாக பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்கமைவாக குற்றச்செயல்கள் பெருமளவில் இடம்பெறும் கொழும்பு மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களில் பொலிஸர் மூலம் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவு பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இரவு பகலாக விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேல் மாகாணத்தில் 10 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிவில் உடை போன்றே சிவில் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பொன்றோர் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையான சந்தர்ப்பங்களில் உடனடி பொலிஸ் வீதித் தடைகளை ஏற்படுத்தி பரிசோதனை நடத்தப்படுகிறது.\nஇந்த நடவடிக்கையின் மூலம் பாதாள குழுக்களுடன் தொடர்புபட்ட சிலர் கடந்த சில தினங்களில் ஆயுதங்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறப்படும் நாட்டின் செயல்படும் பாதாள உலக அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுளதுடன், நாட்டில் உள்ள பாதாள குழு உறுப்பினர்களை கைதுசெய்வதற்கும் வெளிநாட்டில் உள்ள பாதாள குழுக்களின் தலைவர்களையும் சர்வதேச பொலிஸா���ின் உதவியுடன் கைது செய்வதற்கும் தேவையான ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் பொலிஸாரினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந்த மோதல் பாதாள குழுக்களுக்கு மேலதிகமாக பாதாள குழுக்களினால் கையாளப்படும் போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. விசேடமாக போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் மூலம் பல்வேறு மருந்து வகைகளை விற்பனை செய்யும் போர்வையில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் செயற்பாடுகளை தடுப்பதற்கும் போதை பொருனைள முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/4/new-movie-review-list.html", "date_download": "2018-10-19T02:39:29Z", "digest": "sha1:V2TB6VC2ES5GUNKXZD2N64KZURODJJJA", "length": 4413, "nlines": 117, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n‘காட்டுப்பய சார் இந்த காளி’ விமர்சனம்\n’எங்க காட்டுல மழை’ விமர்சனம்\n‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ விமர்சனம்\n’தமிழ்ப் படம் 2’ விமர்சனம்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் த���வல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/10/moatu-patlu-animation-movie/", "date_download": "2018-10-19T02:23:02Z", "digest": "sha1:K3TG3CAJJPXSD7SLEHAHUKWYJDESEECH", "length": 10666, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "மோட்டு-பட்லு அனிமேஷன் திரைப்படம் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / மோட்டு-பட்லு அனிமேஷன் திரைப்படம் \n1937 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை குழந்தைகளின் கனவு உலகமாக திகழ்வது கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் படங்களும், தொடர்களும் தான்….’ஸ்கூபி டூ – ஷாகி’ என்னும் கார்ட்டூன் தொடர் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு கிடைத்த ஒரு சிறந்த பொக்கிஷம் என்றால், தற்போதைய காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ‘மோட்டு பட்லு’ என்னும் அனிமேஷன் தொடர் சிறந்த பொக்கிஷமாக கருதப்படுகிறது. சுட்டி டி.வி மற்றும் போகோவில் இந்தக் கேரக்டர்கள் மிகப் பிரபலம்.\nகுழந்தைகள் மட்டுமின்றி, பல தரப்பு இளைஞர்களையும் அதிகளவில் கவர்ந்த ஒரு சிறந்த அனிமேஷன் தொடர் ‘மோட்டு பட்லு’. ஃபுர்புரி நகரத்தில் வாழும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், தற்போது ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ என்னும் முழு நீல 3 – டி அனிமேஷன் படமாக உருவாகி இருப்பது, குழந்தைகள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. ‘வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்’, ‘காஸ்மோஸ் என்டர்டைன்மெண்ட்’ மற்றும் ‘மாயா டிஜிட்டல் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயார��த்து இருக்கும் ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ 3 – டி அனிமேஷன் திரைப்படம், வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி தமிழ் மட்டும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டார் ‘எம் எஸ் தோனி’ படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட்.\nஇந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் சிலர் பணியாற்றி இருக்கும் இந்த ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ படத்தில், தேசிய விருது பெற்ற விஷால் பரத்வாஜ் – குல்சார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் பின்னணி இசை, நிச்சயமாக ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும் என்பதை எந்த வித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அது மட்டுமின்றி, ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ படத்திற்காக தலைச்சிறந்த பாடகரான சுக்விந்தர் சிங் குரல் கொடுத்திருப்பது, மேலும் சிறப்பு.\nஇந்தியாவின் எழில்மிகு நகரமான ஃபுர்புரி நகரத்தில் வாழும் இரண்டு நண்பர்கள் மோட்டு மற்றும் பட்லு…. ஃபுர்புரி நகரத்தின் காட்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஒரு தீய மனிதனை பாதுகாத்து கொண்டு வருகிறது, சர்க்கஸில் இருந்து தப்பித்த ஒரு சிங்கம்… எதிர்பாராத விதமாக மோட்டுவும், பட்லுவும், அந்த சிங்கத்தின் பிடியில் மாட்டிக் கொள்கின்றனர்…. அவர்களிடம் இருந்து எப்படி இந்த நண்பர்கள் ஃபுர்புரி நகரத்தின் காட்டை பாதுகாக்கிறார்கள் என்பது தான் ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ திரைப்படத்தின் கதை.\n“எப்படி தோனிக்கு நாடெங்கும் எண்ணற்ற இளம் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல் இந்த ‘மோட்டு பட்லுவிற்கும்’ நாடு முழுவதும் ஏகப்பட்ட குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்கள்….குழந்தைகளின் உள்ளத்தில் ஆழமாக பதிந்த ‘மோட்டு பட்லுவின்’ முதல் 3 டி அனிமேஷன் படத்தின் டிரைலரை வெளியிடுவதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘எம் எஸ் தோனி’ படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட்.\nசன்னி லியோன் ப்ரியங்காவை விட அழகாம்\nஇந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் லிஸ்டில் பாடகி ரிஹான்னா\n‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ ஜேம்ஸ் ஹார்னர் \nநீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை திரைப்படமாகிறது\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்���தில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/11.766666666667/79.75/30/?z=10&m=roadmap", "date_download": "2018-10-19T03:04:09Z", "digest": "sha1:RT6O3NUP6QJE7TXE2M4XKXA2KX56BN7Q", "length": 25654, "nlines": 488, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Dhanalakshmi Nagar Extension, Kondur, Cuddalore, Tamil Nadu around 30km", "raw_content": "\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\n@Jaikris44257924 @Suba_Vee அதே தான் அவன் அவன் இஷ்டம் புத்தகத்த வச்சி பூஜை பன்னுறதும் படிக்குறதும் கண்ட நாயெல்லாம் அ…\n#மரம் வளர்ப்போம் மழைநீர் பெறுவோம் \nRT @CsnSelva: @Proud_VIJAY_fan சர்கார் முண்ணோட்டம் வெற்றி பெற தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் @actorvijay\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nRT @gks9559: வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இவ்வளவு சீக்கிரமே உணர்த்தும் என்பதை காவி பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்து இருக்கமாட்டார்கள்.\nRT @gks9559: முத்தலாக் விவகாரத்தில் ஏண்டா தலையிடுறீங்க கேட்டா முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுது அதை களைவது கடமை என்றீர்.\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\n@maha_latchu ங்க உண்மையா தான்...vip ah இருந்து பாரு அப்போ தான் தெரியும் 😭\nவாழ்க்கையின் முதல் பக்கம் கருவறை\nஎல்லாருமே என்றாவது ஒரு நாள் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் உறவுகள் தான்.....\nRT @vasanth_pmk: மாவீரன் வீரப்பனாருக்கு\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~க���தல்....\n3 நாள் சாப்பிடாம இருந்தது 😒🚶\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nRT @gks9559: முத்தலாக் விவகாரத்தில் ஏண்டா தலையிடுறீங்க கேட்டா முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுது அதை களைவது கடமை என்றீர்.\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nRT @gks9559: முத்தலாக் விவகாரத்தில் ஏண்டா தலையிடுறீங்க கேட்டா முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுது அதை களைவது கடமை என்றீர்.\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nRT @Imran_immu_VFC: நாம் அனைவரும் எதீர் பார்த்த நாள்....இன்று\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nசமுகத்தின் தேவையான பதிவு போடப்படும்\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nRT @gks9559: முத்தலாக் விவகாரத்தில் ஏண்டா தலையிடுறீங்க கேட்டா முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுது அதை களைவது கடமை என்றீர்.\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட��டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\nமேலிமையும் கீழிமையும் எவ்வளவு சண்டை போட்டாலும் கட்டி அணைத்தே உறங்குகிறது ❤😍 ~காதல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2012/02/u.html", "date_download": "2018-10-19T02:08:27Z", "digest": "sha1:BDEQVSG4ZPHLOKB335KQL3TIZLOFM2IJ", "length": 4129, "nlines": 91, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: தமிழ்ச் சொல்லாக்கம் : U வரிசை", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nதமிழ்ச் சொல்லாக்கம் : U வரிசை\nUnit = அளபு / அலகு\nUnlimited place = முடிவற்ற தானம்\nUnprovable = நிருவ முடியாத\nUrea manufacture = உமரி மானுறுத்தம்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nதமிழ்ச் சொல்லாக்கம் : Z வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : Y வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : W வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : V வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : U வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : T வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : S வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : R வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : Q வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : O வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : N வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : M வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : L வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : K வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : J வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : I வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : H வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : G வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : F வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : E வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : D வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : C வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : B வரிசை\nதமிழ்ச் சொல்லாக்கம் : A வரிசை\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/tiruchi-puthur-village-accepts-dalith-archagar-in-amman-temple/", "date_download": "2018-10-19T03:20:39Z", "digest": "sha1:IXNWZAXQF3GM7EOCKBHIBPRW4TFNPW67", "length": 7538, "nlines": 71, "source_domain": "www.hindutamilan.com", "title": "தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம்!!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம்\nதலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம்\nகலைஞர் கொண்டு வந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் வெற்றி பெறத் துவங்கி விட்டது.\nதிருச்சி புத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் நாற்பதாண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது. நாயுடு , வெள்ளாளர், முத்தரையர் ரெட்டி சாதி மக்களை அதிகமாக கொண்ட ஊரில் ய யார் இந்த கோவிலை நிர்வகிப்பது என்பதில் தகராறு.\nஅறநிலையத்துறை யின் கீழ் இந்த கோவில் இருக்கிறது.\nகலைஞர் திட்டத்தில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி பெற்ற 206 பேரில் கரியமாணிக்கம் ஊரை சேர்ந்த தலித் இளைஞர் சிவசங்கரனும் ஒருவர். பட்டதாரி யான இவர் வேலையில்லாமல் இருந்து வந்தார்.\nதிருவரங்கம் கோவில் இணை ஆணையர் இவரை அழைத்து இந்த கோவிலில் மாதம் ரூபாய் முப்பதுக்கு வேலையில் அமர்த்தியிருக்கிறார் .\nஆறே மாதத்தில் உள்ளூர் இளைஞர்களையும் பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டு கோவிலை புதுப்பித்துக் கட்டியதுடன் நில்லாமல் குடமுழுக்கும் செய்திருக்கிறார்.\nஇடையில் இவர் தலித் என்று தெரிந்தவுடன் சிலர் இவரை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஊரில் பெரும்பாலானவர்கள் இவர்க்கு ஆதரவு அளித்த துடன் அக்கம் பக்கத்து கிராம மக்களும் பெருமளவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர்.\nபயிற்சி பெற்ற இதர 204 பேரையும் தமிழக அரசு உடனே அர்ச்சகர்கள் ஆக பணி அமர்த்துவதுடன் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதில் தமிழ் அர்ச்சனைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.\nமக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தூர் இதர கிராமங்களுக்கும் பரவ வேண்டும்.\nகோவிலில் தமிழ் பாசுரங்களை பாடுகிரார்களா என்று தெரிய வில்லை.\nமாற்றங்கள் சிறிது சிறிதாக வாவது பரவட்டுமே\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்கா�� சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/02/123.html", "date_download": "2018-10-19T02:48:16Z", "digest": "sha1:HXVRJSJ2LA57SOJLULE6TYDWGRCASEGH", "length": 18831, "nlines": 223, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : 1...2...3...", "raw_content": "\nஅன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி\nஉலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.\nஎதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.\nஎரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீன��ல் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.\nசம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:\nஎஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.\nசமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:\nஅந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”\nஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’\n“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது\n இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”\nமீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”\nஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’\n“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது\nசோமு: “ராமு எங்கீங்க ஐயா\n||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||\nஇந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது\nமனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க\nமனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்\nகணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”\nமனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”\nமனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”\nகணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா\nமனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தான��� சொல்றேன்..”\nகணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”\nமனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”\nகணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம\nமனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”\nகணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”\nமனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”\nமனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம் நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்\nஇந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்\nகூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.\nதல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.\nநீங்க போட்டிருந்த சுட்டியை படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சுட்டே இருந்தேன்.. :) குசும்பருக்கு ஈடு இணை யாருமே இல்லை ..\nமாணவன், கலைஞர் - ஊர்ல கடைசி நேர சண்டை நடந்துட்டு இருந்தப்போ மஹிந்த வச்சு அனுப்பிட்டு இருந்தாங்க.\n//ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான்//\nஅதே அதே .. ஹிஹிஹி கலைஞர் நகைச்சுவை அப்பட்டமான உண்மை :-)\n//ந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். //\nரெண்டாவது...., ஹலோ பரிசல் அண்ணே, சௌக்கியமா, இன்னும் நல்லாத்தானே இருக்கீங்க, இன்னும் அடி கிடி எதும் படலியே.\nஅந்த கலைஞர் SMS முன்பு ஜார்ஜ் புஷ்- ஐ கிண்டலடித்து வந்ததாக நியாபகம்...\nநான் சொல்ல நினைத்த விளம்பர இடைவேளை மேட்டர்களை அருமையாக சொல்லி விட்டீர்கள்...அப்பாட எனக்கொரு வேலை மிச்சம் சார்...\nகூகிள் பஸ் கலாட்டா கலக்கல்...வயலின் பிடிக்கும் மேட்டர் சிரிப்போ சிரிப்பு...\n என் பெயர் தாமு. எனக்கு மூன்று கேள்விகள்\nஅடுத்து வருபவர்களுக்கு 5 கேள்விகளுக்கு வாய்ப்பு\n//இந்த படத்தில செலோன்னு ஒரு கருவிய பயன்படுத்தி இருக்காங்க.தமிழு��்கு இந்த இசை ரொம்பவே புதுசு.//\n விதாவ’ல கூட ரகுமான் ஒரு 20 பக்கத்துக்கு வாசிச்சிருக்கார். ஜேம்ஸ் வசந்தன் அதிகம் பயன்படுத்துறாரு..\n//ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’//\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\nஅவியல் 16 ஃபிப்ரவரி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/feature?page=15", "date_download": "2018-10-19T02:52:07Z", "digest": "sha1:P5KXKKH5ZILGEGNLVQW6EMDMCVHT4BUY", "length": 9758, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nகேரளம் : ஓர் பார்வை\nகேரள வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், த நியூஸ் மினிட் என்ற செய்திச் சேவைக்கு அளித்­துள்ள செவ்வியில்,\nதத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி\nஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுருகன் காந்தி பூகோள அரசியல் போட்டிக்குள் யுத்தகாலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து நீதியைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட தமிழர்களின் விடயங்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழுவடிவம் வருமாறு,\nமீதொட்டமுல்ல மக்களை மறந்துவிட்டதா அரசு \nபலகாலமாக எச்சரிந்திருந்தும் அரசாங்கத்தின் செவிகளில் எட்டாமலிருந்த அந்த ஆபத்திற்கு பலியானவர்கள் மீத்தொட்டமுல்ல மக்கள். குப்பை மேடுகளிற்கு அருகில் அவர்கள் கட்டியெழுப்பிய சிறுகூடுகள் சிதைந்து ஒரு வருடமாகின்றது.\nகேரளம் : ஓர் பார்வை\nகேரள வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், த நியூஸ் மினிட் என்ற செய்திச் சேவைக்கு அளித்­துள்ள செவ்வியில்,\nதத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி\nஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுரு...\nமீதொட்டமுல்ல மக்களை மறந்துவிட்டதா அரசு \nபலகாலமாக எச்சரிந்திருந்தும் அரசாங்கத்தின் செவிகளில் எட்டாமலிருந்த அந்த ஆபத்திற்கு பலியானவர்கள் மீத்தொட்டமுல்ல மக்கள்....\nநேற்று 2018.04.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன...\nமீண்டும் எரிகிறது காசா பள்ளத்தாக்கு\nமத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான காசா பள்ளத்தாக்கின் எல்லையோரமாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இறுதியில் வன்முறையாக மா...\n\"ஈழத்தமிழர் தீர்வுக்காக பொதுவாக்கெடுப்பு அவசியம்\"\nயுத்தம் நிறைவடைந்த சூழலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் துணையாக இருப்பதாகவும்\n இந்திய அரசு யார் பக்கம்\nஇந்தியன் பிரிமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல். தொடர் இன்று மிக கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.\nஎனது உறவுகளுக்காக குரல் எழும் - கமல் விசேட செவ்வி\nதமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத ஒருநபர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என்ற...\nமத்திய கிழக்கிற்கு செல்லும் பெண்களுக்கு 3 மாதகால கருத்தடை : வெளியாகியது புதிய தகவல்\nமத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பெண்களை கருத்தடைமாத்திரைகளை பயன்படுத்துமாறு வேலைவாய்பு முகவர் நிறுவ...\nகடந்த 2018.04.03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்...\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enmugavari.com/2017/07/21/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:29:51Z", "digest": "sha1:M34UBFEXGTNEXBIH2BIQFBDIJAKLDEZZ", "length": 2882, "nlines": 60, "source_domain": "enmugavari.com", "title": "பயணம் – என் முகவரி", "raw_content": "\nஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து\nசென்ற பயணம், தித்திக்கும் பயணம்\nதந்தை இறங்கித் தண்ணீர் வாங்கச் செல்ல\nஓட்டுனர் வண்டியை கிளப்ப முயல\nஅச்சசத்தில் என் சுற்றுப்புறம் மறக்க,\nஎன் தந்தை வண்டியில் ஏறியதை உணராமல்,\nஎன் அப்பா இன்னும் வரலை’\nஎன்று நான் வீரிட்டு அலறியது,\nஎன் நினைவுகளில் படங்களாய் விரிகிறது\nPublished by லாவண்யா சீலன்\nலாவண்யா சீலன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2018-10-19T03:11:01Z", "digest": "sha1:GHAOE3RCA4SP3VHWHIXKCAYNQGZCFMAV", "length": 9065, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவிற்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nகோட்டாவிற்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nகோட்டாவிற்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசட்டமா அதிபர் திணைக்களத்தை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்றில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாண பணிகளின்போது, அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொது செத்து சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கில�� கோட்டாபய உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் T56 துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது\nவவுனியா சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்ற\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் போதைப்பொருடன் ஒருவர் கைது\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வை\nபோலிக்கடவுச் சீட்டுக்களுடன் விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது\nபோலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்\nயாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயாழில். முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்தநிலையில், குறித்த முச்சக்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=14474", "date_download": "2018-10-19T02:12:55Z", "digest": "sha1:AMABK3JUO2DUXTPBVTZECT27CQHMHL2V", "length": 19346, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » 2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு பல கோடி சம்பளம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு பல கோடி சம்பளம்\n2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு பல கோடி சம்பளம்\n2.ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு அனைவரும் வாயைப் பிளக்கும் அளவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.\nஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு சம்பளம் ஒருநாள் கணக்கில் பேசப்பட்டுள்ளதாம். அதன்படி, நாள் ஒன்றுக்கு அக்ஷய்குமாரின் சம்பளம் ரூ.2 கோடியாம். தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.\nஇப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. ஐமேக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறதும். தமிழில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅருவியை தேர்ந்தெடுக்க 500 பெண்களை பார்த்த இயக்குனர்\nரஜினிகாந்துக்கு 66-வது பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nநடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்- அதிர்ச்சியில் அம்மணி\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்ஹாசன்\nமீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்\n2 படங்களை முடித்ததும் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்\n26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் – மம்முட்டி\nவிஜய்யுடன் டூயட் பாட ஆசை: ஐஸ்வர்யா லட்சுமி\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு வி��ால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« கணவனை விரட்டி விட்ட தீபா\nநயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன்- தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=31925", "date_download": "2018-10-19T02:30:04Z", "digest": "sha1:CZA7XBABYTDLFMKM35YZDGMFEUNWI3FU", "length": 19331, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » மக்கள் பார்க்க மாணவனை நிர்வாணமக்கிய பொலிஸ் அதிகாரி – பதவி பிடுங்க நடக்கும் விசாரனைகள் .\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமக்கள் பார்க்க மாணவனை நிர்வாணமக்கிய பொலிஸ் அதிகாரி – பதவி பிடுங்க நடக்கும் விசாரனைகள் .\nமக்கள் பார்க்க மாணவனை நிர்வாணமக்கிய பொலிஸ் அதிகாரி – பதவி பிடுங்க நடக்கும் விசாரனைகள் .\nஇலங்கை -சிலபாம் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் பள்ளிக்கூட மாணவன் ஒருவனை மக்கள் பார்க்கும்\nபடி நிர்வாணமாக்கி சோதனை புரிந்து அடாவடியில் எடுபட்டுள்ளார் .\nமேற்படி சம்பாம் தொடர்பில் குறித்த பொலிசாருக்கு எதிராக தொடுக்க பட்ட முறைப்பாட்டை அடுத்து\nஅவர் மீது பொலிஸ் தலைமையகத்தால் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவேலையில் உறங்கும் மலேசியர்கள் – உறக்கம் இன்றி நோயால் அவதி .\nதமிழ் தேசிய கூட்டமைப்பே வெல்லும் சீமான் தடலடி அறிவிப்பு – video\nசிவாஜி கணேசன் சிலையை , போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி அகற்ற சசிகலா முயற்சி -மக்கள் கொந்தளிப்பு\nபணத்தை கறக்க -பிரியாணியை கொடுத்து வெள்ளையர்களை கவிழ்க்கும் சிங்கள அரசு\nமுத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம்\nதமிழீழ காவல்துறை ஆரம்பித்து உலகை மிரள வைத்த புலிகளின் உன்னத நாள் இன்று\nநேட்டோ படைகள் கோர தாக்குதல்கள் -உலக அழிவாயுத ஆயுதங்களால் அதிரும் களமுனைகள் – video\nமகிந்தா வாய் விமல் வீரவன்சா பினையின்றி தொடர்ந்து சிறையில் அடைப்பு\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« இலங்கையில் நாள் தோறும் 300 பேர் விவாகரத்து – கணவனை விட்டு ஓடும் மனைவிகள்\n8 ஆண்டுகளின் பின்னர் New Zealand,டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப பட காத்திருக்கும் சிங்கள குடும்பம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000046046/amazing-word-fresh_online-game.html", "date_download": "2018-10-19T02:23:07Z", "digest": "sha1:ISTIQ6WZVUR7MSNSZFGIMCTKBTIXATHA", "length": 11013, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளைய��ட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம்\nவிளையாட்டு விளையாட சொற்களின் அற்புதமான உலகம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சொற்களின் அற்புதமான உலகம்\nஇந்த கடிதங்களில் இருந்து உருவாக்கப்படும் வார்த்தைகளை நீங்கள் தேட வேண்டும். இதை செய்ய, கிடைமட்டமாக, செங்குத்தாக அல்லது குறுக்காக செல்லக்கூடிய வரியுடன் அவற்றை இணைக்கவும். . விளையாட்டு விளையாட சொற்களின் அற்புதமான உலகம் ஆன்லைன்.\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் சேர்க்கப்பட்டது: 11.08.2018\nவிளையாட்டு அளவு: 0 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் போன்ற விளையாட்டுகள்\nமறைக்கப்பட்ட எண்கள் பியூட்டி அண்ட் தி பீஸ்ட்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nஎன் லிட்டில் போனி 2 டி தேடல்\nகட்சி பெண்கள் மறைத்து எண்கள்\nசர்ப் வரை `கள் - வேறுபாடு காண்பதற்கு\nபோர் படை - வித்தியாசம் கண்டுபிடிக்க\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சொற்களின் அற்புதமான உலகம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமறைக்கப்பட்ட எண்கள் பியூட்டி அண்ட் தி பீஸ்ட்\nமறைக்கப்பட்ட கற்கள்: வெற்று மனை\nஎழுத்துக்களும் Jorney 2 கண்டுபிடிக்க\nஎன் லிட்டில் போனி 2 டி தேடல்\nகட்சி பெண்கள் மறைத்து எண்கள்\nசர்ப் வரை `கள் - வேறுபாடு காண்பதற்கு\nபோர் படை - வித்தியாசம் கண்டுபிடிக்க\nஓரியண்டல் இரகசிய மறை பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/872474818/plokhoe-povedenie-v-teatre_online-game.html", "date_download": "2018-10-19T02:32:16Z", "digest": "sha1:H3XGARPMM7TVTLOZBV2MZMURQWBQMORV", "length": 11383, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்��ு தியேட்டரில் கெட்ட நடத்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை\nவிளையாட்டு விளையாட தியேட்டரில் கெட்ட நடத்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தியேட்டரில் கெட்ட நடத்தை\nநாடக மணிக்கு செயல்திறன் மொபைல், கேமராக்கள் அணைத்தேன் மற்றும் சத்தம் இல்லை கேட்க முன். இந்த சூழ்நிலையில் மும்மடங்காக்கி இந்த விளையாட்டு - உங்களுக்கு தேவை தான் என்ன. வெவ்வேறு ஒலிகள், விளையாட்டு மற்றும் பிற விஷயங்களை நடிகர் குழப்ப. முழு அறை உங்கள் கையில் தான் உள்ளது இந்த விளையாட்டு - உங்களுக்கு தேவை தான் என்ன. வெவ்வேறு ஒலிகள், விளையாட்டு மற்றும் பிற விஷயங்களை நடிகர் குழப்ப. முழு அறை உங்கள் கையில் தான் உள்ளது . விளையாட்டு விளையாட தியேட்டரில் கெட்ட நடத்தை ஆன்லைன்.\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை சேர்க்கப்பட்டது: 12.05.2011\nவிளையாட்டு அளவு: 0.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.16 அவுட் 5 (63 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தியேட்டரில் கெட்ட நடத்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:33:15Z", "digest": "sha1:TVXVMGCBD7Q474M6QTRPM7TI3WZAL6S3", "length": 5796, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ‘சிவராம் கொலையுடன் தொடர்பில்லை’\n“ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மீண்டும் மீண்டும் தமது அமைப்பை அந்த கொலை வழக்குடன் சிலர் தொடர்புபடுத்த முயன்று வருகின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான\nயாழில். இன்று (01) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nPrevious articleஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீன தேசியக்கொடி\nNext articleநிரந்தரத் தீர்வு காண இணைந்து செயற்படுவோம் – சம்பந்தன் புத்தாண்டு செய்தி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20534", "date_download": "2018-10-19T03:07:29Z", "digest": "sha1:JEHVKE6ZIFDNHJBRN7QGSQIOTZ754GE2", "length": 12430, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நு��ையவுள்ள ‘பார்க்கர்’! | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nதொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’\nதொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’\nசூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது.\nஇந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் காந்தப் புயல் உள்ளிட்டஇவரது ஊகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவ்விஞ்ஞானியின் கருத்துக்களின் அடிப்படையிலேயே சூரியனை ஆராயும் விண்கலம் தற்போது தயாராகி வருகிறது.\nஏற்கனவே இந்தத் திட்டத்துக்கு வேறொரு பெயர் சூட்டப்பட்டிருந்தது. எனினும், பார்க்கரின் எதிர்வுகூறல்களாலேயே இந்தத் திட்டம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது என்பதால், இந்த விண்ணோடத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் விஞ்ஞானி ஒருவரது பெயரை விண்கலத்துக்கு நாஸா சூட்டியிருப்பது இதுவே முதன்முறை\nஇந்த விண்கலம், சூரியனின் புற மேற்பரப்பினுள் பரவியிருக்கும் பிளாஸ்மாவை ஊடறுத்து சுமார் நாற்பது இலட்சம் மைல்கள் வரை செல்லவுள்ளது. இதற்காக 5000 பாகை செல்ஷியஸ் என்ற அதீத வெப்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இவ்விண்கலம் விசேட 4.5 அங்குல கனமுடைய கார்பன் உள்ளடங்கிய தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விண்கலம் சூரியனின் புற மேற்பரப்பில் மணிக்கு சுமார் ஏழு இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் (நியூயோர்க்கில் இருந்து டோக்கியோவுக்கு ஒரு நிமிட நேரத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தில்) சுற்றி வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.\nஇவ்வாறு சூரியனை நெருங்கி ஆராய்வதால், உலகில் ஏற்பட்டு வரும் பருவ மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்றும், இதனால் பல இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முடியும் என்றும் நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.\nநாஸா பார்க்கர் சூரியன் ஆய்வு விஞ்ஞானி விண்கலம்\nநாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nYouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த சில மணி நேரங்களுக்கு மேலாக அதன் பல தளங்களில் கோளாறு ஏற்பட்டு முடங்கியது.\n2018-10-17 12:27:14 நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nபிரபல சமூக வலைதளமான யூடியூப், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சற்றுமுன்னர் முடங்கியிருந்தது.\n2018-10-17 08:53:59 யூடியூப் கோளாறு தொழில்நுட்பம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-10-07 12:11:29 அணு இந்தியா ஏவுகணை\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63257-suryas-24-movie-athreyarun-game-trailer.html", "date_download": "2018-10-19T02:59:52Z", "digest": "sha1:WG7AX5L6NCO6YIUSTBNUF76GN5AL7H3Z", "length": 17366, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆத்ரேயா!ஆத்ரேயாடா!! 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம் | Surya's 24 movie AthreyaRun Game Trailer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (28/04/2016)\n 24 படத்தின் ஆண்ட்ராய்டு கேம்\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 24. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் என இணையத்தில் செம ஹிட். இப்படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது.\nஇப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு கேம் 24ஆத்ரேயாரன் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த கேமுக்கான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. க்ரியேடிவ் மங்கி கேம்ஸ் இந்த கேமை உருவாக்கியுள்ளனர்.\nஆத்ரேயாரன் எனப்படும் இந்த கேம் முழுக்க முழுக்க கிரான்ட்தெஃப்ட் ஆட்டோ டிசைனில் தப்பிக்கும் சூர்யா என்னும் ஒன் லைனுடன் உருவாகியுள்ளது. தீபக் அரவிந்த் கான்செப்டை டிசைன் செய்ய, கவிதா கேம் புரடியூஸராகவும், புரகாமராக வித்யா தீர்த்தனும் இணைந்து இந்த கேமை உருவாக்கியுள்ளார்கள்.\nஇதே பாணியில் துப்பாக்கி, ஜில்லா, அஞ்சான் என திரைப்படங்களை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்டு கேம்கள் வெளியானது குறிப்பிடத்தது. இந்நிலையில் இந்த 24 பட கேம் ஐஓஎஸ் ஆப்பிள் வாடிக்கையாளர்களையும் குஷியாக்கவிருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்த���விட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/author/xavi/", "date_download": "2018-10-19T02:15:00Z", "digest": "sha1:2WPHNTQKDSAODJ4CAPLWHNIALIFE7DKK", "length": 126278, "nlines": 590, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "சேவியர் – THE WORD", "raw_content": "\n( இரண்டு நண்பர்கள் .. அருள் & ஸ்டீபன்…\nஸ்டீபன் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பின்னாலிருந்து அழைக்கிறார்… )\nஅருள் : ஸ்டீபன்… ஸ்டீபன்… டேய்… நில்லுப்பா..\nஸ்டீபன் : ஹேய்.. அருள் எப்படி இருக்கே \nஅருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே \nஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே \nஅருள் : இங்கே தாண்டா இருக்கேன்… வேலை தேடி நாலு இடம் போக வேண்டி இருக்கிறதனால ந��ம மீட் பண்ண முடியாம போயிடுது.\nஸ்டீபன் : வேலை தேடியா ஏன் இப்போ இருக்கிற வேலைக்கென்ன குறைச்சல் \nஅருள் : அந்த வேலையை விட்டு தூக்கிட்டாங்கடா \nஸ்டீபன் : என்னடா சொல்றே \nஅருள் : ஆமாடா… அது ஒரு பெரிய கதை \nஸ்டீபன் : என்னடா இது பெட் ரோல் விலை ஏறிடுச்சுன்னு சொல்ற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றே \nஅருள் : என்ன பண்ண சொல்றே ஷாக் ஆயிட்டா மட்டும் ஜாப் கிடைச்சுடுமா என்ன \nஸ்டீபன் : ஆமா ஏன் வேலையை விட்டு தூக்கினாங்க நீ அங்கே சீனியர் ஆச்சே.. நல்ல பேரு வேற இருக்கு \nஅருள் : என்னத்த சொல்றது போன வருஷம் ஏதோ டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன் பண்றோம்ன்னு சொல்லி எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மயம் ஆக்கினாங்க, கால்வாசி பேரு காலி. ஆறு மாசம் கழிச்சு ஆட்டோமேஷன் பண்றேன்னு சொன்னாங்க, ஆளு பாதி காலி. இப்போ ரோபோட்டிக்ஸ் கொண்டு வராங்களாம்… மிச்சம் இருந்ததுலயும் கால்வாசி காலியாயிடுச்சு.\nஸ்டீபன் : என்னடா சொல்றே ரோபோவா நீ பெயிண்டிங் கம்பெனில தானே இருக்கே \nஅருள் : நீ விஷயம் தெரியாதவனா இருக்கேடா.. ரோபோ கைல பக்கெட்டை குடுத்தா ஒரு சொட்டு கூட கீழா சிந்தாம அஞ்சு நிமிஷத்துல ஒரு சுவரை அழகா பெயிண்ட் பண்ணிடுது. எந்த பெயிண்டிங்கை புரோக்ராம் பண்ணி குடுத்தாலும் சுவத்துல அந்த பெயிண்டிங்கை ரெண்டு நிமிஷத்துல வரஞ்சுடுது. மொத்தத்துல நாம நாலு வாரம் செய்ற வேலையை அது நாலு மணி நேரத்துல செய்யுது.\nஸ்டீபன் : ம்ம்.. இருந்தாலும் நீ கொஞ்சம் பிளீஸ் பண்ணி கேட்டிருக்கலாம்டா.. நீ செம ரேட்டிங் வாங்கற பையன் தானே \nஅருள் : கேட்டேன்… ஒரு கண்டிஷன் போட்டாங்க. சண்டே எல்லாம் கம்பெனிக்கு வரணும்ன்னு சொன்னாங்க. சர்ச் இருக்குன்னு சொன்னேன். போகாம இருக்க முடியாதான்னு கேட்டாங்க. சர்ச்சுக்கெல்லாம் ரோபோவை அனுப்ப முடியாது சார்ன்னு சொன்னேன். கடுப்பாயிட்டான் போல ( சிரிக்கிறான் ) கையோட லெட்டர் குடுத்து அனுப்பிட்டான்.\nஸ்டீபன் : சர்ச்ல தான் கடவுள் இருக்காரா என்ன உன் உடம்பே தேவாலயம் தான்னு சொல்லுது பைபிள். சண்டே வேலைக்கு போறதுல என்ன தப்பு உன் உடம்பே தேவாலயம் தான்னு சொல்லுது பைபிள். சண்டே வேலைக்கு போறதுல என்ன தப்பு நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கலாம் டா…\nஅருள் : இப்படி தாண்டா சாத்தான் டெம்ட் பண்ணுவான். இயேசு கிட்டயே வசனம் பேசி வாங்கிக் கட்டிகிட்டவன் அவன். இப்போ சண்டே சர்ச்சுக்கு போக வேண��டாம்ன்னு தோணும், அப்புறம் எந்த டேவும் சர்ச்சுக்கு போக வேண்டாம்ன்னு தோணும், அப்புறம் சர்ச் எதுக்குன்னு தோணும்.. அப்புறம் ஆண்டவர் எதுக்குன்னு தோணும்…\nஸ்டீபன் : ஓ.. இவ்ளோ மேட்டர் இருக்கா \nஅருள் : ஆமாடா.. இந்த மாதிரி டெம்டேஷனை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறியணும். இல்லேன்னா, படிப்படியா நாம கடவுளை விட்டு தூரமா போயிடுவோம். கடவுளுக்காக எதை வேணும்னாலும் விட்டுக் குடுக்கலாம். ஆனா கடவுளுளை எதுக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாதுடா…\nஸ்டீபன் : நான் விட்டுக்குடுக்கச் சொல்லல, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ன்னு தான் சொன்னேன்….\nஅருள் : ஆமா… கடவுள் விஷயத்துல மட்டும் எல்லாருக்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஈசியா வருது. ஏன்னு தெரியல. முதல்ல தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேட தான் பைபிள் சொல்லுது. அட்ஜெஸ்ட்மென்ட் அவரை இரண்டாம் இடத்துக்கு தள்ளிடும். அது பாவம் \nம்ம்.. புரியுது புரியுது..சரி.. நான் ஒரு ஐடியா சொல்றேன். கேக்கறியா \nஅருள் : சொல்லுடா… ஐடியா சொல்றதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கற ஒரே ஆள் நீதாண்டா…\nஸ்டீபன் : பஞ்ச் டயலாக் இருக்கட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு கன்சல்டன்சி இருக்கு. சீக் அண்ட் ஃபைண்ட் ந்னு. அங்கே போய் பேசிப் பாப்போம். அவங்க சீக்கிரம் ஏதாச்சும் ஒரு நல்ல வேலையை கண்டு பிடிச்சு குடுப்பாங்க.\nஅருள் : கண்டிப்பாடா.. போலாம். வர்க் அவுட் ஆவுதா பாப்போம்.\nகன் சல்டன்சியில் மேனேஜர் மற்றும் ஒரு செக்கரட்டரி இருக்கிறார்கள்.\nமேனேஜர் : ( ஒரு கணினி முன்னால் அமர்ந்து தட்டிக் கொண்டிருக்கிறார் ) என்னப்பா இன்னிக்கு ஆபீசே வெறிச்சோடிப் போய் இருக்கு.. நமக்கு போணி ஏதும் தேறாது போலிருக்கே.\nசெக்கரட்டரி : ஆமா சார்.. இன்னிக்கு எல்லாருக்கும் வேலை கிடைச்சுச்சா இல்லை நாடு திருந்திருச்சா இல்ல வேலையில்லா திண்டாட்டம் ஒழிஞ்சுடுச்சா \nமேனேஜர் : ம்ம்ம்.. வெட்டியா ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு.\nசெக்கரட்டரி : வெட்டியா இல்ல சார்.. வெட்டியான் மாதிரி ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு. எப்படா பொணம் வரும், நமக்கு வேலை வரும்ங்கறது மாதிரி.\nமேனேஜர் : ஏய்.. உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா… பொணம் கிணம்ன்னு\n(அப்போது கதவு தட்டும் ஓசை )\nமேனேஜர் : போய் கதவை திறடா… ஏதோ பொணம் வந்திருக்கு… சே..சே..யாரோ வந்திருக்காங்க… ( உங் கூட சேர்ந்தா நான் வெட்டியானாவே ஆயிடுவேன�� போல ..)( முணுமுணுக்கிறார் )\n( அருளும், ஸ்டீபனும் உள்ளே வருகின்றார்கள் )\nமேனேஜர் : ( சிரித்த முகத்துடன் ) வாங்க…வாங்க…வாங்க.. உக்காருங்க.\nசெக்கரட்டரி : சார் நமக்கு ஒரு போணி கிடைச்சிருக்கு ஹிஹி ( மெதுவாக )\nஅருள் : வணக்கம் சார்… ரொம்ப சந்தோசமா இருக்கீங்க சார்…\nசெக்கரட்டரி : நோயாளியைப் பாத்தா டாக்டர் சந்தோசப்படறதில்லையா ஆட்டுக்குட்டியைப் பாத்தா கசாப்புக்கடைக்காரன் சந்தோசப்படறதில்லையா…\nமேனேஜர் ( அவரை முறைக்கிறார் ) கொஞ்சம் பேசாம இருக்கீங்களா .. சார் நீங்க உக்காருங்க.\n( இருவரும் உட்கார்கிறார்கள் )\nமேனேஜர் : சொல்லுங்க என்ன விஷயம்.. வாட் கேன் ஐ டூ பார் யூ.\nசெக்கரட்டரி : சார் தமிழ்லயே பேசுங்க.. அவங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமோ தெரியாதோ… பயந்துடப் போறாங்க\nமேனேஜர் ( முறைக்கிறார் ) : கொஞ்சம் அந்த பக்கம் தள்ளி நில்லுப்பா நீ.\nஅருள் : சார்… எனக்கு வேலை போயிடுச்சு.. அதான் உங்க கிட்டே வந்து ஏதாச்சும் சேன்ஸ் இருக்கான்னு கேக்க வந்தோம்.\nமேனேஜர் : வெரி குட்… வெரிகுட்…\nஅருள் : வேலை போனது வெரிகுட் ஆ சார்.\nமேனேஜர் : நோ..நோ.. எங்கிட்டே வந்தது…. வெரிகுட் ந்னு சொன்னேன். ஒரு நல்ல வேலை புடிச்சுடலாம். டோண்ட் வொரி.. டோண்ட் வரி.. ஐ வில் டேக் கேர்.\nசெக்கரட்டரி : சார் தமிழ்ல்ல…. ( மேனேஜர் முறைக்க அமைதியாகிறார் )\nஅருள் : தேங்க்யூ சார்.\nமேனேஜர் : எவ்ளோ நாளா வேலையில்லாம இருக்கீங்க. (கம்ப்யூட்டரில் தட்டுகிறார்… )\nஅருள் : ஒரு ரெண்டு மாசமா சார்.\nமேனேஜர் : டூ மந்த்ஸ்… ஓ.. நோ.. அப்போ நீங்க ஒரு யூஸ்லெஸ் பர்சன் இப்போதைக்கு.\nஅருள் : அப்படியெல்லாம் இல்ல சார்.. ஏன் அப்படி சொல்றீங்க..\nமேனேஜர் : நோ..நோ நான் சொல்லல, என் கம்ப்யூட்டர் சொல்லுது. பணம் இல்லாதவன்னா யூஸ்லெஸ் ந்னு இது சொல்லுது. பணம் இல்லேன்னா யாரு மதிக்கிறது தம்பி… எனக்கு ஃபீஸ் தர பணம் இருக்கா \nஅருள் : எல்லாம் இருக்கு சார்… இவ்ளோ நாள் சமாளிச்சுட்டேன்.. ரொம்ப நாள் ஆயிடுச்சு.. அதனால சீக்கிரம் ஒரு வேலை வாங்கணும் ..\nமேனேஜர் : வெரிகுட்… செல்ஃப் ரியலைசேஷன் வந்திருக்கு.. வெரி குட். அப்போ கொஞ்சம் பெட்டரான யூஸ்லெஸ் ந்னு சொல்லலாம்.\nஅருள் : சார்.. ஐம் நாட் யூஸ்லெஸ்.. ஐம் காட்ஸ் சைல்ட்.. நான் கடவுளோட பிள்ளை. எப்பவுமே யூஸ்லெஸ் கிடையாது.\nமேனேஜர் : ஓ.. காட்ஸ் சைல்டா… அதை ஏன் முதல்லயே சொல்லல.. அந்த கேட்டகிரில ஏதாச்சும் வேலை இருக்���ா பாக்கறேன் ( கம்ப்யூட்டரில் தட்டிப் பார்க்கிறார் ) காட்ஸ் சைல்ட் ந்னு எந்த வேலையும் இல்லையேப்பா… காட்ஸ் சைல்ட் க்கு எவ்ளோ சம்பளம் குடுப்பாங்க.\nஅருள் : சார்.. அது வேலை இல்ல சார்.. வேலை செய்து அந்த பேரை வாங்க முடியாது. அது இலவசமா கிடைக்கிறது.\nஅருள் : ஆமா சார்… யார் வேண்டுமானாலும் பிரீயா அதை வாங்கிக்கலாம்…\nமேனேஜர் ( குழப்பமாய் தலையைச் சொறிகிறார் ) : இதென்னடா நமக்குத் தெரியாத புது வேலை \nசெக்கரட்டரி : செக்யூரிடி கார்டா இருக்குமோ சார் \nமேனேஜர் : அதுக்கு சம்பளம் இருக்கேப்பா…\nஅருள் : சார்…. காட்ஸ் சைல்ட் ங்கறது ஒரு ஆசீர்வாதம், ஒரு உயர்வான நிலை, ஒரு டிவைன் ஸ்டேட்டஸ், அரசனுக்கு மகன் மாதிரி…\nமேனேஜர் : ஓ… இங்கிலாந்து மஹாராணிக்கு மகன் மாதிரி… ம்ம்.. ஓகே ஓகே… எப்படி கிடைச்சுது அந்த வேலை எவ்ளோ குடுத்தீங்க \nஅருள் : சார்.. இதெல்லாம் காசு குடுத்து கிடைக்கிறதில்லை… கஷ்டமே இல்லாத விஷயம் அது. இஷ்டம் இருந்தா போதும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனா மாறுற எல்லாருக்கும் கிடைக்கிறது தான்.\nமேனேஜர் ( உற்சாகமாகிறார் ) : ஓ.. நீ கிறிஸ்டியனா என்னப்பா அதை முதல்ல சொல்ல வேண்டாமா என்னப்பா அதை முதல்ல சொல்ல வேண்டாமா டைம் வேஸ்ட் பண்ணிட்டியே…ச்சே..ச்சே..ச்சே… ( கம்யூட்டரில் வேகமாகத் தட்டுகிறார் )… சூப்பர்ப்பா.. உனக்கு வேலை கிடைச்சாச்சு….\nஅருள் : என்ன சார் சொல்றீங்க \nமேனேஜர் : ( கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ) ஆமாப்பா… நற்செய்தி டிவி சானல்ல நாலு வேலை காலி இருக்கு… டிரம்பெட் பத்திரிகைல ரிப்போர்ட்டர் வேலை காலியிருக்கு… ரெண்டு மூணு சர்ச்ல உதவியாளர் வேலை காலியிருக்கு….\nஅருள் : சார்… வெயிட் வெயிட்… கிறிஸ்டியன்னு சொன்னா உடனே சர்ச்ல வேலைன்னு ஆரம்பிக்காதீங்க.. எங்க வேலை செய்றதுங்கறது முக்கியம் இல்லை. எல்லா இடத்துலயும் கிறிஸ்டியனா இருக்கலாம்.. இப்போ, நான் ஒரு பெயிண்டர் அதுக்கு ஏதாச்சும் வேலை இருக்கா \nமேனேஜர் : இல்லப்பா.. இங்கெல்லாம் வேலை செஞ்சா எப்பவும் கடவுளை நினைச்சுட்டே இருக்கலாம் இல்லையா.. அதான் சொன்னேன்…. நான் நிறைய பேரை சேத்து விட்டுருக்கேன்.. நல்ல கமிஷன் கூட தந்திருக்காங்க..\nஅருள் : சார்.. எங்கே வேலை செஞ்சாலும் அது கடவுளுக்காகத் தான் செய்யணும். அதை தான் பைபிள் சொல்லுது. வேலை இல்லாம இருந்தா கூட கடவுளுக்காக வேலை செய்யலாம்..\nம���னேஜர் : குழப்பறியேப்பா.. வேலை இல்லாம இருக்கும்போ எப்படி வேலை செய்வே \nஅருள் : ஏழைகளுக்கு என்ன செஞ்சாலும் அது கடவுளுக்குச் செஞ்சதுன்னு கடவுள் சொல்லியிருக்காரு சார்… நான் முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்..அதைத் தான் சொன்னேன்.\nமேனேஜர் : சம்பளம் இல்லாத வேலை தானே \nஅருள் : சார் சம்பளம் இந்த உலக தேவையை நிறைவேத்தறதுக்கு. சம்பளம் இருந்தாலும் இல்லாட்டாலும் நான் கடவுளோட பிள்ளைங்கறது மாறப் போறதில்லையே \nமேனேஜர் : உன் கேஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்குப்பா.. காட்ஸ் சைல்ட் ந்னு சொல்றே… அது பிரியா கிடைச்சுதுன்னு சொல்றே… எல்லா வேலையிலயும் கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… வேலையில்லாட்டா கூட கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… என்னையே யோசிக்க வெச்சுட்டியேப்பா..\nஅருள் : சார்… வேலை போச்சு, மார்க் போச்சு, வீட்ல சண்டை போடறாங்க, பிரண்ட்ஸ் விட்டுட்டு போயிட்டாங்க ந்னு சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏன்னா எல்லாத்தையும் விட பெரிய அங்கீகாரம் தான் கடவுளோட பிள்ளைங்கற அங்கீகாரம். அது இருக்கும்போ நான் எதுக்கு சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படணும்.\nசெக்கரட்டரி : அதாவது பிளைட்ல போகும்போ ஏன் புல் தடுக்கும் ந்னு பயப்படணும்ன்னு சொல்றாரு சார்.\nமேனேஜர் : இப்போ தாண்டா நீ ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கே \nசெக்கரட்டரி : நல்லவங்க கூட பேசிட்டிருக்கும்போ தான் சார் நல்ல வார்த்தை வரும்\nஅருள் : சார்.. அதெல்லாம் இருக்கட்டும் சார். என்னோட கடமைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும். ஏதாச்சும் என்னோட திறமைக்கு தக்க வேலை இருந்தா சொல்லுங்க சார். கடவுளுக்கு சித்தம் இருந்தா கிடைக்கட்டும்.\nமேனேஜர் : கண்டிப்பா…. டீட்டெயில்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டேன்பா… நான் அப்படியே என்னோட ஹெட் ஆபீஸுக்கு அனுப்பி ஏதாச்சும் வேலை இருக்கான்னு பாத்து சொல்றேன்… நீ கவலைப்படாம போயிட்டு வா…\nஅருள் : தேங்க்யூ சார்…\n( இருவரும் எழுந்து வெளியே போகிறார்கள் )\nமேனேஜர் : யப்பா செக்கரட்டரி… வேலை இல்லாம ரெண்டு மாசமா சுத்திட்டிருக்கான்.. ஆனாலும் எவ்ளோ கூலா, நிதானமா, சந்தோசமா இருக்கான் பாத்தியா \nசெக்கரட்டரி : ஆமா சார்… ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.\nமேனேஜர் : அவன் ஏதோ காட்ஸ் சைல்ட் ந்னு சொன்னான்ல, அதான் அதுக்கு காரண��்ன்னு நினைக்கிறேன்.\nசெக்கரட்டரி : ஆமா சார்… அதான் நானும் நினைக்கிறேன்…\nமேனேஜர் : நாமும்… எப்படியாச்சும் காட்ஸ் சைல்ட் ஆயிடணும்பா… அது எப்படின்னு கண்டுபிடிப்போம்.\nசெக்கரட்டரி : கண்டிப்பா சார்.. எனக்கும் அதான் தோணிச்சு… அப்போ தான் எப்பவுமே சந்தோசமா இருக்க முடியும். இல்லேன்னா உங்க கிட்டே வேலை செய்யும்போ எப்படி சந்தோசமா இருக்கிறது \nமேனேஜர் முறைக்கிறார் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா…\nவாழ்வில் மிக உன்னதமான நிலை என்பது ராஜாதி ராஜாவாம் இயேசுவின் பிள்ளைகள் எனும் நிலை தான். மற்ற எல்லா வெற்றிகளும், தோல்விகளும் சாதாரணமானவை. தற்காலிகமானவை. இறைவனின் பிள்ளைகள் என்பதே உன்னதமான உயர்ந்த நிலை.\nநம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் என்கிறது 1 யோவான் 3 :1.\nஇந்த நிலை நமக்கு இறைவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை என்கிறது எபேசியர் 2 : 8”.\nஎனவே நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் நிலையை அடைவோம். அதன் மூலம் வாழ்க்கையை இனிமையாய் எதிர்கொள்வோம். நன்றி.\nநண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும்.\n“சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை காரில் ஒட்டியதால் ஒருவன் நல்லவனாய் மாறிவிட முடியாது என்றேன் சிரித்துக் கொண்டே.\nஉண்மை தான். ஏதேதோ மத வாசகங்களுடன் வருகின்ற கார்களில் முக்கால்வாசி அச்சுறுத்தியபடி தான் பறக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த மதங்களின் மீது மக்களுக்கு மரியாதை வருவதற்குப் பதில் அருவருப்பே எழும் என்பதிலும் சந்தேகமில்லை.\nஉங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.\nநிதானமாய் வண்டி ஓட்டலாம். சாலை கடக்க நினைப்பவர்களுக்காய் காத்திருக்கலாம். அவசர வாகனங்களுக்கு வழி விடலாம். தவறிழைக்கும் தருணங்களில் ஒரு புன்னகையுடன் மன்னிப்பு கேட்டு கடந்து செல்லலாம்.\nஇவற்றையெல்லாம் விட்டு விட்டு வசனங்களை கண்ணாடியிலும், வெறுப்பை மனதிலும் எழுதியபடி வாகனம் ஓட்டுவதில் எந்த பயனும் இல்லை.\nநபர் 1 : நீ விடுதலையானது ரொம்ப சந்தோசமா இருக்கு நம்முடைய போராட்டத்தை இன்னும் வலிமையா நாம முன்னெடுத்துச் செல்லணும்.\nநபர் 2 : கண்டிப்பா… இந்த ரோம ராஜ்யத்துக்கு எதிரா யூதர்களின் கொடி பறக்கணும்\nநபர் 3 நாம யாருக்கும் அடிமை இல்லைங்கறதை அவர்களுக்கு நிரூபிச்சுக் காட்டணும்.\nநபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் )\nநபர் 1 : புரட்சி வெடிச்சா தான் பூமி சிரிக்கும். நம்ம தலைமுறைக்கான வழியை நாம தான் உருவாக்கணும்\nநபர் 2 : நம்ம தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைக்கும் நாம தான் வழிகாட்டணும்\nநபர் 3 : அடக்குமுறைக்கு அடங்கி, ஒடுங்கி, கிடக்கிற வாழ்க்கை போதும்ன்னு ஒதுக்கி வெச்சுட்டு நம்முடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்தணும்.\nநபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார்.. எதையோ யோசிக்கிறார்… )\nநபர் 1 : ஆயுதம் ஏந்தாம ஆதாயம் இல்லை அதை ஆளும் வர்க்கத்துக்குப் புரிய வைப்போம்.\nநபர் 2 : உண்மை தான், வன்முறைதான் வழிமுறை. வன்முறையைக் கையில் எடுக்காதவரைக்கும், விடுதலையை நாம சுவாசிக்க முடியாது.\nநபர் 3 : நமக்கு முன்னாடி எத்தனையோ பேர் களம் கண்டு இறந்திருக்காங்க, சாவுக்கு அஞ்சாம நாம சாதிக்கணும்.\nநபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் )\nநபர் 1 : எங்கெல்லாம் அடக்குமுறை உண்டோ, அங்கெல்லாம் அத்துமீறல்களும் உண்டு. நமக்கு எதிரா இருக்கிற அடக்குமுறையையும் நாம அத்துமீறலால தான் தாண்டவேண்டியிருக்கு.\nநபர் 2 : (நபர் 4 ஐப் பார்த்து ) சிறையில உனக்கு ஏதாச்சும் பிரச்சினை குடுத்தாங்களா \nநபர் 3 : நீ விடுதலையானதைக் கேட்டதும் எங்களாலயே நம்ப முடியல. இது நம்ம இயக்கத்துக்கு மிகப்பெரிய உந்துதலைத் தந்திருக்கு நாம நம்மோட போராட்டத்தைத் துரிதப்படுத்தற நேரம் வந்தாச்சு\nநபர் 4 : ( அமைதியாய் இருக்கிறான் )\nநபர் 1 : ஏன்.. பேசாம இருக்கீங்க ஏதாவது சொல்லுங்க.. உங்க அமைதி குழப்பத்தை உருவாக்குது.\nநபர் 2 : தீவிரமா யோசிக்கிறதைப் பாத்தா. அடுத்த திட்டம் அதி பயங்கரமா இருக்கும் போலிருக்கே\nநபர் 4 : (அமைதியான குரலில் ) எது போராட்டம் எதுக்காக போராடறோம் ( சொல்லி விட்டு போகிறார்… அப்போது நண்பர்கள் அழைக்கின்றனர் )\nநபர் 3 : இவன் ��ன்னடா இப்படி சொல்லிட்டு போறான்.. பரபாஸ்…பரபாஸ்…பரபாஸ்….. ( உரத்த குரலில் கூப்பிடுகிறான். அப்போது தான் அந்த கதாபாத்திரம் பரபாஸ் என்பது மக்களுக்குத் தெரிகிறது. )\n( மக்கள் முன்னிலையில் பரபாஸ் பேசுகிறான் )\nபரபாஸ் : மக்களே கேளுங்கள்… என் பெயர் பரபாஸ் விடுதலைப் போராட்ட வீரன் என்று கர்வம் கொண்ட தருணங்கள் உண்டு. கொலைகாரன் என்று மக்களால் விமர்சிக்கப்பட்ட தருணங்கள் உண்டு. கலகக்காரன் என்று ஆளும் வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட கணங்களும் உண்டு.\nமக்களில் ஒருவர் : நீ தான் கொலைகாரன் ஆச்சே \nபரபாஸ் : மக்கள் மன்றத்துல ஆளுநர் பிலாத்து மக்களைப் பார்த்து கேள்வி கேட்டார். பரபாஸ் வேணுமா இயேசு வேணுமா மக்கள் எல்லாம் பரபாஸ் ந்னு சொன்னாங்க. என்னால நம்ப முடியல. மக்களுக்கு என்மேல அவ்வளவு பாசமான்னு யோசிச்சேன். அப்புறம் தான் புரிஞ்சுது, அது என்மேல வெச்ச பாசமல்ல, இயேசு மேல வெச்ச வெறுப்புன்னு \nம.ஒ : நீ தான் பெரிய விடுதலை வீரனாச்சே.. இப்போ என்ன மக்கள் மத்தியில நின்னு பேச ஆரம்பிச்சிருக்கே \nபரபாஸ் : என் வாழ்க்கையோட அர்த்தம் என்னன்னு புரியாம இருந்துது. உங்களுக்குத் தெரியுமா என்னோட முழு பேரு ஜீஸஸ் பரபாஸ் என்னோட முழு பேரு ஜீஸஸ் பரபாஸ் அந்த மாமனிதரோட பெயரை என்னோட பெயருக்கு முன்னால போட எனக்கு அருகதையே இல்லை.\nம.ஒ : ஓ.. இப்போ நீ இயேசுவோட ஆளா பெயருக்கு புது விளக்கம் எல்லாம் சொல்றே \nபரபாஸ் : விளக்கம் சொல்லணும்ன்னா இன்னும் சொல்லலாம். பரபாஸ் ந்னு சொன்னா அந்த பெயருக்கு தந்தையின் மகன்னு அர்த்தம். ஜீஸஸ் பரபாஸ் ந்னு சொன்னா, ஜீஸஸ் தந்தையின் மகன்னு அர்த்தம். அந்தப் பெயரை எனக்கு என்னோட பெற்றோர் வெச்சதுக்கு ஒரு காரணம் இருந்திருக்குன்னு இப்போ தான் புரியுது.\nம.ஒ : புரியலையே.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..\nபரபாஸ் : இயேசு.. விண்ணகத் தந்தையின் மகன்.. அந்த உண்மையைத் தான் என்னோட பெயர் சொல்லுது. அன்னிக்கு இயேசுவை சிலுவையில் அறையச் சொல்லிட்டு என்னை விடுவிச்சாங்க, நான் அன்னிக்கு என்ன பண்ணினேன் தெரியுமா நேரா இயேசுவை சிலுவையில் அறையப் போற இடத்துக்கு போனேன். அங்கே அவரை நேருக்கு நேரா பாத்தேன்.\nம. ஒ : இதெல்லாம் நம்பும்படியா இல்லையே \nபரபாஸ் : நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம். ஆனா இயேசு அன்னிக்கு என்னை உற்றுப் பாத்தாரு. ‘உனக்காக நான் சிலுவையில் அறையப்படறேன்’ ந்னு சொல்ற மாதிரி இருந்துச்சு அந்த பார்வை. எனக்கு உடம்பெல்லாம் கூசிடுச்சு. முதல் முறையா குற்ற உணர்ச்சி எனக்கு வந்துச்சு.\nம.ஒ : அதுக்கு நீங்க, ஒண்ணும் செய்ய முடியாதுல்ல.. மக்கள் தானே இயேசுவை சிலுவையில் அறையச் சொன்னாங்க.\nபரபாஸ் : உண்மை தான். ஆனா, எனக்காக இரத்தம் சிந்தி உயிர்விட ஒருவர் இருக்கிறார் என்கிறது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அன்னிக்கு ராத்திரி ஒரு கனவு கண்டேன்.\nபரபாஸ் : ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சத்துல இருந்து ஒரு குரல் வருது. பரபாஸ்…பரபாஸ்.. ந்னு ஒரு குரல். ‘சொல்லுங்க.. நீங்க யாரு’ ந்னு கேட்டேன் நான் . நான் தான் இயேசு.. ந்னு அந்தக் குரல் சொல்லிச்சு. ‘இயேசுவைத் தான் சிலுவைல அறைஞ்சு கொன்னுட்டாங்களே’ ந்னு சொன்னேன். அது மூணு நாளைக்கு முன்னாடி. இப்போ நான் உயிர்த்து விட்டேன். நீ அதை மக்களுக்கு அறிவி. உனக்காக நான் உயிர் தந்தேன், எனக்காக நீ குரல் தா.. என அந்த குரல் சொல்லிச்சு.. திடுக்கிட்டு முழிச்சேன்.\nம.ஒ : சுவாரஸ்யமா இருக்கு.. அப்புறம் என்னாச்சு \nபரபாஸ் : காலைல வெளியே ஓடி சீடர்கள் கிட்டே போலாம்ன்னு பாத்தா, ‘இயேசு உயிர்த்து விட்டார்’ ங்கற நியூஸ் வெளியே பரவிட்டு இருந்துச்சு. ‘சீடர்கள் இயேசுவோட உடலைத் தூக்கிட்டு போனதாவும் சிலர் பேசிகிட்டாங்க’ . ஆனா உண்மை என்னான்னு எனக்கு தெரியும். அது கனவுலயே தெரிஞ்சுடுச்சு.\nம.ஒ: இயேசு உயிர்த்ததை அப்போ நீங்க நம்பறீங்க\nபரபாஸ் : நிச்சயமா நம்பறேன். அவருடைய கருணை தான் என்னோட இந்த நிலமைக்குக் காரணம். எனக்காக உயிர் கொடுத்தவர் மனுக்குலம் முழுமைக்காகவும் உயிரைக் கொடுத்து மீட்பை வாங்கிக் கொடுத்தார். அந்தக் கிருபையை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். நீங்களும் இயேசு உயிர்த்ததை நம்பணும். அது தான் மீட்புக்கு அடிப்படை\nம.ஒ : நீங்க தான் இயேசுவை நேரடியா பாத்திருக்கீங்க… இதுக்கு அப்புறம் என்ன பண்ணணும் \nபரபாஸ் : நன்றியுள்ளவர்களா இருக்கணும். அதான் முக்கியமான தேவை. போரட்டம் என்பது ரோமர்களை எதிர்ப்பதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். இல்லைன்னு இயேசுவோட பார்வை விளக்கிச்சு. போராட்டம் என்பது நம்மோடு நடத்துவது. நம் பாவங்களோடு நடத்துவது. ந்னு புரிஞ்சுகிட்டேன்.\nம.ஒ : ஓ. அதனால தான் இப்படி மக்கள் கூடற இடத்துல எல்லாம் வந்து போதனை பண்ணிட்டு இருக்கீங்களா \nபரப���ஸ் : உண்மையைச் சொல்வது என் பணி. உணர்வதும் உணராதது உங்கள் விருப்பம். நான் வரேன்\nஇயேசுவுக்குப் பதிலாய் விடுவிக்கப்பட்ட பரபாஸ் அதன் பின் என்ன செய்திருப்பான் எனும் ஒரு கற்பனைக் கதையே இந்த நாடகம். அவருடைய பெயர் ஜீஸஸ் பரபாஸ் என்கிறது வரலாற்று நூல்கள். அவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கண்டதாகவும், அதன் பின் இயேசுவைப் பின்பற்றியதாகவும் பரம்பரைக் கதைகள் உண்டு. அந்த நிகழ்வுகளே இந்த குறுநாடகத்தின் அடிப்படை. இயேசுவின் கருணையை உணர்ந்து நன்றியுடையவர்களாய் வாழ்வோம்.\nகாந்தியடிகள் இந்தியாவின் பிரிவினை நிலமையைக் கண்டு மனம் வருந்தினார். கிறிஸ்தவத்தின் மீதும், நற்செய்தியின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பைபிளை வாசித்தார். இந்த பிரிவினைப் பிரச்சினைக்கான தீர்வு கிறிஸ்தவத்திலும், நற்செய்தியிலும் தான் கிடைக்கும் என நம்பினார். மீட்பின் வழி என்ன என்பதைக் கேட்டு ஒரு கிறிஸ்தவராக மாற வேண்டும் என அவர் நினைத்தார். அதற்காக‌ ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார். ஆனால் பரிதாபம். உள்ளே நுழையவே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஇது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் வழிபடும் ஆலயம், நீங்கள் உங்கள் இடத்துக்குப் போய் உங்கள் விருப்பப்படி வழிபடுங்கள் என அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர் அதிர்ந்து போனார். ‘கிறிஸ்தவ மதத்திலேயே இத்தனை பிரிவினைகள் இருந்தால், நான் சந்தோசமாக இந்துவாகவே வாழ்ந்து மரித்து விடுவேன்‘ என அவர் திரும்பி விட்டார். இந்தத் தகவலை 1979ம் ஆண்டு வெளியான “டெய்லி பிரட்‘ (அனுதின மன்னா ) நூல் வெளியிட்டிருந்தது.\nதேசத் தந்தை மகாத்மா காந்தி ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து கிறிஸ்த மதிப்பீடுகளை இந்தியாவில் பரப்பியிருக்க வேண்டியவர். கிறிஸ்தவர்களிடையே இருந்த பிரிவினை மனப்பான்மை அதை குழி தோண்டிப் புதைத்து விட்டது.\nஉலகெங்கும் நிகழ்கின்ற வன்முறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இந்த பிரிவினை சிந்தனை என அடித்துச் சொல்லலாம். மதம், இனம், சாதி, பாலினம், மொழி, அந்தஸ்து, கட்சி, நிறம் என உலகெங்கும் நிலவும் பிரிவினை சிந்தனைகள் தான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய துயரம்.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை கருப்பினருக்கு எதிரான மனநிலை இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆற்றில் எறிந்த கல்லை போல வெறுப்பானது அவர்களுடைய மனதுக்குள் அமிழ்ந்து கிடக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அமெரிக்கத் தெருக்களில் காவல் துறையினரால் நிறுத்தி சோதிக்கப்படும் கார்களில் 85% கருப்பர்களின் கார் தான். வெறும் 8% மட்டுமே வெள்ளையர்களின் கார்கள். ஒரு பிரச்சினை நடந்தால் சந்தேகப் பார்வை விழுவது கருப்பர்கள் மீது தான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை நமது மிகப்பெரிய பாகுபாடு சாதீய மனநிலை தான். அதற்கு அடுத்தபடியாக தான் மதம், மொழி, அந்தஸ்து போன்றவை வருகின்றன. எந்த மொழியாய் இருந்தாலும், எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், எந்த மதமாய் இருந்தாலும் உள்ளாடும் சாதீய எண்ணங்களின் அடிப்படையிலேயே இந்தியர்கள் எடையிடப்படுகின்றனர். இது சில இடங்களில் பாய் மரக் கப்பல் போல பளிச் என தெரியும். சில இடங்களில் நீர்மூழ்கிக் கப்பல் போல நிசப்தமாய் நகரும். அவ்வளவு தான் வித்தியாசம்.\nபிரிவினைகள் நுழையாத இடம் இல்லை. பல்வேறு திருச்சபைகளில் ஆழமாகவும், அழுத்தமாகவும் இந்த பிரிவினை சிந்தனைகள் வேரிறக்கியிருக்கிறன‌ என்று தான் சொல்ல வேண்டும். அந்தஸ்து, சாதி, அரசியல் சார்புகளால் திருச்சபை பிளவுட்டுக் கிடப்பதை கவலையுடன் ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும்.\nஅன்று ஈசாக், ஏசாவின் உணவின் மீது ஆசைப்பட்டு ஒருதலைப் பட்சமாய் இருந்தார். ரபேக்காவோ ஏசாயை விட யாக்கோபின் மீது பாசமாய் இருந்தார். யாக்கோபு யோசேப்பின் மீது ஆசையாய் இருந்தார். இப்படி பாகுபாடுகளின் கதைகளும், அதன் விளைவுகளையும் பைபிள் பல இடங்களில் பேசுகிறது. அதற்குக் காரணம் பிரிவினையை நாம் விட்டு விட வேண்டும் என்பது தான்.\nகிறிஸ்தவம் பாகுபாடுகளை அறவே வெறுக்கிறது. கடவுள் பிரிவினைகளின் தேவன் அல்ல, அவர் பிரிவினைகளை வெறுக்கின்றனர்.\n1. படைப்பில் பாகுபாடு இல்லை\nகடவுள் தமது சாயலாக மனிதனைப் படைத்தார். படைப்பில் அவர் பாகுபாடு காட்டவில்லை. “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம் ( தொடக்க நூல் 1 : 26 ) என்கிறது விவிலியம். அனைவரும் இறைவனுடைய சாயலையே கொண்டிருக்கின்றனர். படைப்பில் பாகுபாடு காட்டாத இறைவன், நாமும் அந்தப் பாகுபாட்டைக் காட்டக் கூடாது என்றே விரும்புகிறார்.\nபுதிய ஏற்பாட்டில் நாம் இறைவன் என்னும் கொடியில் கிளைகளாக இருக்கிறோம். இறைவன் எ���ும் தலையின் கீழ் உறுப்புகளாக இருக்கிறோம். உறுப்புகளில் ஒன்று வலி கொண்டாலும், மற்ற உறுப்புகள் அதை உணரும். அத்தகைய நெருக்கமான உறவையே இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறர். நாம் எல்லோரும் ஆதாமின் சந்ததிகள் என்பதை விசுவாசிக்கிறோமெனில், எப்படி நமக்குள் இத்தனை சாதீய வேறுபாடுகள்.\n2. மீட்பில் பாகுபாடு இல்லை.\nபணம் படைத்தவர்கள் புனிதஸ்தலங்களுக்குச் சென்று புண்ணியம் தேடிக் கொள்ளலாம். ஏகப்பட்ட பணத்தையும், நகைகளையும் கடவுளுக்குக் கொடுத்தால் சொர்க்கம் சென்று விடலாம் என்றெல்லாம் கிறிஸ்தவம் போதிக்கவில்லை. இறைவனின் மீட்பு எல்லோருக்கும் பொதுவாகவே வந்தது. இறைவனின் மீட்பு எல்லோருக்கும் இலவசமாகவே வந்தது.\nஇயேசுவின் மீட்பில் பாகுபாடு இருந்திருந்தால் நாம் விண்ணகம் செல்வோம் எனும் உறுதியைப் பெற்றிருக்க முடியாது. எல்லோருக்காகவும் பூமிக்கு வந்து, எல்லோருக்காகவும் இரத்தம் சிந்தியவர் இயேசு. அதில் அவர் பாகுபாடு காட்டவில்லை \n3. விண்ணகத்தில் பாகுபாடு இல்லை\nஒரு முறை இயேசுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‘விண்ணகத்தில் பெண் கொள்வதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. எல்லோரும் தேவ தூதர்களைப் போல இருப்பார்கள் என்றார் இயேசு. பாகுபாடு விண்ணகத்தில் இல்லை. விண்ணகம் என்பது சமத்துவ சிந்தனைகளின் இடம் என்பதையே இயேசு சொல்கிறார்.\nவிண்ணகத்தில் பிரிவினையை ஏற்காத இறைவன், மண்ணகத்திலும் பிரிவினை இருக்கக் கூடாது என்றே ஆசைப்படுகிறார். மண்ணில் வந்த சொர்க்கமாக நமது வாழ்க்கை இருக்க வேண்டுமெனில், பிரிவினைகளை துரத்த வேண்டியது அவசியம்.\n4. நரகத்தில் பிரிவினை இல்லை\nஒவ்வொரு மதமும் நரகத்தை ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறது. சில மதங்கள் ஏழு நரகங்கள் இருப்பதாய்ச் சொல்கின்றன. சில மதங்கள் பாவத்துக்குத் தக்கபடி பல நரகங்கள் இருப்பதாய்ச் சொல்கின்றன. கிறிஸ்தவம் நரகத்தை ‘இறைவனில் இருந்து துண்டிக்கப்பட்டவர்கள்‘ எனும் அடிப்படையில் பார்க்கிறது.\nதீர்ப்பு நாளில் வெளியேற்றப்படுபவர்கள் செல்வது நெருப்பு நதியில். பணம் படைத்தவர்களுக்கு தனி நரகம், இன்ன சாதிக்கு இந்த நரகம், கருப்பர்களுக்கு ஒரு நரகம் என்றெல்லாம் கிறிஸ்தவம் போதிக்கவில்லை. நரகம் சமத்துவம் போதிக்கிறது.\n5. தீர்ப்பு நாளில் பிரிவினை இல்லை\nநியாயத் தீர்ப்பு நாளில் எல்லோரும் இ���ைவனின் முன்னால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்கிறது பைபிள். அதிலே பல வரிசைகள் இல்லை. பணக்காரர்கள், ஏழைகள், சாதியினர் என தனித்தனி வரிசைகள் இல்லை. ஏன், கத்தோலிக்கர், சி.எஸ்.ஐ, பெந்தேகோஸ்த் என்று வரிசைகள் இல்லை. இரண்டே இரண்டு பிரிவுகள் தான். இறைவனுக்கு ஏற்புடையவற்றைச் செய்தவர்கள், இறைவனுக்கு ஏற்பில்லாதவற்றைச் செய்தவர்கள். அவ்வளவு தான்.\nதீர்ப்பிடுகின்ற நாளில் கூட அனைவரையும் ஒன்றாய்க்கூட்டிச் சேர்க்கும் இறைவன், வாழ்கின்ற நாட்களில் நாம் பிரிவினைகளில்லாமல் வாழவே விரும்புகிறார்.\n6. பிரிவினை, கடவுளின் இடத்தைப் பிடிக்க நினைத்தல் \nமனிதனைப் படைத்த இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அவனுடைய தலைமுடிகளைக் கூட எண்ணி, ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்து வருபவர் இறைவன். அந்த இறைவனின் கவனிப்பைப் அலட்சியப்படுத்தி, சிலரை நாம் ஒதுக்கித் தள்ளும் போது, நாம் இறைவனின் வேலையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.\nஒருவனைத் தீர்ப்பிடும் அதிகாரம் இறைவன் ஒருவருக்கே உண்டு. அதை கவனத்தில் கொள்ளாமல் ஒருவரை நாம் தீர்ப்பிடும் போது நாம் இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கிறோம். இது மிகப்பெரிய பாவம்.\n7. பிரிவினை, இறை திட்டத்தை மாற்ற நினைத்தல் \nஇயேசு தனது வாழ்நாளில் ஏழை எளிய மக்களோடு தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்கள் ஆகியோரை இயேசு அதிகமாய் நேசித்தார். பிரிவினை என்பதும் நிராகரிப்பு என்பதும் இறைவனின் இயல்புக்கும், இறைவனின் திட்டத்துக்கும் எதிரானது என்பதை வாழ்க்கையால் விளக்கினார்.\n“உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா” (யாக்கோபு 2:5 ) எனும் வாசகம் அதை விளக்குகிறது.\n8. பிரிவினை, இறை சட்டத்திற்கு எதிராதல்\n“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவா��ிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும். ( யாக்கோபு 2 :8,9) என்கிறது பைபிள்.\nஇறைவனுடைய சட்டத்துக்கு எதிரானது தான் பிரிவினை மனநிலை என்பதை இறை வார்த்தை விளக்குகிறது. ‘தன்னைப் போல‘ பிறரை நேசிக்கும் போது நாம் பிறரை நமது சரி சமமான நிலையில் வைத்துப் பார்க்கிறோம். அப்படி எல்லோரும் பார்க்கும் போது நாம் பிரிவினையற்ற சமூகத்தில் வாழும் நிலை உருவாகும்.\n9. பிரிவினை, இறைவனின் எதிரியாதல்\n“என் சார்பாய் இராதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்‘ என்கிறார் இயேசு. இயேசு ஏழைகளின் சார்பாய் நின்றார். தன்னைத் தாழ்த்துபவர்களின் சார்பாய் நின்றார். பாவிகள் என ஒதுக்கப்பட்டவர்களின் சார்பாய் நின்றார். நான் பிரிவினைகளின் கை பிடித்து நிற்கும்போது இறைவனை உதறிவிட்டு நிற்கிறோம் என்று பொருள்.\n“மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். ( யாக்கோபு 2 : 1 ) என்கிறது விவிலியம். பிரிவினையின் கையைப் பிடிப்பது என்பது, இறைவனின் எதிரியாவது என்பதே \n10. பிரிவினை, இவ்வுலகின் செயல்.\n“கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை” என்கிறது உரோமையர் 2:11. பிரிவினை சிந்தனைகள் எல்லாமே இவ்வுலகின் சிந்தனைகள் தான். கடவுள் பார்வையில் பிரிவினை என்பது இறை சித்தத்தின் படி வாழ்கிறோமா, இல்லையா என்பது மட்டும் தான். ஆபேல் காயீன் பலியில் இறைவன் ஒன்றை தேர்ந்தெடுத்தார், ஒன்றை நிராகரித்தார். இறுதி நியாயத் தீர்ப்பில் ஒரு குழுவை எடுத்தார், மறு குழுவை விடுத்தார். அது வாழ்வின் அடிப்படையில் மட்டுமே.\nஇறைவனிடம் பாகுபாடு இல்லை, அளவீடு மட்டுமே உண்டு. “எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே ( விடுதலைப்பயணம் 23 :3) என்கிறது பைபிள். அதையே நமது வாழ்விலும் இறைவன் எதிர்பார்க்கிறார்.\nஇறைவனில் யூதனென்றும் இல்லை, கிரேக்கனென்றும் இல்லை, அடிமை என்றும் இல்லை, உரிமைக் குடி மகன் என்றும் இல்லை. எல்லோருமே சமம் தான். அத்தகைய சமத்துவ சிந்தனையை நமது மனதில் இருத்துவோம்.\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\n(ஒரு பட்டி மன்ற உரையின் சாராம்சம் )\nஅவையோருக்கு வணக்கம். பழையவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எனது எதிர்கட்சி நண்பர்களுக்கும் வணக���கம்.\nஒரு புதிய துணி கிடைத்தபிறகும், பழைய துணி தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறீங்க. சுடச் சுட சோறு குடுத்தா கூட எனக்கு பழங்கஞ்சி தான் வேணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறீங்க.\nஇறைவார்த்தையே தெளிவா சொல்லுது, “பழைய ஏற்பாடு என்பது புதிய ஏற்பாட்டுக்கான ஒரு முன்னோடி“.\nபுதிய ஏற்பாடு என்பது நிஜம்.\nபழைய ஏற்பாடு என்பது நிஜத்தின் நிழல்.\nகாச்சலடிச்சா நிழலுக்கு ஊசி போட சொல்றீங்க. நாங்க நிஜத்துக்கு ஊசி போட சொல்றோம். எது சரின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.\nஆன்மீக வாழ்க்கைக்கு ஏன் புதிய ஏற்பாடு தான் முக்கியம் என்பதை சுருக்கமா சொல்லிடறேன். எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இதுக்கு ஒரு பட்டிமன்றமே தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன்.\nமுதன் முதலா ஒரே ஒரு கேள்வி. ஆன்மீகம் என்பது என்ன இயேசுவை அறிதல். இயேசுவின் வழியில் செல்தல். இயேசுவின் போதனைகளைக் கடைபிடித்தல். அவரோடு பயணித்தல். இது தானே ஆன்மீகம் இயேசுவை அறிதல். இயேசுவின் வழியில் செல்தல். இயேசுவின் போதனைகளைக் கடைபிடித்தல். அவரோடு பயணித்தல். இது தானே ஆன்மீகம் இயேசுவே இல்லாத பழைய ஏற்பாட்டில் இதெல்லாம் சாத்தியமா இயேசுவே இல்லாத பழைய ஏற்பாட்டில் இதெல்லாம் சாத்தியமா அப்போ ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடுன்னு தனியா வேற சொல்லணுமா அப்போ ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடுன்னு தனியா வேற சொல்லணுமா இதுக்கெல்லாம் ஒரு பட்டிமன்றம், அதுக்கு ஒரு நடுவர் வேற.\nமுக்கியமான இன்னொரு நபருக்கு வருவோம்,\n1. பரிசுத்த ஆவியானவர் எங்கே வருகிறார் பழைய ஏற்பாட்டிலா \n” நான் போய் ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன்” என்று இயேசு சொன்னார். அவர் தான் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு அஸ்திவாரமே ஆவியின் கனிகள் ஒன்பது. அதை மனப்பாடமா சொல்லுவீங்க. ஆன்மீக வாழ்க்கைக்கு அந்தக் கனிகள் இல்லேன்னா என்னங்க ஆவும் \nஅ, இயேசுவைப் பற்றி நமக்கு விளக்குவார். ( என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14 : 27 )\nஆ, பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்வார்.\nஇ, நமக்கு உள்ளே வாசம் செய்பவராக இருக்கிறார்.\nஈ, நம்மை சத்தியத்துக்குள் வழி நடத்துவார் ( யோவான் 16 : 8 )\nஉ, நம்மை சாட்சியாக நிறுத்துகிறார்\nஊ , சமாதானத்தைத் தருகிறார் ( யோவான் 14 : 27. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் )\nஎ, நமக்காக செபம் செய்கிறார் ( அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8 : 26 )\nஇப்படி நம்மை நிரப்புகிறார், நம்மை பலப்படுத்துகிறார், நம்மை கனிகொடுப்பவர்களாக்குகிறார் என பரிசுத்த ஆவியானவர் 50 பணிகளைச் செய்வதாக பைபிள் சொல்கிறது.\nஇப்போ சொல்லுங்க, ஆன்மீக வாழ்வுக்கு பழைய ஏற்பாடா வேணும் உங்களுக்கு.\nபழைய ஏற்பாடு சட்டங்களால் கட்டமைக்கப்பட்டது\nபுதிய ஏற்பாடு கிருபையினால் கட்டமைக்கப்பட்டது.\nஆன்மீக வாழ்வுக்கு சட்டங்கள் தேவையா, கிருபை தேவையா என்று கேட்டால் பதிலை நான் சொல்லத் தேவையில்லை.\nஇதைச் செய், இதைச் செய்யாதே என 613 சட்டங்களோடு வந்தது பழைய ஏற்பாடு.\nஅன்பு மட்டும் செய் என ஒரே ஒரு கட்டளையோடு வந்தது புதிய ஏற்பாடு. “கடவுளை, மனிதனை அன்பு செய்“\nஎது நமது ஆன்மீக வாழ்வை பலப்படுத்தும் சட்டங்களோடு வரும் பழைய ஏற்பாடு வேண்டுமா சட்டங்களோடு வரும் பழைய ஏற்பாடு வேண்டுமா கிருபையோடு வரும் புதிய ஏற்பாடு வேண்டுமா \nபழைய ஏற்பாடு, நான் சொல்வதைக் கேள் என்றது புதிய ஏற்பாடு நான் சொல்வதைச் செய் என்கிறது. “லிசன் டு மி யா, ஃபாலோ மீ யா \nபழைய ஏற்பாடு என்பது கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ல நீச்சல் கத்துக்கிறது போல. படம் வரைஞ்சு விளக்குவாங்க. நாம போய் தண்ணில குதிச்சா அப்படியே போய்ட வேண்டியது தான்.\nபுதிய ஏற்பாடு என்னைப் பின்செல் என்கிறது. “என்னைப் பின்செல்” என்றார் இயேசு. “நான் இயேசுவைப் பின்பற்றுவது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்கிறார் பவுல்.\nகைபிடித்து அழைத்துச் செல்வது உங்கள் ஆன்மீக வாழ்க்கையை பலப்படுத்துமா அட்வைஸ் செய்து விட்டுப் போவது பலப்படுத்துமா \nபழைய ஏற்பாடு என்பது கிளைகளை கவனிப்பது. புதிய ஏற்பாடு என்பது வேர்களை விசாரிப்பது.\nபுரியும் படியா சொல்றேன். பழைய ஏற்பாட்டில் நம்முடைய செயல்கள் வெளிப்பார்வைக்கு சரியாய் இருந்தால் போதும். புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தின் உயர்நிலை. நமது சிந்தனைகளே சரி செய்யப்பட வ��ண்டும்.\nகொலை செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு\nசகோதரன் மேல் கோபம் கொள்ளாதே என்கிறது புதிய ஏற்பாடு.\nவிபச்சாரம் செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு\nஇச்சைப் பார்வையே வேண்டாமடா என்கிறது புதிய ஏற்பாடு\nகளவு செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு, பிறர் பொருள் மீது ஆசையே படாதே என்கிறது புதிய ஏற்பாடு.\nஎது ஆன்மீகத்தின் உயர்நிலை. எது நம்மை ஆன்மீகத்தில் வளர்ச்சியடையச் செய்கிறது.\nபழைய ஏற்பாட்டுச் சட்டங்களில் ஊறிப் போன மக்களைப் பார்த்தல்லவா இயேசு சொன்னார், “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று \n5. சரி, பழைய ஏற்பாட்டில் பலரோட கதைகளைச் சொல்றீங்க. ….. இவங்களைப் பற்றியெல்லாம் சொல்றீங்க.. அவங்க எல்லாம் ஆன்மீகத்தில் உயர் நிலை அடைஞ்சாங்களா \n* ஆபிரகாம் கடவுள் பேச்சை மீறி எகிப்துக்கு போனதும், அவசரப் பட்டு ஆகாரைத் திருமணம் செய்ததும் தெரியுமா தெரியாதா அந்த ஒரு கல்யாணம் மட்டும் இல்லாம இருந்திருந்தா இன்னிக்கு உலகத்துல கிறிஸ்தவத்துக்கு எதிரா இருக்கிற ஒரு மிகப்பெரிய மதமே இருந்திருக்காது. தெரியுமா தெரியாதா \n* சரி, தாவீதை சொல்றீங்க. பத்சேபா யாரு உரியாவை தாவீது என்ன பண்ணினாரு உரியாவை தாவீது என்ன பண்ணினாரு சரி எல்லாம் போகட்டும். மரணப் படுக்கைல அவரு என்னதான் சொன்னாரு சரி எல்லாம் போகட்டும். மரணப் படுக்கைல அவரு என்னதான் சொன்னாரு நான் கொல்லமாட்டேன்னு சொன்னவனை நீ கொல்லுடா.. ந்னு சொல்றாரு. இது தான் ஆன்மீகத்தின் உயர் நிலையா நான் கொல்லமாட்டேன்னு சொன்னவனை நீ கொல்லுடா.. ந்னு சொல்றாரு. இது தான் ஆன்மீகத்தின் உயர் நிலையா மரணப் படுக்கைல பையன் கிட்டே இதையா ஒருத்தரு சொல்லுவாரு \n* சரி, நோவாவை எடுத்துக்கோங்க… ஓவரா தண்ணியடிச்சு ஆடை விலகிக் கிடந்தாரா இல்லையா \n* யோபு, நீதிமான்.. உத்தமன்.. ஒத்துக்கறேன். கஷ்டம் ஓவரானப்போ என்ன சொன்னாரு. ஐயோ.. நான் பொறந்த நாள் சபிக்கப்படட்டும்.. ந்னு கடவுள் கூட சண்டை போட்டாரா இல்லையா \n* ஈசாக்கு.. ஆபிரகாமோட பையன். எப்படி இருக்கணும் சூப்பரா கறி சமைச்சு தர பையன் கிட்டே ஓவர் பாசம். இளையவனை தான் ஆசீர்வதிப்பேன்னு சொன்னப்புறமும் ஏசாவோட வேட்டைப் பொருள் தான் பிரியம். வயிறு தான் அவருக்கு கடவுளாச்சா இல்லையா \n* யாக்கோபு… ஊரை அடிச்சு உலைல போட்டான். கடைசில அவன் மாமனாரு அவனை அடிச்சு வேலை வாங்கி கசக்கிப் புழிஞ்சாரு. பெண���ணாசை, மண்ணாசைன்னு அவன் வாழ்க்கை எப்படி இருந்துது \n* சாலமோன். நீதி மொழிகள், உன்னதப்பாட்டு, பிரசங்கி ந்னு பைபிள்ள பட்டையைக் கிளப்பினாரு. என்னாச்சு கடைசில பாக்கிறவங்க எல்லாம் பொண்டாட்டி. மதம், இனம், குலம், கோத்திரம் எதுவும் பாக்கல. ஏன் கடைசில பாக்கிறவங்க எல்லாம் பொண்டாட்டி. மதம், இனம், குலம், கோத்திரம் எதுவும் பாக்கல. ஏன் கடவுளையே பாக்கலய்யா.. இவரு தான் உங்களுக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதாரணமா இருக்காரா \n* யோசேப்பு பற்றி பேசலாம். ரொம்ப அற்புதமான மனிதர். ஆனா அவர் யாரு இயேசுவின் முன்னோடி. இயேசுவோட நிழல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி அவரு. ஒரு சோறை எடுத்து பதம் பார்த்தா வயிறு நெரம்பிடுமா இயேசுவின் முன்னோடி. இயேசுவோட நிழல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி அவரு. ஒரு சோறை எடுத்து பதம் பார்த்தா வயிறு நெரம்பிடுமா \nபுதிய ஏற்பாட்டுல சில விஷயங்களை மட்டும் சொல்றேன்.\nகேட்டுட்டு சைலன்டா போயிடுங்க.. மறுபடி விவாதம், கிவாதம் ந்னு வந்துடாதீங்க.\n* பவுல்.. கிறிஸ்தவர்களைக் கொன்று குவிச்சவன். இயேசுவோட குரல் அவனோர வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு. புதிய ஏற்பாடு நூலில் அவர் மூலமா கடவுள் பேசிய விஷயங்கள் எத்தனை எத்தனை அவையெல்லாம் தானே நம்முடைய ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்துகின்றன.\n* கல்லெறிஞ்சு கொன்னப்போ ஸ்தேவான் என்ன சொன்னாரு மன்னிப்பை வேண்டினார். சிலுவையில் இயேசு செய்து காட்டியதை அப்படியே செய்தார் ஸ்தேவான். ஆன்மீக உயர்நிலைக்கு வேறென்ன சாட்சி வேண்டும் \n* இயேசு வெறும் பன்னிரண்டு பேரைத் தயாராக்கினார். அதுல ஒருத்தன் தறுதலை. அந்த பதினோரு பேரும் சேர்ந்து தான் இன்னிக்கு கிறிஸ்தவம் உலகிலேயே மிகப்பெரிய மதம் எனுமளவில் வளர்த்து வுட்டாங்க. பரிசுத்த ஆவியின் வல்லமையால. என்ன இது கூட ஆன்மீக வளர்ச்சி இல்லேன்னு சொல்லுவீங்களா\n* ஐயா.. என்னை சிலுவைல அறையாதீங்க.. இயேசுவைப் போல அறையாதீங்க.. தலைகீழா அறையுங்கன்னு சொன்னாரேய்யா… அது ஆன்மீக உயர்நிலைக்கு உதாரணம் இல்லையா \n* இயேசுவின் போதனைகளும், உவமைகளும் தராத ஆன்மீக வளர்ச்சியை எந்த நூல் தரும் \n* மலைப்பொழிவு தராத மன வளர்ச்சியை எந்த பழைய ஏற்பாடு தரும் \nகடைசியா ஒண்ணு சொல்றேன். பழைய ஏற்பாடு கண்ணாடி மாதிரி. முகத்துல அழுக்கு இருக்குன்னு சொல்லும். கண்ணாடி உங்க அழுக்கை கழுவாது.\nபுதிய ஏற்பாடு அழுக்கைக் காட்டுவதோட மட்டுமல்ல, அந்த அழுக்கை கழுவுகிற கிருபையோடு வரும். எது வேண்டும் உங்களுக்கு \nஇயேசு நமக்கு முன்செல்பவர் என்கிறது புதிய ஏற்பாடு. எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்ட வந்தவர் தான் இயேசு. அவருடைய வாழ்க்கையை வாழ்வது தான் ஆன்மீக வளர்ச்சி. அது இயேசுவே தரிசனமாகாத பழைய ஏற்பாட்டில் சாத்தியமே இல்லை… புதிய ஏற்பாட்டில் தான் சாத்தியம் என கூறி விடை பெறுகிறேன்.\nSkit : நன்றி மறப்பது நன்றன்று\n( ஒரு நபர் அங்கும் இங்கும் ஓடி…. எல்லாவற்றையும் அதிசயமாய் பார்க்கிறார்.. ரசிக்கிறார்.. தொட்டுப் பார்க்கிறார் )\nநபர் 1 : வாய்… இந்த கடைங்க எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு. பக்கத்துல வந்து பாக்கும்போ தான் அதோட அழகு தனியா தெரியுது.\nஓ.. இந்த குளத்துல இருந்து தண்ணீரை குடிக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு.\nவாவ்… தொழுகைக்கூடம் …. ம்ம்ம்ம். எவ்ளோ நல்லா இருக்கு….\n( அங்கும் இங்கும் ஓடி சில வினாடிகள் ரசிக்கிறார். அப்போது நபர் 2 உள்ளே வருகிறார் )\nநபர் 2 : யோவ்.. யோவ்.. நில்லு நில்லு.. நானும் பாத்துட்டே இருக்கேன். அங்க ஓடறே, இங்க ஓடறே.. அது நல்லாயிருக்குன்னு சொல்றே.. இது நல்லாயிருக்குன்னு சொல்றே… நீ நார்மலா தான் இருக்கியா \nநபர் 1 : (சிரித்துக் கொண்டே ) இப்போ நார்மலா தான் இருக்கேன்.\nநபர் 2 : அப்போ அமைதியா இரு.. ஓவரா ஓடிட்டு திரியாதே..\nநபர் 1 : என்னோட நிலமை உங்களுக்கு வந்தா, நீங்களும் இப்படித் தான் ஓடியிருப்பீங்க.\nநபர் 2 : அப்படி என்ன நிலமை உனக்கு கண்ணு இல்லாம இருந்துச்சா உனக்கு கண்ணு இல்லாம இருந்துச்சா இப்போ தான் பார்வை கிடைச்சிருக்கா இப்போ தான் பார்வை கிடைச்சிருக்கா அதனால தான் இதெல்லாம் பாத்ததும் பரவசம் ஆயிட்டியா \nநபர் 1 : இல்லை.. இல்லை.. கண்ணெல்லாம் இருந்துச்சி. ஆனா பாக்க குடுத்து வைக்கல. கையெல்லாம் இருந்துச்சு, தொட்டுப் பாக்க குடுத்து வைக்கல.\nநபர் 2 : யோவ்.. ஓவரா குழப்பாதே… வெளியூர் போயிருந்தியா இப்போ தான் இந்த ஊருக்கு வரியா இப்போ தான் இந்த ஊருக்கு வரியா அதனால தான் இதையெல்லாம் பாத்து ஆச்சரியப்படறியா \nநபர் 1 : ஹா..ஹா.. நான் இந்த ஊர் காரன் தான்.. வெளியூருக்கும் போகல, உள்ளூருலயும் தங்கல…\nநபர் 2 : ஓ.. புரிஞ்சு போச்சு.. நீ லூசு தானே \nநபர் 1 : ( கொஞ்சம் அமைதியாய்… பின் அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ) நான் ஒரு தொழுநோயாளி….\n( நபர் 2 : சட்டென பின்னால் போகிறார் )\nநபர் 1 : பயப்பட வேண்டாம்… என் கையைப் பாருங்க இதை விட தெளிவான கையைப் பாக்க முடியுமா இதை விட தெளிவான கையைப் பாக்க முடியுமா ஒரு சின்ன அடையாளம் கூட இல்லாம தொழுநோய் போயிடுச்சு இல்லையா \nநபர் 2 : ( மெதுவாக நெருங்கி வந்து பார்க்கிறார் ) ஆமா.. ஒண்ணும் தெரியலையே… நிஜமாவே தொழுநோயாளியா இருந்தீங்களா \nநபர் 1 : ஆமா… ஊருக்கு வெளியே நாங்க ஒரு பத்து தொழுநோயாளிகள் சேர்ந்திருந்தோம். வாழ்க்கை அவ்ளோதான்னு நினைச்சிருந்தப்போ ஒரு அதிசயம் நடந்துச்சு..\nநபர் 2 : ஓ.. உனக்கு மட்டும் தான் அதிசயமா மத்த ஒன்பது பேரும் அப்படியே தான் இருக்காங்களா \nநபர் 1 : இல்லை இல்லை.. பத்து பேருக்குமே சரியாயிடுச்சு.\nநபர் 2 : வாவ்.. அப்போ நாலைஞ்சு வருசமா மருந்து எடுத்துட்டு இருந்தீங்களா யாருசரி பண்ணினது \nநபர் 1 : நோ.. நோ…. மருந்தும் எடுக்கல, மருத்துவமனைக்கும் போகல, எல்லாமே சட்டுன்னு சரியாயிடுச்சு.\nநபர் 2 : சட்டுன்னு சரியாச்சா என்ன சொல்றீங்க அப்போ ஏதாச்சும் தொழுகைக்கூடமோ, மந்திரக் கூடமோ போனீங்களா எதுவுமே இல்லாம குணமாக சான்சே இல்லையே…\nநபர் 1 : இல்லப்பா… உனக்கு விஷயமே தெரியாதா ஒரு காலத்துல நான் அசுத்தம் வருது, அசுத்தம் வருது .. ந்னு கத்திட்டு தான் ஊருக்குள்ளயே வரணும். அப்படி தான் வாழ்ந்துட்டு இருந்தேன். தண்ணி கூட கைநீட்டி வாங்கக் கூடாது, ஊரு பக்கம் தலை வெச்சும் படுக்கக் கூடாது அப்படித் தான் இருந்தேன்.\nநபர் 2 : அதெல்லாம் தெரியுமே நீங்க முழுக்க சுகமாகி, சுத்தீகரிக்கும் சடங்கெல்லாம் முடிச்சு, குரு உங்களை சுத்தமானவன் ந்னு சொல்லி பிரகடனப் படுத்தினா தான் நீங்க ஊருக்குள்ளயே வரமுடியும். அதுவும் ஒரு ஆறு மாசம் தனியா இருந்து மீண்டும் அந்த நோய் வரலைன்னு தெரிஞ்சா தான் இப்படி முழுசா ஊருக்குள்ள சுதந்திரமா சுத்த முடியும்.\nநபர் 1 : ஆமா.. நான் குணமாகி ஆறுமாசம் தாண்டிடுச்சு.. அதனால தான் இன்னிக்கு முழு சுதந்திரத்தோட இங்கே ஓடிட்டிருக்கேன்.\nநபர் 2 : ஓ.. அப்படியா மகிழ்ச்சி… மகிழ்ச்சி.. வைத்தியர் பேரை நீங்க இன்னும் சொல்லல..\nநபர் 1 : ஓ.. அது ரொம்ப ஆச்சரியமான கதைப்பா… நான் எந்த மருந்தும் குடிக்கல, எந்த வைத்தியர் கிட்டேயும் போகல. ஒரு நாள் இயேசு அந்தப்பக்கமா வந்தப்போ தூரத்துல இருந்து கத்தினோம். ‘இயேசுவே… கொஞ்சம் இரக்கம் வையுங்க’ ந்னு கத்தினோம்\nநபர் 2 : இயேசுவா அவரு குருக்களை எல்லாம் திட்டிட்டு இருப்பாரே… ஓ… அவரு இதெல்லாம் பண்ணுவாரா \nநபர் 1 :… நான் இந்த அதிசயத்தை எதிர்பாக்கல. அவரு பக்கத்துல வந்து பேசுவாரா ஏதாச்சும் கிடைக்குமா ந்னு தான் யோசிச்சேன். அவரு பக்கத்துல வரல, ‘நீங்க போய் குருக்கள் கிட்டே உங்களை காட்டுங்க’ ந்னு அனுப்பி வெச்சாரு.\nநபர் 2 : குருக்கள் கிட்டயா எதுக்கு நீங்க அங்கேயெல்லாம் போக கூடாதுல்ல…\nநபர் 1 : ஆமா.. இருந்தாலும் இயேசு சொல்றாரேன்னு ஓடிப் போனோம். போற வழியிலேயே எங்க எல்லாருக்குமே நோய் முழுசா தீந்துடுச்சு.. ஒரே அதிர்ச்சி…\nநபர் 2 : ஓ.. என்ன சொல்றீங்க… அப்புறம் அப்புறம் என்னாச்சு ( பரபரப்பாய் )\nநபர் 1 : அவங்க எல்லாம் குரு கிட்டே ஓடினாங்க.. அவங்க வீட்ல பிள்ளைங்க, மனைவி, சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாரையும் பாக்கற ஆவேசம் அவங்களுக்கு இருந்துச்சி.\nநபர் 2: கண்டிப்பா இருக்கும்ல… நீ யும் ஓடியிருப்பியே..\nநபர் 1 : நானும் ஓடினேன்.. ஆனா நான் திரும்பி இயேசு கிட்டே ஓடினேன். என்னால அந்த நன்றி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியல. அவரோட கருணையை என்னால நம்ப முடியல. அவரு நல்லாயிருக்கியா ந்னு கேட்டிருந்தாலே நன்றி சொல்லியிருப்பேன்.. நல்லாக்கினாரே.. அவருக்கு எப்படி நன்றி சொல்லாம இருக்க முடியும். அதனால ஓடினேன். ஓடினேன்.. அவரை தூரத்துல பாத்ததும் அழுகை வந்துச்சு.. கத்திகிட்டே ஓடினேன்… அப்படியே தரையில விழுந்து நன்றி சொன்னேன்.\nநபர் 2 : ஓ.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அவரு என்ன சொன்னாரு \nநபர் 1 : நீ மட்டும் தான் குணமானியா மற்றவங்க எங்கே ந்னு கேட்டாரு. ஒரு சமாரியன் மட்டும் நன்றி செலுத்த வந்திருக்கானே மற்ற யூதர்களெல்லாம் எங்கே போயிட்டாங்கன்னு அவருக்கு வருத்தம்.\nநபர் 2 : ஓ.. நீ மட்டும் தான் அதுல சமாரியனா \nநபர் 1 : ஆமா.. உன்னோட நம்பிக்கை உன்னை சுகமாக்கிடுச்சு.. எழும்பி போ .. ந்னு பாராட்டி அனுப்பி வெச்சாரு.. அப்புறம் தான் நான் குருவைப் பாக்க போனேன். அங்கே அந்த ஒன்பது பேரையும் காணல. ஏற்கனவே போயிட்டாங்க போல.\nநபர் 2 : வாவ்.. ஆச்சரியம் தான். நானும் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற மாதிரி கேள்விப்பட்டிருக்கேன். குழம்பவாதின்னு தான் என் நண்பர்கள் எல்லாரும் சொல்றாங்க. அவரு அதிசயம் செய்றதையெல்லாம் நான் நம்பினதில்லை. ஆனா நீ சொல்றதைக் கேட்டா ஆச்சரியமா தான் இருக்கு.\n( அப்போது இரண்டு பேர் ஓடி வருகிறார்கள் )\nநபர் 3 : ( நபர் 2 டம் ) டேய்… உன்னை எங்கெல்லாம் தேடறதுடா… எங்கே போயிட்டே…\nநபர் 2 : இங்கே தாண்டா இருக்கேன்… என்ன விஷயம் பரபரப்பா ஓடி வரீங்க\nநபர் 4 : எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.. ரொம்ப நாளா நாம எதிர்பார்த்த விஷயம்… இன்னிக்கு நடக்க போவுது.\nநபர் 2 : ஓ.. அப்படி என்னடா விஷயம் சொல்லு.. ரொம்ப காக்க வைக்காதே… ( அவசரமாய் )\nநபர் 3 : அவனை புடிச்சுட்டாங்க.. நம்ப முடியலைல்ல…. இன்னிக்கு குளோஸ் பண்ணிடுவாங்க..\nநபர் 2 : யாரை டா \nநபர் 4 : டேய்…. இயேசுவை டா.. நம்ம ஏரியால வந்து நம்ம குருக்களைப் பத்தியெல்லாம் திட்டிட்டு திரிஞ்சாரே அந்த மனுஷனைத் தான். இனிமே விடவே மாட்டாங்க.\nநபர் 1 : (பதட்டமாக ) என்னது இயேசுவை புடிச்சுட்டாங்களா ஏன் அவரு என்னய்யா கெடுதல் பண்ணினாரு அவரு எல்லாருக்கும் நல்லது தானே பண்ணினாரு \nநபர் 3 : இவன் யாருடா இவன் எப்படி உன் கூட இருக்கான் இவன் எப்படி உன் கூட இருக்கான் பாத்தா நம்ம ஆளு மாதிரி இல்லையே…\nநபர் 2 : இவரு ஒரு தொழுநோயாளிடா.. இப்போ நல்ல சுகம் கிடைச்சு சந்தோசமா இருக்காரு. அவருக்கு சுகம் கொடுத்தது இயேசுவாம்\nநபர் 4 : இயேசுவா \nநபர் 1 : ஆமாங்க.. அவரு தான் எனக்கும் என் கூட இன்னும் ஒன்பது பேருக்கும் சுகம் கொடுத்தாரு, பிளீஸ் அவரை விட்டுட சொல்லுங்க. அவரு யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணினதில்லை. நல்லதை மட்டும் தான் பேசறாரு, செய்றாரு.. பிளீஸ்\nநபர் 3 :யோய்.. தள்ளி நில்லுய்யா.. டேய் (நபர் 2 பார்த்து )..நாம போலாம்.. வரியா இன்னிக்கு அவரை சிலுவைல அறைய சான்ஸ் இருக்கு.\nநபர் 1 : ஐயோ.. சிலுவையிலயா.. வேணாம்யா.. பிளீஸ்.. தடுத்துடுங்கய்யா.. அவரு ரொம்ப நல்லவருய்யா.. பிளீஸ்.. நானும் வரேன்.. நாம போய் அவருக்கு சப்போர்ட் பண்ணுவோம்.\nநபர் 4 : நீ வரவேணாம்.. நீ இங்கயே இரு…\nநபர் 1 : ஐயா. அவரோட அன்பை மறந்துடாதீங்க.. அவரோட கருணையை மறந்துடாதீங்கய்யா.. நன்றியோட இருங்கய்யா… பிளீஸ்.. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்கய்யா..\nநபர் 2 : ஆமாப்பா.. இவன் சொல்றதைப் பாத்தா இயேசு நல்லவரு மாதிரி தான் தெரியுது.. நாம அவரை சப்போர்ட் பண்ணலாம்.\nநபர் 3 : உனக்கும் கிறுக்கு புடிச்சிருச்சு.. நீயும் இவன் கூடவே கெட…\n( அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு விட்டு போகின்றனர் )\nநபர் 1 : ஐயா.. விட்டிடுங்கய்யா.. வேணாம்யா… அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்கய்யா… ( பின்னாலேயே ப���கின்றனர் )\nஇயேசுவின் கருணை பாரபட்சம் இல்லாமல் எல்லா இனத்தவருக்கும் கிடைக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும், அதற்காய் நன்றியுடையவர்களாய் இருப்பதும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களாகும். பத்து தொழுநோயாளிகளில் ஒருவனைப் போல, திரும்பி வரவேண்டும். நன்றி மறக்காதவர்களாக.\nநாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் (இராகாபு) இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். உம் வீட்டிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள்” (யோசுவா 2 : 18,19)\nஎரிகோ நகரை வேவு பார்க்க இரண்டு பேரை யோசுவா அனுப்புகிறார். அவர்கள் இராகாபு எனும் விலைமாதின் வீட்டில் வந்து தங்குகின்றனர். அவள் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து தப்புவிக்கிறார்.\nஎதிரிகள் வந்து கேட்கும் போது, “அவர்கள் சென்றுவிட்டனர்” என ஒரு பொய்யைச் சொல்கிறார். அதைக் கேட்ட எதிரிகள் விலகிச் செல்கின்றனர்.\nஇராகாபின் பொய், நாமும் பொய் சொல்லலாம் என்பதன் அனுமதியல்ல. விவிலியம் உண்மையை உள்ளபடி எழுதி வைக்கிறது என்பதன் உறுதிமொழி. இராகாபின் பொய்யை எழுதி வைத்ததன் மூலம், பைபிள் பொய் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற இன பெண்ணான, விலைமாதான இராகாபு இறைவனின் மீட்புத் திட்டத்தில் பங்குபெற வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.\nஒற்றர்கள் இரண்டு நிபந்தனைகளை இராகாபுக்கு விதிக்கின்றனர். ஒன்று, எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியே வந்தால் அவர்களுடைய அழிவு தவிர்க்க முடியாது\nஇரண்டு, சிவப்புக் கயிறு அடையாளமாய் கட்டப்பட்டிருக்க வேண்டும். சிவப்புக் கயிறு இல்லாத வீடு அழிவிலிருந்து தப்பாது.\nவீட்டுக்கு உள்ளே இருந்தால் அந்த அழிவின் தேசத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதே சிந்தனை. நோவாவின் பேழையில் இருந்தவர்கள் அழிவின் நிலையிலிருந்து மீட்கப்பட்டனர். இராகாபின் வீட்டில் இருந்தவர்கள் அழிவின் நகரிலிருந்து மீட்கப்பட்டனர்.\nசிவப்பு, இயேசுவின் இரத்தத்தின் அடையாளம். இயேசுவின் இரத்தத்திற்குள் இருக்கும் போது பாதுகாப்பு நமக்கு ஊர்ஜிதப்பட��கிறது. அதை விட்டு வெளியேற நினைக்கும் போது அழிவு தேடி வருகிறது.\nஎகிப்தில் இஸ்ரேலர்கள் மீட்கப்பட்ட போது நிலைக்கால்களில் பூசப்பட்ட இரத்தம் நிலவாழ்வைத் தந்தது. இன்று இறைமகன் இயேசுவின் இரத்தம் நிலைவாழ்வைத் தருகிறது.\nஇறைவனின் அன்புக்கு உள்ளே இருப்போம் \nஇறைவனின் அன்புக்கு உள்ளே இருக்கும் போது,\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nசேவியர் on வாகனங்கள், வாசகங்கள்\nராமநாதன் பிரசாத் on வாகனங்கள், வாசகங்கள்\nAnonymous on கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின்…\nசேவியர் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\nராமநாதன் பிரசாத் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/50", "date_download": "2018-10-19T03:23:06Z", "digest": "sha1:SJWD6QSZYZSEMK7VTONYRWZNVG7I55U5", "length": 6571, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி!", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி\nஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nராஜஸ்தான் அணியில் இஸ் சோதி, அனுரீத் சிங், ராகுல் திரிபாதி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்திருந்தனர். கொல்கத்தா அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதில் சிவம் மாவி இடம் பிடித்திருந்தார்.\nடாஸ் வென்ற கொல்கத்தா, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரைச் சிறப்பாக வீசிய மாவி, வெறும் 2 ரன்களை மட்டுமே வழங்கினார். இரண்டாவது ஓவர் முதல் அதிரடி ஆரம்பமானது.\nபிரசித் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர் மூன்று பவுண்டரி உட்பட 19 ரன்கள் குவித்தார் திரிபாதி. மூன்றாவது ஓவரில் பட்லர் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 28 ரன்கள் சேர்த்தார். சிவம் மாவி வீசிய அந்த ஓவர், இந்த சீசனில் அவரது இரண்டாவது மோசமான ஓவராகும் (முன்னதாக டெல்லி அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்).\nபட்லர், திரிபாதியின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. 15 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். இந்த அதிரடித் தொடக்கத்தைப் பயன்படுத்தி, பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறியது ராஜஸ்தான் அணி. 63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி அடுத்த 107 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசிக் கட்டத்தில் ஜெய்தேவ் உனாட்கட் (26) கைகொடுக்க, இறுதியில் அந்த அணி 142 ரன்கள் சேர்த்தது.\nகொல்கத்தா அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கைக் கடந்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nகொல்கத்தா அணியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதினேஷ் கார்த்திக்கின் வெற்றிப் பயணம்\nஇந்த ஆண்டில் தினேஷ் கார்த்திக்கின் அணி வெற்றிகரமாக சேஸ் செய்த போட்டிகளில் அவரது ஸ்கோர் விபரம்:\nஇந்த ஒன்பது போட்டிகளில் 7 முறை அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 3 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து எதிரணி வீரர்கள் நான்கு பேர் ஆட்டமிழக்கக் காரணமாக இருந்தார். தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்கள் விழக் காரணமாக இருந்தது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக விரித்திமான் சாஹா இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2475", "date_download": "2018-10-19T02:07:27Z", "digest": "sha1:NDFP6R5IV5NR337LKCEKR2L3KUTA5ZKJ", "length": 6988, "nlines": 153, "source_domain": "mysixer.com", "title": "விண்வெளி வீரனாகும் ஜெயம் ரவி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவிண்வெளி வீரனாகும் ஜெயம் ரவி\nமனித மிருக வகையை ‘மிருதன்’ என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன். இப்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் கைக்கோர்த்து இந்தியாவின் முதல் விண்வெளி படமாக \"டிக் டிக் டிக்\" படத்தை உருவாக்கியுள்ளார்.\nஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் நிவேதா பெத்துராஜ், ஆரோன் அசிஸ், ஆரவ் ரவி, ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையில், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், இப்படம் உருவாகியுள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ‘தேனாண்டாள்’ நிறுவனம் வாங்கியுள்ளது.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரை ஹாலிவுட் பட அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 24ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.\nஜெயம் ரவியின் மகன் ஆரவ் \"டிக் டிக் டிக்\" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 17 ல் காட்டுப்புலி பாய்கிறது\nதிரைகடலோடி ஒரு தமிழ்த்திரை விழா\nஉடும்பன்' படத்துக்கு தடை கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/05/normal-0-false-false-false-en-us-x-none_86.html", "date_download": "2018-10-19T03:18:28Z", "digest": "sha1:P475QMIKHEX26DFVNQFUAWZE6ZHCRIQX", "length": 3347, "nlines": 117, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: தோழர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nCMA பெற்று வந்த INTERNAL, தோழர்களிடமிருந்து\nJUNE 2017 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய\nSSA INTRANET-ல் LIST போடப்பட்டுள்ளது.\nவேலை செய்து இருந்தால். SDE மூலம் கடிதம்\nபெற்று GM(O) க்கு கொடுக்கவும்.\nதோழர்களிடமிருந்து JUNE 2017 மாத\nசம்பளத்தில் பிடித்தம் செய்ய நிர்வாகம்\nஉத்திரவிட்டுள்ளது. 17.05.2017 அன்று SSA\nமேதினி போற்றும் மே தினம் இன்று காலை முதல் மதியம்...\nபுதிய நடைமுறை GPF பட்டுவாட மாதம் 3 முறை என உத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=f9dfd746801d437cacfc1bee42a50084", "date_download": "2018-10-19T03:58:00Z", "digest": "sha1:62D7S37XWJRJC5RF2WN3B3BSIANPQW6F", "length": 34296, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள��, தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கி��து. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்து��ள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/883572117/hello-bear_online-game.html", "date_download": "2018-10-19T02:23:13Z", "digest": "sha1:LWDQGSR2HSUK3TBYXZ6RUQI2X25LSKNE", "length": 10314, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வணக்கம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட வணக்கம் ஆன்லைன்:\n - அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு சொற்றொடர். இந்த விளையாட்டில், இந்த கரடி குளிர்காலத்தில் splyachki பிறகு துளைகள் வெளியே வந்து வெட்ட வேண்டும். . விளையாட்டு விளையாட வணக்கம் ஆன்லைன்.\nவிளையாட்டு வணக்கம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வணக்கம் சேர்க்கப்பட்டது: 15.01.2011\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.64 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வணக்கம் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வணக்கம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வணக்கம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வணக்கம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வணக்கம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2011/06/", "date_download": "2018-10-19T03:40:42Z", "digest": "sha1:7L2O626EBE6PBDQLAW3HFICWA7B6KZTE", "length": 30367, "nlines": 353, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: June 2011", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nசில கோவில்களுக்கு சென்றால் அங்கே பஞ்சபாண்டவர்கள் வந்தார்கள் என வரலாறு சொல்லுவார்கள். சில கோவில்களில் ராமர் வந்த�� வணங்கினார் என்பார்கள். இப்படி செல்லும் இடமெல்லாம் பலர் பஞ்சபாண்டவர்களும், ராமரும் வந்து சென்றார்கள் என கூறும் பொழுது இது கட்டுக்கதையோ என எண்ணத்தோன்றும்...\nசபரிமலையில் சபரி என்ற மூதாட்டிக்கு மோட்சம் கொடுத்தார் ராமர் என கதை சொல்லுவார்கள். இதுவே ரிஷிகேஷ் அருகே ஒரு இடத்திலும் இதே கருத்து உண்டு. அர்ஜுணன் சிவனிடம் தவம் இருந்து பசுபதாஸ்திரம் பெற்றான் என சிவன் பல்வேறு கோவில்களில் சொல்வதுண்டு. தங்கள் கோவிலின் மகிமையை உயர்த்தி சொல்ல இப்படி சொல்லுகிறார்களோ என நினைக்கத் தோன்றும்.\nஉண்மையில் அனைத்தும் சரியே. சபரி மோட்சம் மட்டுமல்ல ராமாயணத்தில் வரும் ஒரே சம்பவம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. அதே போல மஹாபாரதத்திலும் அவ்வாறு இருக்கிறது.\nஇக்குழப்பத்திற்கும் விடையை ராமாயணத்தின் ஒரு உபகதை கூறுகிறது.\nராவணனை வதம் செய்துவிட்டு ஸ்ரீராமர் ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அங்கே சிவனை வழிபடுவதற்கு லிங்கம் வேண்டும் என ஆஞ்சனேயரை காசிக்கு சென்று லிங்கம் எடுத்து வர பணிகிறார். ஆஞ்சனேயர் வர தாமதமாகி , அங்கே ஸ்ரீராமர் மணலால் லிங்கம் வைத்து வணங்கிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அக்கதையின் இடையே ஒரு சம்பவம் கூறுவார்கள்.\nஸ்ரீராமர் தனது பூஜையை முடித்துவிட்டு தன் கையில் இருந்த கமண்டலத்தை அருகே இருந்த கிணற்றில் வீச சொன்னாராம். ஆஞ்சனேயர் அந்த கிணற்றில் வீச சென்றதும் அதில் லட்சக்கணக்கான கமண்டலங்கள் இருந்தனவாம். இக்கமண்டலங்கள் எல்லாம் யாருடையது என கேட்க ஸ்ரீராமர், “பல்வேறு யுகங்களில் பல்வேறு ஸ்ரீராமர் கொடுத்து பல்வேறு ஆஞ்சனேயர்கள் வீசியது தான் இவைகள்” என கூறுனாராம்.\nசதுர்யுகம் என்பது பல கோடி வருடங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு. ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தால் பிரம்மாவின் ஒரு நாள். பிரம்மாவின் ஒரு வருடம் என்பது மஹாகல்பம் என நம் காலகணக்கை சாஸ்திரம் விவரிக்கிறது.\nஆக பிரம்மாவின் ஒரு பகலில் ஆயிரம் ராமனும் ஆயிரம் கிருஷ்ணனும் வருகிறார்கள். ராமன் எத்தனை ராமனடி என பாட தோன்றுகிறதா\nஅவ்வாறு அனைத்து யுகத்திலும் இராமாயணமும் மஹாபாரதமும் ஒரே இடத்தில் நடக்க வேண்டும் என்பதில்லை. பல்வேறு இடங்களில் நடந்திருக்கலாம். அவ்வாறு நடந்த இடங்கள் தற்சமயம் இருக்கலாம், பல இடங்கள் கடலின் அடியிலோ அல்லது முற்றிலும் அழிந்தி���ுக்கலாம்.\nபல்வேறு யுகயுகாந்திரங்களில் நடந்த இதிஹாசங்களைத்தான் பல்வேறு கோவில்களிலும் , புண்ணிய தலங்களிலும் ஒரே போல சொல்லுகிறார்கள். இப்படி பார்த்தால் அமெரிக்காவிலும் அஸ்வமேதயாகம் நடந்திருக்கலாம், சிட்னியில் சீதா கல்யாணம் நடைபெற்று இருக்கலாம்.\nதர்க்க ரீதியாக இவ்வாறு கூறினாலும், உண்மையில் சாங்கிய தத்துவ ரீதியாக நம்மில் உள்ளே இதிஹாசங்கள் நடைபெறும் பொழுது உலகின் ஒவ்வொரு மூலையிலும் ராமாயணமும் மஹாபாரதமும் நடப்பது என்பது தானே உண்மை\nமேலும் சாங்கிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டால் உலகம் என்பதே பொய்.. நம் இருப்பே மெய், அதில் புருஷார்த்தம் என்ற ஆன்மா இயற்கை குணம் கொண்ட ப்ரகிருதியுடன் இணைவதே யோகம் அல்லது முக்தி என்பது தானே உண்மை.\nஆகவே இதிஹாசங்களை புத்தகத்தில் தேடாமல் நம்முள்ளே தேடுவோம். உங்களுக்குள் ஒவ்வொரு கணமும் அவதார புருஷர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் அதர்மத்தை அழிக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது நான் தோன்றுவேன் என சொன்னதன் அர்த்தம் விளங்குகிறதா\nஇப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:30 PM 10 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், ஆன்மீக தொடர், இதிஹாசம், ராமாயணம்-மஹாபாரதம்\nசென்ற பகுதியில் ராமாயணத்தை பற்றி பார்த்தோம் அல்லவா அதுபோன்றே மஹாபாரதத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களை அவ்வாறு வகைப்படுத்த முடியும். ராமாயணத்தை விட மஹாபாரதத்தில் சாங்கியம் மிக வெளிப்படையாகவே விளக்கப்பட்டுள்ளது.\nபாண்டவர்கள் ஐவருக்கும் ஒரே மனைவி என்பதன் மூலம் கலாச்சாரத்தை பற்றி கவலை கொள்ளாமல் எதை கூற வியாசர் முயல்கிறார் என உணர்ந்தாலே நாம் தெளிவடைவோம்.\nபீமன் சாப்பாட்டு பிரியனாக இருக்கிறான். அர்ஜுனன் காமப்பிரியனாக இருக்கிறான். தர்மத்தை நிலைநாட்டுவதில் யுதிர்ஷ்டர் என்ற தர்மர் குறிக்கோளாக இருக்கிறார் என்பதில் இருந்து இவர்கள் வாய், மெய் மற்றும் கண்களை குறிப்பதாக உணரலாம். நகுலனும் சகாதேவனும் முறையே மூக்கு மற்றும் காதுகளுக்கு காரணமாகிறார்கள். இவர்கள் அனைவரும் மனம் என்ற திரெளவுபதியுடன் இணைந்து வாழ்கிறார்கள். இவ்வுண்மை தெரியாவிட்டால் கடவுள் மறுப்பு வியாபாரம் செய்பவர்கள் கூறும் “தர்ம சங்கட கதையை” கேட்டு மனம் வருந்துவீர்கள்.\nபஞ்சபாண்டவர்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் திரெளவுபதிக்கு மட்டும் சும்மா இருக்க முடியாது.. துரியோதனனை பார்த்து சிரிக்க...வந்தது விபரீதம். துரியோதனன் என்ற தமோகுணம் சூதுக்கு அழைக்க..பஞ்ச அவயங்களான பாண்டவர்கள் வந்தார்கள் சூது விளையாட, அங்கே வீழ்ந்தவுடன் மனம் என்ற திரெளவுபதி அவமானப் படுத்தப்பட்டாள். அப்புறம் என்ன மஹாபாரதம் தான்..\nநீங்களும் மஹாபாரதத்தை உங்களுக்குள் நிகழ்த்தலாம். தமோ குணம் சொல்லும் விஷயத்திற்கு உடன்பட்டால் ஐந்து அவயங்களும் ஒரு நாளில் அதில் பணியும். கடைசியில் மனம் வருத்தப்பட்டு இனி இதை செய்யக் கூடாது என கூறும். போராட்டம் நிகழும்....கடைசியில் முழுமையான நிலைக்கு உங்கள் உறுப்புகள் மேம்பட்டு ஞானம் பிறக்கும். கிருஷ்ணர் என்ற ஆன்மா உங்களுக்கு கீதை கூறும். அப்புறம் எல்லாம் சுபம்...\nமேற்கண்ட விஷயங்களை நான் ஏதோ தொடர்புபடுத்தி இதிஹாசங்களை உண்மை என கூறுவதற்கு விளக்கவில்லை. நான் சூரியனை பற்றி விளக்கினாலும் விளக்கா விட்டாலும் எப்படி சூரியன் தன் வேலையை செய்து கொண்டே இருக்குமோ அது போல நான் இவ்விளக்கங்களை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுக்குள் இதிஹாசங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும்.\nநம் கலாச்சாரத்தின் ஆறு தத்துவங்களின் முதன்மையான இத்தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத நிலையில் நம் கலாச்சாரத்தை புரிந்துகொண்டோம் என மதத்தை காக்கிறேன் என புறப்படுகிறவர்களை நினைத்தால் சிரிப்பை தவிர வேறு என்ன பதில் கூற முடியும் தனக்குள் இருக்கும் ராமனை புரிந்துகொள்ள முடியாதவர்கள் வெளியே ராமனின் சொத்தை காப்பாற்ற புறப்படுகிறார்கள். இது வேதனையானதே..\nசாங்கிய தத்துவத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து செயல்களும் நடக்க ப்ராணன் என்பது இன்றியமையாதது. ராமாயணத்தில் ஆஞ்சநேயரும், மஹாபாரதத்தில் பீமனும் ப்ராணனாக இருக்கிறார்கள். ப்ராணன் எப்பொழுதும் பரமாத்மாவின் ஈர்ப்பில் இருக்கிறது. அதனால் தான் ஆஞ்சநேயரை பீமன் சந்திப்பது போன்று மஹாபாரதத்தில் ஒரு காட்சி வரும். இரண்டும் ஒன்றே என கூறுவது போன்று அமைந்திருக்கும் இக்காட்சியில் பல்வேறு உள்கருத்துக்கள் உண்டு.\nஇப்படி எத்தனையோ விஷயங்களை உள்புகுத்தினாலும் நாம் ஏன் இப்படி நிகழ்கிறது என கேட்காமலேயே தாண்டி செல்லுகிறோம். பார்த்தீர்களா நமக்குள் நிகழும் சாங்கியத்தை தூண்டிவிட்டாலும் நான் தாண்டி வருவதில் குறியாக இருக்கிறோம்.\nசாங்கிய தத்துவத்தை எளிமையாக புரிந்துகொள்வது சற்று கடினம் தான். நம்முள் நடக்கும் விஷயத்தை வெளியிலிருந்து ஒருவர் குரு என சுட்டிக்காட்டினாலே அந்த அற்புதம் நிகழும். முதலில் இறைவன் என்ற நிலை இன்றி - “சுய இருப்பது மட்டுமே நிஜம்” என்ற தத்துவத்தில் உருவான சாங்கியம் பின்பு படிப்படியாக பலரால் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது அதில் இறைவன் என்ற ரூபம் சேர்க்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது.\nஇனிப்பில் எப்படி வண்ணங்களை சேர்த்து புதிய சுவையை கொண்ட புதிய இனிப்பு உருவாகிறதோ அதுபோல சாங்கியத்தில் இறைவன் என்ற ரூபம் சேர்ந்ததும் அது பல்வேறு தத்துவங்களாக ஒளிர்ந்தது.\nபகவத் கீதையும் சாங்கிய பின்புலம் கொண்டது. அதில் இறைவன் என்பதை விஸ்தாரணை செய்து விளக்கியது பலர் இறை கற்பனையில் வீழ்ந்தார்கள். அதில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் “அனைத்து உயிரிலும் ஆன்மாவாக இருப்பது நானே”. உண்மையில் அவர் தன் உடலை குறிக்கவில்லை. என்னுள் இருக்கும் ஆன்மாவே அனைத்து உயிரிலும் இருக்கிறது என்கிறார். இதுதானே சாங்கியம் சொல்லிகிறது ஆனால் நம் ஆட்கள் கற்பனையில் மயில் இறகுடன் கிருஷ்ணர் நமக்குள் புல்லாங்குழல் வாசிப்பதை கற்பனை செய்து கொள்வார்கள்.\nபதஞ்சலி முனிவர் சாங்கிய பின்புலத்தில் அமைந்த தன் கருத்தில் இறைவன் என்பதை கலந்தார். ஆனால் இறைவனுக்கு அவர் உருவம் கொடுக்கவில்லை. இது பதஞ்சலி யோக சூத்திரம் என வழங்கப்படுகிறது.\nஇப்படி நம் கலாச்சாரம் சாங்கியம் முதல் பல்வேறு வடிவம் கொண்ட தத்துவங்களாக வளர்ச்சி அடைந்தது. தற்சமயம் ஆன்மீகவாதிகள் என வேடம் தரித்தவர்கள் யவரும் சாங்கியத்தை பொதுமக்களிடம் பேசுவதில்லை. காரணம் “நீயே அது” என கூறிவிட்டால் அப்புறம் எங்கே தங்களை பிறர் வணங்குவார்கள் என்ற எண்ணம் தான்.\nமேலும் இதை பற்றி சில முக்கிய விஷயங்களை கூறி நிறைவு செய்கிறேன்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:48 PM 17 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், ஆன்மீக தொடர், இதிஹாசம், ராமாயணம்-மஹாபாரதம்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/sports/page/13/", "date_download": "2018-10-19T02:47:10Z", "digest": "sha1:BP6ZGO6LD3TT37FU2L3OY6SPQLTTPU62", "length": 7853, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nசச்சின் அறிவுரையால் உற்சாகத்துடன் யுவராஜ் சிங்\n2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் இன்னமும் தான் உற்சாகமாக கிரிக்கெட் ஆடுவதற்கு சச்சின்...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நவ்ஜோத் சிங் சித்துவின் உடல்நலம்...\nநடுவர்களின் தீர்ப்பே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது: தோனி சாடல்\nஇமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் பேட்...\nகோலி சரியான பாதையில் தான் செல்கிறார்\nவீராட் கோலி சரியான பாதையில் செல்கிறார் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:– வீராட் கோலியின் ஆக்ரோசமான அணுகு முறையை இந்திய அணிக்குள் புகுத்தி தன்னம்பிக்கையை...\nஇம்ரான் தாஹிர் சுழலை சமாளிப்பதில் இந்திய அணி வீரர்கள் கவனமாக செயல்பட வேண்டும், எச்சரிக்கிறார் சச்சின்\nதென் ஆப்ரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீச்சை, இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46628-the-film-s-success-will-not-decide-politics-jayakumar.html", "date_download": "2018-10-19T03:17:32Z", "digest": "sha1:I6BIJIO2YWS2A72KU6W2SIDKCUZTQMGR", "length": 8843, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது\"- ஜெயக்குமார் | The film's success will not decide politics \"- Jayakumar", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n\"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது\"- ஜெயக்குமார்\nஒரு திரைப்படம் வெற்றியடைவதை வைத்து ஒருவரை தலை‌வராக ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nநேற்று சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nஇதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு திரைப்படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலைத் தீர்மானிக்காது என்றும் மக்களுக்கு ஆற்றும் பணியை பொறுத்தே அவர்கள் த‌லைவர்களாக தீர்மானிக்கப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.\n“விஜய் கூடவே படம் முழுக்க வர்றேன்” - நடிகர் பிரேம் ஹேப்பி\n“பிரசவகால உயிரிழப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் 30 பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்”\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \nரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜய் கூடவே படம் முழுக்க வர்றேன்” - நடிகர் பிரேம் ஹேப்பி\n“பிரசவகால உயிரிழப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் 30 பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/rice-farming-reduce.html", "date_download": "2018-10-19T03:36:13Z", "digest": "sha1:53IFBS5J2NZHYITKE66TOUNC6C6Q43JE", "length": 11366, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "டெல்டா மாவட்டங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்த நெல் உற்பத்தி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்த நெல் உற்பத்தி.\nடெல்டா மாவட்டங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்த நெல் உற்பத்தி.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிகக்கழகத்திடம் இருந்து பிரத்யேகமாக கிடைத்த தகவல்களை பார்க்கலாம். தமிழகத்தின் 120 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய நீரை தர மறுத்ததால், கடந்த ஆண்டைக்காட்டிலும் 86-சதவீதம் வரை நெல்உற்பத்தி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 4-5 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் உற்பத்‌தி இருந்தது. அதேநேரத்தில் நடப்பாண்டை பொறுத்தவரை 72,756 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகியுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் சரிவை கணக்கிட்டால், 84 சதவிகிதமாக இருக்கிறது. நாகை மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 3,16,000 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்தது. ஆனால், 2016-2017ம் ஆண்டிலோ 16,235 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகியுள்ளது. ஓராண்டில் நாகை மாவட்டத்தில் நெல் உற்பத்தியானது 95 சதவிகிதம் சரிந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்‌தியான நிலையில், இவ்வாண்டை பொறுத்தவரை 1,11,000 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகிருக்கிறது. ஓராண்டில் திருவாரூரில் 78 சதவிகிதம் அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அளவில் கடந்த அரைசந்தை ஆண்டில் 8 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலும், இந்த அரைசந்தை ஆண்டில் 1 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்பொருள் வணிகக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மொத்தத்தில் 86 சதவிகிதம் அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்திருக்கிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக ��ெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v65rjt-10346681.html", "date_download": "2018-10-19T03:43:28Z", "digest": "sha1:RMV7F377EPPXB2SXI4ZGSNCQHJMAMN3T", "length": 2412, "nlines": 68, "source_domain": "rumble.com", "title": "8 வழி சாலை- தங்க தமிழ்செல்வன் யோசனை!- வீடியோ", "raw_content": "\n8 வழி சாலை- தங்க தமிழ்செல்வன் யோசனை\nஅரசியல் பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாத வகையில் பேசிவரும் தங்க.தமிழ்ச்செல்வன் தற்போதும் ஒரு செய்தியை அளித்துள்ளார். அத்துடன் முதலமைச்சருக்கு ஒரு யோசனையையும் கூறியுள்ளார்.\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nஆசிரியைக்காக கதறும் மாணவர்கள்- வீடியோ\nஉணர்வால் ஒன்றான தமிழகம்- வீடியோ\nசெல்போனில் தங்கம் கடத்தல்- வீடியோ\nகருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்\nஅர்ஜுன் சம்பத் புகார் மனு- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-10-19T03:29:48Z", "digest": "sha1:TAME2R46RT5JP3LHQCD2OA3T6DNOCOBM", "length": 10229, "nlines": 83, "source_domain": "tamil.theindusparent.com", "title": "எடை இழக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்", "raw_content": "\n உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்\nஏன் 6.30 மணிக்கே இரவு உணவை முடித்துக்கொள்வது நல்லது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nஎடை இழக்க என் பயணம் தொடங்கியதில் இருந்து,சிறிய சிறிய வாழ்க்கை முறை மாற்றத்தால் என் கனவு இலக்கை அடைய எளிதாக இருந்தது.\nஎடை இழக்க தொடங்கியதிலிருந்து நான் 30 கிலோ எடை குறைத்துவிட்டேன்.இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, என் எடை 80 கிலோவாக உயர்ந்தது .இப்பொழுது என் எடை 50 ( அடிக்கடி 50 -யிலிருந்து 51 வரை மாறிக்கொண்டிருக்கும் )\nஎன் முந்தைய வாழ்க்கை முறையில், பசிக்காதவரை சாப்பிடமாட்டேன் .கண்டா நேரத்தில் சாப்பிடும் பழக்கம் இருந்தது . ஜங்க் உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, என்று எது ஐயூர்ந்தாலும் அதை மட்டுமே சாப்பிடும் பழக்கம் இருந்தது.என் தினசரி வாழ்விலும் எந்த உடற்பயிற்சியும் இல்லை.\nபலர் என் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும். மற்றவர்கள் இதை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்றும் கூறுவார்கள் .இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.குடும்பத்தின் சாப்பாடு வழக்கத்தின் அடிப்படையில்தான் சாப்பிடவேண்டும் என்று இருக்கும்.கூட்டு குடும்பத்தில் இருந்தால். எல்லோருக்கும் முன்னாக சாப்பிட கடினமாக இருக்கும்.\nஎனினும், சீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்வதால், அதிக கொழுப்பு குறைந்து , என் ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினா உயர்ந்தது என்பதே என் கருத்து.\nமும்பெல்லாம் , என் உணவை இரவு 9.30 - 10.00 மணிக்குள் முடித்துவிடுவேன். இப்பொழுது, மாலை 6 .30 மணிக்கு சாப்பிட்டுவிடுவேன்.பலர்க்கு இது சாத்தியமில்லாமல் இருந்தாலும், 8 மணிக்குள் உங்கள் இரவு சாப்பாட்டை முடிப்பது , உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் எடை இழப்பிற்கும் மிக அவசியமானதாக இருக்கும்\nசீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்வதின் நன்மைகள் இதோ\nஇரவு உணவிற்கும், அடுத்தநாள் காலை உணவிற்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளிதான் உடலால் திறம்பட காலை உணவை நன்கு உபயோகிக்கமுடியும்.இதனால் உடலில் உள்ள கொழுப்பும் கலோரிகளும் எளிதில் கரைந்துவிடும்.\nதாமதமாக இரவில் சாப்பிடுவதனால், உங்களை அறியாமலே அதிகமாக சாப்பிடத்தூண்டும்.இதுவே சீக்கிரம் சாப்பிட்டால், உணவு உண்பதும் சிற்றுண்டி சாப்பிடுவதுளைபோல் தோன்றும். அதிக அளவு சாப்பிட தோன்றாது\nஎடை இழக்க நீண்ட காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனால் கால போக்கில் உங்கள் எடை குறைப்பதற்கு உடல் சாத்தியம் அதிகரிக்கிறது.\nஎன் நாளின் கடைசி உணவை மாலை 6 .30 -ற்கு முடித்துக்கொள்வேன்.பிறகு, 10 கிலோமீட்டர் நடப்பேன்.( பலரு��்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும், நீங்கள் 15 நிமிடம் நடக்கலாம்- இது செரிமானத்திற்கு உதவும்\nஎனினும்,வேலையிலிருந்து வீடு திருமினாலும், இரவில் விழித்திருக்க அதிக பசி தூண்டும்.இருந்தும், எதுவும் சாப்பிடாமல், காமோமைல் அல்லது ஜாஸ்மின் டீயை பருகுவேன். என் உடல் எடையை பராமரித்து என்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்\nநான் கூறுவது முற்றிலும் தவறாக உங்களுக்கு தோன்றலாம்.நான் தனிக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறேன்.இது கூட்டு குடும்பத்தில் இருப்பதிலிருந்தும் வேறுபட்ட்டதுதான்.உங்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.\nமாதவிடாய் நின்ற பிறகும் பாலூட்டல் : சாத்தியமா\nஒரு பெண்ணின் பிரசவ தேதி மாறுவதற்கான 4 முக்கிய காரணங்கள்\nநம்ரதா ஷிரோத்கர் மற்றும் மகேஷ் பாபுவின் பெற்றோருக்குரிய பாணி நம்மை நெகிழவைக்கும் .அதை நிரூபிக்கும் ஒன்பது படங்கள் இதோ\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7156-actor-ranjani-against-sabarimala-verdict.html", "date_download": "2018-10-19T03:27:55Z", "digest": "sha1:KEGUM65BS3O2ONCY642JIBBQ3DPRZFGX", "length": 6758, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி | actor ranjani against sabarimala verdict", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி\nஅந்த நிலாவத்தானே... என்று முதல் மரியாதை படத்தின் பாடல் மூலம் பிரபலமான நடிகை ரஞ்சனி சபரிமலை தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.\nஇவரது பூர்வீகம் கேரளா. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், \"உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் ஆச்சரியமாகவே பார்க்கவில்லை. ஏனென்றால் வட இந்தியர்களுக்கு ஐயப்பனையும், தெரியாது. நம் வழிபாட்டு முறைகளும் தெரியாது.\nநம் வழிபாட்ட முறை, ஆன்மிக முறை பற்றி தெரிந்த ஒருத்தர் நீதிபதியாக இருந்திருந்தால், இப்படியொரு முடிவெடுத்திருக்க\nபெண்களை வரவே வேண்டாம் என்று சொல்லவில்லை. 10 வயதுக்குள்ள வாங்க... இல்லன்னா 50 வயதுக்கு மேலே\nவாங்கன்னுதான் சொல்றாங்க... இங்கே ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக யோக நிலையில் இருக்கிறார். அவரை தரிசிக்க ஆண்கள் விரதமிருந்து, மனைவியுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வருக���றார்கள்.\nஅதனால்தான், சபரிமலையில் இளம் வயது பெண்களால் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்று பெரியோர்கள் இப்படியொரு கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். இது கட்டுப்பாடுதான்... தடை கிடையாது. இதில் பெண் விடுதலை எங்கே இல்லாமல் போனதென்று எனக்கு புரியவில்லை என்று\" தெரிவித்தார்.\n- பெண் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி\nசபரிமலை தீர்ப்புக்கு மதச்சாயம் பூசாதீர்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது: நடிகை ரஞ்சனி\nகளத்துல தான் இருக்கேன் அண்ணே: ட்விட்டரில் அமைச்சர் வேலுமணி கருத்துக்கு உதயநிதி பதிலடி\nநீதிமன்றங்கள் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கின்றன.. அதில் இதுவும் ஒன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/2785-thogattan-12-mana-baskaran.html", "date_download": "2018-10-19T03:09:02Z", "digest": "sha1:LFKSRKFV26FLEL5J6EYFYX2JZURLTZWP", "length": 5186, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தொங்கட்டான் 12: ‘காளியாத்தாவுக்கு வேல் வேல்?’ | thogattan 12 mana baskaran", "raw_content": "\nதொங்கட்டான் 12: ‘காளியாத்தாவுக்கு வேல் வேல்\nஅன்று வெள்ளிக் கிழமை. காளி புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள். பத்து மேளக்காரர்கள்... பத்து நாதஸ்வர வித்வான்கள் ராக ஆலாபனையில் அந்த மண்டபத்தையே மயக்கிக்கொண்டிருந்தார்கள்.\nவாசலில் கொம்பு முழக்கம் எக்காள முழக்கம் விண்ணைத் தொட்டன. ஊர் மக்கள் எல்லாம் பக்திப் பரவச உணர்வில் இருந்தார்கள்.\nதொங்கட்டான் - 30 : திருட்டு நகை ரோதனை\nதொங்கட்டான் 29 : சைக்கிளில் வந்த சிவப்பு தொப்பி போலீஸ்காரர்கள்\nகலைஞர் 'மூனாகானா’, எம்ஜிஆர் 'அண்ணன்’ - (நடிகர்திலகம் - 90)\nதொங்கட்டான் 28: செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி\nதொங்கட்டான் 27: தமிழ்நாடுன்னு அண்ணா மாத்தின காலம் அது\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதொங்கட்டான் 12: ‘காளியாத்தாவுக்கு வேல் வேல்\nஅன்னமிட்ட கை: வீட்டு உணவுக்காக ஏங்கும் முதியவர���களுக்காகவே ஒரு நிறுவனம்\n எழுத்துச் சித்தரின் இறுதி நிமிடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/lapcare+power-banks-price-list.html", "date_download": "2018-10-19T02:45:33Z", "digest": "sha1:6HZ4WXO7IMUIZD4N6BOGA3JNM3Z3KRGP", "length": 17696, "nlines": 385, "source_domain": "www.pricedekho.com", "title": "லபஸாரே பவர் பங்கஸ் விலை 19 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலபஸாரே பவர் பங்கஸ் India விலை\nIndia2018 உள்ள லபஸாரே பவர் பங்கஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது லபஸாரே பவர் பங்கஸ் விலை India உள்ள 19 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் லபஸாரே பவர் பங்கஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லபஸாரே பவர் பேங்க் 5200 மஹ பழசக் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Amazon, Shopclues, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் லபஸாரே பவர் பங்கஸ்\nவிலை லபஸாரே பவர் பங்கஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லபஸாரே பவர் பேங்க் கிராண்ட் 15000 மஹ பழசக் Rs. 2,599 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லபஸாரே பவர் பேங்க் 5200 மஹ பழசக் வைட் Rs.1,050 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10லபஸாரே பவர் பங்கஸ்\nலபஸாரே பவர் பேங்க் 5200 மஹ பழசக் வைட்\n- பேட்டரி சபாஸிட்டி 5200 mAh\nலபஸாரே பவர் பேங்க் உச்ச 9000 மஹ பழசக்\n- பேட்டரி சபாஸிட்டி 9000 mAh\nலபஸாரே பவர் பேங்க் கிராண்ட் 15000 மஹ பழசக்\n- பேட்டரி சபாஸிட்டி 15000 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 5200 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/139357-pope-francis-compares-abortion-to-contract-killing.html", "date_download": "2018-10-19T02:24:33Z", "digest": "sha1:AEYD2QQWDZKWELDEAMPP5ZCUAUOCVVKF", "length": 17089, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`கூலிப்படையை வைத்துக் கொல்வதுபோல கருக்கலைப்பு' - போப் ஃபிரான்சிஸ் | pope francis compares abortion to contract killing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (10/10/2018)\n`கூலிப்படையை வைத்துக் கொல்வதுபோல கருக்கலைப்பு' - போப் ஃபிரான்சிஸ்\nகத்தோலிக்க மதத் தலைவராக இருக்கும் போப் ஃபிரான்சிஸ், வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், சற்று முன் நிகழ்த்திய உரையில், ``பெண்கள் எந்தக் காரணத்துக்காகவும் கருக்கலைப்பு செய்வது என்பது கூலிப்படையினரைக் கொண்டு ஒருவரை கொலை செய்து பிரச்னையைத் தீர்த்துக்கொள்வது போன்றதாகும்'' என்று பேசியுள்ளார்.\n`ஒரு கர்ப்பத்தில், நாம் தலையிடுவது என்பது ஒருவரை அழிப்பதாகும்' எனத் தெரிவித்த போப், மனித உயிருக்கான மதிப்பு குறைந்து வருவதாகவும் போர்கள், மனித உழைப்பை சுரண்டல், அழிவு கலாசாரம், கருக்கலைப்பு ஆகியவை எல்லாம் அதற்கு உதாரணங்கள் எனத் தெரிவித்தார்.\n`ஓர் அப்பாவி உயிரை வளரவிடாமல் தடுப்பது எப்படி மருத்துவமாகும். எப்படி நாகரிகமாகும். எப்படி மனிதத்தன்மை ஆகும்' என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் போப்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் சட்ட மசோதாவை போப் ஃபிரான்சிஸ் எதிர்த்ததால், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பலபேர் அந்நாட்டில் அதற்கு எதிர்��்பு தெரிவித்து, கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து பலரும் போப்பின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், மீண்டும் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது, உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\n 10 நாள்கள் கோலாகல கொண்டாட்டம் #MysoreDasara\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல;மைக் டைசன்” - டி.டி.விக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=22918", "date_download": "2018-10-19T03:07:10Z", "digest": "sha1:WDPNAABLFJOOACFMCWT6FIUM7TFYOIJC", "length": 20168, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » ஸ்டாலின் கருத்துக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் நன்றி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணி���்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஸ்டாலின் கருத்துக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் நன்றி\nஸ்டாலின் கருத்துக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் நன்றி\nதனியார் தொலைகாட்சி நடத்தும் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமாக திரையிடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்த விமரசனங்கள் காவல் துறையில் புகார் அளிப்பது வரை சென்றதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் நிகழ்ச்சி சார்ந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்தி��்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதனிடையே செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழக அரிசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது எனக் குற்றஞ்சாட்டினர். கமல்ஹாசன் குற்றச்சாட்டிற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல் மந்திரிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ‘‘மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்’’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.\nகமல்ஹாசன் கருத்தை வரவேற்கும் விதமாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,\nநன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.\nஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..’’ என்று பதிவிட்டுள்ளார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமேடையில் கண்ணீர் விட்ட நடிகை பூர்ணா\nகாதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா- போட்ட குண்டு\nமக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ – அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு\nஐ ஐயோ.பாலாஜியை திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி யுடன் விஷால் திடீர் சந்திப்பு\nநள்ளிரவில் பெண்கள் அறையில் சிக்கிய நடிகர்\nநடிகை ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்தது\nமெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« நடிகர் விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்\nஅதுக்கப்பறம் தான் கல்யாணம்- குண்டு போடும் நடிகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்ப��டுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/causes-of-headache-frequently/", "date_download": "2018-10-19T02:36:51Z", "digest": "sha1:2FUTAMIBKVRT7P3IWMDTCGIAATJJW32N", "length": 9596, "nlines": 76, "source_domain": "info.tmpooja.com", "title": "அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள். | Info-TMPOOJA", "raw_content": "\nஅடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்.\nதலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஅடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள் தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது.\nஇதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும்.\nஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.\nகாலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம்.\nவேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.\nமேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்க�� தொப்பியை அணிந்து செல்வது நல்லது.\nஉடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.\nகம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.\nதூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nஅனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.\nபடுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.\nPrevious Post:கோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன்\nNext Post:பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/51", "date_download": "2018-10-19T02:31:02Z", "digest": "sha1:SM4T6KT3JJCH6KUH27BYMWWSUTDHCQBJ", "length": 4306, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்!", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nஇ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்\nஇந்த வாரம் முதல் அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்ல��ன் பில் முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.\nஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அசாம் மாநிலத்தில் மே 16ஆம் தேதி முதலும், ராஜஸ்தான் மாநிலத்தில் மே 20ஆம் தேதி முதலும் அமல்படுத்தப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மே 16, 2018 முதல் அசாம் மாநிலத்திலும், மே 20, 2018 முதல் ராஜஸ்தானிலும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படும். இந்த மாநிலங்களில் ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படுவதன் மூலம் வர்த்தகத்திற்கும், தொழில்துறைக்கும் வசதிகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.\nமாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறையை அறிமுகப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழிந்தது. ஆன்லைன் பில் முறை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. மே 13ஆம் தேதி வரையில் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் / ஒன்றியப் பிரதேசங்களில், மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2476", "date_download": "2018-10-19T03:28:51Z", "digest": "sha1:O3NVKFH3ODCDVLID2YMVYF7CJABRQZCU", "length": 8762, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "கார்த்தி மிகசிறந்த மனிதர் - அபிமன்யு சிங்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - வ��மர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகார்த்தி மிகசிறந்த மனிதர் - அபிமன்யு சிங்\nநெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் ஒரு கும்பலை தமிழக காவல் துறையினர் எப்படி பிடித்தனர் என்ற பின்னணியை வைத்து வெளியாகிய \"தீரன் அதிகாரம் ஒன்று\" படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. வினோத் இயக்கத்தில் 'தீரன் திருமாறனாக' கார்த்தி நடிக்க, அவரின் காதல் மனைவியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.\nஇப்படத்தில் வில்லனாக அபிமன்யு சிங் \"ஓம்கார்\" என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார். இது குறித்து நடிகர் அபிமன்யு சிங் பேசுகையில்,\n\"இயக்குநர் வினோத் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது, இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nகார்த்தி மிகசிறந்த மனிதர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். கார்த்தி கண்ணியமானவர், கடின உழைப்பாளி அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர். இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். அதிக கவனம், தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.\nநாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியதிருந்தது. படப்பிடிப்பு முடிந்த உடன் ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது\"\nஉண்மை சம்பவத்தை மையமாக கதை இருந்தாலும்; நேர்த்தியான திரைக்கதை மூலம் \"தீரன் அதிகாரம் ஒன்று\" நல்லதொரு போலீஸ் அத்தியாயமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதிரைகடலோடி ஒரு தமிழ்த்திரை விழா\nஉடும்பன்' படத்துக்கு தடை கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/03/blog-post_5.html", "date_download": "2018-10-19T03:58:56Z", "digest": "sha1:D4UI5MH5Z5SPXO4MSTYY6RE7KLPMKFBX", "length": 10215, "nlines": 205, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: துயில்", "raw_content": "\nஒளி உதிப்பதை ஒரு நாளும் பார்த்தறியாத நெடுந்துயில்\nஎன்றாலும் உலகத்திரை முழுக்க ஒளி உமிழும் காட்சிகள்\nஅதன் குணபாவங்களோ சொல்லி முடியவில்லை\nகன்னங்கரேலென்ற ஒரு வேலைக்காரப் பெண்ணின்\nகைகளில் அசைந்து அசைந்து துலங்குகிறது ஒரு பாத்திரம்\nகசப்பிலும் கூட அது ஒளிர்கிறது\nஒரு விழியின் டார்ச் ஒளி\nஎன் கண்களைக் குருடாக்கும் என உடன் உணர்ந்து\nஅது மரு அமைந்த காதலின் உதடுகளில்\nஒரு மின்னலைப் போலத் தோன்றக்கூடியது.\nஅந்த மரு வளர்ந்து ஒரு கார்மேகம் போல்\nஒரு துளி மழைநீரில் புவனத்தின் ஒளிவெள்ளம்\nஒரு புல்லின் இதழில் ஒளிரும் பேருவகை\nவாழ்வை மேம்படுத்தும் கனவுகளை விரிக்கிறது.\nஅழகும் மரணமும் நம்பிக்கைகளும் என்று\nஒரு விநோதக் கலவையிலான ஒரு காலைப்பொழுது\nஎன் துக்கத்தின் உருவகமாய் வருகிறது\nவிரிந்து கிடக்கும் எனது ஜீவ வெளியில்\nஇருண்ட ஓர் அச்சம் என்னை உறையவைக்கையில்\nஎன் சூடான இரத்தத்தை வழியவிடுகிறது\nஅழகை வழிபடுவதில்தான் புதைந்துள்ளதா விடுதலை\nதலை கவிழ்ந்து கைகூப்பி விழிமூடிப்\n என அதிர்ந்த குரல் கேட்டு நிமிர்கிறேன்\nநீண்ட கொடும்பற்களும் வாளேந்திய கைகளுமான\nஎன்னை என் இருப்பிடத்திற்கு விரட்டுகிறது\nஎனது முழங்காலின் ஆறாத ரணத்தைத்\nதுடைத்து மருந்து கட்டிவிட்டுப் போகிறது\nவானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவதை\nஅந்த பிரம்மாண்டமான அரசு மருத்துவமனையில்\nஅவள் பணிபுரிகிறாள் எனக் கேள்விப்பட்டு\nஎன் குழந்தைமைக் கால ஞாபகங்களுடன் வந்தவன்\nதடுத்து நிறுத்தப்பட்டேன், அந்த உடலிலும் ஆன்மாவிலும்\nஇன்று என் அறையின் ஏகமான இருளில்\nநி்ர்வாணமான ஒரு மனித உடல்\nதுக்கத்தின் நாவில் மட்டுமே சொட்டும்\nமகிழ்ச்சி என்பதை நான் எதற்காகத் தேட வேண்டும்\nஒளி உதயம் ஒன்றை நான் ஏன் கனாக் காண வேண்டும்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nசர்வமும் பூர்வமும் சட்டையுரிக்கும் பாம்பும்\nகுடி (பூமியெனும் பூதத்தின் இரத்தத்தினால் தயாரிக்கப...\nகோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவன...\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=41&sid=e71bb8f923f8eed559676cd387113891", "date_download": "2018-10-19T03:38:49Z", "digest": "sha1:PX7K62NQ65BQRSTGZEPJ5OIIFKCBQNVO", "length": 28710, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nபடம், ஒலி, ஒளி போன்ற மிடைய செய்திகளையும் தரவிறக்க பிணியங்களையும் பதியும் பகுதி.\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) ��ாணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலு��ை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வ���ுட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4020-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-edakku-official-movie-trailer-2017-vijay-sethupathi-vasanth-nayana-krishna-1.html", "date_download": "2018-10-19T02:10:20Z", "digest": "sha1:V4HA7I6THTQ7L2ZVPOHBO2KIMOSFPBK2", "length": 5605, "nlines": 87, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படியொரு விஜய் சேதுபதி ??எடக்கு | Edakku Official Movie Trailer 2017 | Vijay Sethupathi | Vasanth | Nayana Krishna | Trailer #1 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின�� \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srirangamji.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-10-19T02:45:22Z", "digest": "sha1:XR5T4KVR4IHFYVGTHF6KPCBUJ2WLAXLP", "length": 22058, "nlines": 221, "source_domain": "srirangamji.blogspot.com", "title": "வேமன்: ஆணழகு", "raw_content": "\nநான் போனது வந்தது பற்றி எல்லாம் எழுதக்கூடிய இடம் இது.\n”சார் உங்களுக்கு ஓவர் வெயிட்.பத்து கிலோ வெயிட்டை குறைக்கோனும்”\nடெய்லி வாக்கிங்க் போங்க, முடிஞ்சா ஜாக்கிங்க் கூட போகலாம் புல் அப்ஸ் மாதிரியான எக்சர்சைஸ் செய்யோனும்,\nடாக்டர் சொல்லிக்கொண்டே பேடில் நெடும் தொடர் ஏழுதிக்கொண்டிருந்தார்.\n”இது நானா வளர்த்த உடம்பில்ல தானா வளர்ந்த உடம்பு சார்” எனச் சொல்ல வேண்டும் போலிருந்தது.\nவளர் இளம் பருவத்தில் நான் என்னை பெரியவனாகவும், மீசைமுளைத்தவனாகவும், பலாக்கிரமம் பொருந்தியவனாகவும் கட்டிக்கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்துள்ளேன். சாம்பாரும் தயிர்சாதமுமே சாப்பிட்டு வளர்ந்த தேகம். தட்டு நிறைய கொட்டிக் கொண்டாலும் வயிற்றைத் தவிர வேறு ஏதும் பெருக்காது. வீட்டிலும் “பிருங்கி மகரிஷி” என்றே பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். பள்ளியில் நண்பர்களுக்கு இடையே நோஞ்சானாகவும் மீசைமுளைகாதவனாகவும் இருப்பது எனக்கு கூச்சத்தைக் கொடுத்தது.என் அத்தை மகன் ”சிவா” எனக்கு சீனியர். நல்ல உடல்வாகு கொண்டவர் .ஃபுட்பால் , கபடி என பல விளையாட்டுகள் விளையாடுவதும் அதைப்பற்றி எங்களிடம் சிலாகிப்பதும் நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பதும் வாடிக்கை.முட்டையை உடைத்து அப்படிய��� விழுங்கிட்டு கிரவுண்டை ரெண்டு சுற்று சுற்றினால் உடம்பு நன்றாக தேறிவிடும் என அவன் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு விடுமுறை நாளாகப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் நாட்டு முட்டையை ( அது தான் ரொம்ப சத்தாம்) கடையில் வாங்கி கால்சட்டையில் வைத்துக்கொண்டு இருவரும் ஸ்கூல் கிரவுண்டுக்கு போனோம்.\nமுட்டையை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் நான் முழித்துக்கொண்டிருந்த போது “ இப்படித்தாண்டா உடைக்கனும் “ என லாவகமாக ஒரு தட்டு தட்டி மூடியை கழற்றுவது போல மேலே சின்ன ஓட்டை செய்துவிட்டான் சிவா.எனக்கும் உடைத்துக் கொடுத்தான். இளநீர் குடிப்பது மாதிரி அண்ணாந்து வாயினுள் கொட்டி ஒரே விழுங்காக விழுங்கினான் . அவன் அசால்டாக ஓட்டை தூக்கி யெறிந்த லாவகம் எனக்குப் பிடித்திருந்தது. அதற்குள் நான் உடைத்த முட்டையை முகர்ந்து பார்த்துவிட்டு குமட்டலின் உச்சத்துக்குப் போயிருந்தேன். உடம்பு தேறவேண்டுமானால் இதெல்லாம் பார்க்கக் கூடாது ஒரே முழுங்காக முழுங்கு என “ஊக்கம்” கொடுத்துக் கொண்டிருந்ெதான் சிவா.மாத்திரை சாப்பிடும் போது அம்மா சொல்லச்சொல்லுவாள் “ வைத்யோ நாராயணா ஹரிஹி” .மனசுக்குள் சொல்லிக்கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு முட்டையை அண்ணாந்து வாயினுள் ஊற்றினேன்.என் நேரம் துவாரம் சின்னதாக இருந்ததால் வெள்ளைக்கரு மட்டும் ஒழுகி மஞ்சள் கரு முட்டையிலேயே தங்கி விட சிவா கடிந்து கொண்டான் “மஞ்சக்கரு தாண்டா சத்தே அதை முழுங்குடா” என்றான்,இவனுக்கு யார் இதெல்லாம் சொல்லிக்கொடுத்தது என ஆச்சரியமாக இருந்தது. மேலே தூக்கி உலுக்கினால் லேசில் விழுவேனா என்றது மஞ்சள் கரு. வேகமாக உலுக்க அது எனது வாயின் மேற்பகுதியில் மூக்கிற்கு சற்று கீழே விழுந்து வழுக்கிக்கொண்டே வாயில் விழ ஏற்கனவே இருந்த குமட்டலுடன் இதுவும் சேர்ந்துகொள்ள வயிறுக்குள்ளிருந்து காலையில் சாப்பிட்ட பழையசாதமும் மாவடுவும் எரிமலையாய் குமுறி வெளியேறியது.கூடவே மஞ்சள் கருவும். ”அட போடா வேஸ்ட் பண்ணிட்டயே” என நொந்து கொண்ட சிவா.அத்தோடு விடாமல் வா ஓடலாம் என தயார் ஆனான்.முட்டையின் மணமும் காலைசாப்பிட்ட ஆகாரம் வெளியேறியதும் எனக்கு ஒரு வித தள்ளாமையை கொடுத்திருந்தது ”நீ போயிட்டுவா” என சொல்லிக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன். முட்டை வீச்சம் என் உடம்பெல்லா���் அடித்துக்கொண்டிருந்தது. ஆற்றங்கரைக்கு வந்து நன்றாய் ஒரு முழுக்கு போட்டேன் தண்ணீரில் மூழ்கி மணல் எடுத்து முகமெல்லாம் பூசிக்கொண்டேன் என்ன செய்தாலும் முட்டை வாசம் மட்டும் போகவேயில்லை.அத்தோடு சரி மறுபடியும் அந்த விஷப்பரிட்சையில் இறங்கவேயில்லை.\nஆனால் உடம்பை தேத்தும் ஆசை விடவில்லை. அடுத்தவார விடுமுறையிலும் இந்த விக்ரமாதித்தன் மனம் தளரவில்லை. பள்ளிக்கூடத்தில் பார், புல் அப்ஸ் என கிரவுண்டிலேயே ஒரு பகுதியில் இருக்கும். அதற்கும் சிவாதானே ஹீரோ. உயரமாக இருக்கும் கம்பியை பிடித்துக்கொண்டு புல் அப்ஸ் எடுக்க வேண்டும். சிவா அஞ்சு,ஆறு , ஏழு என எடுத்துக் கொண்டே இருந்தான்.இறங்கியவுடன் என்னை எம்பி மேலே உள்ள கம்பியை பிடிக்கச்சொன்னான்.என் முயற்சியை பார்த்து பாவப்பட்டு ”நான் தூக்கி உடறேன் அப்படியே புடிச்சுண்டு எம்புடா” என்றான். ஏற்றிவிட்ட வாக்கிலேயே தொங்கிக் கொண்டிருந்தேன்.அதிக பட்சமாக காலிரண்டையும் உதைத்துக் கொண்டிருந்தேன் அதற்கு மேல் ஏதும் எழும்பவில்லை.ஓரளவிற்கு மேல் தொங்கமுடியவில்லை. உடம்பிலிருந்து கைகள் இரண்டும் தனியாகப்போய்விடும் போல் இருந்தது.முடிச்சு போட்ட டிரவுசர்,அதனை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த அரைஞான் கயிற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடுமென உணர்ந்த நேரத்தில்.” ஒரே குதி . அவ்வளவுதான்.குதித்தவேகத்தில் கனுக்கால் இரண்டும் கட்டிவைத்து அடித்ததுபோன்ற ஒரு வலி.இது என் வயசுக்கு தகுதியானது அல்ல என ஒரு முடிவுக்கு வந்தேன்.\nஅடுத்து இருந்த ஒரே அஸ்திரம் பார்.விடவில்லை அடுத்த வாரம் பார் செய்ய சிவாவுடன் போனேன்.அவன் தானே கோச்.இரண்டு கம்பிகளுக்கு இடையே அவன் ஏகப்பட்ட சாகசங்கள் செய்து காட்டினான்.அவனது இரண்டு பக்க மார்பகங்களும் புடைத்துக்கொண்டு இருந்தன.எனக்கு சட்டையை கழற்றவே கூச்சமாக இருந்தது.அவனைச் சொல்லியும் குற்றமில்லை எனக்கு எப்படியாவது சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இருந்தது. இருந்து என்ன பயன் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்னை ஏற்றி விடுவான் ஏற்றிவிட்ட மாதிரியே நிற்பேன்.”முட்டிய வளை,இறங்கு” என கத்துவான் எனக்கு இறங்கினால் அவ்ளவுதான் ஏறமுடியாது. எல்லாம் செய்து முடித்த பிறகு தலைகீழாகத் தொங்குவான் சிவா.அப்படி செய்தால் தான் ரத்தம் தலைக்கு வரும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பான்.நான் பார்கம்பியில் உருப்படியாய் செய்த ஒன்றே ஒன்று உண்டென்றால் அது இப்படி தலைகீழே தொங்குவதுதான்.அது மட்டும் தான் எனக்கு எளிதாய் இருந்தது.கொஞ்சநாள் சிவாவுடன் சென்று வவ்வால் மாதிரி தொங்கிவிட்டு வருவேன்.வந்த உடனே தலைகீழாக தொங்கும் என்னை மற்ற பாடிபில்டர்கள் என்னை ஏற்றி விடுவான் ஏற்றிவிட்ட மாதிரியே நிற்பேன்.”முட்டிய வளை,இறங்கு” என கத்துவான் எனக்கு இறங்கினால் அவ்ளவுதான் ஏறமுடியாது. எல்லாம் செய்து முடித்த பிறகு தலைகீழாகத் தொங்குவான் சிவா.அப்படி செய்தால் தான் ரத்தம் தலைக்கு வரும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பான்.நான் பார்கம்பியில் உருப்படியாய் செய்த ஒன்றே ஒன்று உண்டென்றால் அது இப்படி தலைகீழே தொங்குவதுதான்.அது மட்டும் தான் எனக்கு எளிதாய் இருந்தது.கொஞ்சநாள் சிவாவுடன் சென்று வவ்வால் மாதிரி தொங்கிவிட்டு வருவேன்.வந்த உடனே தலைகீழாக தொங்கும் என்னை மற்ற பாடிபில்டர்கள் வினோதமாக பார்க்கத் துவங்கினார்கள்.இதன் பிறகு நமக்கு இதெலாம் ஒத்துவராது என முடிவுக்கு வந்து நானாக கிரவுண்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.கல்லூரி படித்து முடிக்கும் வரையிலும் பிருங்கியாகவே இருந்து விட்டேன்.பகவான் எதையும் கேட்கும்போது கொடுக்க மாட்டான் போலிருக்கிறது.இப்போது டாக்டர் சொல்கிறார் மறுபடியும் கிரவுண்டு, ஜாக்கிங்……\nஉங்கள் எதிவினையை இங்கு பதியலாமே\nகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை\nமாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில்\nநான் விரும்பும் வலை பக்கம்\nஆன்மீகக் கடலில் குளிக்க கரையில் காத்திருப்பவன்.அலைக்கு பயந்து இன்னும் இறங்கவில்லை.அலை எப்போது ஓய்வது..நான் எப்போது குளிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/28/76-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-791328.html", "date_download": "2018-10-19T02:09:19Z", "digest": "sha1:6QQRCOCQUZQG5QHMXRUEO23LVAWNX5O2", "length": 6274, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "76 பேருக்கு இலவச கண் பரிசோதனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n76 பேருக்கு இலவச கண் பரிசோதனை\nBy தண்டராம்பட்டு | Published on : 28th November 2013 05:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n���ிருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம், டி.அறவாழி ஜுவல்லர்ஸ் ஆகியவை இணைந்து தண்டராம்பட்டில் இலவச கண்பரிசோதனை முகாமை புதன்கிழமை நடத்தின .\nமுகாம் காலை 9 முதல் 12 மணி வரை நடைபெற்றது. இதில் தண்டராம்பட்டு வட்டார மருத்துவர் ஜெ.வசந்தகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 76 பேருக்கு கண் பரிசோதனைகள் செய்தனர்.\nஇவர்களில் 7 பேர் இலவச விழிலென்ஸ் பொருத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டு திருவண்ணாமலை ரமணா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nமுகாம் ஏற்பாட்டை டி.அறவாழி, கண் மருத்துவ உதவியாளர் ஜெ.ஜாகிர் உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_703.html", "date_download": "2018-10-19T02:17:16Z", "digest": "sha1:UWWG7WIFRKVXRB7DP4IPMQWEQOFIHR3Y", "length": 3859, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "தேசியக் கொடி ஏற்ற மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் சர்வேஸ்வரன்!", "raw_content": "\nHomeHotNewsதேசியக் கொடி ஏற்ற மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் சர்வேஸ்வரன்\nதேசியக் கொடி ஏற்ற மறுத்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் சர்வேஸ்வரன்\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் மறுப்புத் தெரிவித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது, மௌனம் காத்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களது கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும் என்று வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு ஆரம்ப காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையே காரணம் எனவும், இதில் எவ்வித இனவாதமும் இல்லை என்றும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உறுப்பினரான வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், அண்மையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/kalviseithi-news-channel-12072017-test.html", "date_download": "2018-10-19T03:36:05Z", "digest": "sha1:XPK2ZH5T6D5MGWXYYTKPR4DQL45UJYZW", "length": 45993, "nlines": 1898, "source_domain": "www.kalviseithi.net", "title": "Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 12.07.2017 (Test Transmission) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஇன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 12.07.2017 - Click here\nஇனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.\nகல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள், வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.\nபுரியவில்லை paper 1க்கு list\nபுரியவில்லை paper 1க்கு list\nபுரியவில்லை paper 1க்கு list\nபுரியவில்லை paper 1க்கு list\nஅவரோட mark நீங்க Decide பண்ணுறீங்க. 101 எடுக்க முடியாதா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளத��. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வ��� - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181249/news/181249.html", "date_download": "2018-10-19T02:34:39Z", "digest": "sha1:2C6WJXBGMGBFRQYVX7IKCTUEVZUAKHCW", "length": 9488, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…! : நிதர்சனம்", "raw_content": "\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஉணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது.\nஉணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும். ஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.\nபுளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ ��ன்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.\nஇவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:18:48Z", "digest": "sha1:TMKIERCZYTRGUDGXTSSWR5GVIVD6DPJY", "length": 6781, "nlines": 137, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "ஷங்கர் | கொக்கரக்கோ", "raw_content": "\nஎந்திரன் ஆடியோ ரிலீஸ் எப்போழுது \nஎந்திரன் படபிடிப்பு சென்ற வாரம் முடிவடைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இம்பொழுது அனைவரின் காதுகளும் எந்திரன் பட ஆடியோ ரிலீஸ் பக்கம் திரும்பி உள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்சிக்கு சூடேத்தும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் ஆடியோவிக்கு இறுதி வடிவம் கொடுத்து ஒப்படைத்து உள்ளார் என்று ஷங்கர் தெரிவித்தார். … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged ஆடியோ ரிலீஸ், எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், வாழ்துவோம், ஷங்கர்\t| பின்னூட்டமொன்றை இடுக\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் எந்திரன் பட ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்,ஷங்கர், ரத்னவேலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கீலே இணைக்கப்பட்டுள்ளது **பெரிதாக்க படத்தை கிளிக் செய்யவும்** _____________________________________________ திருக்குறள்: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ___________________________________________\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged எந்திரன், ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், ஷூட்டிங் முடிஞ்சாச்சு\t| 2 பின்னூட்டங்கள்\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..\nசௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா \nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/14122315/1170111/governor-s-mansion-aap-rally-Modi-interfere-letter.vpf", "date_download": "2018-10-19T03:36:03Z", "digest": "sha1:KEMQDSPPC55YJIIKL5CNG3RBOHKZ7GBC", "length": 18442, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி: பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம் || governor s mansion aap rally Modi interfere letter to Kejriwal", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி: பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி கவனர் மாளிகையை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணியில் ஈடுபட்டு வருவதால் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி கவனர் மாளிகையை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணியில் ஈடுபட்டு வருவதால் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.\nஇந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தர விடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.\nபின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஇன்று 4-வது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர்.\nபா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ஆம் ஆத்மி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nஆம் ஆத்மியின் இந்த போராட்டத்துக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சுஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம், லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன.\nஇதற்கிடையே இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடித்து வைக்க கவர்னர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என்று குற்றம் சாட்டியும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை\nகட்சிகளுக்கான நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்\nதேர்தல் பொதுக் கூட்ட வழக்கில் கெஜ்ரிவால் விடுதலை - மும்பை கோர்ட்டு உத்தரவு\nபிரதமர் மோடி, ராகுல் மீது அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு\nபோலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் இருந்து டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் விடுவிப்பு\nடெல்லியில் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் - கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார்\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல் நடைபெறுகிறது - கெஜ்ரிவால் விளாசல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/16120940/1163438/WhatsApp-Gets-New-Features.vpf", "date_download": "2018-10-19T03:37:00Z", "digest": "sha1:HR5JSJUJUZXJFBROQBOSMWOTC3XGVH27", "length": 17121, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள் || WhatsApp Gets New Features", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.\nஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.\nஇந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும்.\nக்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.\nஇத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும்.\nஇதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.\nவாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும்.\nக்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66258/cinema/Kollywood/Vikram-prabhu-skip-pakka-promotion.htm", "date_download": "2018-10-19T02:13:48Z", "digest": "sha1:WABD7I6T2ZIMDCYE7UEBMSQ3HVXLCJYM", "length": 10967, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பக்காவாக தவிர்த்த விக்ரம் பிரபு - Vikram prabhu skip pakka promotion", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ் | 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் | எதிர்பார்ப்பு நிறைவேறுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | மனதில் இடம் வேண்டும் | மனதில் இடம் வேண்டும் | அழகான தொழில் அதிபர் | அழகான தொழில் அதிபர் | பாடகருக்கு பிடித்த மச்சினி | பாடகருக்கு பிடித்த மச்சினி | சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன் | 96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து | சிம்புதேவன் படத்தில் 6 ஹீரோக்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பக்கா'வாக தவிர்த்த விக்ரம் பிரபு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'பக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு கலந்து கொள்ளவில்லை. அவருக்காக வெகு நேரம் படக்குழுவினர் காத்திருந்தார்கள். அவர் டிராபிக்கில் மாட்டிக் கொண்டார், வந்து கொண்டிருக்கிறார், வந்துவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால், கடைசியில் அவர் இல்லாமலேயே நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் பிறகாவது அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அவர் கடைசி வரை வரவேயில்லை.\nநிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி நிக்கி கல்ரானி, விக்ரம் பிரபுவின் ஷுட்டிங் முடிய நேரமாகிவிட்டதால் வர முடியவில்லை என எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று மொபைல் போனிலிருந்து படித்தார். அதில் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றியும், நிகழ்ச்சிக்கு வர முடியாததால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மட்டுமே கூறியிருந்தார்.\nபொதுவாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகிகள் தான் வர மாட்டார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள். படத்தின் நாயகன் இல்லாமல் எந்த விழாவும் நடைபெறாது. அவரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் விழாவையே நடத்துவார்கள்.\n'பக்கா' விழாவிலும் விக்ரம் பிரபுவிடம் ஒப்புதல் வாங்கியிருந்தும் அவர் வராதது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. விசாரித்துப் பார்த்ததில் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக படப்பிடிப்பு சமயத்திலேயே விக்ரம் பிரபு கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்கிறார்கள். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். இனிமேலும், அவர் 'பக்கா' படத்தின் பிரமோஷனுக்கு வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.\nபழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி ... 'கரு' வெளியீடு தள்ளி வைப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\n96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரே திருவிழாவில் நடக்கும் கதை - பக்கா\nஉள்புற காட்சிகளே இல்லாத பக்கா\nபக்கா சஸ்பென்ஸை உடைத்த நிக்கி கல்ராணி\nஒரு பக்கக் கதை படத்திற்கு சென்சார் கிடைத்தது\nவிக்ரம்பிரபுவின் பக்கா படத்தில் கரகாட்டப் பாடல்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:11:06Z", "digest": "sha1:WNTYT6TWG4VDAKKA76OFB4A5NCHGZ4LE", "length": 5573, "nlines": 91, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | மடோனா செபாஸ்டியன் Archives | Cinesnacks.net", "raw_content": "\nஜூங்கா – விமர்சனம் »\nகோபமும் காமெடியும் கலந்த ஒரு கஞ்ச டானின் கதை தான் இந்த ஜூங்கா.’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் என்பதாலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன்\nஒரு மனிதன் தனது வயதான காலத்தை மகனுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக வாழ்கிறான்.. முதுமைக்காலத்தில் அவனுக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லையா.. தனது குடும்பத்தினரின் வாழ்க்கையைத்தான் அவன் வாழவேண்டுமா.. தனது குடும்பத்தினரின் வாழ்க்கையைத்தான் அவன் வாழவேண்டுமா..\nகவண் – விமர்சனம் »\nசேனல்களுக்கு இடையே நடைபெற்று வரும் டி.ஆர்.பி யுத்தத்தை, அதனால் மீறப்படும் செய்தி தர்மத்தை ‘கவண்’ மூலம் பளிச்சென மீண்டும் ஒருமுறை மீடியா பின்னணியில் படம் பிடித்து காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர்\nகாதலும் கடந்துபோகும் – விமர்சனம் »\nரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கி பார் வைத்து பிழைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் ரிட்டையர்டு ரவுடி தான் விஜய்சேதுபதி. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு பார்க்கும் விழுப்புரத்து பெண்ணான மடோனா, கம்பெனி மூடப்பட்டதால் சேதுபதியின்\nடைட்டிலில் குழப்பம் விளைவிக்கிறாரா நலன் குமாரசாமி…\n‘சூது கவ்வும்’ என்கிற வெற்றிப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி நடிப்பில் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இப்படத்தின் தலைப்பை சுருக்கி ‘கககபோ’ என ஃபர்ஸ்ட்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-10-19T03:57:02Z", "digest": "sha1:4GK2WXRQG3NNC7EX2IITIMNGPHLBWJOG", "length": 44341, "nlines": 517, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை", "raw_content": "\nபறந்த விமானத்தில் பிறந்த குழந்தை\nதந்தையர் தினத்தன்று இதைவிட மிகச் சிறந்த பரிசை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜெட் எர்வேய்ஸ் விமானத்தில் நான் பிறந்ததைப் பற்றி உலகமே வியப்போடு பேசுகிறது. உண்மையில் நான் அதிக மகிழ்ச்சியோடு இருந்தேன் (Oncloud9 என்றால் மகிழ்ச்சியில் இருந்ததாகப் பொருள். இங்கு ஆகாயத்தில் பிறந்ததையும் குறிக்கிறது). அவ்வாறே நான் பிறந்த ஜெட் எர்வேய்ஸ் விமான நிறுவனத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மன உறுதியாக இருந்த அம்மாவிற்கும், நான் இந்த உலகிற்கு வர உதவி செய்த விமானப் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பறக்க (பயணிக்க) அனுமதித்துள்ள ஜெட் எர்வேய்ஸ் நிறுவனத்திற்கு என் நன்றி. இதன்மூலமாக உங்களுடனும், அம்மாவுடனும் மகிழ்ச்சியோடு நான் அதிகமாகப் பயணிக்கப் போகிறேன் என்பதும், இவ்வுலகைப் பற்றி அறியப்போகிறேன் என்பதும் தெரிகிறது.........\nஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை.\nநன்றி : ஜெட் எர்வேய்ஸ் ட��விட்டர் பக்கம்\nநல்வரவு என்ற குறிப்புடன் ஜெட் எர்வேய்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவினை விட்டுள்ளது. இதற்குக் காரணமான குழந்தை பிறந்த பின் புலத்தை அறிவோமா\n18 சூன் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை\nநம் நாட்டில் நடந்த செய்திதான். வெளிநாட்டு இதழ்களிலும் இக்குழந்தை பிறந்த செய்தி வெளியாகியுள்ளது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.\nசவுதி அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்துகொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்த பெண்மணிக்கு பிரசவ வலி எடுக்கவே, விமானம் மும்பை நோக்கி திருப்பிவிடப் படுகிறது. மும்பை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது அப்பெண்மணிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. விமான ஊழியர்களின் உதவியும் தாயின் மன தைரியமும் நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது.\nடம்மானிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (18 சூன் 2017) காலை 2.55க்கு விமானம் கிளம்பி பறந்துகொண்டிருந்தது.\nவிமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.\nவிமானத்தில் இருந்த கேரளப்பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.\nதிரும்பிச் செல்லும்போது அரேபியக் கடலின் மீது, 35,000 அடி உயரத்தில் (10,688 மீட்டர்) விமானம் பறந்து கொண்டிருக்கிறது.\nவிமானப் பணியாளர்களும், கேரளாவிற்குப் பயணிக்கின்ற செவிலியரும் உதவுகின்றனர்.\nசுகமாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.\nஜெட் எர்வேய்ஸ் (9W 569) விமானத்தில் பிறக்கும் முதல் குழந்தை இதுவே.\nவிமானம் மும்பை வந்து சேருகிறது. தாயும் சேயும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இருவரும் நலம்.\n90 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் கொச்சி சென்று சேர்கிறது.\nஜெட் எர்வேய்ஸ் மும்பையில் இறங்கியது, தாயும் சேயும் மருத்துவமனை���்கு அழைத்துச்செல்லப்பட்டனர். புகைப்படம் : என்டிடிவி (சூன் 2017)\nஇவ்வாறாக பல குழந்தைகள் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தில் பிறந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nகடந்த ஆண்டு இதுபோன்று ஐந்து குழந்தைகள் பிறந்த போதிலும் அவ்வாறான வாழ்நாள் முழுவதுமான இலவச விமானப் பயண அனுமதி தரப்படவில்லை.\nஇதற்கு முன்னர் 2009இல் ஏர் ஏசியா விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அவ்வாறான சலுகை தரப்பட்டது. அந்தப் பயணி பெனாங்கிலிருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தின்போது அக்குழந்தை பிறந்தது.\nவிர்ஜின் அட்லாண்டிக், ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது தன் விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 21 வயது வரை இலவசமாகப் தன் விமானத்தில் பறக்கலாம் என்ற சலுகையை வழங்கியது.\nகடந்த ஆண்டு செபு பசிபிக் எர் விமானத்தில் துபாயிலிருந்து விமானத்தில் பறந்தபோது பிறந்த குழந்தைக்கு ஒட்டு மொத்த இலவசப் பயணம் என்பதற்கு மாறாக ஒரு மில்லியன் மைல் பறப்பதற்கான சலுகை வழங்கப்பட்டது.\n1990இல் கானாவிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் எர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த ஷோனா ஓவன் என்ற குழந்தைக்கு அதனுடைய 18ஆவது பிறந்த நாளின்போது முதல் வகுப்பு பயணச்சீட்டில் இலவசமாகச் செல்ல சலுகையளிக்கப்பட்டது.\n2016இன் ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு ஜெட்ஸ்டார் ஏசியா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த விமான நிறுவனத்தால் குழந்தைகளுக்குரிய 1100 டாலர் மதிப்புள்ள பொருள்கள் வெகுமதியாகத் தரப்பட்டது.\nஏப்ரல் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை\nஏப்ரல் 2017இல் கினியாவிலிருந்து பர்கினா பாசோவிற்கு டர்கிஷ் எர்லைன்சில் பறந்தபோது 28 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த பெண் குழந்தைக்கு எவ்வித பரிசும் அறிவிக்கப்படவில்லை. விமான நிறுவனத்தினர் தாயை குழந்தைப் பேற்றிற்காக மருத்துவ மனைக்கு அனுப்ப மட்டுமே செய்தனர்.\nபுகைப்படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஏப்ரல் 2017இல் பிறந்த குழந்தை)\nஆகாயத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எந்த ஒரு நாடும் தனக்கான பகுதியாகக் கோராத நிலையில் உள்ள இடங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு அதன் பிறந்த இடமாக \"ஆகாயம்\" (In the Air) என்று குறிப்பர். அந்தந்த நாட்டுக் கடல் எல்லையில் குழந்தைகள் பிறந்தால் உரிய நாட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறின்றி அக்குழந்தை அவ��வாறு உரிமை கோரப்படாத கடல் பகுதியில் (international waters) பிறந்தால் அதன் பிறந்த இடமாக \"கடல்\" (In the Sea) என்று குறிப்பர். (அமெரிக்க மாநிலத்துறை வழிகாட்டி) அந்த வகையில் பார்க்கும்போது இக்குழந்தை அரபிக்கடலின் மீது விமானம் பறக்கும்போது பிறந்துள்ளதால் இந்தியா என்று குறிப்பார்களா அல்லது கடலில் பிறந்த குழந்தை என்று குறிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nநடுவானத்தில் பிறந்த ஆண் குழந்தை, தினமணி, 19 சூன் 2017\nசந்தோஷமான தகவல் இதைப்போல அந்தக் குழந்தைக்கு இண்டர் நேஷணல் பாஸ்போர்ட் கிடைக்கும்தானே \nஇது அரபு நாடுகளில் மலையாளிகளுக்கு பெருமையான விடயம் தகவல் தந்த முனைவருக்கு நன்றி\nவித்தியாசமான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிப்பா\nநானறிந்திராத பலப் புதிய தகவல்களை சுவாரஸ்யத்தோடு வாசித்தறிந்தேன் 😇 நன்றி ஐயா 😊 அருமையான எழுத்து நடை 😊\n//இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது. //\nவை.கோபாலகிருஷ்ணன் 20 June 2017 at 19:10\nஇதுபோன்ற அபூர்வமான அதிசயமான செய்திகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 20 June 2017 at 19:21\nஇவ்வளவு பெரிய சலுகை தொடருமானால் ,ஆகாயத்தில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் :)\nஇதனால்தான் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு பயணம் மறுக்கப்படுகிறது ஜி\nபிறந்த இடம் குறிப்பது பற்றிய தகவல்கள் புதிது + சுவாரஸ்யம். நானும் செய்தித்தாளில் இந்தச் செய்தி படித்தேன். தம +1\nஜோதிஜி திருப்பூர் 20 June 2017 at 20:48\nஇந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு வேறொன்று நினைவில் வந்தது. ஜாதகம் பார்ப்பவர் என்றால் இந்தக்குழந்தைக்கு பிறந்த இடம் என்று எதனை குறிப்பிடுவார்கள்\nகரந்தை ஜெயக்குமார் 20 June 2017 at 20:54\nகாலத்தின் நிகழ்தகவாக இதுபோன்ற அறிய விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன\nஇப்படியான செய்திகளை வாசித்திருக்கிறோம் என்றாலும்பல நினைவில் இல்லாமல் இப்படித் தொகுப்பாக வாசிக்கும் போது பல தகவல்கள் அறிய முடிகிறது. அருமையான தகவல்ள்தொகுப்பு\nஉங்கள் பதிவை மும்முறை படித்தேன். தகவல்கள் அவற்றைச் சொல்லிய விதம் எல்லா��ே அருமை. இதற்கு முன்னால் இப்படிப் பிறந்த குழந்தைகளின் தகவல்களை எப்படிக் கொடுக்க முடிந்தது\nபிறக்கும் போதே ஆகாயப் பயணம், வாழ்த்துகள் விமான பணிப்பெண்களுக்கும் விமான நிறுவனத்திற்கும்\nசெய்தித் தாளில் நானு ம் வாசித்தேன் 35 வார கர்ப்பிணிகள் வரை பயணம் அனுமதிக்கப் படுகிறது இந்தப் பெண்மணிக்கு 30 வாரட்த்திஏயே குழந்தை ப்ரிமசூராகப் பிறந்ததாம் பகிர்வுக்கு நன்றி\nஅறியமுடியாத புதிய தகவலை தந்தமைக்கு நன்றி ஐயா.\nபறந்தே பிறந்தவன். எங்கோ ஒன்று நடக்கிறது. உயர்வானவன். அன்புடன்\nகுறிப்பிட்ட காலத்துக்கு பின் விமானப்பயணம் மறுக்கப்பட்டாலும் முன்கூட்டியே இப்படியும் குழந்தைகள் பிறந்து விடுகின்றார்கள். நமக்கு ஆச்சரியம் தரும் செய்தியாக இருந்தாலும் அந்த நேரத்தில் விமானப்பணியாளர்களின் பதட்டம் எத்தகையதாக இருந்திருக்கும் என நினைக்க முடியவில்லை. சுகப்பிரசவம் என்பது கடவுள் செயலே\nபுலவர் இராமாநுசம் 12 July 2017 at 11:20\nவிரிவான பதிவு பலவற்றை அறிந்தேன் நன்றி முனைவரே\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nதமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nஅயலக வாசிப்பு : மே 2017\nபறந்த விமானத்தில் பிறந்த குழந்தை\nதமிழ் மருத்துவ முறைகள் : மணி. மாறன் மற்றும் பயிற்ச...\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஇல்லாட்டி அவங்க மது மிஸ்ட சொல்லி கொட்ட சொல்லுவாராம்\nஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் \nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஇருவேறு உலகம் – 105\nஇன்னும் ஒரு பிரமச்சாரிக் கடவுள்\nமோடியின் ஆயுத பூஜை எப்படி\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nபறவையின் கீதம் - 50\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nசோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\n1166. ம. ரா. போ. குருசாமி - 1\nஅப்பாக்கள் சைக்கிள் மிதிக்கும் வலி பிள்ளைகளுக்குத் தெரியாது\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nபாரத ரத்னா அப்துல்கலாம் பிறந்த நாள்-மாணவர் எழுச்சி நாள்\nஅக்டோபர் - கொலுசு -2018\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nசுழல் காற்றாடி நட்சத்திர தொகுப்பு\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n6 மற்றும் 9 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 01\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nதேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (1--- 4)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஅமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\n1. எனது 4வது – 5வது நூல்கள்.\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ��ூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nநினைவு ஜாடி /Memory Jar\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srirangamji.blogspot.com/2015/09/1.html", "date_download": "2018-10-19T02:16:10Z", "digest": "sha1:HXPQBGYD6IBZKKPVEMRSMTRADMXY24CX", "length": 27087, "nlines": 230, "source_domain": "srirangamji.blogspot.com", "title": "வேமன்: அஹோபிலம் யாத்திரை 1", "raw_content": "\nநான் போனது வந்தது பற்றி எல்லாம் எழுதக்கூடிய இடம் இது.\nஅகோபிலம் போக வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. பெருமாளை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வில்லிபுத்தூர் கோதை பாசுரங்கள் மூலம். இன்னொருவர் ஸ்ரீரங்கத்துக் கோதை என் சக ஊழியர். ஸ்ரீரங்கத்துக் கோதை தான் முதலில் சவுரிராஜன் அவர்களின் பயணக்குழுவில் சில ஆண்டுகளுக்கு முன்னால் அகோபிலம் போய் வந்து கதை கதையாய் சொன்னார். உடலில் வலு வேண்டும் , மனதில் திடம் வேண்டும், ஒன்பது நரசிம்மரையும் சென்று சேவிக்க என பயமுறுத்தியும் இருந்தாள். ஒரு சனிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது அகோபிலம் யாத்திரை பற்றிய நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். அதிலிருந்த எண்ணிற்கு போன் செய்து விவரங்கள் கேட்டேன். ஒரு நபருக்கு ரூ.6000 உணவு, உறைவிடம், ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். ஜெயந்தியிடம் சொன்னபோது நாட்களைக் கணக்குப் பண்ணி போகலாம். எதுக்கும் மாத்திரை போட்டுக்கலாம் என்றாள் பெண்ணின் பெரும்பாட்டை மனதில் வைத்து. “ கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்” போகமுடியவில்லை என்றாலும் அய்ம்பதிலாவது இந்த வாய்ப்பு கிடைத்ததே என பெருமாளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.எல்லாவற்றிற்கும் ஒரு காலம் கனிய வேண்டும். ஒரு அரசு ஊழியர் குறைந்தது 20 வருடப் பணி முடிந்த பின்னர்தான் நினைத்தபடி வாழ பொருளாதாரம் இடம் கொடுக்கிறது. 10 வருடங்களுக்கு முன் எனில் ஆறாறும் பண்ணிரெண்டு என மனசு கணக்குப் போட்டு “ சரி இப்ப வேண்டாம்” என தள்ளி வைத்திருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஜீலை 31 வெள்ளி அன்று காலை 5.00 ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியிலிருந்து கிள்ம்பி ஆகஸ்டு 2 ஞாயிறு அன்று இரவு மீண்டும் திரும்புவதாகப் பயணத்திட்டம்.எத்தனை பேர் வருகிறார்கள், எதுமாதிரியான ஊர்தி, ,உணவு எப்படி இருக்கும், என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றுவரவேண்டும் எனவும் பெருமாளை சேவிப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் நானும் ஜெயந்தியும் முடிவு செய்து கொண்டோம். ஏனெனில் நிறைய எதிபார்ப்புடன் சென்று அவ்வாறு இல்லை எனில் மனம் பக்தியில் லயிக்காமல் குத்தம் குறை சொல்வதிலேயே நின்று விடும் என்பது தான். பணத்தை ”ஸ்ரீரங்காடிராவல்ஸ்” கணக்கு எண்ணிற்கு டிரான்ஸ்பர் செய்தேன். டிராவல்ஸ்ஸிலிருந்து பேசினார்கள்.நீங்க ரொம்ப லேட்டாத்தான் கன்ஃப்பார்ம் செஞ்சிருக்கீங்க அதனால முன்சீட்டெல்லாம் எதிபார்க்காதீங்க கடைசிசீட்டுக்கு முன்னால தான் கிடைக்கும் என்றார். வாய்ப்பிருந்தால் முன்னால் கொடுங்கள் இல்லையென்றால் பரவாயில்லை என்றேன்.வெள்ளியன்று அதிகாலை வடக்கு வாசலுக்கு வந்த போது முன் சீட்டு இருக்கையினை ஒதுக்கினார் சவுரி. பெரியவர்கள் நிறைய பேர் காத்திருந்தனர். மொத்தம் 3 ஊர்திகள். பெரியது ஒன்று இரண்டு சிறியது மொத்தம் 39 நபர்கள்.ஆங்காங்கு காத்திருந்தவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு சமயபுரம் கோவில் வாசலில் கற்பூரம் கொளுத்திவிட்டு கிளம்பியது.\nபாதுகாப்பான பயணம்.சீரான அளவிலேயே ஊர்திகள் எல்லாம் அணிவகுத்து பயணித்தது. திருக்கோவிலூர், வேலூர்,சித்தூர், கடப்பா வழியாகப் பயணம். மிக நீண்ட பயணம். வேலூர் வரை ஏ.சி.போடவில்லை. சவுரி தகப்பனாரின் உடல் நலம் கருதி அவர் உடன் வரவில்லை.வா��்ஸாப் மூலமாக அவருக்கு செய்தி அனுப்பினேன். ஏ.சி ஊர்திப்பயணம் என்று அறிவிக்கவில்லை. இருந்தாலும் வேண்டும் போது போடச்சொல்லியிருக்கிறேன் என பதிலனுப்பினார். கொஞ்சநேரத்தில் ஏசி போடப்பட்டது.\nவழியில் ஒரு இடத்தில் நிறுத்தி காலை சிற்றுண்டி.காபி.அது போலவே மதிய உணவு ஆந்திர எல்லைக்குள்.மாலை 7.00 மணி அளவில் அகோபிலம் வந்தடைந்தோம் சிறு தூறலுடன்.\nவழியில் எந்த இடத்திலும் அகோபிலம் தூரம் தொடர்பான அறிவிப்புப் பலகை இல்லை.”பெருமாள் என்னை இன்னும் அழைக்கவில்லை” “ நாம நெனைச்சா போக முடியாது பகவான் நினைச்சாத்தான் போகமுடியும்” என்பதான பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அது தவறு. ”நாம் பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் பெருமாள் நம்மை நோக்கி எட்டு அடி எடுத்துவைப்பார் “ என்பதே உண்மை.இரவு அகோபில மடத்தில் தங்க பெரிய ரெடாக்சைடு ஹால் கொடுத்தார்கள். தனி அறை ஏதாவது கிடைக்குமாஎன மடத்தின்நிர்வாகியிடம் கேட்டோம் ஒரு அறை மட்டும் இருக்கிறது மூன்று பேர் தங்கும் அறை. ஒரு நாளுக்கு 800 என்றார். என்னுடன் அறை கேட்கவந்த சாரநாதன் அவர்களும் நாம் பகிர்ந்து கொள்ளலாமா என கேட்க சரி என்று சொல்லி அந்த அறையில் தங்கினோம். நல்ல தூக்கம், காலையில் 5.00 மணிக்கு ரெடியாகிவிடவேண்டும் என்று நேற்றே பாலாஜி சொல்லியிருந்தார்.சவுரியின் இடத்தில் இப்போது அவர்தான். எழுந்து குளித்து தயாரோனோம். சூடான பொங்கல் 6.00 மணிக்குள். எப்படி சாப்பிடுவது இவ்வளவு சீக்கிரமாக என நினைத்தேன். ஆனால் எப்போதும் சாப்பிடுவதைவிட சற்று கூடுதலாகவே சாப்பிட்டேன். அவரவர் வேனில் ஏறி மீண்டும் பயணம். ஒரு மலை அடிவாரத்தில் வண்டி நிற்க கெய்டு கண்ணன் எல்லோரையும் நிற்கவைத்து கிளாஸ் எடுத்தார். இடையிடையே நிறைய ஸ்லோகங்கள் வேறு சொன்னார். நான் காமிராவும் கையுமாக சுற்றி சுற்றி சுட்டுக்கொண்டிருந்தேன். நாங்கள் நின்ற இடம் உக்ர நரசிம்மர் ஆலயத்திற்கு எதிரே. ஒரு மலையை இரண்டாக பிளந்தது போல் இருந்தது.பிளந்த ஒன்றின் மீது அக்கோயில் இருந்தது.மூலவர் சிறு பாறையின் குகைக்குள் இருக்கிறார். ஆதிசங்கரரால் பிரதிக்ஷை செய்யப்பட்ட சிவலிங்கமும் பக்கத்தில் இருக்கிறது. அவ்விடத்தில் ஒரு பாதாள குகை இருந்ததாகவும் அதனுள் ஒரு ஜீயர் ஒருமுறை இறங்கினார் திரும்பி வரவேயில்லை என்றும் இப்போது இரவு நேரங்களில் அவர் வெளியேவந்து நரசிம்மரை பூஜை செய்கிற மணி ஒலி கேட்கிறது என்றும் சொன்னார்கள்.அந்த இடம் மூடி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது.சேவை முடித்து வெளியே வந்ததும் எல்லோருக்கும் ஒரு மூங்கில் தடி தரப்பட்டது. மூன்று தண்டக் காரர்கள், இரண்டு தண்டக்காரர்கள், யாராயிருந்தாலும் இந்த ஏகதண்டம் இல்லாமல் மலைஏற முடியாது போல என நினைத்துக்கொண்டேன்.\nமுடியாதவர்களுக்கு டோலி ஏற்பாடு செய்து தரப்பட்டது.ரூ.2000. வயதில் மூத்தவர்கள் நிறைய பேர் நடந்தே தான் வந்தனர். ஓர் இருவர் மட்டும் பெருமாள் மேல் கொண்ட பேராவலால் முடியாத நிலையிலும் டோலியில் வந்தனர். ஒரு ஆறு வழிந்து ஓடிவரும் வழியிலேயே பயணம். பெரும் பாறைகள் கொண்ட பாதை.ஆங்காங்கே ஆற்றைக் கடக்க மரப்பாலம் என மிக ரம்யமான சூழ்நிலை. நினைவில் இருந்த மலைப்பு நடக்க நடக்க எளிமையானது. காலை நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் இல்லை. அடுத்து அடைந்த கோவில் ”வராக நரசிம்மர்” .சிறு முன் மண்டபம் . அதற்கு அப்பால் ஒரு மலைக்குகை. கிட்டத்தட்ட சமணர் படுக்கை இருக்குமே அதுமாதிரியான பகுதியில் ஸ்வாமி இருக்கிறார். தனது மூக்கின் மேல பூமகளை தாங்கி நிற்கிறார். பட்டர் ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்கிறார். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் எல்லா கோவிலிலும் உள்ள மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்வாமியின் திருவுருவம் வெளியே உள்ள மண்டபத்தின் மேல் வெளிச்சத்தில் தெரியும்படி சுதைச் சிற்பமாக வடித்துள்ளார்கள்.\nஅடுத்த பயணம் ”ஜ்வாலா நரசிம்மர்” இரணியணை வதம் செய்ய அவதாரம் செய்த ஸ்தம்பம் பெரிய மலையாக இருக்கிறது அது இரண்டாகப் பிளந்த வாறு உள்ளது. அந்த நெடிய மலையின் அடிவாரத்தில் இருக்கிறது ஜ்வாலா நரசிம்மர் சன்னதி. அதுவுக் குகை தான். கெய்டு கண்ணன் டார்ச் லைட் செல்போன் லைட் மூலமாக வெளிச்சம் காட்டி சேவி சாதிக்க வைத்தார்.போகும் வழியில் தாரையாய் ஊற்றும் தண்ணீர் தலையில் பட்டால் புண்ணியம் அதை குடிக்க வேண்டாம் எனவும் அதன் அருகில் உள்ள சுனையில் உள்ள நீர் வதம் முடித்து கைகழுவிய இடம் எனவும் சொன்னார்கள், அந்த தண்ணீர் சற்றே சிகப்பாக இருக்கிறது அதனை பாட்டிலுல் பிடித்துக்கொள்ள கேட்டுக் கொண்டார்கள். பாட்டில் இல்லாதவர்களுக்கு அங்கேயே விற்கிறார்கள். பானகம் விநியோகம் நடக்கிறது. தேவாமிர்தமாக இருக்கிறது அந்த களைப்பிற்கு. மழைக்காலங்களில் அருவி பேரிரைச்சலோடு கொட்ட மலையை ஒட்டிய வாறு அதனை கடக்கும் அனுபவம் இருக்குமாம்.( லிங்க் பார்க்க https://www.youtube.com/watch\nவணக்கம். அஹோபிலம் நவநரசிம்மர்களை தரிசிக்கவேணும் என்பது எங்கள் நெடுநாள் ஆசை. உடல்நலக்குறைவு, வயதாகிவிட்டது, மலை ஏறமுடியாது என்ற பற்பல காரணங்களால் இதுவரை சென்று வர இயலவில்லை.\nஉங்கள் கண்கள்வழியேதான் எங்கள் பயணமும் என்று நினைக்கின்றேன். குறைந்த பட்சம் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சில கோவில்களையாவது தரிசித்து வர உத்தேசம்.\nசமீபகாலமாகத்தான் ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும், 108 திவ்யதரிசனக் கோவில்களை ஸேவிக்கத் தொடங்கி இதுவரை 74 தரிசனங்கள் கிடைத்துள்ளன.\nகோவில் விவரங்களையும் பயணங்களையும் துளசிதளம் என்னும் வலைப்பூவில் பதிவு செய்துவருகின்றேன்.\nஉங்கள் பதிவில் உள்ள படங்கள் அருமை.\nஎன் மனம் நிறைந்த நன்றிகள்.\nஉங்கள் எதிவினையை இங்கு பதியலாமே\nகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை\nமாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில்\nநான் விரும்பும் வலை பக்கம்\nஆன்மீகக் கடலில் குளிக்க கரையில் காத்திருப்பவன்.அலைக்கு பயந்து இன்னும் இறங்கவில்லை.அலை எப்போது ஓய்வது..நான் எப்போது குளிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2015/12/blog-post_90.html", "date_download": "2018-10-19T02:45:59Z", "digest": "sha1:TRBRLB7H5Y6BQZ5AUSZKJEJIQPMD2UVW", "length": 22236, "nlines": 263, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "சிறுகதை - சீனக்கிழவன் ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nசனி, 19 டிசம்பர், 2015\nஎன்னவோ போல் இருந்தது. இன்னும் புதிய வீட்டுக்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இப்படியொரு அபசகுனம் மனைவியை பதட்டமடைய செய்தது. எனக்கு அந்த சீனக்கிழவனை பார்க்கும் வரையில் பெரிதாக ஒன்றும் தோனவில்லை. கூன் விழுந்த முதுகுடன் குடையை கைப்பிடிபோல பாவித்து, தூக்கிப் பிடித்திருக்கும் சாக்குப்பையுடன் மொட்டை தலையோடு முட்டை கண், ஏதோ வளர்ந்திருக்கும் ஜந்து போலவே அந்த சீனக்கிழவன் தெரிந்தான்.\nகாரில் இருந்து வாங்கிய சாமான்களோடு இறங்கி கொண்டிருந்தோம். எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். பழைய வீடாக இருந்திருந்தால் இன்னேரம் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். இந்த அடுக்குமாடி வீட்ட���க்கும் என் பழைய குணம் தெரிய கூடாது எனதால் பெரிதாக கிழவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன்.\nசாமான்களுடன் மின்தூக்கிக்கு காத்திருந்தோம். அதுவரை தூரத்தில் தெரிந்த கிழவன் நொண்டி நொண்டி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவன் வருவதற்குள்ளாக மின்தூக்கி வரவெண்டும் என மனைவி பிரார்த்திக்க நடந்தது. சில சமயம் மட்டும் மனைவிகளின் பிரார்த்தனை பலிப்பது கணவன்களுக்கு எத்தனை பாதுகாப்பு என நினைத்து கிழவனுக்கு முன் மின்தூக்கியில் ஏறினோம்.\nவழக்கம் போல ஞாயிறு காலையில் மார்கெட் போக வேண்டியிருந்தது. ஆண்களின் ஞாயிற்றுக்கிழமை விடிவதும் தெரிவதில்லை. முடிவதும் தெரிவதில்லை. அதனால்தான் என்னமோ சனிக்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.\nகாருக்கு போய்க்கொண்டிருந்த போதுதான் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. திரும்பினேன். அந்த சீனக்கிழவன் தான். என்னை பார்த்து செய்கை செய்துக் கொண்டிருந்தான். வெறும் சீனக்கிழவன் இல்லை. அவன் ஊமை சீனக்கிழவன் எனவும் தெரிந்தது.\nஇப்படியானவர்கள் பேசினாலே எனக்கு ஒவ்வாது. அதிலும் செய்கை காட்டுகின்றார் என்றால் சொல்லவே வேண்டாம். எனக்கும் பரிவு பச்சாதாபம் எல்லாம் இருக்கிறது. உதவி கேட்ட பலருக்கு லைக் பட்டன் அழுத்தியிருக்கிறேன்.\nஅருகில் வருவது பிடிக்காததால் சட்டென காரில் நுழைந்து பூட்டிக்கொண்டேன். காரை கிளப்புவதற்கு முன்னமே கார் கண்ணாடியை தட்டிக்கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். வெறுப்புடன் பாதி கண்ணாடியை மட்டும் இறக்கி என்னவென்று தலையாட்டினேன். தன்னுடைய சாக்குப்பையை காட்டி. ஏழு என காட்டி எங்கள் வீடு இருக்கும் மாடியைக் காட்டினான்.\nமீண்டும் தலையாட்டி முகத்தை சுழித்தேன். மீண்டும் தன்னுடைய சாக்கு பையை காட்டி, ஏழு விரல்களை காட்டி எங்களை வீட்டை சுட்டிக்காட்டி தலையை வேகமாக ஆட்டினான். இந்த மாதிரி பைத்தியங்கள் பேசினாலே புரியாது. செய்கைக்கு மட்டுமா மதிப்பு இருக்கப்போகிறது. காரில் இருந்த ரொட்டியை அந்த சீனக்கிழவனுக்கு கொடுத்துவிட்டு நானும் செய்கையில் என்ன சொன்னேன் எனவே தெரியாமல் எதையோ சொன்னேன். புரிந்தது போல கிழவன் தலையாட்டி காருக்கு வழிவிட்டான். கண்ணாடியை ஏற்றினேன். காரை கிளப்பினேன்.\nதினமும் சினக்கிழவனை பார்க்கும் துயரச்சம்பவங்கள் நடந்துக் கொண்டே இருந்தன. அது எனக்குள்ளே ஒரு வ���த அசூயையை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். யாரிடமாவது கிழவனை குறித்து கேட்டு தொலைக்கலாம் என்றால், மிகச்சரியாக மறந்து தொலைக்கிறேன்.\nகார் பழுது. நண்பரின் காரில் வீட்டு பாதுகாவலர் கூடாரத்தில் இறங்கிக்கொண்டேன். அலுவலக பணிக்கான மடிக்கணினியை பத்திரமாக தோளில் மாட்டிக்கொண்டு உள்ளே மடிக்கணினி இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன். எதிர்பாராத மழை சட்டென கொட்டியது. வேறு வழி இன்றி இறங்கிய இடத்திலேயே நின்றுவிட்டேன். நேரம் ஆகவும் மழை அதிகமானது. என்னுடன் மழைக்கு ஒதுங்குபவர்களும் கூடிக்கொண்டே போனார்கள். இன்னும் ஒருவர் கூட்டத்தில் நுழைந்தாலும் வரிசையின் முதலில் நிற்கும் நான் மழையில் நனையவேண்டும். மூச்சை பிடித்துக் கொண்டு மின் தூக்கி வரை ஓடினாலும் ஜட்டி வரை நனைந்துவிடும் அபாயம் இருப்பது நன்றாகவே தெரிந்ததிருந்தது.\nவழுக்கி வெளியே வரவும் குடைக்குள்ளே நுழையவும் சரியாக இருந்தது. சீனக்கிழவன் குடைக்கு வெளியே நனைந்துக் கொண்டே செய்கையில் என்னிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். பின் குடையை என் கையில் கொடுத்துவிட்டு. சாக்குப்பையை இறுக்க பிடித்துக் கொண்டு அவன் பாட்டுக்கு நடந்தான். கையில் குடை கிடைத்த திருப்தியில் மின்தூக்கிக்கு போனேன்.\nமின்தூக்கி திறந்தது. கையில் இருந்த குடையை என்ன செய்வது என்று யோசித்தேன். சீன கிழவனையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் அந்த குடையை சொருகி விட்டு மின்தூக்கிக்குள்ளே போனேன்.\nவீட்டு வாசலில் காலனியை கழட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் அந்த குடை. அதே குடைதான். மழையில் இருந்து நனையாமல் இருக்க சீனக்கிழவன் கொடுத்த குடை. உடனே மனைவியை அழைத்தேன். குடையை குறித்து கேட்டேன். வீடு திரும்பும்போது கடினமான மழையாம். காருக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள். கார் கண்ணாடியை தட்டி அந்த சீனக்கிழவன் தான் குடையைக் கொடுத்து சென்றிருக்கிறார்.\nஎனக்கு ஒரே குழப்பம். எது முதலில் நடந்திருக்கும். எது இப்போது நடந்திருக்கும் என யோசித்துக் கொண்டே மீண்டும் கீழே இறங்கினேன். குப்பைத்தொட்டியில் சொருகிய குடை இல்லை. அதற்கு பதில் சீனக்கிழவனின் சாக்கு பை ஈரத்துடன் இருந்தது. அதனை எந்த அருவருப்பும் இன்றி வீட்டுக்கு கொண்டு வந்தேன்.\nஇன்றுவரை திறக்கப்படாத அந்த சாக்குப்பையை வைத்துகொ���்டு காத்திருக்கிறோம். மீண்டும் அந்த சீனக்கிழவர் வருவாரென்ற எதிர்ப்பார்ப்புடன்.\ntayaG vellai roja முற்பகல் 9:32 சிறுகதை, சீனக்கிழவன் 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nசிறுகதை - ‘சாய் ராம் ஓம் சாய் ராம்....’\nஎனது எழுதுகோல் எத்தனை முக்கியமானதெனில்\nபொசுக்பொசுக்கென பொங்கி தீர்த்த கதையெல்லாம் கரைசேரு...\nஇயந்திரமென உருவெடுக்கும் இதயத்தின் போலி சங்கீதம்\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள...\nமயானத் தங்கத்தில் மறைந்திருக்கும் இன்னொரு மனிதனின்...\nLIKE-கிட துடிக்கும் விரல் நுனியின் அதிர்வு\nஉலகத்தர பேய்ப்பட விமர்சன பேருரையின் சிறு துளி\nபெரிய கெட்ட நரியும் பெருவாதி புத்தகங்களும்\nம.நவீனுடன் உரையாடல் -1 (பதில்)\nஒரு போட்டோ ஒரு வெள்ளி\nநாம் நம்பும் வார்த்தைகள் என்ன செய்யவேண்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2016/08/23.html", "date_download": "2018-10-19T03:01:10Z", "digest": "sha1:AVAFFMI4ZCN64Z5ZPQWCMUXYA7TWLRZ7", "length": 14184, "nlines": 241, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "கதை வாசிப்பு 23 - அக்னி ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nசனி, 20 ஆகஸ்ட், 2016\nகதை வாசிப்பு 23 - அக்னி\nஅக்னி மற்றும் பிறகதைகள் - ஸிதாரா.எஸ்\nஅக்னி மற்றும் பிற கதைகள் என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன். ஸிதாரா.எஸ் எழுதிய மலையாள கதைகளின் தமிழாக்கம் . முதல் கதையான ‘அக்னி’ என்னும் கதை என்னை பீதி கொள்ள செய்தது. இப்படியொர��� கதையை சமீபத்தில் படித்ததாய் நினைவு இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு மாதிரியானதுதான். ஆனால் அக்கதையில் இருக்கும் புதுமையை வாசகர் கண்டுக்கொள்வார்காள்.\nஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்படுகிறாள். அப்போது அவளுக்கு மாதவிடாய். அவளின் ஆடைகளை கிழித்தெறியும் சமயம் சில நொடி அதிர்ச்சியில் அவர்கள் ஸ்தம்பிக்கின்றார்கள். ஆனாலும் அவளது ஆடையினை அவர்களால் முழுமையாக அவிழ்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அவமானப்பட்ட பெண்ணாக அவள் ஆகிறாள். இருவரும் அவளை பழிவாங்க மூன்றாவது பதின்ப வயது பையனையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவனால் முடிந்ததை அவளுக்கு செய்கிறான்.\nஅவள் வீடு செல்கிறாள். மறுநாள், அலுவலகம் செல்ல வாசலில் அவளுக்கு அந்த இருவர் காத்திருந்தார்கள். குரூரம் கொண்ட கண்களுடன் விசயத்தை வெளியில் சொன்னால் அவளுக்கும் அவளது குடும்பத்தினர்க்கும் ஆபத்தென எச்சரித்து, வன்மத்துடன் முதல் நாளை குறித்து கேட்டு சிரிக்கிறார்கள். அவள் சில வினாடிகளில் அவர்களின் கண்களையே உற்று நோக்கி , ஒருவனை பார்த்து இவ்வாறு சொல்கிறாள். “நீங்க ரொம்பவும் போராயிரிந்திங்க, உங்களுக்கு வீரியம் குறைவாக்கும் ஒரு பொண்ணை பூரணமா திருப்தி படுத்த உங்களால முடியும்னு எனக்கு தொணல” என்று கூறி மற்றொருவனை பார்த்து நீதான் சரியான ஆம்பள உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்கிறாள்.\nமுதலாமவன் தான் கொண்ட குரூர சிரிப்பை தொலைத்து பழியுணர்ச்சிக்கு ஆளாகிறான். இனி அவன் அடுத்தடுத்த நொடிகளை எப்படி கழிக்க போகிறான் என நினைக்கையில் வாசகர்களை அது பீதிக்குள்ளாக்கிறது. அவனது வாழ்நாளில் இனி எந்த பெண்ணையும் அவன் நெருங்கமாட்டான் என்றே தோன்றியது. அடுத்தவனுக்கான பழியுணர்ச்சியும் சில தினங்கள் அவள் ஏற்படுத்துகிறாள்.\nவாசர் மனதில் இக்கதை தங்கிவிடும் என்பது இக்கதையின் சிறப்பு. பெண்ணின் பலத்தை காட்டும் சிறுகதைகளில் இக்கதை தனித்து நிற்கும். தனக்கு ஏற்பட்ட வலியை அவமானத்தை இழுக்கை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் எப்படி பழிவாங்குகிறாள் என்பதை பார்க்கும்போது நமக்குள் இயல்பாகவே ஓரு அச்சம் ஏற்படுகிறது.\ntayaG vellai roja முற்பகல் 8:03 அக்னி, கதை வாசிப்பு, தயாஜி, ஸிதாரா.எஸ் 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீய��்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி\nகதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி\nகதை வாசிப்பு 25 - கதவு\nகதை வாசிப்பு 24 - பிரயாணம்\nகதை வாசிப்பு 23 - அக்னி\nகதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'\nகதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'\nகதை வாசிப்பு 20 - 'தொடாத எல்லை'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2017/08/blog-post_62.html", "date_download": "2018-10-19T02:06:47Z", "digest": "sha1:3XXFUZY2VMVSCJNUFDIAKC3UIVIDO6CJ", "length": 14478, "nlines": 309, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "பொம்மியை கொல்லப்பார்க்கிறார்கள் ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017\nஏடுகள் முழுக்க குறிப்புகள் கொண்டேன்\nசுவர் முழுக்க பட்டாம்பூச்சிகளை ஒட்டிவைத்துள்ளேன்\nஒவ்வொரு பட்டாம்பூச்சியின் தலையிலும் தங்க நிற\nகைக்கு எட்டிய தூரம்வரை தொங்கவிட்டுள்ளேன்\nஇப்போதே பிரசவ பில்களை சேமிக்க\nயானை உண்டி வாங்கி வைத்தேன்\nஎனக்கும் யானை உண்டியல்தான் பிடித்திருந்ததாம் அம்மா ஒரு முறை சொல்லி சிரிக்கலானார்\nசத்துணவுக்கான புத்தகத்தை பாதி கிறுக்கியும் மீதி கசக்கியும்\nவெட்கமும் சிரிப்பும் வந்ததே தவிர கோவமில்லை\nஎனக்கும்கூட விடுமுறை என சொன்னார்கள்\nஇப்போதே சில வேலைகளை முடிக்க புதிய நண்பர்களும் உதவினார்கள்\nஇன்று அவளுக்கு பிரசவ வலி\nஎனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஆனது\nகுத்திட்டு நிற்கும் உடலுரோமங்களை சரிசெய்ய தோன்றாமல்\nஎன்னில் பாதி இப்போது முழுமையாகிவிட்டது\nஅவள் மயக்���ம் தெளிய நேரமாகுமாம்\nஅதோ கட்டிலில் கிடக்கிறாள் பாருங்கள்\nநீங்கள் மரணித்ததாய் சொன்ன குழந்தையின் குரல் எனக்கு கேட்டது\nஅதற்கு விலையாய் தன்னையும் கொன்றுவிட்டாள்\ntayaG vellai roja முற்பகல் 7:09 தயாஜி, பொம்மி 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/2016-2017-gdp-down.html", "date_download": "2018-10-19T02:04:19Z", "digest": "sha1:7Q4ZDNR6YTI5AEMKIPXGG45AEUC6CXYV", "length": 9286, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு வர்த்தகம் 2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.\n2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.\n2016 – 2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 1 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த நிதிஆண்டின் கடைசி காலாண்டாக கருதப்படும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 1 சதவீதம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n3வது காலாண���டில் 7 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், கடைசி காலாண்டில் குறைந்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 4வது காலாண்டின் வளர்ச்சியை பாதித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇதன்மூலம், 2016 – 2017 நிதியாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 1 சதவீதமாக உள்ளது. 2015 – 2016 நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்த நிலையில், 0 புள்ளி 9 சதவீதம் அபொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. இதனால், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு என்ற மதிப்பை இந்தியா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/smoke", "date_download": "2018-10-19T03:05:32Z", "digest": "sha1:O2WUO25GKVTHGFAPVTMV7JVZ4N6MQBLI", "length": 3260, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "smoke | 9India", "raw_content": "\nசிகரெட்டின் புகையில் மரணித்தவர்கள் அதிகம்\nபுகைப் பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள் என வாஷிங்டனில் இயங்கும் உலக சுகாதார மையம் புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகள். குழந்தைகளுக்கு நிமோனியா. ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 1,65.000 குழந்தைகள் புகைப்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7234-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-10-19T03:11:10Z", "digest": "sha1:CTXCU257H257B7HH7DGMBXPHJINWSLRA", "length": 9687, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் சிறப்பாகக் கூடிவரும். சொத்து வழக்கில் வெற்றியுண்டு.\nரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை விலகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.\nமிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளைத் துணிச்சலாக எடுத்து வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.\nகடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nசிம்மம்: சோர்வு, களைப்பு பிற்பகலுக்குப் பின்னர் நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் குறித்து தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.\nகன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி பெரிய வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.\nதுலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. சகோதரர்களின் உதவி கிடைக்கும். பொதுக் காரியங்களில் பரபரப்புடன் செயல்படுவீர்கள். வாகனப் பழுதை நீக்குவீர்கள்.\nதனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்பு தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.\nமகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.\nகும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.\nமீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.\nமுகநூலில் ஐயப்ப சுவாமியை அவமதித்த நபரை கைது செய்யக் கோரிக்கை\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை: தேர்தல் ஆணையம்\nவிஜய் ரசிகர்களின் தொடர் சாடல்: கருணாகரன் பதிலடி\nவிஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை: '96' பட விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி விளக்கம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஉள்நாட்டில் 100-வது டெஸ்ட் வெற்றியை கண்ட இந்திய அணி\nமுரளி விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கைக்குத் தயாராகும் பிசிசிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_565.html", "date_download": "2018-10-19T02:09:08Z", "digest": "sha1:FFTGNMP72WFECU5IUPAPMIDXFENXEM3W", "length": 5480, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "'நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு பலியாகவேண்டாம்'! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 'நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு பலியாகவேண்டாம்'\nஅ.தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தேர்தலை நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு இதுவல்ல. மக்களின் நலன்களை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு. நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்' என்று தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139018-ec-said-about-five-states-election.html", "date_download": "2018-10-19T03:04:43Z", "digest": "sha1:JCTPIN6X4RB67IMQCRZ7VEA44RA2LGV2", "length": 19252, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழக இடைத்தேர்தல் தேதியைத் தற்போது அறிவிக்க இயலாது!’ - தேர்தல் ஆணையர் சொல்லும் காரணம் | EC said about five states election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:24 (06/10/2018)\n`தமிழக இடைத்தேர்தல் தேதியைத் தற்போது அறிவிக்க இயலாது’ - தேர்தல் ஆணையர் சொல்லும் காரணம்\nத���ிழகத் தேர்தல் ஆணைய அதிகாரி கேட்டுக்கொண்டதால் தற்போது, இடைத்தேர்தல் குறித்த தேதியை அறிவிக்க இயலாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.\nமத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலச் சட்டமன்றங்களின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தெலங்கானா சட்டமன்றமும் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவால் கலைக்கப்பட்டது. அதையடுத்து, 5 மாநிலத் தேர்தல் அறிவிப்பு குறித்து எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத், ``மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.\nசத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் 28 தேதியும் ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ம் தேதியும் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும். யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகை வாக்குச்சீட்டு வழங்கும் இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படும்’’ என்றார்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nதமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்துப் பேசிய ஓ.பி.ராவத், ``மழை காரணமாகத் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என்ற தமிழகத் தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை தற்போது அறிவிக்க இயலாது' என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி ப���ல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68949/cinema/Kollywood/SC-rejects-plea-seeking-probe-into-actress-Sridevis-death.htm", "date_download": "2018-10-19T03:36:40Z", "digest": "sha1:QQL4CGRMGAAPIJ2XYDMMFUCVTRJEAHA5", "length": 10968, "nlines": 154, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலையா?: வழக்கு தள்ளுபடி - SC rejects plea seeking probe into actress Sridevis death", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎதையும் எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை: கீர்த்தி சுரேஷ் | 'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் | எதிர்பார்ப்பு நிறைவேறுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | சோனாக் ஷியின் குரு யார் தெரியுமா | மனதில் இடம் வேண்டும் | மனதில் இடம் வேண்டும் | அழகான தொழில் அதிபர் | அழகான தொழில் அதிபர் | பாடகருக்கு பிடித்த மச்சினி | பாடகருக்கு பிடித்த மச்சினி | சித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன் | 96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து | சிம்புதேவன் படத்தில் 6 ஹீரோக்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஇன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலையா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டபோது குளியில் அறையில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். இது விபத்து மரணம் என்று சான்றிதழ் அளித்து ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.\nஆனாலும் பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் சிங், ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல. அதில் சந்தேகம் உள்ளது. இந்திய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதற்கு முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் சுனில்சிங் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மேல் முறையீட்டு மனுவில்...\n\"ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் 240 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவர் அரபு நாட்டில் இறந்தால் மட்டுமே இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனையும், ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்ததையும் இணைத்து பார்க்கும்போது அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது\" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் தள்ளுபடியை உறுதி செய்தது.\nநடிகரை மணந்தார் நடிகை நேஹா துபியா நடிகை மீனாட்சி தபா கொலையாளிகளுக்கு ...\nஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருக்கிறது.\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nஓமானில் இதுபற்றி எல்லாம் துருவ மாட்டார்களா அல்லது இறந்தால் பணம் என்று அவர்கள் சட்டம் சொல்லிவிடுமா\nஆரம்பத்திலிருந்தே போனி கபூரை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய ஆளும் அரசு ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த ஓன்று ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த்தை மிரட்டிய சுசி கணேசன்\n96 ரீமேக் பற்றி சமந்தா அதிரடி கருத்து\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழுக்கு வருகிறார், ஸ்ரீதேவியின் மகள்\nஸ்ரீதேவி 'கெட்-அப்'பை ஸ்ரீரெட்டியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/5/new-cinema-tamil-news-list.html", "date_download": "2018-10-19T02:23:43Z", "digest": "sha1:47BS57MUR6QXVPYZ6OC45QJXFAOIB653", "length": 5193, "nlines": 118, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nதனுஷின் ரசிகரான பிரபல இயக்குநர்\nசின்மயி தெரிவிக்கும் பாலியல் புகார் உண்மையே - சமந்தாவின் பதிவால் பரபரப்பு\nசிம்பு, நயந்தாரா பற்றி வெளிவராத ரகசியம் - இயக்குநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபாலியல் புகார் தெரிவிக்கும் சின்மயிக்கு வைரமுத்து மகன் ஆதரவு\nபாடகியின் பாலியல் புகார் - மெளனத்தை கலைத்த வைரமுத்து\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்த ஜாக்பாட் - விஜய்க்கு ஜோடியானார்\nமீண்டும் காதல் கசமுசாவில் ஆர்வம் காட்டும் யுவன் சங்கர் ராஜா\n‘சண்டக்கோழி 2’ படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது - வரலட்சுமி\n'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மக்களை உலுக்க வரும் 'மனுசங்கடா'\nபெண் இயக்குநரை பலாத்காரம் செய்த பிரபல நடிகர்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2478", "date_download": "2018-10-19T02:20:32Z", "digest": "sha1:KOUELJZHVGEDGC3BYS6GYYNHRTW4XZAB", "length": 8071, "nlines": 153, "source_domain": "mysixer.com", "title": "80ஸ் நடிகர்- நடிகைகளின் ரீயூனியன்", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n80ஸ் நடிகர்- நடிகைகளின் ரீயூனியன்\n1980-களில் தமிழ் சினிமாவைக் கலக்கிய பல நடிகர் - நடிகைகள் எல்லோரும் வருடத்துக்கு ஒருமுறை சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்வது வழக்கம். முதன் முதலில் இதனை நடிகை லிசி தொடங்கி வைத்தார். 8வது ஆண்டாக இந்த ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள இண்டர்காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸ் விடுதியில் நடைபெற்றது.\n17ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வரத்துவங்க, நடிகை சுஹாசினி, நடிகை லிசி, நடிகர் ராஜ்குமார், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு அனைவரையும் உபசரித்தனர். அதன் பின்னர் மும்பை, கேரளா, பெங்களூரு, ஹைதரபாத் சேர்ந்த ஒவ்வொரு திரையுலகப் பிரபலங்களும் வந்த வண்ணம் இருந்தனர்.\nஇந்தக் கேளிக்கையில் ஓர் அங்கமாக 60ஸ் மற்றும் 70களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றிப் பெற்றது.\nஅதன் பின்னர் நடைபெற்ற கூட்டு புகைப்படத்தில் இந்திய திரையுலகைச் சார்ந்த 28 பிரபலங்கள் ஊதா வண்ண உடையுடன் கலந்துக் கொண்டனர். இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இந்த சந்திப்பில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்து அதன் பின்னர் பிரியா விடைப் பெற்று தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.\nதிரைகடலோடி ஒரு தமிழ்த்திரை விழா\nஉடும்பன்' படத்துக்கு தடை கோரி வழக்கு\n28/2500 வது பிலிம்ஃபேர் விருதினை வென்றார் ரஹ்மான்\nஇசைஞானிக்குப் புகழாரம் சூட்டிய தோனி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-10-19T02:05:32Z", "digest": "sha1:SKNWEAK46YRUYKVMH6DKUH4MWTNJLW6G", "length": 12722, "nlines": 132, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: கூடு..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.\nவயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.\nகிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.\nஎல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.\nமீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இர��க்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா சிந்திப்பேனா தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)\nஅடுத்த வீட்டின் மதில் தாண்டிய\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபாம்பு என்றால் - பொதுபுத்தி..\nவீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது\nநான் வரைந்த சில படங்கள்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4403-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-why-is-saffron-so-expensive.html", "date_download": "2018-10-19T02:23:34Z", "digest": "sha1:NB2J6TSOTP2AAYJWKTMV4GDGOVGFTCAF", "length": 5446, "nlines": 86, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஏன் இந்த பூவுக்கு அதிக விலை தெரியுமா??? - Why Is Saffron So Expensive? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏன் இந்த பூவுக்கு அதிக விலை தெரியுமா\nஏன் இந்த பூவுக்கு அதிக விலை தெரியுமா\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nடொனால்ட் டிரம்ப்பின் நடுங்கவைக்கும் புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nசின்மயி பற்றி மனம் திறந்த கணவர் ராகுல்..\nஅருள் கொடுக்கும் ஆயுத பூஜை வழிபாடு இன்று ; நவராத்திரி வழிபாடுகள்\nகாலை உணவிற்கு முன், இந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்... ஏனென்றால்...\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/01/blog-post_29.html", "date_download": "2018-10-19T03:06:09Z", "digest": "sha1:RT6DGQRWCZCMULS5E67FSZJKA5BO4DNM", "length": 19660, "nlines": 170, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: மனதை வெற்றி கொண்டவர் !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....\nவாழ்விற்கு ஒளி கொடுக்கும் சூரியனையும் வணங்கி���ே சுழற்றுவித்து நலன் பயக்கும் இயற்கை வணங்கும் நாள் இது ஏர் பின்னே உலகம் என வாயளவில் இல்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nவெற்றிகொண்டான் என்றால் நகைச்சுவை பேச்சாளர் என்பது தான் பொதுவான எண்ணமாக இருக்கும். எந்த அளவிற்கு நகைச்சுவையா பேசுவாறோ, அதே அளவு உருக்கமாக பேசக் கூடியவர். பேச்சாளர்களுக்கு அது அவ்வளவு எளிதில் கைவராத விஷயம். ஏதாவது ஒரு சுவையில் தான் திறமையானவர்களாக இருப்பார்கள். அதே போல எந்த ஒரு செய்தியையும் அவர் அணுகுகிற கோணம், யாரும் அணுகாததாக இருக்கும்.\nபத்திரிக்கைகளில் செய்தியை படிக்கும் போது, பக்கத்தில் ஒரு பரிட்சை அட்டையும் பேனாவும் இருக்கும். சில செய்திகளை படித்தவுடன் குறிப்பெடுப்பார். அது மேடையில் சில நேரங்களில் இருக்கும். புத்தகங்களை படித்து, அதில் குறியிட்டிருப்பார். அதே போல கூட்டத்திற்கு முன்பாக எளிமையாக தொண்டர்களிடம் உரையாடிக் கொண்டிருப்பார். பேச்சின் போது இந்த செய்திகள் எல்லாம் வரும். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத கோணத்தில் இருக்கும்.\nஅட்டையில் இருக்கும் குறிப்புகளில் கடைசியில் இருப்பது முதலில் வரும். அப்புறம் இடையில் இருப்பது வரும். நூல்களில் படித்த செய்தி வரும். தொண்டர்களின் கருத்து இடம் பெறும். ஆனால் எங்கே எதை முடிச்சிட்டு சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர். தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். ஒவ்வொரு மேடையிலும் புதிதாக பேச வேண்டும் என்று செயல்படுவார். பேச்சாளராக விருப்பப் படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவர்.\nஜெயலலிதா ஆட்சியின் போது, அவர் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. வேறு பேச்சாளராக இருந்தால் அதை சொல்லும் போது இயல்பாக கோபப்பட்டு பேசுவார்கள்.\nஆனால் அய்யா வெற்றி அதையே அதகளப்படுத்தி விடுவார். \"அது ஒன்னும் இல்ல. நானும் ஜெயலலிதாவும் நேர்ல சந்திச்சிக்கிட்டது கிடையாத���. இந்தப் பேச்சு பேசுறானே வெற்றி, எப்டி இருப்பான்னு பாக்கலாம்னு நெனச்சி தான் கேஸ் போட சொன்னது. ஆனா இந்த காவல்துறை இருக்கே எல்லா ஊர்லயும் கேச போட்டுடுச்சி. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. இப்போ நாம தான் எல்லா கோர்ட்டுக்கும் இன்ஸ்பெக்‌ஷன் ஆபிசர். ஆமா\" என்று இடைவெளி விடுவார். காத்திருக்கும் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.\n\"கோர்ட்டுக்கு ரெகுலரா போறதுனால ஜட்ஜே கோர்ட்டுக்கு என்ன தேவைன்னு நம்ம கிட்ட தான் கோரிக்க வைக்கிறாரு. நான் பேசுனா குறிப்பெடுத்து முதலமைச்சருக்கு போயிடும்னு நெனைக்கிறாங்க\". கலாய்ப்பதில் அதன் உச்சத்துக்கே சென்றவர்.\nஅதே போல தன் பேச்சில், எதிர்கட்சி தலைவர்களுக்கு நேரடியாக கேள்வி போடுவார். அந்தத் தலைவர்கள் அந்தப் பேச்சை கேட்டாலும் அவர்களை அறியாமல் சிரித்து விடும் அளவிற்கு இருக்கும். நகைச்சுவையும் தெறிக்கும், அதே சமயம் வாதப் பொருளும் வலுவாக இருக்கும்.\nஅதே போல சேம்சைட் கோலும் போடுவார். சமயங்களில் தலைவர் கலைஞரையே வாருவார். \" நான் தெரியாம தான் கேட்கிறேன். இப்போ உங்கள யாரு போராட்டம் அறிவிக்க சொன்னது ஓட்டு போட்டது அந்த ஜனங்க. இப்ப கஷ்டப்படறது அந்த ஜனங்க. அவங்களே அதப் பத்தி கவலப்படல. நீங்க ஏன் கவலப்படறீங்க ஓட்டு போட்டது அந்த ஜனங்க. இப்ப கஷ்டப்படறது அந்த ஜனங்க. அவங்களே அதப் பத்தி கவலப்படல. நீங்க ஏன் கவலப்படறீங்க\". வாருவது போல தான் இருக்கும். ஆனால் அந்த பாணியில் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்.\nஇதுவே வேறு எந்தப் பேச்சாளராவது பேசினால் சிக்கிவிடுவார்கள். தலைவருக்கு எதிர்கருத்தாக அமைந்துவிடும். ஆனால் தலைவரை பற்றி இவர் பேசுவது கைத்தட்டலை அள்ளும். இது தான் அய்யா வெற்றிகொண்டான் பாணி. சில மேடைகளில் தலைவரை வைத்துக் கொண்டு இது போல் பேசி, தலைவரையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.\n1993ல் நடந்த துரோக நடவடிக்கையின் போது, தமிழகம் எங்கும் சுற்றி கழகத்தின் நிலையை வலுப்படுத்தியது இவரது பெரும் பணி. எது குற்றச்சாட்டாக கழகத்தின் மீது வீசப்பட்டதோ, அதையே பிடித்து திருப்பி ஆயுதமாக வீசினார்.\nஆம், அப்போது \"தளபதியை தலைவராக்கத் தான் வைகோ நீக்கம்\" என அவதூறை அள்ளி வீசினார்கள். உடனே பதிலடி கொடுத்தார் அய்யா வெற்றி. \"ஆம். எங்கள் வருங்கால தலைவர் தளபதி ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் கழகத்தை ���வர் தான் வழி நடத்துவார்\".\nஅவர் சொல் பலித்து விட்டது, அவர் எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆம், அய்யா வெற்றியின் அளப்பறிய அன்பிற்குரிய தளபதி அவர்கள் செயல் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் பார்த்து ரசிக்க, அய்யா வெற்றி தான் இல்லை.\nஇன்று அவரது நினைவு நாள், என்றும் நினைவில் இருப்பார்.\n# கழகத் தொண்டர்களின் மனதை வெற்றி கொண்டவர் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அம��தியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969705/shop-of-fruit-juices_online-game.html", "date_download": "2018-10-19T02:35:19Z", "digest": "sha1:USKWAFH47W7CST4ZMXTYZDX35USZV4GC", "length": 9577, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடை பழ சாறுகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடை பழ சாறுகள்\nவிளையாட்டு விளையாட கடை பழ சாறுகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடை பழ சாறுகள்\nசூடான கோடை நாள், புதிய ஜூஸ் செய்து கூடாரத்தில் வாங்குபவர்களுக்கு எந்த வெளியீட்டு இருக்கிறது, அது கிடைக்கும். . விளையாட்டு விளையாட கடை பழ சாறுகள் ஆன்லைன்.\nவிளையாட்டு கடை பழ சாறுகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடை பழ சாறுகள் சேர்க்கப்பட்டது: 21.01.2012\nவிளையாட்டு அளவு: 0.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.04 அவுட் 5 (93 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடை பழ சாறுகள் போன்ற விளையாட்டுகள்\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\nஎன் அழகான முகப்பு 32\nவிளையாட்டு கடை பழ சாறுகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடை பழ சாறுகள் பதித்துள்ளது:\nஇந்த ���ிளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடை பழ சாறுகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடை பழ சாறுகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடை பழ சாறுகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\nஎன் அழகான முகப்பு 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154972/news/154972.html", "date_download": "2018-10-19T02:34:48Z", "digest": "sha1:CDJEEX47MGB4YGT7OWOUAKOU62BHA4BZ", "length": 6997, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை தெரிந்து கொள்வது எப்படி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றும் செக்ஸ் ஆர்வத்தை வெளியே கூறுவதில்லை. நம்முடைய கலாச்சாரத்தின்படி பெண்கள் செக்ஸ் விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை என்றாலும் ஒருசில அறிகுறிகளை வைத்து அவர்களின் செக்ஸ் ஆர்வத்தை ஆண்கள் புரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகிறதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பலரது கணிப்பு. ஆனால், அது தவறு, செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்களைக் காட்டிலும், பெண்கள் சில நேரம், காலத்தை தேர்வு செய்துள்ளதாக ஒரு காமசாஸ்திரம் கூறுகின்றது.\nஅலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டில் உள்ள பெண்களாக இருந்தாலும் அவ்ர்கள் தங்களுடைய பணிகளை முடித்து ஓய்வாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் தான் செக்ஸ் குறித்து சிந்திப்பார்களாம்.\nபெண்கள் பெரும்பாலும் சனிக்கிழை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் இரவு நேரத்தில் 11 மணிக்கு மேல் செக்ஸ் வைத்துக் கொள்ள சிறந்த நேரமாகவும், இனிய தருணமாகவும் கருதுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நாட்களில் அவள் மனம் அறிந்து, மெல்ல வருடிக் கொடுத்து, சில பல கதைகள் பேசி, இன்ப விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பெண்கள் இனிமையாக சீண்டுடுவதன் மூலம் அவள் செக்ஸ் வைத்துக் கொள்ள நல்ல மன நிலைக்கு தயராகிவிடுவார் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது,.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_158523/20180515113831.html", "date_download": "2018-10-19T02:55:31Z", "digest": "sha1:CD54XOD732Q253KQN36EKTWOMRUMT7HZ", "length": 7838, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "பாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி", "raw_content": "பாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி\nவெள்ளி 19, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி\nபாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவர் ராணுவ இணைப்பு அதிகாரி காலினல் ஜோசப் இமானுவேல் ஹால். இவர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி இஸ்லாமாபாத்தின் வடக்கு பகுதியில், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில், ஹாலின் கார் மோதியது. இந்த விபத்தில் அடீக் பெய்க் என்ற இளைஞர் உயிரிழந்தார். சிக்னல் விதிகளை மதிக்காமல், ஹால் வாகனம் ஓட்டிச்சென்றதாலே விபத்து நேரிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.\nஇருப்பினும், துதரக சலுகை பெற்று இருப்பதால், ஹால் கைது செய்யப்படவில்லை. ஹாலை கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது. இதையடுத்து, அதிகாரியை அழைத்து செல்ல அமெரிக்கா விமானம் ஒன்றை அனுப்பியது. ஆனால், இமானுவேல் ஹால், செல்வதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையே இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹால், அமெரிக்கா செல்வதற்கான பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை: அவசரமாக தரையிறக்கம்\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4420", "date_download": "2018-10-19T02:53:31Z", "digest": "sha1:K2MAVMH4ZVYDSHGMV6CB66XNZMDGESK2", "length": 19526, "nlines": 148, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகள் தேவை - 07-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nமணமகள் தேவை - 07-01-2018\nமணமகள் தேவை - 07-01-2018\nமலை­யகம், இந்து கள்ளர், 1978, ரோகினி, 2இல் செவ்வாய், பாவம் 28, BA, MA, M.Ed Teacher. 6’ உய­ர­மான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.\nயாழ். இந்து வெள்­ளாளர் பெற்றோர் 1982 இல் பிறந்த சித்­திரை நட்­சத்­த���ரம் கிரக பாவம் 18 Computer Application Assistant (University) ஆகப் பணி­பு­ரியும் மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 075 5705003, 024 2224223.\nஇந்து 1982 UK Citizen தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. Email: chandrasekara-- --_sajith@hotmail.com\nகொழும்பில் வசிக்கும் 1985 மீன ராசி 5’ 11” உய­ர­மான முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த சொந்தத் தொழில் புரியும் மக­னுக்கு தாயார் அழ­கான குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். விப­ரங்­களை வாட்சப் பண்­ணவும். 077 8461992.\nமட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1982, செங்­குந்த முத­லியார் இனத்தைச் சேர்ந்த 7இல் செவ்வாய் உள்ள சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தாயார் எதிர்ப்­பார்க்­கிறார். தொடர்பு :- 077 7259275 / 077 7733571 / 077 2498123.\nகன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்பு :- 0015 144761924. Email :- theepanbalakumar@gmail.com.\nகொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க-­னுக்கு 30—36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067.\nநுவ­ரெ­லி­யாவைச் சேர்ந்த மாலை­தீவில் பிர­பல ஹோட்டல் ஒன்றில் முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் 30 வய­து­டைய இந்து மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த இந்து மண­ம­களை பெற்­றோர்கள் தேடு­கின்­றனர். தொடர்பு: 077 7536655.\nமுஸ்லிம் தார­மி­ழந்த பட்­ட­தாரி ஆசி­ரிய மக­னுக்கு (வயது 49) தகுந்த துணையை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 40 வய­திற்­குட்­பட்ட விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் வித­வை­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 078 9047002.\nயாழ் இந்து வேளாள, 54 வய­து­டைய, விவா­க­ரத்துப் பெற்ற, மாதம் 80,000/= வரு­மா­ன­மு­டைய அரச அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கஸ்தர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 8843551.\n1974 இல் பிறந்த, இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த, அனுசம் 2 ஆம் பாதம், 3 சுற்று கிர­க­பாவம், 37 ½, செவ்வாய் தோச­மற்ற, அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும், அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் சைவ போசனம், மண­மகள் அசைவ போசனம் என்­றாலும் பர­வா­யில்லை. தொடர்பு: 076 5543724.\nயாழிந்து வேளாளர், 1988 கேட்டை, செவ்­வா­யில்லை, Engineer London Citizen/ திரு­கோ­ண­மலை இந்­து­வே­ளாளர், 1982, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Manager, London Citizen/ யாழிந்து வேளாளர், 1987, உத்­தி­ரட்­டாதி, செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ யாழிந்து வேளாளர், 1989, சதயம், செவ்­வா­யில்லை, Accountant, Canada Citizen / கிளி­நொச்சி இந்து வேளாளர், 1985, பரணி, 8 இல் செவ்வாய், Engineer, Australia Citizen/ முல்­லைத்­தீவு இந்து வேளாளர், 1984, சித்­திரை 2, 7 இல் செவ்வாய், , Doctor Srilanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1986, அவிட்டம் 2, செவ்­வா­யில்லை Engineer Srilanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1988, பூராடம், செவ்­வா­யில்லை Accountant, U.S.A Citizen/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056, Viber, Imo.\nதிரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1984, உயரம் 5’11’’, பூராடம், செவ்வாய் குற்­ற­மில்லை, Engineer Moratuwa மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 026 2225906.\nமட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், வயது 31, 8 இல் செவ்வாய், UAE இல் (A/C) Technician ஆக உள்ள, தீய பழக்­கங்கள் அற்ற, அழ­கிய மக­னுக்கு பொருத்­த­மான வரனை தாயார் தேடு­கின்றார். 076 4815831.\nயாழ். இந்து, கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் தற்­போது M.Sc (Com. Science) follow பண்­ணு­ப­வரும், உயரம் 5’11”, அவிட்டம், நட்­சத்­திரம், 12 இல் செவ்வாய், பாவம் 17 உடைய, 28 வயது மண­ம­க­னுக்கு பொருத்­த­மான பட்­ட­தாரி மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். G – 397, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nஇந்து உயர்­குலம் வயது 39 படித்து முடித்­து­விட்டு சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 075 6633144.\nR.C, இந்­திய வம்­சா­வளி, 1989 பிறந்த, 5’10”, Doctor மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் ஒருவர் தேவை. Doctor அல்­லது Engineer விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும். 077 6748884.\nலண்­டனில் வசிக்கும் கிறிஸ்­தவ வயது 42 விவா­க­ரத்துப் பெற்ற, பிள்­ளை­க­ளற்ற இலங்­கைக்கு வந்­துள்ள நான், திரு­ம­ண­மாகி லண்டன் செல்ல விரும்பும் வியா­பா­ரத்­திற்கு உத­வக்­கூ­டிய ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றேன். 011 5818681.\nஐம்­பத்­தொரு வயது இந்து அகம்­பி­டியர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 8365316/077 8459487.\nயாழ் இந்து உயர் வேளாளர் 1982 ஆயி­லியம் (செவ்வாய் தோஷ­மற்ற) அர­ச­து­றையில் பொறி­யி­ய­லா­ள­ராக ��ேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 3614630. Email – pathman12p@gmail.com.\nவயது 28, நோர்வே வேளாளர் Bio Engineering சுவாதி கிரக பாவம் 20, உள்­நாடு, வெளி­நாடு. வயது 29 Diploma in College of Education சதயம். கி.பாவம் 88 அரச பணி உள்­நாடு மட்டும். செவ்வாய் 07 இல். விமலம் திரு­மண சேவை, 077 4066184. Email: rvimalam48@gmail.com\nகொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட R.C. 28 வயது 5’8” உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Viber / Whattsapp only: 075 7546526. Email: arun.prasathi@yahoo.com\nமலை­யகம் இந்து வன்­ன­ரெட்டி, 1979 இல் பிறந்த 7 இல் செவ்வாய் உள்ள தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9952953.\nமுஸ்லிம்/- கொழும்பு 40 வய­துக்குள் மதிக்­கத்­தக்க, மிகவும் எடுப்­பான, அழ­கான தோற்­றத்­தை­யு­டைய மார்க்க பக்­தி­யுள்ள, எவ்­விதத் தீய பழக்­கங்­க­ளு­மற்ற, ஷரீ அத்­திற்­குட்­பட்ட தகுந்த கார­ணங்­க­ளுடன் மனை­வியைப் பிரிந்து வாழும் 55 வயது வியா­பா­ரிக்கு சன்­மார்க்க பக்­தி­யு­டைய, நல்­ல­ழ­கான மண­மகள் தேவை. 070 2303975, 011 2074446. ne.almuslim@yahoo.com.\nமணமகள் தேவை - 07-01-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-19T02:58:18Z", "digest": "sha1:UMOXLYSGF6JV32EXM4D43YLKPXGVA3RI", "length": 3337, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nArticles Tagged Under: வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு\nவவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு\nவவுனியா சாந்தசோலைப் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்று நேற்று இரவு இனந்தெரியாதவர்களி���ால் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்...\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/tnpsc-group-1-group-2group-3-group-4.html", "date_download": "2018-10-19T02:42:40Z", "digest": "sha1:BS3CBALD4DBCB6A6OSU5CX6DXKDWGNVG", "length": 15167, "nlines": 187, "source_domain": "www.winmani.com", "title": "TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Group 2 Group 3 Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம் TNPSC Group 1 அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nwinmani 7:01 PM Group 2, Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம், TNPSC Group 1, அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 ,\nGroup 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட\nவினாக்களை மொத்தமாக தொகுத்து ஒரே இ-புத்தகமாக\nகொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை TNPSC தேர்வில்\nகேட்கப்பட்ட 3000 வினாக்களை தேர்ந்தெடுத்து இப்புத்தகம்\nஉருவாக்கியுள்ளோம். தேர்வுக்கான கால நேரம் குறைவாக\nஇருக்கும் போது இந்த புத்தகம் TNPSC தேர்வுக்கு செல்பவர்களுக்கு\nகண்டிப்பாக உதவும். 3000 வினாக்களை கொண்ட சிறப்பு\nஇ-புத்தகம் நம் தளத்தில் நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு\nஇணங்க இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்\nவிலை ரூ.100, இ-புத்தகம் வாங்க விருப்பம் உள்ள நபர்கள்\nSupport@winmani.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு\nகொள்ளவும், இ-புத்தகம் உங்களுக்கு இமெயில் மூலம்\nTags # Group 2 # Group 3 # Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம் # TNPSC Group 1 # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: Group 2, Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம், TNPSC Group 1, அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nவணக்கம் நண்பரே உங்கள வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியுள்ளே நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...\n3000 வினாக்களை கொண்ட சிறப்பு\nVAO தேர்விற்கு உங்களின் இ புக் எனக்கு தேவை.\nஅதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nTNPSC தேர்விற்கு உங்களின் இ புக் எனக்கு தேவை.\nஅதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.\nVAO தேர்விற்கு உங்களின் இ புக் எனக்கு தேவை.\nஅதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஅய்யா வணக்கம் தயவு செய்து எனக்கு E-BOOK அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி எனனுடைய மின் அஞ்சல் manimca123@gmail.com\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணி���ியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/indian-freedom-movement/", "date_download": "2018-10-19T03:13:36Z", "digest": "sha1:WZ3U6XIBFX7SJUN4ZBCTPCB7QK3VHA2C", "length": 49449, "nlines": 196, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Indian Freedom Movement | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 27\nபெப்ருவரி 27 1931ஆல்ஃப்ரெட் பூங்கா, அலகபாத்பிரிட்டிஷ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் புரட்சிக்காரன் ஒருவன் தன் சகாக்கள் இருவரை சந்திப்பத்தற்க்காக காத்திருக்கிறான். போலீஸ் அவனை தேடிவருவதற்கு காரணம் – ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல தீவிரவாத நடவடிக்கைகள் – 1926ல் கக்கோரி ரயில் கொள்ளை, 1928ல் ஜான் போயண்ட்ஸ் சாண்டர்ஸ் என்ற அஸிஸ்டண்ட் சூப்பரிண்டெண்ட் ஆஃப் போலிஸ் கொலை, 1926ல் வைஸ்ராய் பயணம் செய்த புகைவண்டியை குண்டு வைத்து தகர்க்க முயன்றது போன்றவைகளாகும்.\nதன் 15ஆவது வயதிலேயே இந்திய விடுதலைப் போரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவன் பனாராஸில் சம்ஸ்கிருத பாடசாலையில் பயின்றுகொண்டிருக்கும் பொழுது அமிரிட்ஸரில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை அவன் மனதை மிகவும் பாதித்தது. அதன் விளைவாக காந்தியடிகள் நடத்திய ஒத்துழைய��மை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றான். தண்டனையாக கடுமையான 15 கசையடிகளை பெற்றான். இவையெல்லாம் அவனை சிறிது சிறிதாக மாற்றி பின்னர் முழுமையாக ஆயதம் ஏந்திய புரட்சியின் பால் எடுத்துச் சென்றது. முழுமையாக ஆயுத புரட்சியை நம்பத் தொடங்கி அவன் பகத் சிங், சுக்தேவ், பதுகேஷ்வர் தத், ராஜ்குரு போன்ற புரட்சிகாரர்களை உருவாக்கினான். அவர்களால் அவன் பண்டிட்ஜி என்று அழைக்கப்பட்டான்.\nகக்கோரி ரயில் கொள்ளையில் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா கான் முதலியவர்கள் பிடிபட்ட பொழுது இவன் சுந்தர்லால் குப்தாவுடன் தப்பி ஓடினான். பின்னர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் என்ற புரட்சி அமைப்பை ஷிவா வர்மா, ராஷ்பிகாரி கோஷ் போன்றவர்களோடு சேர்ந்து உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டினான். ஷோஷலிஸமே விடுதலை அடைந்த இந்தியாவின் எதிர்காலம் என்று நம்பினான்.\nஅவன் தீவிரவாத்தத்தை நம்பினாலும் அன்பும், பாசமும் நிரறைந்தவன். இல்லாதவர்களுக்கு உதவும் உத்தம குணம் படைத்தவன். ஒரு முறை, தான் மறைந்திருந்த வீட்டின் மூதாட்டி தன் மகளின் திருமணத்திற்கு பொருள் இல்லாம்ல் தவித்த சமயம் தன்னை பிடித்துக் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.5000 வெகுமதி வழங்கும் என்றும் அதை பெற்றுக் கொண்டு திருமணத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தாலும் காட்டி கொடுப்பதில்லை என்று மூதாட்டி மறுத்துவிட்டாள்.\nஅன்று ஆல்ஃப்ரெட் பூங்காவில், நண்பர்கள் வந்தவுடன் தன் புரட்சி திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தான். இதை பூங்காவின் வெளியில் இருந்து அறிந்த இன்னொரு சகா ரூ.30000த்திற்கு ஆசைப்பட்டு போலீஸிர்க்கு தகவல் சொல்ல போலீஸ் படை பூங்காவை சுற்றி வளைத்தது. துப்பாக்கி சூடுகளின் மத்தியில் நண்பர்கள் இருவரையும் தப்பிக்க வைத்தான். பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிர் தியாகம் செய்தான்.\nஅந்த புரட்சி வீரன் சந்திரசேகர் ஆஸாத் என்று வழங்கப்பட்டு வந்த மோனிக்கர் சந்திரசேகர் திவாரி\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 26\n1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.\nஇந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங���கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.\nஇயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.\nஇந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.\nஇவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.\nசென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.\nஅயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 25\nகிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்���ிய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன\n1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.\nஉலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.\nஅப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.\nஅவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”\nஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.\nஅந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று 24\nபின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.\nஅவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.\nமேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.\nஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.\nஅந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று – 23\nமகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.\nபிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.\nஇந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார். பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.\nஇவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.\nஇப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று – 22\nசர்வதேச சோஸியலிஸ மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒரு அம்மையார் இடி முழக்கம் போன்று தன் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் அந்த கூட்டத்தில் தனக்கு பேச கிடைத்தது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கருதினார். காரணம் அவரது தேசப் பற்று. ஆம். பிரிட்டிஷ் அரசால் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டு அதன் பிரஜைகள் அல்லலுறுவதை உலக அரங்குகுக்கு எடுத்துச் சொல்ல அது ஒரு அரிய சந்தர்ப்பமே. பல் வேறு தேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தேசங்களின் தலைவிதிகளை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர்கள். அம்மையார் எண்ணற்ற இந்தியர்களின் அவலங்களையும் ஏழ்மை நிலையையும் அனைவருக்கு எடுத்துக் கூறினார்.\nஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் அரசு 35 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இந்திய பிரஜைகளிடமிருந்து இப்படி கொள்ளையடிப்பதனால் நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை சீர் குலைவதை பற்றி எடுட்துரைத்தார். “மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் வாழ்கின்றனர். சுதந்திரத்தை விரும்பும் எவரும் இந்தப் பிரஜைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிரு���்து விடுதலை அடைய ஒத்துழைக்கவேண்டும்” என்று கூறி தன் உரையை முடித்தார். அதன் பின் ஒரு காரியத்தை மேற்கொண்டார். சட்டென்று ஒரு இந்திய கொடியை ஏற்றினார். ”இது தான் சுதந்திர இந்தியாவின் கொடி. சுதந்திர இந்தியா பிறந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக உயிர் துறந்த எண்ணற்ற விடுதலை வீரர்களினால் அது புனிதப்ப்டுத்தப்பட்டுள்ளது. அதன் பெயரில் சுதந்திரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் அனைவரிடமுமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று முழங்கினார்.\nமாயத்தால் கட்டுண்டவர்கள் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். அந்தக் கொடி 1905ல் வீர் சாவர்க்கார், மற்றும் சில தேசப் பற்று மிகுந்தவர்களுடன் சேர்ந்து அந்த அமமையார் வடிவமைத்தார். முன்னதாக பெர்லினிலும், வங்காளத்திலும் பறந்த அந்தக் கொடி பச்சை, காவி, சிகப்பு பட்டைகள் கொண்டது. பச்சை பட்டையில் அன்றைய இந்தியாவில் இருந்த 8 பிராந்தியங்களை குறிக்கும் வண்ணம் 8 மலரும் தாமரைகள் இருந்தது. நடுவில் இருந்த காவிப் பட்டையில் தேவநாகிரி எழுத்துகளில் ”வந்தே மாதரம்” பொறிக்கப்பட்டிருந்தது. கீழே இருந்த சிகப்பு பட்டையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் அரை பிறைச் சந்திரனும், உதய சூரியனும் இருந்தது.\nஇந்த துணிச்சல் மிகுந்த தேச பற்று மிக்க அம்மையார் மேடம் காமா என்று அழைக்கப்பட்டு வந்த பிக்காய்ஜி ரஸ்டம் காமா.\nசுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இன்று – 21\n1919 ஆம் ஆண்டு. முதலாம் உலகப் போர் முடிந்திருந்தது.\nஅதன் முடிவுகள் துருக்கியில் ஆட்டோமேன் சாம்ராஜ்யம் நடத்தி வந்த காலிஃபட்டை பாதித்துக் கொண்டிருந்தது. காலிஃபெட் என்பது அரசாங்கம் இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தி அரசு நடத்தும் முறை. ஆட்டோமேன் சாம்ராஜ்யத்தின் சுல்தான் அப்போதைய காலிஃப்ஃபாக இருந்து வந்தார்.ஆட்டோமேன் பேரரசு பாதுகாத்து வந்த அகில இஸ்லாமிய பிரந்தியத்திலிருந்தும் காலிஃபேட்டிலிருந்தும் எகிப்து, சிரியா போன்ற பல நாடுகள் பிரிவதற்கு பிரிட்டிஷ் அரசு அனுமதித்திருந்தது. இதனால் இந்திய இஸ்லாமியத் தலைவர் ஒருவர் மனம் கலங்கினார். காலிஃபேட்டை காப்பாற்ற முயற்சி எடுத்தார்.\nபிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்தஃபா கெமால் அட்டொடர்க் என்ற மேற்கத்திய சார்புள்ள துருக்கியர் மூலமாக துருக்கியில் மேற்கத்திய கொள்கை சீர்த்திருத்தங்களை புகுத்துவதை இஸ்லாமிய மத அரசியலில் தலையிடுவதாக அந்தத் தலைவர் எண்ணினார். மேலும் இந்தியாவின் விடுதலையில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். இந்தப் பிண்ணனியில் இந்தியாவில் பிற இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயர் கிலாஃபட் இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துருக்கிய தலையீட்டை எதிர்த்து போராட முடிவு செய்தார். இதற்காக லண்டனுக்கு 1919ல் பயணம் மேற்கொண்ட குழுவில் இடம்பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முஸ்தாஃபா கெமாலை துருக்கிய சுல்டானுக்கு எதிராக செயல்படுவதை தடுக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா திரும்பியதும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்க முயன்றார்.\nஅப்பொழுது இந்திய சுதந்திரத்திற்க்காக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர். கிலாஃபட் இயக்கத்திற்கும், இந்திய தேசிய காங்கிரஸிர்க்கும் பொதுவான பகைவராக இருந்து வந்தது பிர்ட்டிஷ் பேரரசு. தலைவருக்கு ஏற்கனவே இந்திய விடுதலையில் ஆர்வம் இருந்ததால் மகாத்மா காந்தியுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன் படிக்கையின் படி கிலாஃபட் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தியது. ஆனால் 1922ல் ஷவ்ரி ஷவ்ராவில் நடந்த வன்முறை போராட்டத்தினால் காந்தியடிகள் போராட்டத்தை கைவிட நேர்ந்தது. மேலும் தலைவர் நடத்திய போராட்டத்தை முதலிலிருந்தே தேசிய போரட்டமாக பார்க்க விரும்பாத சில காங்கிரஸ் தலைவர்களும் இந்து மஹாசபா தலைவர்களும் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் தலைவர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.\nஇவருக்கு ஒரு கனவு இருந்து வந்தது. அதை அவர் இவ்வாறு கூறுகிறார் – ”ஒரு நாள் இந்தியாவின் அனைத்து மதங்களும் இணையும் என்பதே என் கனவு”.\nஆனாலும் அவருடைய போரட்டங்களை நிறுத்தவில்லை. முதலாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகளுடன் கலந்து கொண்டார்.\nஅந்தத் தலைவர் மௌலானா முகமத் அலி.\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் கோனார் நோட்ஸ் போட்ட…\nஓவியர் மணியன் செல்வனின் த… இல் வாரப் பத்திரிகை ஓவிய…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ண��ை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு – தமி… இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nம.பொ.சி. (ம.பொ.சிவஞானம்) இல் கலைஞர் – சரித்…\nபெரியார் இல் கலைஞர் – சரித்…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/2-arrested-killing-muslim-man-cow-301913.html", "date_download": "2018-10-19T03:32:09Z", "digest": "sha1:ZIRIAWIDZVOVDOX4VOHAIZTLBWZM33JL", "length": 11931, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசுவை கடத்தியதாக சந்தேகம்.. முஸ்லிம் வாலிபரை கொன்று விபத்து போல மாற்ற முயன்ற பசு குண்டர்கள் கைது | 2 arrested for killing Muslim man for cow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பசுவை கடத்தியதாக சந்தேகம்.. முஸ்லிம் வாலிபரை கொன்று விபத்து போல மாற்ற முயன்ற பசு குண்டர்கள் கைது\nபசுவை கடத்தியதாக சந்தேகம்.. முஸ்லிம் வாலிபரை கொன்று விபத்து போல மாற்ற முயன்ற பசு குண்டர்கள் கைது\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nடெல்லி: ராஜஸ்ஸதானில், பசு மாட்டை கடத்திச் சென்றதாக கூறி இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.\nராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உமர் முகமது என்பவர் தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அவர் பசுவை கடத்திச் சென்றதாக சந்தேகத்தின்பேரில் கொலை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து ராம்வீர் குஜ்ஜார் மற்றும் பக்வான் சிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனனர். 30களின் வயதுடைய இருவருமே தாங்கள்தான், உமர் முகமதுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.\nரயிலில் அடிபட்டு உமர் இறந்ததை போல காண்பிக்க வேண்டும் என்பதற்காக, தலையை துண்டித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தங்களை பசு காவலர்கள் என அழைத்துக்கொண்டுள்ளனர்.\nபசுமாடுகளை ஏற்றிச் சென்ற லாரி சென்ற வழியில் ஆணிகளை தூவி அதை பஞ்சர் செய்து கொலை திட்டம் வகுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கைதான இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கலவரம், சாட்சியங்களை கலைத்தல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதனிடையே கொலையான நபரும், அவரது நண்பர்கள் சிலரும் பசுவை கடத்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என காவல்துறை கூறியுள்ளது. ஆனால் உமர் குடும்பத்தார்களோ, அவர் பாலுக்காக பசுமாடு வாங்கச் சென்றபோது தவறாக நினைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncow murder muslim பசு கொலை முஸ்லிம் ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/25093158/Buses-were-not-functioning-in-Thoothukudi-on-4th-day.vpf", "date_download": "2018-10-19T03:24:17Z", "digest": "sha1:26DMIZ4L665WXQGITRN5L3UFWCDSHOOZ", "length": 10088, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Buses were not functioning in Thoothukudi on 4th day || தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம் + \"||\" + Buses were not functioning in Thoothukudi on 4th day\nதூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசுப்பேருந்து சேவை இயக்கம்\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது #Tuticorin #SterliteIssue\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணி மற்றும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தின் 100 வது நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயி���ிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 நாள்களுக்கு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு அரசுப்பேருந்து சேவை தொடங்கியுள்ளது.\nஇதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n2. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. சென்னையில் பரவலாக மழை\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=26106", "date_download": "2018-10-19T03:19:21Z", "digest": "sha1:SGM3ID5HHIL3OQS57G3ORE2ZAHG2G7KP", "length": 18391, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » ஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆச��மிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா\nஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா\nஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமெக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nதமிழில் இப்படத்தை இயக்கிய லட்சுமணனே தெலுங்கில் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ���ந்நிலையில், ஹன்சிகா கதாபாத்திரத்திற்கு கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nமேலும் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக இருக்கிறது..\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவிஜய் 62 படத்தின் நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் அதிரடி நீக்கம்\nகாயங்களுடன் உயிர் தப்பிய நடிகர் நானி\nகுடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா\nஅருவியை தேர்ந்தெடுக்க 500 பெண்களை பார்த்த இயக்குனர்\nநடிகை பாவனா இரண்டு மணித்தியாலம் காரில் வைத்து ரவுடிகளால் கற்பழிப்பு -பின்னணியில் பிரபல நடிகர் ,நடிகை கைது செய்ய வேட்டை\nதிகிலான குற்றச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு\nசமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« மீண்டும் லாரன்ஸுடன் இணையும் பிரபல நடிகை\nவடகொரியாவுடன் வர்த்தக உறவுகளை பேன வேண்டாம் – அமெரிக்கா அதிபர் அதிரடி எச்சரிக்கை . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_611.html", "date_download": "2018-10-19T02:38:02Z", "digest": "sha1:FKTGJGU2HPUV5ESUZDLF4LGP42D5OQBH", "length": 8731, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு ஆலயங்கள் கோரிக்கை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு ஆலயங்கள் கோரிக்கை\nபட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு ஆலயங்கள் கோரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இரண்டு மதுபானச்சாலைகளை மூடுமாறு பிரதேச ஆலயங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் எல்லையில் உள்ள கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி சந்தியிலும் அம்பிளாந்துறை முருகன்கோயில் அண்மையிலுமுள்ள இரண்டு மதுபானசாலைகளையும் மூடுமாறு இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலய பரிபாலனசபையும்.தாந்தாமலை முருகன் ஆலய பரிபாலனசபையும்,பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயபரிபாலனசபையும் கூட்டாக மட்டக்களப்பு பாவட்ட அரச அதிபரிடமும் சம்பந்தப்பட்ட பட்டிப்பளை பிரதேசசெயலாளரிடமும் தமிழ்தேசியகூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலயமானது கடந்த 1983ம் ஆண்டு சிவபூமியாக ஆலய பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை கடந்த போர்காலத்தில் படுவான்கரைப்பிரதேசம் எந்த மதுபானசாலைகளும் அற்ற பிரதேசமாகவும் இளைஞர்களிடையே மதுபாவனை இன்றி காணப்பட்டது.\nஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்புக்கு மதுபானசாலைகள் இருப்பதே முக்கியகாரணமாகும்.\nஅம்பிளாந்துறை முருகன் ஆலயத்தில் இருந்து 200மீற்றர் தூரத்திலும் கற்சேனை பாடசாலையில் இருந்து 400மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள மதுபானச்சாலையையும்,மணல்பிட்டி சந்தி கொக்கட்டிச்சோலை சிவன்கோயில் புனித பூமியின் அண்மையில் இருப்பதாலும் இந்த இரண்டு மதுபானசாலைகளாலும் பாரிய குடும்ப வன்முறைகளும் இளைஞர்கள்மத்தியில் தீய செயற்பாடுகளும் நாளாந்தம் அதிகரிப்பதாகவும் உடனடியாக இந்த இரண்டுமதுபான நிலையங்களையும் மூடிவிட உத்தரவு பிறப்பிக்கும்படி மூன்று தேசத்துகோயில்களின் நிர்வாகசபை கூட்டாகவேண்டுகோள் கொடுத்துள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/04/blog-post_03.html", "date_download": "2018-10-19T02:12:57Z", "digest": "sha1:3EY2OR2PFNG2KYTIXSAE72LGGYEFRS5S", "length": 15238, "nlines": 217, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பையா - ஹையா!!!!!!!!!!!!", "raw_content": "\nகண்டதும் காதல் வயப்படுகிற ஹீரோ. அந்த ஹீரோவிடம் எதேச்சையாக உதவி கேட்டுச் சேரும் ஹீரோயின். இருவருக்கும் இருவேறு வில்லன் கோஷ்டிகள். ஹீரோ இரு கோஷ்டிகளையும் சமாளித்து, ஹீரோயின் கரம் பிடிக்கும் சாதாரணக் கதைதான். ஆனாலும்.. பையா சளைக்க வைக்காமல் கவர்கிறான்.\nவேலை தேடும் ஹீரோ, அவனுக்கு உதவும் நான்கைந்து நண்பர்கள் என்று கொஞ்சம் தொய்வாக ஆரம்பிக்கும் படம், தமன்னா கார்த்தியின் காரில் ஏறியவுடன் சூடு பிடிக்கிறது. எதற்காக எங்கு போகிறார் என்பது தெரியாமல் ஹைவேயில் கார் சீறிப்பாய்கிறது. திடீரென வில்லனின் ஆட்கள் துரத்த அவர்களை கார்த்தி பந்தாட இன்னும் ஸ்பீடாகிறது படம்.\nதமன்னாவின் கதையை ஃப்ளாஷ்பேக்கில் காட்டாமல், சுருக்கமாக அவர் வாயாலேயே சொல்ல வைத்தது சிறப்பு. இல்லாவிட்டால் படம் கொஞ்சம் தொய்வடைந்திருக்கும்.\nஇடைவேளைக்குப் பிறகு இருவரும் மும்பை சென்று சேர்ந்துவிட அங்கே இருவர்களின் வில்லன் கோஷ்டியும் ஒன்று சேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வழக்கமான சண்டை, வழக்கமான க்ளைமாக்ஸ்.\nகார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆக்‌ஷன் படம். முகத்தில் ஒரு ரஃப்னஸ் இருப்பதால் பொருத்தமாகத்தான் இருக்கிறது. தமன்னா, பெரிதாக ஒன்றுமில்லையெனினும் குறைவில்லாமல் தன் பாத்திரத்துக்குப் பாந்தமாய் நடித்திருக்கிறார். ‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை\nஇடைவேளைக்குப் பின் நண்டு ஜெகனின் ஸ்லாங்கும், காமெடியும் சிரிக்க வைக்கிறது.\nயுவன் ஷங்கர் ராஜா - க்ரேட் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது பின்னணி இசை துள்ளி விளையாடுகிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். ‘என் காதல் சொல்ல’ க்ளாப்ஸை அள்ளுகிறதென்றால், சஸ்பென்ஸாக சிடியில் வராத இன்னொரு பாடலை அவரே பாடி மெய் மறக்கச் செய்கிறார். அதென்ன யுவன், காதல் சம்பந்தமான சோகப்பாட்டென்றால் அவ்��ளவு இன்வால்வ்மெண்ட் உங்களுக்கு\nகாமிரா - மதி. ஹைவே துரத்தல்கள், மண் புழுதிச் சண்டைகள், இரவு காட்டுக்குள் நடக்கும் சேஸிங், அடடா மழை பாடல் காட்சிகள் - எதை விடுப்பதென்று தெரியாமல் எல்லா இடங்களிலும் பாராட்ட வைக்கிறார்.\nபடத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேவையுமில்லை. கமர்ஷியலாக ஸ்பீடாகப் போகிறது. ‘ஒருத்தன் இத்தனை பேரை அடிக்கறதெல்லாம் நம்பவா முடியும்’ என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ஹீரோயிஸத்தை ரசிக்க முடிந்தால் படம் உங்களுக்கு(ம்) பிடிக்கும்.\nLabels: Paiya Review, சினிமா, திரைவிமர்சனம், பையா\nபையா..அட போய்யா (உங்கள சொல்லல..நான் என்ன சொன்னேன்)\nஒரே மிக்சட் விமரிசனமா வந்துக்கிட்டிருக்கு..10$க்கு வொர்த்தான்னு தெரில்லயே...\nஆமா, இந்த பட பாட்டுல ஒரு ஜீவன் (soul) இருக்குங்கறீங்களா\nபடம் ஒவோருவர் பார்வையில் ஒவோருவிச்தமாக இருக்கிறது எனது பார்வையில்....இந்த படம் சுமார் ரகம்தான்..... இதை போன்ற படங்களை தியேட்டர் இல் பார்ப்பதற்கு அங்காடி தெரு வை இருமுறை பார்க்கலாம்\n//‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை\nஅப்ப அந்த புள்ள, அந்த மழைய விட உங்க ஜொள்ளு மழைலதான் அதிகமா நனைஞ்சிருக்கும். அந்த பாட்டு எடுக்கும்போது உங்கள கூப்பிட்டிருந்தா தயாரிப்பளருக்கு தண்ணி செலவு மிச்சமாயிருக்கும்.\nபதிவின் தலைப்பு ரைமிங்கா இருக்குன்னு உள்ளே வந்தேன்... அப்ப பார்க்கலாங்கறீங்க...ரைட்டு...\nஇந்த தலைப்பை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே\nபாஸ்.. சுறா பாடல்கள் கேட்டிங்களா\nபடம் செம போர்னு என் ஆபிஸுக்கு எதிர இருக்கிற கண்பதிராம் தியேட்டர் டாக் சொல்லுது\nஅங்காடித்தெரு மாதிரியான அபாரமான படத்தை இன்னும் பார்க்கவில்லை. குடும்பத்தோடு படம் பார்ப்பது என் வழக்கம். சோகமா இருக்கும் போல.. என்று பயப்படுகிறார்கள். தனியே பார்த்து பிறகு எழுத விருப்பம்.\nபடம் செம போர்னு //\nபடமே வர்ல.. அதுக்குள்ள போர்ன்னு பேச்சா\nநேற்று ஒரு நண்பர் பார்த்து விட்டு சரியான மொக்கை படம் சொன்னாரு.\nஎனவே ரிஸ்க் எடுக்க விரும்பல.\nany way..பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.\n/படம் செம போர்னு //\nபடமே வர்ல.. அதுக்குள்ள போர்ன்னு பேச்சா/\nஅப்படின்னா இது பையாவைப் பற்றின்னு புரிஞ்சிக்கனும்.. சாரு மாதிரி தேவையான வரிகளை மட்டும் காப்பி பேஸ்ட் செய்வது நம்ம வேலையா சகா\nபடத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.//\n‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை\nஉங்களின் பார்வையில் விமர்சனம் அருமை \n‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை\nஉமா, நோட் த பாயிண்ட்.\nஎனக்கும் பிடிச்சிருந்தது. நல்ல படம்\n விடுமுறைக்கு வெளிநாடு போயிட்டீங்களா.. பதிவேதும் காணோம்..\nஒரு மாத காலமாக பதிவு இல்லை\nசங்கத்திற்கு பாடல் தந்த சிங்கம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/11/blog-post.html", "date_download": "2018-10-19T03:25:12Z", "digest": "sha1:DMUPHVYRXQEDB6BHQCYE57JTHBMLM2VC", "length": 23847, "nlines": 245, "source_domain": "www.radiospathy.com", "title": "கவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்\nஇன்று என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிவுமதி அண்ணன் பிறந்த நாள் என்பதைக் கவிஞர் பழநிபாரதி அவர்கள் பகிர்ந்த வாழ்த்துப் பகிர்வில் இருந்து அறிந்து கொண்டேன்.தொலை தூரம் இருந்தாலும் தமிழுணர்வாலும், ஈழத்தமிழருக்கான குரலாகவும் அவர் எமக்கெல்லாம் கிட்டத்தில் இருப்பவர் ஆயிற்றே. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவுமதி அண்ணருக்கு.\nவேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக 12 வருடங்களுக்கு முன்னர் அறிவுமதி அண்ணரோடு நான் கண்ட வானொலிப் பேட்டியின் சில பகுதிகளை ஒலிக்க விட்டுக் கேட்டேன். அதில் இசைஞானி இளையராஜா தொட்டு முக்கியமான சில இசையமைப்பாளர்களது இசையில் பாடல் எழுதிய கதையைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் இருந்து பிரித்தெடுத்தெடுத்து எழுத்துப் பகிர்வாக இங்கே பகிர்கின்றேன்.\nமுதலில் கே.பாக்யராஜ் இவரைத் திரையுலகுக்கு அழைத்து நான்கு திரைப்படங்களில் உரையாடல், நெறியாள்கை பின்னர் பாலுமகேந்திராவிடம் 7 படங்கள் , பாரதிராஜாவிடம் நான்கு ஆடுகால் என படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுங்கில் பானுசந்தர், அர்ச்சனா ஜோடியோடு மீளவும் பாலுமகேந்திரா இயக்க, அந்தத் திரைப்படத்தில் முன்னர் \"ஓலங்கள்\" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட \"தும்பி வா\" பாடல் மெட்டு பயன்படுத்தப்படுகிறது. நிரீக்ஷனா திரைப்படம் தம��ழில் \"கண்ணே கலைமானே\" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது அதில் \"நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே\" https://www.youtube.com/sharedci=-oydrjrc-Kk பாடலை எஸ்.ஜானகிக்காக எழுதினார் அறிவுமதி.\nமூன்றாம் பிறை படத்தில் வந்த பின்னணி இசையின் ஒரு பகுதியே பாலுமகேந்திராவின் வேண்டுகோளில் இளையராஜாவால் \"தும்பி வா\" ஆனதாகவும் பேட்டியில் சொன்னார். பின்னர் இந்த மெட்டு \"சங்கத்தில் பாடாத கவிதை\" என்று ஆட்டோ ராஜா படத்துக்காக புலவர் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. தான் கலந்து கொண்ட கவியரங்க மேடைகளில் தலைவராக வீற்றிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய அதே மெட்டுக்குத் தானும் பாடல் புனையும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லி நெகிழ்ந்தார் அறிவுமதி.\nதான் உதவி இயக்குநராக இருந்த போது இசைஞானி இளையராஜா பாடல் இசையமைக்கும் தருணம் கூட இருந்ததை நினைவு கூர்ந்தவர் \"நாடோடித் தென்றல்\" படத்தின் பாடல்களை இளையராஜா எழுதி விட்டு \"மதி இதைப் பார்\" என்று என்று எழுதியதைக் காட்ட, அவற்றின் ஈரம் காயாமல் படியெடுத்துக் கொடுத்தாராம், மணியே மணிக்குயிலே உட்பட.\nமலையாளத்தில் காலாபாணி என்று பிரியதர்ஷன் இயக்கிய படத்தின் தமிழ் வடிவம் \"சிறைச்சாலை\" ஆனபோது அந்தப் படத்தின் உரையாடல், மற்றும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் அறிவுமதி.\nசிறைச்சாலையின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் தனித்தனியாகப் பதிவு எழுதலாமே.\nஇசைஞானி இளையராஜாவோடு அறிவுமதி அண்ணன் முதன் முதலாக அமர்ந்து பாட்டெழுதியது \"ராமன் அப்துல்லா\" படத்தில் வந்த \"முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்டதென்ன\" https://www.youtube.com/sharedci=CF7IhOVNFqM பாடலாம். அந்தப் பாடலை எழுத முன், நான்கைந்து மெட்டுகளைக் கொடுத்து \"இவற்றில் உனக்குப் பிடித்ததை எடுத்துப் பாட்டெழுது\" என்றாராம் ராஜா.\nஇந்த வானொலிப் பேட்டியை நான் எடுத்த சமயம் தமிழீழத்தின் A9 பாதை இலங்கை அரசாங்கத்தால் அடைபட்டிருந்த நேரமது. தன் பேட்டியில் \"எங்கே செல்லும் இந்தப் பாதை\" https://www.youtube.com/sharedci=Q_AoV8ckCNQ பாடலை சேது படத்திற்காக எழுதியதோடு ராஜா குரலுக்காகத் தான் எழுதிய முதல் பாடல் என்ற நினைவோடு இப்போது A9 பாதை அடைபட்டதையே இந்தப் பாடலைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார்.\nஆங்கிலம் கலக்காத தமிழில் தான் எழுதுவேன் என்ற என் கொள்கையைத் தெரிந்தும் தன் உதவியாளரை அனுப்பி \"உதயா உதயா உளறுகிறேன்\" https://www.youtube.com/sharedci=d1LkuuhrHF0 பாடலை எழுத வைத்தாராம். தான் வெளியூருக்குப் போய் வந்து நாட் கணக்கில் தாமதித்தாலும் காத்திருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.\n\"பிரிவொன்றைச் சந்தித்தோம் முதன் முதல் நேற்று\" https://www.youtube.com/sharedci=-Lijqq5Cjkk பாடலைப் பிரியாத வரம் வேண்டும் படத்துக்காக எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் எழுதிய \"ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறள் நாம்\" வரிகளைக் கண்டு நெகிழ்ந்து தனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கிட்டிய பாராட்டு மோதிரத்தைக் கழற்றி அறிவுமதி அண்ணனுக்கு அணிவிக்க வந்தாராம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நான் மோதிரம் அணிவதில்லை என்று இவர் மறுக்க, இது உங்கள் தமிழுக்கு நான் தருவது என்று வற்புறுத்தினாராம் எஸ்.ஏ.ராஜ்குமார்.\nவித்யாசாகரோடு அறிவுமதி அண்ணன் இணைந்து கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை. அவற்றைப் பற்றிச் சொல்லும் போது \"அள்ளித் தந்த வானம்\" படத்துக்காக முதன் முதலாகச் சந்தித்தாராம். அப்போது ஏற்கனவே எழுதிய பாடலைக் காட்டிய போது அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டது\n\"தோம் தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்\" https://www.youtube.com/sharedci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் \"கண்ணாலே மிய்யா மிய்யா\" https://www.youtube.com/sharedci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் \"கண்ணாலே மிய்யா மிய்யா\" https://www.youtube.com/sharedci=KU0M_1bTGnw பாடலோடு, நாட்டுப் புறப் பாடலுக்கும் மெட்டமைத்தாராம்.\nதமிழ் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து, பாடலாகவே முதலில் எழுதித் தரச் சொல்லிப் பின் மெட்டமைப்பாராம் வித்யாசாகர்.\nஅப்படி வந்ததிதில் \"அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே\" https://www.youtube.com/shared\n(ஆகா ஆகா என்ன பாட்டய்யா இது போன வாரம் முழுக்க முணு முணுத்தேனே தேனே)\nபரவை முனியம்மாவுக்காகப் பத்து நிமிடத்தில் எழுதியது\" மதுர வீரன் தானே\" https://www.youtube.com/shared\nபேட்டி எடுக்கும் போது சொல்லாத பாட்டு ஆனால் என்னைச் சொக்க வைக்கும் இன்னொரு பாட்டு \"விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு\"\nஇந்தப் பேட்டி எடுத்த போது 120 பாடல்கள் வரை எழுதிய பின் தன் திரைப்பணியில் இருந்து ஒதுங்கிருந்தார். அதையும் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.\nஅறிவுமதி அண்ணனைச் சென்னை தேடி வந்து நேரே சந்தித்திருக்கிறேன். பின்னர் வானொலிப் பேட்டியும் கண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் சந்திக்க வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.\nநீங்கள் பல்லாண்டு காலம் நோய், நொடியின்றித் தன் மூச்சாய்க் கொண்ட தமிழோடு வாழ வாழ்த்துகிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக ���ாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/19-10-2017-raasi-palan-19102017.html", "date_download": "2018-10-19T02:17:33Z", "digest": "sha1:WMZNK5ERV4UXJLDYYSFKLZNASLMFDYJU", "length": 27399, "nlines": 304, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 19-10-2017 | Raasi Palan 19/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப���ரவுன், வெளிர் நீலம்\nஇரவு 8.51 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.51 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nஉங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nஇரவு 8.51 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nபிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்��்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். இரவு 8.51 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை ��றுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/20-10-2017-raasi-palan-20102017.html", "date_download": "2018-10-19T02:12:34Z", "digest": "sha1:V24REODQ54NX5XURXO6MHZVNVHUW5LI7", "length": 26526, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 20-10-2017 | Raasi Palan 20/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்\nகேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர் ஒருவ���் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமகரம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்\nகள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடு\nவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்��ளை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13001019/Examine-school-vehicles-in-Nagercoil.vpf", "date_download": "2018-10-19T03:25:00Z", "digest": "sha1:W76WMIZJVZGDEL23JURSQYWGAXK23RSU", "length": 16616, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Examine school vehicles in Nagercoil || நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nநாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு\nநாகர்கோவிலில், பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nபள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்று சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி ஆண்டுதோறும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கோடை விடுமுறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நாகர்கோவில், கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் பள்ளி வாகனங்களுக்கான பதிவு சான்று சரிபார்த்தல், வாகன தகுதி குறித்த ஆய்வு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.\nஆய்வுக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, துணை கலெக்டர் சாய்வர்தினி ஆகியோர் தலைமை தாங்கினர். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் முன்னிலை வகித்து ஆய்வினை தொடங்கி வைத்தார். இதில் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த 183 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்ப��ுத்தப்பட்டன.\nஆய்வில், வாகனத்தில் அவசர கால வழி, உட்புற கட்டமைப்பு, எச்சரிக்கை விளக்குகள் சரியில்லாத 6 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.\nமுன்னதாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக, பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறைந்தது 5 வருட அனுபவம் உள்ள டிரைவர்கள் மட்டுமே பள்ளி வாகனங்களை ஓட்டவேண்டும். நடத்துனர் உரிமம் பெற்றவர்களை தான் பள்ளி வாகனங்களில் நடத்துனர்களாக பணியமர்த்த வேண்டும். வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசரகால வழி, தீயணைப்பு கருவி, உட்புற பகுதிகள், கதவுகள் போன்றவை சரியாக உள்ளதா என வாரந்தோறும் பரிசோதனை செய்து பராமரிப்பு புத்தகத்தில் குறிக்க வேண்டும். அவற்றை அந்தந்த பள்ளி நிர்வாகிகள் ஆய்வு செய்யவேண்டும்.\nஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை பள்ளி வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஆய்வு செய்துகொள்ளவேண்டும். பள்ளி வாகன கட்டமைப்புகளுக்கு என வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகனங்களை கட்டமைப்பு செய்து கொள்ளவேண்டும். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதிலும், மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதிலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்குத்தான் முழுப்பொறுப்பு உள்ளது. எனவே, மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.\nதகுதி சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் குறைகளை சரிசெய்ய 1 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குறைகளை சரிசெய்த பின்னர், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து காண்பிக்கவேண்டும். இல்லை எனில் தாமத செயல்பாடுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஆய்வில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பெலிக்ஸ் மாசிலாமணி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\n1. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.\n2. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்–கமாண்டோ படையினர் ஆய்வு\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை கமாண்டோ பாதுகாப்பு படையினர் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. நாமக்கல்லில் வீட்டில் வைத்திருந்த 292 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை\nநாமக்கல்லில் வீட்டில் திறந்தவெளியில் வைத்திருந்த 292 கியாஸ் சிலிண்டர்களை வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.\n4. சீரமைப்பு பணி முறையாக மேற்கொள்ளப்பட்டதா கொள்ளிடம் அணையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு\nமுக்கொம்பு கொள்ளிடம் அணையில், தற்காலிக சீரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.\n5. தஞ்சை பெரியகோவிலில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மாற்றமா\nதஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_59.html", "date_download": "2018-10-19T03:19:28Z", "digest": "sha1:7GMXMAKT6WTANHZEGVVC2LLY5PZF6R3X", "length": 5400, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "திகன கலவரம் 'திட்டமிடப்பட்ட' செயற்பாடு: அநுர குமார! - sonakar.com", "raw_content": "\nHome NEWS திகன கலவரம் 'திட்டமிடப்பட்ட' செயற்பாடு: அநுர குமார\nதிகன கலவரம் 'திட்டமிடப்பட்ட' செயற்பாடு: அநுர குமார\nதிகன பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இன வன்முறைகள் நன்கு திட்டமிட்ட செயற்பாடு என தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க.\nபொருளாதார மற்றும் நிர்வாக வீழ்ச்சியை சந்தித்துள்ள அரசாங்கம், அதனை மூடி மறைக்கவே இவ்வாறான ஒரு கைங்கரியத்தைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையிலேயே பல முஸ்லிம் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றமையும் திகன பகுதியில் எரியூட்டப்பட்ட வீடொன்றுக்குள் அப்துல் பாஸித் எனும் இளைஞன் சிக்கி ஷஹீதாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_254.html", "date_download": "2018-10-19T03:37:07Z", "digest": "sha1:VT2CG3VIZKUN5BWWAFLZFMZLNANK4C2Y", "length": 7335, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தானா சேர்ந்த கூட்டம் படைத்த புதிய சாதனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / தானா சேர்ந்த கூட்டம் படைத்த புதிய சாதனை\nதானா சேர்ந்த கூட்டம் படைத்த புதிய சாதனை\nசூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.\nசூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யா நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nஇப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம் பெற்ற ‘சொடக்கு மேல…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.\nஇந்தப் பாடலின் வரிகள் வீடியோ யூடியூப்பில் வெளியானது. தற்போது அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரீக் வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது.\nஇதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து, எல்லாப் புகழும் சூர்யா, அனிருத்துக்கே என்றும் பாடல் பாடிய அந்தோனி தாசன், மணி அமுதவன் மற்றும் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்��� சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/prabhakar/", "date_download": "2018-10-19T02:32:56Z", "digest": "sha1:VX6JBRHCMIQPNDF5IWL63BUJK3NY43CL", "length": 6121, "nlines": 88, "source_domain": "hellotamilcinema.com", "title": "SPrabhakaran | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஇந்த பதிவை போடுவதற்கு முன் பல முறை யோசித்தேன் இவளை இன்னும் …\nApril 14, 2018 | சிறப்புக்கட்டுரை\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகாவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் …\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \n– மு. திருநாவுக்கரசு ஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை : …\nMarch 26, 2018 | கிளிப்பேச்சு\nரதயாத்திரை மதக்கலவரமாக ஆகக்கூடாது – ரஜினிகாந்த்\nஇமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்று அங்கே ஹிமாச்சலப் பிரதேச …\nஓலா, வுபர் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் \nஓலா மற்றும் ஊபர் டாக்சி ஓட்டுனர்கள், நேற்று (19.03.2018) இந்தியா …\nMarch 21, 2018 | விருந்தினர் பக்கம்\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nஐயா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக …\nMarch 9, 2018 | சிறப்புக்கட்டுரை\nசிரியா மண்ணே சிரி – கவிதை. வைரமுத்து.\nஆண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு …\nMarch 4, 2018 | கிளிப்பேச்சு\n“சிஸ்டத்தை” “மய்யம்” கொண்டிருக்கும் புதிய படம்..\n2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி …\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசுமார் ஆறு மாதங்கள் முன்புகூட ”கெட்டவார்த்தை” எனும் …\nMarch 4, 2018 | சிறப்புக்கட்டுரை\nபக்கம் 1 வது 84 மொத்தம்பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச ப���்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-10-19T02:06:15Z", "digest": "sha1:J5BF5YIVRJHSFSCBS2QW7ABKUGK7NNFD", "length": 23843, "nlines": 254, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: தண்ணில கண்டம்!!!!", "raw_content": "\nசமீபத்தில் வெளியான ”தண்ணில கண்டம்” படம் பற்றி ஏதோ எழுதப் போறேன்னு யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல…. ஏறக்குறைய பத்து நாட்களுக்கு முன்னர் தண்ணீரால் என் கைக்கு ஒரு கண்டம் ஏற்பட்டதைத் தான் உங்களிடம் சொல்லப் போகிறேன். ஞாயிறான அன்று காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மாசிமாத தெப்போற்சவத்தில் வீதியுலாவின் ஒரு நாளாக எங்கள் குடியிருப்புக்கு பெருமாள் வரவிருப்பதால் அதற்கு தயாராகி கும்பலில் முட்டி மோதி நம்பெருமாளை தரிசித்து விட்டு நானும் மகளும் வீட்டுக்கு வந்தோம்.\nமதிய சமையலுக்காக குக்கரில் சாதமும் பருப்பும் வைத்து விட்டு, எப்போதும் எங்கள் வீட்டில் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டிய நீர் தான் குடிக்க பயன்படுத்துவேன் என்பதால், ஒரு அடுக்கில் வெந்நீர் போட இண்டக்‌ஷன் அடுப்பில் வைத்தேன். ஏதோ வோல்டேஜ் தகராறு போல அது வேலை செய்யவில்லை…. சரியென்று கேஸ் டவ்வில் ஒரு புறம் குக்கரும் இன்னொருபுறம் வெந்நீரும் போட, சிறிது நேரத்தில் கொதித்ததும் நிறுத்தி விட்டு இறக்கி அந்த அடுப்பில் ரசம் வைக்கலாமென இறக்கினேன். இரு கைகளாலும் அடுக்கை பிடித்து இறக்கும் போது குக்கரின் பிடி இடித்து தண்ணீர் கைகளில் தெளித்து கொட்ட……\nஅந்த நேரத்திலும் அடுக்கை பத்திரமாக மேடையில் இறக்கி தட்டை போட்டு மூடி விட்டு வேக வேகமாக பாத்ரூமில் பக்கெட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் இரு கைகளையும் வைத்து விட்டு அமர்ந்தேன். (திருச்சியில் இப்போதே அடிக்கும் வெய்யிலில் குழாய்களில் கொதிக்க கொதிக்க வெந்நீர் தான் வருகிறது) ஐந்து நிமிடம் ஆகியிருக்காது அந்த நீரும் எனக்கு எரிச்சலைத் தர ஃப்ரிட்ஜை திறந்து ப்ரீசரில் கைகளை வைத்துக் கொண்டேன். அப்போது தான் என் மகளுக்கே காயம் ஏற்பட்ட விஷயம் தெரியவந்தது. அவளை விட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இட்லி மாவை எடுத்து கைகளில் தடவ சொல்லி கத்திக் கொண்டிருந்தேன். அவளும் மாவை பதட்டத்துடன் கைகளில் தடவி விட்டாள். எல்லாம் ஐந்து நிமிடம் தான். மீண்டும் எரிச்சல்…. அவள் நான் துடிப்பதை பார்த்து பயந்து போய் அவள் அப்பாவுக்கு போன் செய்து விட்டாள்….:)\nஎன்னையும் பேசச் சொல்கிறாள். நான் பேசக்கூடிய நிலையிலேயே அப்போது இல்லையே, முடியாது என்று சொல்ல…. அவளே பக்கத்து வீட்டில் இருந்த தோழியை அழைத்து அவரிடம் பேசச் சொல்லி என்னவரின் அறிவுரையின் பேரில் தேங்காயெண்ணையும் மஞ்சளும் குழைத்து கைகளில் தடவிவிட்டார்கள். ஃபேன் காற்றில் கைகளை காண்பித்து ஊதிக் கொண்டேயிருக்க, எரிச்சலும், வலியும் ஒன்று சேர ஒருமாதிரி மயக்கம் ஏற்பட, சற்று ஓய்வு எடுக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் முடியவில்லை.\nமாலையில் எரிச்சல் கொஞ்சம் குறைய, வேலை செய்ய ஆரம்பித்ததும் கொப்புளங்கள் ஏராளமாக வரத் துவங்கவே.. அப்போது தான் தெரிந்தது. இடது கையில் நான்கு விரல்களிலும், வலது கையில் இரண்டு விரல்கள் என ஆறு விரல்களை இந்த வெந்நீர் குளிப்பாட்டியிருக்கிறது என….\nமாலையில் பால்காரர் மூலம் தான் இந்த எண்ணையின் மகிமையைத் தெரிந்து கொண்டேன். 70 சதவீத தீக்காயத்தைக் கூட சரிசெய்யக்கூடியதாம். அவரது மகன் ப்ளாஸ்க்கில் வைத்திருந்த டீயை (மூடி சரியாக மூடாமல் இருந்ததை கவனிக்காமல் விளையாட்டாக) தோள்களில் சாய்த்து கொள்ள, கொட்டி வெந்து விட்டதாகவும் இந்த எண்ணெயின் மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்ததாகவும் சொல்லவே 100 மி.லி எண்ணெய் ரூ 150 எனச் சொல்லி அவரே வாங்கி வந்து தந்தார்.\nATS இன்ஜக்‌ஷன் போடலாம் என நினைத்தால் அன்று ஞாயிறு என்பதால் அருகில் மருத்துவர்கள் இல்லை. இந்த எண்ணையே போதும் என்று சொன்னார். அன்று முதல் கொப்புளங்கள் மேலேயே வேலைகளை முடித்துக் கொண்டு மீதி நேரங்களில் இந்த எண்ணையினை பயன்படுத்துகிறேன். வேலைகள் செய்யும் போது கொப்புளங்களில் ஓட்டை ஏற்பட்டு உடைந்து தண்ணீர் வருவதும், மீண்டும் தண்ணீர் ஊறிக் கொள்வதும் என வேதனை தான். இடது கையின் நடுவிரலில் தான் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்த விரல் தவிர மற்றவை பரவாயில்லை.\nகுக்கரில் கையை சுட்டுக் கொள்வதும், தோசைக்கல்லை காலில் போட்டுக் கொள்வதும் என இருந்த எனக்கு, எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இதுவே எனக்கு ஏற்பட்ட பெரிய தீக்காயமாகும்…:)\nதிருச்சியில் எல்லோரும் பரிந்துரைத்த, எல்லோர் வீட்டிலும் கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய அருமையா�� இந்த தீ ரண எண்ணெயை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். சென்னையிலும் இது கிடைக்கிறது. விவரங்கள் அடுத்த பகுதியில்…. இப்போ கை வலிக்கிறது. எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்… பை….:))\nLabels: அனுபவம், கை வைத்தியம்\nவிரைவில் நலம் பெற ப்ரார்த்திக்கிறேன்\nஎண்ணெயை பற்றிய விளம்பரம் நன்று... விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றி த.ம 2\nஇதைப்பற்றி தொடர் பதிவு எழுதும் அளவுக்கு, ஓரளவு குணமாகியுள்ளது கேட்க/பார்க்க எனக்கு மனதுக்குச் சற்றே ஆறுதலாக உள்ளது. விரைவில் முழுவதும் குணமாகட்டும். அதுவரை அதிகமாக STRAIN செய்து கொள்ள வேண்டாம், Please.\nஎதிர்பாராதது. சகோதரி முழு குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.\nஇந்த நிலையிலும் தங்கள் நிலையை பதிவாக எழுதியதை படித்தேன். மனசுக்கு கஸ்டமாக இருந்தது.விரைவில் தங்கள் வேதனை குறைந்து நலமுடன் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nடாக்டரிடம் காண்பித்து ஒரு டிடிஎஸ் ஊசி போட்டுக்கொள்ளவும். இது ஒரு முன் ஜாக்கிரதை செயலாகும்.\nஅடிபட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் TT போட்டுக் கொள்ளலாம். தண்ணீரில் நனைத்தது சரி, தோசை மாவெல்லாம் கூடாது. சில்வர் சல்படையசின் ஆய்ண்ட்மெண்ட் போடலாம்.\nகாயங்கள் சீக்கிரம் ஆற ஆண்டிபயாடிக் எடுத்துக் கொள்ளலாம்.\nவிரைவில் குணமடைய வேண்டும்.மீண்டும் பதிவு எழுத வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2015 at 8:07 AM\nகவலை வேண்டாம்... விரைவில் குணமாகும்...\nஎங்கேப்பா என் பின்னூட்டத்தைக் காணோம்\nபரவால்லை, தேடி சிரமப்பட வேணாம். ஒண்ணுமில்லை, கவனமா இருங்கன்னு எழுதிருந்தேன், அவ்வளவுதான்.\nஇதுக்குதான் சொல்லுறது ஆத்துகாரர் வீட்டில் இல்லாத நேரத்தில் சமைக்க ஆள் வைச்சிக்கிடனும் என்கிறது. இதெல்லாம் நாங்க சொல்லி நீங்க எங்க கேட்க போறீங்க. ஹும்ம்ம்ம் கவனமா இருங்க\nவிரைவில நலம் பெறுவீர்கள் .........take care\nமுதலில் first aid ointment வாங்கி வச்சுக்கோங்க. அதைப் போட்டிருந்தால் எரிச்சலில் இருந்து தப்பித்திருக்கலாம். பெரியவர்கள்னாகூட பரவாயில்லை, ஏதோ தாங்கிக்கொள்கிறோம். ஆனல் சின்ன பிள்ளைகள் இருக்கும்போது கண்டிப்பாகத் தேவை.\nபதிவு வந்திருப்பதால் கொஞ்சம் குணமாகியிருக்கும் என்றே நினைக்கிறேன்.\nமிகவும் கஷ்டமாக இருக்குமே சகோதரி. விரைவில் குணமடையட்டும்.\nசுடுதண்ணீர் கொப்பளம் ��யங்கர எரிச்சலையும் வலியையும் தரக்கூடியது வலியை பொறுத்துக்கொண்டு பதிவு எழுதிய உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது வலியை பொறுத்துக்கொண்டு பதிவு எழுதிய உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\nவிரைவில் குணமடைவீர்கள் எவ்வளவு வலி என்பது உங்கள் பதிவில் தெரிகிறது பத்திரம்\nஇத்தோட பதிவு வேரெ போட்டிருக்கே. ஜாக்கிரதையம்மா. ஸரியாகிவிடும். வேலை செய்யாம முடியாது. என்னவோ போ. எனக்கும் கவலையாக யிருக்கு.. அன்புடன்\nஇப்போது பரவாயில்லையா ஆதி மேடம் இந்த வேதனையிலும் பதிவு எழுதும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுவதா இல்லை கடிந்து கொள்வதா எனத் தெரியவில்லை. கவனமாய் இருங்கள்..\nஆறுதல் வார்த்தை சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n தண்ணில கண்டம் என்றத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவைப் பதிவோ என்று எண்ணி வந்தால்.....சோகப் பதிவாகிவிட்டதே...அதனுடனேயே இந்தப் பதிவா....சூப்பர்தான் போங்க\nகுணமாகிவிட்டது சார். நான் இந்த பதிவை வெளியிட்ட போதே ஏறக்குறைய பத்து நாட்களாகி விட்டது....:))\nவிரைவில் நலம் பெற இறைவன் அருள் காட்டவேண்டுகிறேன்\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதீ ரண சஞ்சீவிக்கு நன்றி\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/55", "date_download": "2018-10-19T03:10:58Z", "digest": "sha1:2QAZL2UVXHRMLRCM4DRFEYG3R4IJAMMT", "length": 10071, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்!", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nநான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 73\nதமிழ் சினிமாவில் கதையில் நடிகர்கள் பயணம் செய்திருக்கும் படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திற்குப் பின் கதையின் பின்னால் போனது தமிழ் சினிமா. கமல், ரஜினி, இருவரும் வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்டபோது கதை காணாமல்போய் கதாநாயக பிம்பம் முன்னிறுத்தப்பட்டது.\nபல நேரங்களில் இம்மாதிரியான போக்கு முறியடிக்கப்பட்டுக் கதைக்குள் தமிழ் சினிமாவைக் கொண்டுவர இயக்குநர்கள் முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள் இம்முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் சந்திரமுகி. கன்னடம், மலையாளத்தில் வெற்றி வாகை சூடிய இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு ஆகியோர் நடிக்க, இசை வித்யாசாகர்.\nசிவாஜி குடும்பத்தின் மீது ரஜினிக்கு இருக்கும் மரியாதை காரணமாகப் பிற நிறுவனங்களில் வாங்குவதுபோல் இங்கு முதலில் சம்பளம் வாங்குவதைத் தவிர்த்தார் எனக் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கான முதலீடு மட்டுமே தேவைப்பட்டது தயாரிப்பு தரப்புக்கு. ஏற்கனவே வெற்றி பெற்ற படம் என்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்ததால் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நியாயமான விலைக்கு சந்திரமுகி விற்பனை செய்யப்பட்டது.\nஇப்படத்தின் வெற்றி ரஜினி, சிவாஜி புரொடக்‌ஷன் இருவருக்கும் முக்கியம். சந்திரமுகி ஏப்ரல் 14 ரிலீஸ் என திட்டமிடப்பட்டிருந்த நாளில் விஜய், வடிவேலு நடித்த சச்சின் படமும் கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீஸ் எனத் தகவல்கள் வந்தன.\nசிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த ராம்குமார், ஏற்கனவே நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம்; ஒரு வாரம் தள்ளி வாருங்கள் என சச்சின் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டுப் பார்த்தார். தமிழ்ப் புத்தாண்டுக்கு வருவதில் சச்சின் படம் மட்டுமே வெற்றி பெறும். நீங்கள் வேண்டுமானால் தள்ளிப் போங்கள் என்று தாணு பதில் கூறியுள்ளார்.\nமும்பை எக்ஸ்பிரஸ் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. பரீட்சார்த்த முயற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தைப் பார்த்து சந்திரமுகி தயாரிப்பு தரப்பு பயப்படவில்லை. விஜய் படத்தைப் பார்த்து பயந்தனர். காரணம், ஜனவரியில் விஜய் நடித்து வெளியான திருப்பாச்சி வசூலில் சாதனை நிகழ்த்தியிருந்தது.\nஇதற்கிடையில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், “பாபா ஓடல, வாஸ்தவம்தான், அதுக்காக ரஜினிகாந்த் அவ்வளவுதான். கணக்கு முடிஞ்சிடுச்சு என்கிறார்கள். நான் யானை இல்லை. விழுந்தா எந்திரிக்க பிறர் உதவி தேவைப்படும். நான் குதிரை. விழுந்தா டக்குன்னு எந்திரிச்சுடும். அதுதான் ரஜினிகாந்த்” என அரசியல் சூட்டைக் கிளப்பிவிட்டு, இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திக்கிறேன் என்றார்.\nமும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் படங்களுடன் அதிக தியேட்டர்களில் வெளியான சந்திரமுகி முதல் நாள் வசூல் மந்தமாகவே இருந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் அனைத்தையும் சமாளித்து மூன்றாவது நாள் ஜெட் வேகத்தில் கல்லா கட்டத் தொடங்கியது. தள்ளிப்போக முடியாது எனக் களமிறங்கிய சச்சின் படம் தடுமாறியது. மும்பை எக்ஸ்பிரஸ் முதல் நாளே திரையரங்குகளில் மூடு விழா கண்டது.\nசந்திரமுகி படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பல்வேறு நம்பிக்கைகளை, அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. அவை என்ன நாளை பகல் 1 மணிக்கு.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69 பகுதி 70 பகுதி 71 பகுதி 72\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T03:44:57Z", "digest": "sha1:N62NXLIGUSG7RZXXEDEZ6LSSWAAVDWJF", "length": 7840, "nlines": 63, "source_domain": "slmc.lk", "title": "ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ள வில்பத்து நாடகம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஏறாவூர் பிரதேச செயலகத்துக்கு தளபாடங்கள் அன்பளிப்பு துல்ஸான் மு.கா தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது\nஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ள வில்பத்து நாடகம்\nஅண்மையில் “இலங்கையை பாதுகாக்க” என்னும் தலைப்பில் “எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி” என்னும் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மாநாடு நடாத்தப்பட்டது.\nஅமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வில்பத்து காட்டினை அழிப்பதாகவும், அதற்கு எதிராக இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சிங்களவர்கள் கிளர்ந்தெழுகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டுடன் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது.\nஇதன் நிறைவாக அங்கு வருகை தந்தவர்களுக்கு பென்ட்ரைவ் வழங்கப்பட்டது. அந்த பென்ட்ரைவின் மேற்பரப்பில் குறித்த ஏற்பாடுகளை செய்திருந்த “எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி” யின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்ட்ரிக்கர் ஒட்டபட்டிருந்தது.\nஏற்பாட்டு அமைப்பினரின் அனுசரணையில்தான் இந்த பென்ட்ரைவும் வழங்கபடுகிறது என்றுதான் எல்லோரும் நம்பியிருந்தார்கள். ஆனால் பின்னாட்களில் குறித்த பென்ட்ரைவின் மேல்பரப்பில் ஒட்டப்பட்டிருந்த ஸ்ட்ரிக்கரை உரித்துப்பார்த்த பின்புதான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காணப்பட்டது.\nஅதாவது அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நுகர்வோர் அதிகார சபையின் இலட்சினை இந்த பென்ட்ரைவ்களில் பொறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக சிங்களவர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டில் வழங்கப்பட்ட பென்ட்ரைவில் அவரது அமைச்சின்கீழ் இருக்கின்ற நுகர்வோர் அதிகாரசபையின் இலட்சினையை மறைத்து ஏற்பாட்டாளர்களின் ஸ்ரிக்கர்கள் ஏன் ஒட்டப்பட வேண்டும்\nஅப்படியென்றால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அனுதாபத்தினை பெறும் பொருட்டு தனக்கு எதிராக மாநாடு நடாத்துமாறு அமைச்சரே முழு அனுசரணையையும் வழங்கியுள்ளாரா\nகுறித்த வில்பத்து பிரதேசங்களுக்கு சென்று அதனை பார்வையிட்டவர்கள் அனைவரும் அங்கு காடுகள் அழிக்கப்படவில்லை என்றே கூறுகின்றார்கள். அத்தோடு ஊடகங்களில் பேசப்படுகின்ற அளவுக்கு வில்பத்து பிரதேசங்களுக்கு நேரடியாக சென்றுபார்த்தால் எந்தவிதமான ஒரு தோற்றப்பாடுகளும் காணப்படவில்லை. அப்படியென்றால் வில்பத்து பற்றிய வீண் பிரச்சினைகளும், பதட்டங்களும், ஊடக பிரச்சாரங்களும் எதற்கு\nமுகம்மத் இக்பால் – சாய்ந்தமருது\nஒலுவில் துறைமுகத்தை மூடுங்கள் அல்லது அதை மீனவ���் துறைமுகமாக மாற்றுங்கள்; பிரதி அமைச்சர் பைசல் காசீம்\nதிருமலையில் டெங்கை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு நடவடிக்கை ; பிரதி அமைச்சர் பைசல் காசிம்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடட திணைக்கள பிரதம பொறியியலாளருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-10-19T02:46:21Z", "digest": "sha1:LVDSX2KEXOBPAMZFOZSKPNSIRASP662I", "length": 16143, "nlines": 174, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....\nவாழ்விற்கு ஒளி கொடுக்கும் சூரியனையும் வணங்கியே சுழற்றுவித்து நலன் பயக்கும் இயற்கை வணங்கும் நாள் இது ஏர் பின்னே உலகம் என வாயளவில் இல்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nசெவ்வாய், 17 நவம்பர், 2015\nஅவர் முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, ஆனால் அவர் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் கடமையாளர். தான் இயங்கினால், தானாக எல்லாம் இயங்கும் என்பதை தளபதி உணர்ந்திருப்பார் போலும்.\nநமக்கு நாமே பயணம் மூன்று கட்டமாக முடிந்திருந்தது அப்போது. 11,000 கிலோமீட்டர் தூர நீண்ட பயணம். ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணிக்கு தயாரானால், நிகழ்ச்சி முடிவு இரவு 10.00க்கா, 12.00க்கா என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் இரவு உணவு.\nஇப்படியே நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, வாகனப் பயணமாக சென்று மக்களை சந்தித்து வந்த நேரம் அது. ஒரு நாள் பயணத்திற்கே ஒய்வு தேவை என்பது பலரின் நிலை இன்று. ஆனால் இவருடையதோ இடையறதா, ஓய்வில்லாதப் பயணம்.\nஅதனால் அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்திருக்கும் போது தான் அந்த செய்தி. கடலூர் மாவட்டம் கன மழையால் பாதித்தது என்ற செய்தி.\nமொத்த மாவட்டமும் நீரில் மிதக்கிறது. நெய்வேலியில் ஒரே நாளில் 47 செ.மீ மழை. இது வரை காணாத வெள்ளம். பல ஊர்களில் சாலையை காணவில்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் வீடுகள் இடிந்தன. ஒவ்வொரு நாளும் உயிர்சேதக் கணக்கு கூடுகிறது. இப்படி கடலூர், \"கண்ணீர் ஊர்\" ஆனது.\nகடலூர் மாவட்டம் அவர் தொகுதியும் அல்ல. அங்கு திமுக எம்.எல்.ஏக்கள் யாருமில்லை. ஆனாலும் அவர் விரைந்தார். ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார், தேற்றினார்.\nசென்னையிலும் தன் தொகுதியான 'கொளத்தூரோடு' பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை அவர். எங்கெங்கு பாதிப்போ, அங்கெல்லாம் சென்றார். முழங்கால் அளவு நீரில் அசராமல் நடந்தார். கழிவு நீரும் சில இடங்களில் கலந்தே சென்றது.\nவாகனம் செல்லாத இடங்களில் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் சென்றார். எப்படியோ, எந்த வகையிலோ பாதிக்கப்பட்டோரை சென்றடைந்தார். ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகளை வழங்கினார்.\nதெருவில் சாக்கடை கலந்த நீர் பெருக்கெடுத்தாலே, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் பலர். வெள்ளம் பெருக்கெடுத்தாலே சிலர் வெளியே வரமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பலர் அப்படித் தான்.\nஆனால் இவர் வந்தார், இவர் மட்டுமே வந்தார்.\nஇதை சில அறிவாளிகள் 'நாடகம்' என்று எள்ளி நகையாடுகிறார்களாம்.\nஇருக்கட்டும், தன் சகோதரன் அடிப்பட்டால் துடிப்பதையும் நாடகம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அதில் நாம் சிறந்த நடிகராக இருப்பது தவறு இல்லை.\nதன்னலம் மறந்து, பொது நலம் காக்கின்ற தலைவன் அவர். அவர் நடிகர் என்றால், நாமெல்லாம் நடிகர்களாக முயற்சிக்க வேண்டும்.\n# இவரது அன்பு வெள்ளத்தில் மூழ்குகிறது தமிழகம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, திமுக, மு.க.ஸ்டாலின்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாட்ஸ் அப் வாழ்க, குரூப்ஸ் ஒழிக\nஅன்பு அண்ணன் மோடி அவர்களுக்கு\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீ���ன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/884146194/sailing-race_online-game.html", "date_download": "2018-10-19T02:22:37Z", "digest": "sha1:7I57H6WOOZIINLT52RTU7VZKRKRTVQJ5", "length": 10780, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு படகோட்டம் வோயேஜ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட படகோட்டம் வோயேஜ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் படகோட்டம் வோயேஜ்\nநீங்கள் பக்கத்தில் இழுக்க என்றால் பெரிய படகோட்டம் இனம் இதில் நிதானமான போக்கை வைத்து மிக முக்கியமான விஷயம், ஏனெனில், பின்னர் காணாமல் என்று கருதுகின்றனர். . விளையாட்டு விளையாட படகோட்டம் வோயேஜ் ஆன்லைன்.\nவிளையாட்டு படகோட்டம் வோயேஜ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு படகோட்டம் வோயேஜ் சேர்க்கப்பட்டது: 14.03.2011\nவிளையாட்டு அளவு: 0.22 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.89 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு படகோட்டம் வோயேஜ் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு படகோட்டம் வோயேஜ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படகோட்டம் வோயேஜ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு படகோட்டம் வோயேஜ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு படகோட்டம் வோயேஜ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு படகோட்டம் வோயேஜ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/page/791/", "date_download": "2018-10-19T03:12:45Z", "digest": "sha1:KZXH3CWPJPOVF3AMAQBYDQT2INOD3RQK", "length": 13259, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திர கட்சி ஆராய்வு\nநாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்\n​வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி இரண்டு வீடுகளுக்கு சேதம்\nஇலங்கைச் செய்திகள் October 2, 2015\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு...\nஜப்பானில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட உரை\nஇலங்கைச் செய்திகள் October 2, 2015\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான 05 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஜப்பானுக்கு செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தொழில்நுட்ப கல்வி...\nவலி.வடக்கில் இடம் பெயர்ந்த மக்களை த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்ன் சந்திப்பு.\nஇலங்கைச் செய்திகள் October 2, 2015\nவலி.வடக்கின் பல பகுதிகளிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திடீர் விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டார். வலிகாம்ம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத மக்களின் நில விடுவிப்பு முயற்சிகள்...\n​ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் – சுமந்திரன்\nஇலங்கைச் செய்திகள் October 1, 2015\nஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மேலும் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆகவே அமெரிக்கவின் தீர்மானித்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள...\nசாட்சிகளை பாதுகாக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா அலுவலகங்களை அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nஇலங்கைச் செய்திகள் October 1, 2015\nஇலங்கையின் போர்க் குற்��ங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்,...\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு புதிய வேலைத்திட்டம் – மைத்திரிபால சிறிசேன\nஇலங்கைச் செய்திகள் September 30, 2015\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் ஐ. நா 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தனது பிரதான உரையினை நிகழ்த்தியிருந்தார். மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதுடன் அதனை பாதுகாப்பது மற்றும்...\nஉள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்\nஇலங்கைச் செய்திகள் September 30, 2015\nஅடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...\nநாளை ஐ.நா பொதுச் சபையில் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கைச் செய்திகள் September 29, 2015\nஐக்கிய நாடுகள் அமைப்பின் 70வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் நாளை (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். நியுயோர்க் நேரப்படி நாளை காலை 9.45 மணிக்கு அவர் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய...\nஜப்பான் செல்லத் தயாராகும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nஇலங்கைச் செய்திகள் September 29, 2015\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வார இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமையளவில் அவர் தனது விஜயத்தை ஆரம்பிக்கலாம் என பிரதமரின் மேலதிக செயலாளர் சமத் அதாவுதஹேட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் ஐந்து நாட்கள் வரை அவர்...\nநான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை\nஇலங்கைச் செய்திகள் September 28, 2015\nஎன்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று மாலை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/pgtrb-individual-call-letter-published.html", "date_download": "2018-10-19T02:04:00Z", "digest": "sha1:V5PFA7XYAMHVNPC2LRVKGCGAXIJO452Y", "length": 43027, "nlines": 1823, "source_domain": "www.kalviseithi.net", "title": "PGTRB - 2017 | Individual Call Letter Published. - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nவங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை ட...\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடுதலைமைச்ச...\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\n2 இலக்க எண் பெருக்கல் - பெருக்கல் கணக்கு எளிமையாய்...\nமேம்படுத்தப்பட்ட EMIS தளத்தில் எவ்வாறு தகவல்களை பத...\n10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்க...\n# Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் க...\nதேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nமுதல்கட்ட கலந்தாய்வில் 4,546 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இ...\nEMIS - தலைமையாசிரியரே முழு பொறுப்பு - அனைத்து நலத்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nஇலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் த...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கமாணவர்களை சி...\nசெப்டம்பர் 7 முதல் திட்டமிட்டபடி ஜாக்டோ - ஜியோ வேல...\nநவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nSSA - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு க...\n'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nTNPSC - 'குரூப் - 4' பதவி: செப்.,4ல் கவுன்சிலிங்\nநல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்\nபி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்பு...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nதுணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்\nமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு\n'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க\n3,300 காலியிடங்கள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் க...\nஅசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்3 மாதம் சிறை\nPGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள் - புதிய மென்பொருள் தயார...\nசெவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு...\nஇலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்...\n4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nசென்னை மாநகராட்சி பள்ளி: ஆசிரியர்களிடம் பிடித்தம் ...\n2011 -15 காலகட்டத்தில் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவை...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nவேளாண் பல்கலையில் 2ம் கட்ட கவுன்சிலிங்\n : அரசு தேர்வு துறை...\nPAN 🔗 AADHAAR - பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆக...\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nநிலையற்ற ஆட்சியில் விழிபிதுங்கி நிற்கும் அரசு ஊழிய...\nபுதிய ரூ.200 ,ரூ.50 நோட்டுகள் சென்னையில் வெளியீடு\nதொடக்க,நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...\nஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nதமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி...\nwww.visamap.net | விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\n'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம்வாடிக்கையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/06/blog-post_04.html", "date_download": "2018-10-19T02:30:28Z", "digest": "sha1:7BVIP55FQ367VQHUKM255ZQU3JDN6XPF", "length": 20009, "nlines": 287, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகி ரத்னமாலா நினைவாக | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசனுடன் நடித்த பழம்பெரும் நடிகை ரத்னமாலா மாரடைப்பால் நேற்று 03 யூன் 2007 இல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.\nரத்னமாலா கடந்த 2 வருடங்களாக இருதய கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.\nஅவருடைய உடல் அடக்கம் சென்னை ராயபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.\nமரணமடைந்த நடிகை ரத்னமாலா எம்.ஜி.ஆர். உடன் `இ���்பக்கனவு' என்ற நாடகத்தில் நடித்தார். சிவாஜி கணேசனுடன் `கட்டபொம்மன்' உட்பட சில நாடகங்களில் நடித்தார். டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் நாடகங்களில் நடித்திருக்கிறார்.\n`வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் `போகாதே போகாதே என் கணவா...' என்ற பாடலை பாடியவர் இவர்தான். `வாழ்க்கை', `ராணி சம்யுக்தா' உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடியிருக்கிறார்.\nமேற்கண்ட தகவலை இன்றைய தினத்தந்தி நாளேட்டில் வாசித்திருந்தேன். பாடகி, நடிகை ரத்னமாலாவிற்கு அஞ்சலிகளோடு அவர் பாடிய பாடல்களைச் சமர்ப்பிக்கின்றேன்.\n\"வீரபாண்டிய கட்டப்பொம்மன்\" திரைப்படத்திலிருந்து , பாடல் இசை: ஜி.ராமனாதன்\n\"குமார ராஜா\" திரைப்படத்திலிருந்து,பாடல் இசை டி.ஆர் பாப்பா, இணைந்து பாடுகின்றார் ஜே.பி.சந்திரபாபு\n\"அன்னை\" திரைப்படத்திலிருந்து, பாடல் இசை ஆர்.சுதர்சனம். இணைந்து பாடுகின்றார். ஜே.பி.சந்திரபாபு\nரத்னமாலா எங்க வீட்டுப்பிள்ளையில் நடித்தவரா.\nஇருக்காது நீங்கள் சொல்லும் பாடல்களை முன்பு கேட்டதுதான்.சமீபத்தில் கேட்கவில்லை.\nசயந்தன் ரசிகையர் மன்றம் said...\nஅண்ணை எனக்கு ஒரு பாட்டு போடுறீந்களா... இன்று தனது 29வது பிறந்த நாளை வலு விமரிசையாக கொண்டாடி கொண்டிருக்கும் எமது அண்ணன்... இன்று தனது 29வது பிறந்த நாளை வலு விமரிசையாக கொண்டாடி கொண்டிருக்கும் எமது அண்ணன் மொக்கை பதிவு மன்னன், சயந்தனுக்காக ஒரு நல்ல பிறந்தநாள் பாட்டு போடுங்கோ............... Please....\nஎங்க வீட்டுப் பிள்ளையில் நடித்தாரா என்ற விபரம் எனக்கு தெரியவில்லை\nஏற்கனவே ஷ்பெஷல் பாட்டு போட்டு வாங்கிக் கட்டினது போதும். என்ன பாட்டு என்று சொல்லுங்கோ வாற வியாழன் அவருக்கு வாழ்த்துச் சொல்லிப் போட்டுவிடுறன்.\nபிரபா, உங்கள் பதிவு இப்போதுதான் கண்டேன். பழம்பெரும் நடிகை ரத்னமாலா அவார்களுக்கு எனது அஞ்சலிகள்.\nஇவர் எந்த தேதியில் இறந்தார் என்ற விபரத்தை உங்கள் பதிவில் காணவில்லை. எந்தத் தேதியில் இந்தப் பதிவு இட்டீர்கள் எனத் தேடிப்பார்த்தேன். நேரம் தான் உள்ளது. தேதியைக் காணவில்லை. பதிவு இடப்பட்ட தேதி மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மூத்த பதிவர் என்ற வகையில் எனது சிறு அறிவுரை:)).\nதவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள். மூத்த பதிவர் என்ற வகையில் உங்கள் கருத்தை நான் ஏற்கின்றேன�� ;-)\nரத்னமாலா சிவாஜியின் இரண்டாம் மனைவிஎன்று ஒரு செய்தி பத்திரிக்கையில் வாசித்தேன்.\n//அவர் 'எங்க வீட்டுப் பிள்ளை'யில்\nஇல்லை. 'எங்கவீட்டுப் பிள்ளை'யில் நடித்தவர், ரத்னா(...நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..அவன்\nஅநானி நண்பர் மற்றும் சிவஞானம்ஜியின் விளக்கத்திற்கும் என் நன்றிகள்\nபிரபா, பார்த்தீர்களா மீண்டும் பிழையான தகவல் தருகிறீர்கள். உங்கள் பதிவின் முதல் பின்னூட்டமே ஜூன் 4 இல் விழுந்திருக்கிறது. இப்பதிவு ஜூன் 4 இலேயே போடப்பட்டதாயின் (உங்கள் URL அப்படித்தான் சொல்கிறது). ஜூன் 3 இல் ரத்னமாலா இறந்திருக்க வேண்டும். சரி தானே வேறு ஒன்றுக்கும் இல்லை. விக்கியில் ஒரு கட்டுரை எழுதவே இத்தகவல் தேவைப்படுகிறது.\nயூன் 3 தான் சரி, அடுத்த நாள் திங்கட்கிழமை 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது, தவறுக்கு மீண்டும் வருத்தம் ;-(\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பா...\nஅள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை\nசுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் ���குப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/number-1-song-2018-just-wait-till-hear-crap-comes-next-year%E2%80%A8-%E2%80%A8produced/", "date_download": "2018-10-19T02:20:51Z", "digest": "sha1:EG2UFMD2AVC35W7SM76IBOBQJE2K3G7B", "length": 19213, "nlines": 155, "source_domain": "ta.nyecountdown.com", "title": "அது இங்கே உள்ளது. 1 இலிருந்து எக்ஸ்என்எக்ஸ் எண். அடுத்த வருடம் வரும் முட்டாள்தனத்தை கேட்கும் வரை காத்திருங்கள்! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப் 100 - # 10-2018 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஅது இங்கே உள்ளது. 1 இலிருந்து எக்ஸ்என்எக்ஸ் எண். அடுத்த வருடம் வரும் முட்டாள்தனத்தை கேட்கும் வரை காத்திருங்கள்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nமகளிர் மற்றும் மருமகன், ஒரு மணி நேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் ஒரு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்படுகிறது (தயாரிக்கப்பட்டது)\nபெண்கள் மற்றும் தாய்மார்கள். XXX க்கு அதிகாரப்பூர்வ கிக்ஃப் கட்சிக்கு வரவேற்கிறோம். வன்முறை இப்போது தொடங்குகிறது\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநம் அனைவருக்கும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநீங்கள் இன்னும் அவர்களின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால் ... என்ன நினைக்கிறீர்கள் அது நடப்பதில்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nதயவுசெய்து எனக்கு உங்கள் கவனத்தைத் தேடலாமா ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய் ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇசை பிடிக்காதே. நீங்கள் அருகில் உள்ள நபரை பழித்து பேசுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாத்திருங்கள், டி.ஜே. தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. தயவு செய்து பானியில் ஒரு பானம் வாங்க, ஒருவரின் எண்ணைப் பெறுங்கள், ஆனால் தயவுசெய்து நிற்கவும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். நான் இப்போது இதை செய்ய வேண்டும். இங்கே அசிங்கமான விளக்குகள் வந்துவிடும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17001919/Freight-train-derailed-near-Kalasapakkam.vpf", "date_download": "2018-10-19T03:23:02Z", "digest": "sha1:6IAPGXTZSCWHDCI2VVYXR3DKFNULN275", "length": 11769, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Freight train derailed near Kalasapakkam || கலசப்பாக்கம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகலசப்பாக்கம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது + \"||\" + Freight train derailed near Kalasapakkam\nகலசப்பாக்கம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது\nகலசபாக்கம் அருகே சரக்கு ரெயில் திடீர��ன தடம் புரண்டது. இதனால் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.\nகாட்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த பெரியகாலூர் பகுதியில் காலை 10.30 மணி அளவில் சென்று கொண்டிருக்கும் போது 50 பெட்டிகள் கொண்ட ரெயில் பெட்டியின் 26-வது பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் மோதி நின்றது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்கம்பங்களை சரிசெய்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பாமினி எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு காலை 11.20 மணி அளவில் வந்தது. விபத்து காரணமாக மீண்டும் திருப்பி விழுப்புரம் மார்க்கமாக காஞ்சீபுரம், அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு சென்றது. இந்த ரெயில் 1 மணிநேரம் காலதாமதமாக திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.\nதிருப்பதிக்கு அரக்கோணம் வழியாக செல்வதால் காலதாமதத்தை தவிர்க்க பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சாலை மார்க்கமாக தங்களது பகுதிக்கு சென்றனர். இதேபோல விழுப்புரம் - கரக்பூர் செல்லும் ரெயில் திருவண்ணாமலை வழியாக செல்வதற்கு பதில் சென்னை வழியாக மாற்றிவிடப்பட்டது. புதுச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் செங்கல்பட்டு, சென்னை வழியாக மாற்றிவிடப்பட்டது.\nதிருப்பதியில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் பயணிகள் ரெயிலும், மாலை 4.35 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விழுப்புரம் - திருப்பதி ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n1. 1,326 கி.மீட்டர் தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்ட சரக்கு ரெயில்\nஉர மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரெயில் 1,326 கி.மீட்டர் தொலைவை கடக்க 4 வருடங்கள் எடுத்து கொண்டது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08010010/Terror-near-NazarethA-hotel-worker-who-burned-a-14yearold.vpf", "date_download": "2018-10-19T03:27:52Z", "digest": "sha1:SOWNMWRLRSZEZ7W3KAM7EDDVBMHF2DIN", "length": 16372, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror near Nazareth A hotel worker who burned a 14-year-old son || நாசரேத் அருகே பயங்கரம் 14 வயது மகனை எரித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளி மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்த கொடூரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nநாசரேத் அருகே பயங்கரம் 14 வயது மகனை எரித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளி மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்த கொடூரம் + \"||\" + Terror near Nazareth A hotel worker who burned a 14-year-old son\nநாசரேத் அருகே பயங்கரம் 14 வயது மகனை எரித்துக்கொன்ற ஓட்டல் தொழிலாளி மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்த கொடூரம்\n14 வயது மகனை ஓட்டல் தொழிலாளி எரித்துக் கொன்றார். மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.\n14 வயது மகனை ஓட்டல் தொழிலாளி எரித்துக் கொன்றார். மதுபோதையில் கட்டிலுக்கு தீ வைத்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nநாசரேத் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–\nதூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கும��ர் (வயது 40), ஓட்டல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவருடைய 14 வயது மகன் ஹரி பிரசாத் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.\nநள்ளிரவில் மதுபோதையில் கட்டிலுக்கு முத்துக்குமார் தீ வைத்ததாகவும், பின்னர் போதையில் அந்த பகுதியிலேயே தூங்கியதாகவும் கூறப்படுகிறது. கட்டிலில் படுத்து இருந்த முத்துக்குமார் அப்படியே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.\nவெளியூர் சென்று இருந்த முத்துக்குமாரின் மனைவி சிவகனி நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலுடன் தனது மகன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே அறையில் கணவர் மது போதையில் கிடந்ததாகவும் தெரிகிறது.\nஇதுபற்றி தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடல் கருகி கிடந்த ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், இறந்த ஹரி பிரசாத் சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குறைபாடு உடைய வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவான். அதனால் கட்டிலில் படுத்த நிலையிலேயேதான் ஹரி பிரசாத் இறந்துள்ளான்.\nநேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார் கட்டிலுக்கு தீ வைத்ததாகவும், இதனால் ஹரி பிரசாத் பலியானதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹரி பிரசாத் இறந்ததை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுத்துக்குமாரின் மனைவி சிவகனி அங்கன்வாடி சமையர் ஆவார். மேலும் சத்யகோமதி (12), மீனாட்சி கீர்த்தனா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், கச்சனாவிளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் சத்யகோமதி 7–ம் வகுப்பும், மீனாட்சி கீர்த்தனா 5–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.\n1. தீவிபத்து ஏற்பட்ட ஸ்டூடியோவை விற்பதால் கலங்கிய கரீனா கபூர்\nஇந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆர்.கே. ஸ்டூ��ியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.\n2. தூத்துக்குடியில் பாத்திரக்கடையில் தீ விபத்து\nதூத்துக்குடியில் பாத்திரக்கடையில் நடந்த தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.\n3. சங்கரன்கோவிலில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலரின் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு\nசங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலரின் 3 மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n4. வடமதுரை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீ வைத்து எரிப்பு\nவடமதுரை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி காரில் வந்த மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியினரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது: தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; மதுக்கடைக்கு தீ வைப்பு\nதூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/25161133/33-year-old-woman-teacher-held-for-sex-with-her-15.vpf", "date_download": "2018-10-19T03:26:20Z", "digest": "sha1:5HF6FXCWKCGJJSFTA7656ORKUB3NMJGX", "length": 16344, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "33 year old woman teacher held for sex with her 15 year student || டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nடியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல் + \"||\" + 33 year old woman teacher held for sex with her 15 year student\nடியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்\nடியூசன் படிக்க வந்த மாணவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசண்டிகரின் ராம்தர்பார் பகுதியைச் சேர்ந்தவர் உமா (34). இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசியராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவனும், அவனது தங்கையும் உமாவிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.அப்போது அவர் மாணவனுக்கு தனியாக பாடம் சொல்லித் தர வேண்டும், இதன் காரணமாக தங்கையை அனுப்ப வேண்டாம். அவளுக்கு நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதன் பின் இருவரும் தனித் தனியாக டியூசனுக்கு சென்று வந்த நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்ட உமா மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். இது கடந்த வருடத்தில் இருந்து தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னிடம் தொடர்பு கொள்ள மாணவனுக்கு தனி சிம்கார்டு ஒன்றையும் கொடுத்துள்ளார்.\nஇப்படி இது நடந்து வந்த வேளையில், மாணவன் சரியாக பாடத்தில் மதிப்பெண் எடுக்காத காரணத்தினால் பெற்றோர் டியூசனுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.மாணவனும் தொடர்ந்து டியூசனுக்கு செல்லாததால், மாணவனின் வீட்டுக்கு சென்ற உமா அவனை டியூஷனுக்கு அனுப்புங்கள், இனி நன்றாகப் படிப்பான். அதற்கு நான் கியாரண்டி என்று கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் அனுப்பவில்லை.\nகடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு உமா கூறியுள்ளார்.அதன் பின் மாணவனுடன் அவனது பெற்றோரும் உமாவின�� வீட்டிற்கு சென்றனர். கணவரிடம், நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறிய உமா, மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர, அவர்கள் தலையிட்டு மாணவனை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇருப்பினும் அவர்களை பின் தொடர்ந்த உமா, அவனை என்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறுகையில் வைத்திருந்த டானிக் பாட்டில் ஒன்றை திறந்து வாயில் ஊற்ற, மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், போலீசார் உமாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\n1. புரோ கபடி லீக்: குஜராத்தை வென்றது அரியானா\nபுரோ கபடி லீக் போட்டியில் அரியானா அணி, குஜராத்தை வென்றது.\n2. காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது\nகாஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் பஞ்சாப்பில் கல்லூரி விடுதில் கைது செய்யப்பட்டனர்.\n3. மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி\nஅரியானாவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\n4. பஞ்சாப்பில் இருந்து கேரளாவுக்கு 138 டன் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து கேரள மழை வெள்ள நிவாரணத்திற்காக 138 டன் நிவாரணப் பொருட்கள் நேற்று ரெயில் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.\n5. ஆபரேசன் புளூஸ்டார்: பஞ்சாப் பொற்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபஞ்சாப் மாநிலத்தில் ஆபரேசன் புளூஸ்டார் நினைவு நாளையொட்டி பொற்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #OperationBlueStar\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர��.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-19T03:15:54Z", "digest": "sha1:SSJOZ4YTDDBHSIBLNLDF7XHWBSR77CI7", "length": 8565, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nசபரிமலை விவகாரம்: தேவசம் அமைப்பு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nதற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் கோபக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பதுண்டு. தற்போது சந்தைக்கு பயிரிடப்பட்ட அதிகமான மரக்கறிகள் அறுவடை செய்து பெறப்படுவதனால்; மரக்கறிகளின் விலை குறைவடையும் .\nகாலநிலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக மரக்கறி வகைகளின் விலை அதிகரித்தன. 40 ரூபா வரி அறவிடுவதனால் இறக்குமதி செய்யப்பட கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ளது.\nநாடளாவிய ரீதியில் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவில் அறுவடை செய்யப்படுவதனால் அடுத்த மாதம் முதல் விலை குறைவடையும். இதேவேளை முட்டையின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nநாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ள\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nநாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம\nகணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக\nவவுனியாவில் முதலைக் குட்டிகள் மீட்பு\nவவுனியாவிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மூன்று முதலைகள் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் ம\nமரக்கறிகளின் விலை வெகுவாக குறைவு\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவ\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nடுவிட்டரில் அவதூறாக பதிவிட்டவருக்கு கஸ்தூரி பதிலடி\nசிறைக் கைதிகளுக்கு முன் அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=13634", "date_download": "2018-10-19T02:13:06Z", "digest": "sha1:UX2L7E5S4YV7K2RJAIOKECLNU4SYXAQ3", "length": 18764, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » வாகன உதிரி பாக கடை தீயில் எரிந்து நாசம் – பல லட்சம் நஷ்டம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவாகன உதிரி பாக கடை தீயில் எரிந்து நாசம் – பல லட்சம் நஷ்டம்\nவாகன உதிரி பாக கடை தீயில் எரிந்து நாசம் – பல லட்சம் நஷ்டம்\nஇலங்கை -படையதலவ பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரி பாகங்கங்கள் விற்பனை\nபுரியும் கடை ஒன்றில் திடிரென பரவிய தீயில் அந்த கடை\nமுற்றாக எரிந்து அழிந்துள்ளது .இதனால் பல லட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .\nஇது திட்டமிட பட்ட செயலா அல்லது மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதா என்பது தொடர்பான் விசாரணைகள்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபாராளுமன்றில் கபடி ஆடிய சம்பந்தன் – செவிடர் காதில் சங்கை ஊதினார்\n146 வயதில் உலக அதிசய கின்னஸ் சாதனை மனிதர் மரணம்\nஎட்டப்பன் கருணா பிணையில் விடுதலை – குசியில் அம்மான்\nபுதுக்குடியிருப்பில் பற்றி எரிந்த தமிழர் உணவகம் – அலறி ஓடிய மக்கள் – படங்கள் உள்ளே\nயாழ் பறக்கும் சந்திரிக்கா – விழுந்து கும்பிட தயராகும் தமிழ் வால்கள்\nயாழில் இளம் வாலிபன் கடத்தல் – பட்ட பகலில் நடந்த பயங்கரம் – பீதியில் மக்கள்\nகண்முன்னே தீயில் கருகி இறந்த 123 மக்கள் -ஆறாய் ஓடிய எண்ணையை அள்ளி செல்லும் மக்கள் – படம் உள்ளே\nகுறைந்த முடி கொண்ட பெண்ணாம் – இளவரசர் கரியின் காதலியை கலாய்க்கும் நபர் – video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன��ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« ஆறு மனைவி 54 குழந்தைகளுடன் வாழும் கில்லாடி நபர் – படம் உள்ளே\nகணவனை கொன்று எரித்த மனைவி -இலங்கையில் நடந்த பயங்கரம் ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள�� உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkatamilan.blogspot.com/2008/03/its-my-day.html", "date_download": "2018-10-19T03:25:34Z", "digest": "sha1:HOM7YCS4E7Z4ZUHSNRQ6ZG7BSKFUG24X", "length": 8301, "nlines": 248, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: Its My Day !!!", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\nஆண்டவன் புண்ணியத்துல, இதோ இன்னொரு புதிய ஆண்டுக்கு தடுக்கி விழுகிறேன்....\n12 முடிஞ்சி இதோ 13க்கு அடி எடுத்து வைக்கிறேன்.. எல்லாரும் ஆச்சிரியம் படாதீங்க, என்னடா இவன் இவ்வளவு சின்னவனா'னு.... உண்மைக்குமே கடையில விக்கிற மை வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனா நான் சொல்லுற உண்மை உண்மைக்குமே மெய் தான்.. ஹி ஹி ஹி ஹி..\n ஹமாம் சோப் எங்கப்பா, கொண்டுவாங்க சீக்கிரம்.. ஹி ஹி ஹி..\nவேணும்னா இதோ இன்னைக்கு நான் வெட்டுன கேக்கை பாருங்க....\nஎனக்கு இன்னைக்கு பிறந்த நாள். :)\nஇப்போதைக்கு இதை பாருங்க... அப்பால வந்து முழு கதையும் போடுறேன்....\nஇப்போ அப்பீட்டு அப்பால ரிப்பீட்டு.......\nமெழுகுவார்த்திகள் இரவுக்காட்சிகளில் ஷேக் இல்லாமல் எடுப்பது கஷ்டம்\n// கடையில விக்கிற மை வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனா நான் சொல்லுற உண்மை உண்மைக்குமே மெய் தான்//\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழா..\n@cvr :- வாழ்த்துக்கள் அண்ணாச்சி\nமெழுகுவார்த்திகள் இரவுக்காட்சிகளில் ஷேக் இல்லாமல் எடுப்பது கஷ்டம்\n@dreamzz :- //பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழா..//\nரொம்ப லேட்டா வாழ்த்து சொல்றேன், சோ சாரி,\nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA-3/", "date_download": "2018-10-19T03:43:59Z", "digest": "sha1:MXD3CEQUXWXPNI5DUWWNHQ77OIQHT3EV", "length": 4890, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் நபீல் அமானுல்லாஹ் இன்று உத்தியோக பூர்வமாக பதவியேற்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச சபை முதல் தடவை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் நபீல் அமானுல்லாஹ் இன்று உத்தியோக பூர்வமாக பதவியேற்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது அந்த வகையில் அதன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நபீல் அமானுல்லாஹ் அவர்கள் இன்று (07) உத்தியோக பூர்வமாக பதவியேற்ரார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை செயளாலர் பாயீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இன்நிகழ்வில் பிரதம அதீதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல். முஹம்மட் நசீர் அவர்களும், முன்னாள் மாகண சபை உறுப்பினர் ஆரீப்சம்சுடீன் அவர்களும் கலந்து கொண்டதோடு, முதலமைச்சின் செயளாலர் யூ. எல். அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் அதிசியராஜ், புதிய பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் உயர் அதிகாரிகளு பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nகொழும்பு கொம்பனிவீதி, வேகந்த வட்டாரத்தில் மு.கா சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் அனஸ் அவர்களை ஆதரித்து நடந்த கூட்டம்\n\"நான் ஹிட்லர் போன்று செயற்படவில்லை; பொம்மை முதல்வராக இருக்கவும் தயாரில்லை\" கல்முனை முதல்வர் றகீப் சூளுரை..\nகால் பந்தாட்டப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்ற அம்பாறை மாவட்ட அணிக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2018-10-19T03:03:58Z", "digest": "sha1:UKMXZK6TWTN3J3AOBDOUUT7HPQFOOX6M", "length": 3634, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நா��் ஆட்ட நிலவரம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட நிலவரம்\nபாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.\nதனது முதல் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை பெற்றது.\nதொடர்ந்து நேற்றைய தினமும் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.\nஇதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றது.\nஇந்த நிலையில் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சுக்காக தற்போது துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்வரை 20.2 ஓவர்களில் 48 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nசம்பள அதிகரிப்பு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தான் -அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\n“சண்டைகோழி – 2” Promo Video (காணொளி இணைப்பு)\nசபரகமுவ மாகாண சபை உறுப்பினர் இம்தியாஸ் காதர் கைது\n“முகம்” திரைபபடத்தின் Trailer (காணொளி இணைப்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal6.html", "date_download": "2018-10-19T03:21:52Z", "digest": "sha1:NXQB2RMFFRO33YJFVLRNSREVDVFF36UL", "length": 20162, "nlines": 28, "source_domain": "www.chittarkottai.com", "title": "எம்முடன் (வெற்றிக் கப்பலில்)பயணம் செய்யுங்கள்", "raw_content": "\nகவலை தரும் சில நிகழ்வுகள்- ஒருவருக்கே பல இடங்களில் தர்ஹாக்கள்\nஇன்று உள்ள கவலையான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள், எகிப்தில், நல்லடியார்களின் கப்றுகள் எனும் போர்வையில் பிரதான நகரங்கள், கிராமங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் ஆறாயிரம் தர்ஹாக்கள் இருக்கின்றன. அங்கு மௌலிதுகளுக்கென்றும், முரீதீன்களுக்கென்றும், முஹிப்பீன்களுக்கென்றும் மையங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.\nஎவராவது ஒரு வலியின் பெயரில் மௌலிது விழாக்கள் இல்லாத எந்த ஒரு நாளையும் வருடத்தில் தேடுவது என்பது சிரமமான காரியமாக இருக்கும். அங்கு ஏதாவது ஒரு கிராமத்தில் தர்ஹாக்கள் இல்லையானால் பரக்கத் அ���்ற ஊராக அதை நினைப்பர். தர்ஹாக்களை பெரியது சிறியது என்று இரு வகையாக அங்கு வகுத்திருக்கின்றார்கள். பெரிய தர்ஹாக்களில் உயர்ந்த கட்டிடங்களும் அதன் விசாலமும் அதில் அடக்கப்பட்டிருப்பவரின் பிரபல்யத்திற்கேற்ப தரிசிப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள்.\nமிஸ்ரில் (எகிப்தில்) உள்ள பிரபல்யமான சில தர்ஹாக்கள்: ஹுஸைன் (ரலி) அவர்களின் கப்று, ஸைனப் (ரலி) அவர்களின் கப்று, ஆயிஷா (ரலி) அவர்களின் கப்று, ஸகீனா (ரலி) அவர்களின் தர்ஹா, நபீஸா (ரலி) அவர்களின் தர்ஹா, இமாம் ஷாபியின் (ரஹ்) பெயரில் தர்ஹா, லைஸ் இப்னு ஸஃதின் தர்ஹா, இது தவிற தன்தா என்று ஊரில் ஃபதவியின் தர்ஹா, தஸ்ஸுக் எனும் ஊரில் தஸ்ஸுக் என்பவரின் தர்ஹா, ஹுமைஸரா எனும் ஊரில் ஷாதுலி என்பவரின் தர்ஹா, ஹுஸைனுடையது என்று அவர்கள் நம்பக்கூடிய கப்று அதற்கு மக்கள் ஹஜ்ஜும் செய்வார்கள். நேர்ச்சை மற்றும் வழிபாடுகளைக் கொண்டு அதன் நெருக்கத்தைத் தேடுவர்கள். அதை சுற்றி வலம் வருவர் நோய்களில் இருந்து ஆரோக்கியம் தேடுவர், துன்பமான நேரங்களில் பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டிக் கொள்வர்கள்.\nஸைய்யிதுல் பதவியுடைய தர்காவில் வருடத்தில் கூடக்கூடிய நாட்கள் இருக்கின்றன அதை ஹஜ்ஜுல் அக்பர் - பெரிய ஹஜ் என்று அதற்கொப்பாக்கி அழைப்பர், உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஷியாக்கள், ஸுன்னிகள் என்ற பேதமின்றி கூட்டம் அங்கு அலை மோதகூடிய துர்பாக்கிய நிலையை காணலாம்.\nஜலாலுத்தீன் ரூமி என்பவருடைய தர்ஹா... அந்த கப்ரின் மீது எழுதப்பட்டிருக்கும் வாசகங்களாவன: 'இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் ஆகிய முன்று மதத்தவர்களும் வந்து தரிசித்துச் செல்லும் மகான்', இச்சிலையை குதுப்மார்களில் தலை சிறந்தவர்களுடையது என அவர்கள் போற்றுகின்றனர்.\nசிரியாவில்: சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிலுள்ள நம்பத்தகுந்த ஆய்வாளர்களின் கணிப்பீட்டின் படி அங்கு 194 தர்ஹாக்கள் இருப்பதாகவும், அதில் 44 பிரசித்தி பெற்றவைகள் என்றும் குறிப்பிடுகின்றனர். அதில் இருபத்தேழு கப்றுகளை ஸஹாபாக்களுடையது எனச் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். திமஷ்கில் ஸகரிய்யா (அலை) மகன் யஹ்யா (அலை) பெயரில் ஒரு தர்ஹாவை எழுப்பி இருக்கின்றனர், இது அங்கு ஆட்சி செய்த உமையாக்களின் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மஸ்ஜிதுக்கு பக்கத்தில் ஸலாஹுத்தீன���, மற்றும் இமாதுத்தீன் ஸன்கி பெயரிலும் தர்ஹாக்கள் உள்ளன. இவை தவிர இன்னும் அங்கு பல தர்ஹாக்கள் இருக்கின்றன. அவைகளைத் தரிசிக்க வருவோர், அவைகளிடம் உதவி தேடுவர். இன்னும் ஸிரியாவில் 'புஸுஸுல் ஹிகம'; எனும் நூலை எழுதிய வழிகேடன் முஹ்யத்தீன் பின் அரபிக்கும் ஒரு தர்ஹா உள்ளது.\nதுருக்கியில்: 481 க்கு மேற்பட்ட ஜும்ஆ மஸ்ஜித்கள் தர்ஹாக்களோடு அமைந்திருக்கின்றன. அதில் பிரபலமான ஒரு மஸ்ஜிதில் அபூ அய்யூபுல் அன்ஸாரி என்பவரின் பெயரில் ஒரு தர்ஹாவை அமைத்திருக்கிறார்கள் அது குஸ்தன்தீனியாவில் உள்ளது.\nஇந்தியாவில்: 150க்கும் மேற்பட்ட பிரபல்யமான தர்ஹாக்கள் இருக்கின்றன ஆயிரக்கனக்கான மக்கள் அங்கே கூடிய வண்ணமே இருப்பர். இன்னும் அங்கு ஷைகு 'பஹாஉத்தீன் ஸகரீயா முல்தானி' என்பவருடைய தர்ஹா மிக பிரபல்யமாக இருக்கிறது. அதனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் அதற்கு நேர்ச்சை, ஸுஜுத் போன்ற அனைத்து அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய வணக்கங்களையும் இந்த கப்ருக்கு செய்கின்றனர்.\nஈராகில்: இதன் தலைநகரான பக்தாதில் 150க்கும் மேற்பட்ட ஜும்ஆ மஸ்ஜிதுகள் இருக்கின்றன அவைகளில் தர்ஹாக்கள் இன்றி இருப்பவைகள் மிகக்குறைவானதே. 'மூஸில'; எனும் ஊரில் எழுபதத்தி ஆறுக்கும் மேற்பட்ட தர்ஹாக்கள் இருக்கின்றன இவை அனைத்தும் பெரும் பெரும் மஸ்ஜிதுகளுக்குள் அமைந்திருக்கின்றன என்பது வேதனைக்குரியதாகும். இவைகள் சிறிய மஸ்ஜித்களில், மற்றும் தனியாக உள்ள தர்ஹாக்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட கணக்காகும்.\nபாகிஸ்தானில்: ஷைக் அலீ அல்ஹஜுரிய் என்பவரின் தர்ஹா லாஹுரில் அமைந்திருக்கிறது. அது அவர்களிடம் அதிகமான புனிதத்துக்குரியதாகக் கருதப்படுகிறது.\nஇதில் ஆச்சரியம் யாதெனில், மனிதர்கள் பக்திப் பரவசத்துடன் அருள்தேடி வழிபடும் இந்த தர்ஹாக்களில் அதிகமானவை போலியானதாகும் எந்த ஒரு உண்மையான வரலாற்றுப் பின்னனியும் இன்றி வேண்டுமென்றே சில புல்லுருவிகளால் வருமானம் தேடும் சுயநல நோக்கோடு உருவாக்கப்பட்டவைகளாகும்.\nஹுஸைன் (ரலி) அவர்களுக்கு கெய்ரோவில் ஒரு கப்று இருக்கிறது அதற்கு பல வழிபாடுகளைச் செய்வார்கள். அதனிடம் பிரார்த்தித்தல், அதற்கு அறுத்துப் பலியிடுதல், அதை வலம் வருதல் போன்ற வழிபாடுகளைச் செய்வார்கள். அதேபோல் அஸ்கலான் எனும் இடத்திலும் ஹுஸைன் (ரலி) க்கு மற்றுமொறு கப்று இ���ுக்கிறது.\nசிரியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஹலப் எனும் நகரத்தில்; ஹுஸைன் (ரலி) பெயரில் ஒரு தர்ஹா இருக்கிறது. இது அல்லாமல் நான்கு இடங்களில் ஹுஸைன் (ரலி) பெயரில் தர்ஹாக்கள் இருக்கின்றன அங்கே அவர்களின் தலை அடக்கப்பட்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். டமஸ்கஸில், ஹனானாவில் (நஜ்புக்கும் கூபாவுக்கும் மத்தியில் அமைந்துள்ள ஒரு இடம்), மதீனாவில் அவரது தாயார் பாதிமா (ரலி) அவர்களின் கப்ருக்கு அருகில், நஜ்பில் அவரது தந்தையின் கப்ருக்கு அன்மையில். கர்பலாவில் ஹுஸைன் அவர்களின் உடல் அடக்கப்பட்டதாகவும் அங்கே அவர்களது துண்டிக்கப்பட்ட தலையும் பின்னர் அதே இடத்தில் அடக்கப்பட்டதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.\nஅலி (ரலி) மகள் ஜைனப் (ரலி) அவர்கள் மதீனாவில் மரணித்து அங்குள்ள 'பகீ-பொதுமையவாடியில்' நல்லடக்கம் செய்யப்பட்டார்கள், ஷிய்யாக்கள் டமஸ்கஸிலும் அவர்களுக்கு ஒரு தர்ஹாவை நிறுவியிருக்கிறார்கள்.\nகைரோவில் கூட ஜைனப் (ரலி) பெயரில் பல தர்ஹாக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக அமைந்திருக்கும் பல தர்ஹாக்கள் பற்றி எந்த வரலாற்றுக்குறிப்பும் இல்லை, ஜைனப் (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் மிஸ்ருக்கு வருகை தந்ததாகவோ, அல்லது அவர்களின் ஜனாஸாக்கூட மிஸ்ருக்கு கொண்டுவந்ததாக எந்தவிதமான நம்பத்தகுந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை என்று இருக்கும்போது அங்கு அவர்களுக்கு எவ்வாறு தர்ஹா இருக்க முடியும்\nஎகிப்தில் உள்ள இஸ்கந்தர் நகரவாசிகள் அபூ தர்தா (ரலி) அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். எனினும் மார்க்க அறிஞர்கள், அவர் அங்கு அடக்கம் செய்யப்படவில்லை எனச் சொல்கின்றனர். நபிகளாரின் மகள் ருகையா (ரலி)யின் பெயரில் கைரோவில் ஒரு தர்ஹா இருக்கிறது. 'பாதிமிக்களுடைய' ஆட்சியாளர் ஆமிர் பின் அஹ்காமில்லாஹ் என்பவரின் மனைவி ஏற்படுத்திய ஒரு தர்ஹா, அதே போன்று ஹுஸைன் (ரலி) மகள் ஸகீனா பெயரிலும் ஒரு தர்ஹா அங்குள்ளது.\nஇன்னும் பிரபல்யமான தர்ஹாக்களில் ஒன்றுதான் இராக்கின் நஜ்பில் அமைந்துள்ள அலி (ரலி)அவர்களுடைய தர்ஹா. இது போலியான ஒன்றாகும், ஏனெனில் அவர் அடக்கம் செய்யப்பட்டது கூபாவில் அமைந்துள்ள அவர்களது அரச மாளிகையிலாகும் .\nஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) யின் பெயரில் ஒரு கப்ரை பஸராவில் அமைத்து வைத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் மதீனாவில் மரணித்து 'பகீ' பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nஹல்ப் எனும் இடத்தில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஒரு கப்ரை ஏற்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மரணித்ததோ மதீனாவில்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்விகளான உம்மு குல்ஸும், ருகையா இவர்கள் இருவருக்கும் ஷாமில் கப்ருகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் உஸ்மான் (ரலி) யின் மனைவிமார்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள், பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்;.\nமார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒருமித்து கூறிய இன்னும் போலியான ஒரு தர்ஹாதான் டமஸ்கஸில் ஒரு பெரும் மஸ்ஜிதுல் அமைந்துள்ள ஹுத் நபியின் கப்ரு. அவர்கள் ஷாமுக்குச் செல்லவே இல்லை எப்படி அங்கு அவருக்கு கப்ரு உருவாகும் ஹல்ரமவ்த்திலும் அவருக்கு ஒரு கப்று இருக்கிறது. ஹல்ரமவ்த்தில் இருக்கும் மற்றொரு கப்ரை மக்கள் ஸாலிஹ் (அலை) யுடையது என நம்பி வருகின்றனர், ஆனால் அவர்கள் மரணித்தது ஹிஜாஸில் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பலஸ்தீனில் யாபா எனும் ஊரிலும் அவர் பெயரில் ஒரு தர்ஹா இருக்கிறது. அதே போன்று அய்யூப் (அலை) பெயரிலும் ஒரு தர்ஹா பலஸ்தீனத்தில் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-10-19T03:13:35Z", "digest": "sha1:CFBERH6O23S5SLADHN7FKYULLTTBRSOP", "length": 7369, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nசூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜெம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜெம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.\nகடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜெம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தி வந்தது.\nஇந்நிலையில், சூதாட்ட ���ுகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று தடை விதித்துள்ளது.\nஇது தொடர்பாக கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூறுகையில், ஜெம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்\nNext articleதமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற எண்ணமும் கடப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/68th/", "date_download": "2018-10-19T03:13:06Z", "digest": "sha1:FJT755PXFMKYMT3ZG6FJ6XZDVOGYAYA4", "length": 2913, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "68th | பசுமைகுடில்", "raw_content": "\nகுடியரசு தினத்தில் முதல்முறையாக கொடியேற்றும் முதலமைச்சர்\nநாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றுவார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/youtube", "date_download": "2018-10-19T02:49:50Z", "digest": "sha1:MWFJR4E3GAGBDPXQ3QDFZ3QY3OKQ5K7N", "length": 3176, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "youtube | 9India", "raw_content": "\nYoutube Video குவாலிடியை மாற்ற மற்றும் டவுன்லோடு செய்ய\nஇப்போது கொடுக்கப்பட்டுள்ள பிராட்பேண்ட் அல்லது 3G, 4G Connection ஆன��ு அதிக தரமுள்ள வீடியோவைக் கூட தெளிவாக காட்டும் அளவுக்கு உள்ளது. ஆனால் நாம் பார்க்கும் தரத்திற்கேற்ப இன்டர்நெட் உபயோகமும் காலியாகிவிடும் என்பதை கருத்தில் கொள்ளவும். பொதுவாக ஒரு வீடியோவை Youtube அல்லது மற்ற வீடியோ வழங்கும் இன்டர்நெட் வைப்சைட்டில் பார்ப்பதை விட அதை LOW\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arumugasami-commission-summons-vetrivel-306502.html", "date_download": "2018-10-19T02:31:08Z", "digest": "sha1:7JCX6PMUATFGHEELKMQ46U3VHA7PA2AK", "length": 11423, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்! | Arumugasami commission summons to Vetrivel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்\nதினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை: தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளத���.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.\nமேலும் சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேலுவுக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோக்களை 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார்.\nஜெயலலிதா உடல்நலம் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தது உள்ளிட்ட மேலும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் வெற்றிவேலுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139610-cabinet-ministers-explanation-about-the-statue-smuggling-issue.html", "date_download": "2018-10-19T02:11:33Z", "digest": "sha1:NUHNH3RQXVHI6HK255HZUI5MFFYZHI4J", "length": 32170, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில் | Cabinet Minister's explanation about the statue smuggling issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (13/10/2018)\n2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில்\n\"கோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும்.\"\nஅறநிலையத்துறை உருவாவத��்கு முன்னரே தமிழக கோயில்களில் சிலை காணாமல் போயிருப்பதாகவும், மேலும் கடந்த இரண்டாண்டுகளில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகக் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்து விபரங்கள், கோயில் திருப்பணிகள், சிலைகள் கடத்தல் குறித்த விபரங்களை, அத்துறையின் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் ''2016 நவம்பர் முதல் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1723 திருக்கோயில்களில் ரூபாய் 102.14 கோடி செலவில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 76 திருக்கோயில்களில் ரூ.52.44 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 124 திருக்குளங்கள் ரூபாய் 83 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. 49 திருத்தேர்கள் ரூபாய் 18.04 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறத்தில் அமைந்துள்ள 1481 திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திருக்கோயில் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூபாய் 14.81 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிறுவனங்கள் அதன் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 46-ன்படி பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள் என்றும், சட்டப்பிரிவு 49-ன்படி பட்டியலைச் சாராத நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் மொத்தம் 38,646 அறநிறுவனங்கள் உள்ளன. இவற்றில் நிதி வசதி உள்ளவை 4,553 மட்டுமே. நிதி வசதி இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.10,000 க்கும் குறைவாகப் பெறும் அறநிறுவனங்கள் 34,093 ஆகும். நிதி வசதி இல்லாத நலிவுற்ற திருக்கோயில்களில் பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை இத்துறை செவ்வனே செய்து வருகிறது. நிதி வசதியற்ற ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்திட உதவும் வகையில் இத்திட்டம் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி வசதியற்ற 241 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 12,745 திருக்கோயில்கள் தலா ரூ.1 இலட்சம் வைப்பு நிதியுடன் பயனடைந்து வருகின்றன.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3082.68 கோடி ஆகும். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை கண்டறிய, கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அனைத்து திருக்கோயில்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களால் இதுவரை 35,973 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.\nமாண்புமிகு முதலமைச்சரின் அறிவுரையின்படி, 35,371 திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த விவரம் வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ கணினிப் பதிவுகளுடன் திருக்கோயில் நில விவரங்களைச் சரிபார்த்து ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து முடிக்கப்படும்.\nஇதுவரை 9,996 வாடகைதாரர்கள் ரூ.24.03 கோடி தொகையினை செலுத்தியுள்ளனர். நிலுவைத் தொகையினை செலுத்தாத நபர்களைத் திருக்கோயில் சொத்துகளிலிருந்து வெளியேற்றிட சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n1.7.2016 முதல் மொத்தமுள்ள வாடகைதாரர்களில் 24,475 வாடகைதாரர்களுக்கு நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை உட்பட வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடகைதாரர்களுக்கு சட்டப்படி நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தனி நபர் பெயரில் பட்டா மாற��றப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துகள் கண்டறியப்பட்டு மீண்டும் திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4,745 கோயில்களுக்குப் சொந்தமான 25,110.46 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களுக்கு மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை 1,049 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 6,839.54 ஏக்கர் பரப்பளவுள்ள சொத்துகள் திருக்கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nகோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும். உதாரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1982ல் களவாடப்பட்டு தற்போது ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இத்திருக்கோயில் 1998ல்தான் இத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு திருக்கோயில்களில் நடைபெற்ற பெரும்பான்மையான சிலை களவு நிகழ்வுகள் துறை ஆளுகையின் கீழ் வருவதற்கு முன்பாக பல்வேறுபட்ட தனியார் நிர்வாகத்தில் இருந்தபோது நடைபெற்றவையாகும். திருக்கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இத்துறையின் ஆளுகையின் கீழுள்ள திருக்கோயில்களில் 3,42,000 சிலைகள் குறித்த முழுமையான அளவீட்டு விபரங்கள் 4-கோணப் புகைப்படங்களுடன் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 5024 களவு எச்சரிக்கை மணி, 1609 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உறுதியான இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2599 பகல் மற்றும் இரவு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nதிருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக 1,000 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 3000 முன்னாள் படைவீரர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி இத்துறைக்கென 2000 காவலர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nநிதி வசதி குறைந்த திருக்கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு 34 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்��ள் கட்டப்பட்டு, இதுவரை 19 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பாதுகாப்பு மையங்களில் 8,128 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\n`18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல;மைக் டைசன்” - டி.டி.விக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-10-19T03:55:43Z", "digest": "sha1:TL36UO2TPVRJTGBJPU5TIQ4N3C4OL5MC", "length": 47247, "nlines": 603, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: தொடர் புரட்சிகள்", "raw_content": "\nபுரட்சி.. புரட்சி.. எங்கே பார்த்தாலும் ஒரே புரட்சிமயமா இருக்கு முத முதல்ல, சூடான் நாட்டைப் பிரிக்கணும்னு ஆரம்பிச்சு அதுக்காக ஓட்டெடுப்பு நடத்தி, பிரிச்சேயாகணும்னு முடிவு பண்ணிட்டாய்ங்க. அடுத்து, எண்ணெய்க் கிணறுகளின் வருவாய் குறித்து ரெண்டு நாடுகளும் - வட, தென் சூடான்கள் - அடிச்சுக்காம இருக்கணும்.\nஅடுத்தது, துனீஷியா நாட்டுல, வேலையில்லாத் திண்டாட்டத்தால ஒரு இளைஞர் அரசு அலுவலகம் முன் தீக்குளிக்க, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியாலும், ஊழல்களாலும் வெறுத்துப் போயிருந்த அந்நாட்டு மக்கள் ஆரம்பிச்ச புரட்சி அந்த நாட்டுத் தலைவரை தப்பிச்சோம், பிழைச்சோம்னு நாட்டைவிட்டு ஓட வச்சுடுச்சு.\nஇப்ப, அந்தப் புரட்சி சூறாவளி கரைகடந்து, பக்கத்தில இருக்க எகிப்து நாட்டை சுழட்டியடிச்சுகிட்டு இருக்குது. எகிப்து அதிபரின் வாரிசு (அடுத்த அதிபரா ஆகியிருக்க வேண்டியவர்) குடும்பத்தோட லண்டனுக்கு தப்பிச்சு ஓடிட்டார். 30 வருஷ அதிபர் முபாரக் ‘அஞ்சாநெஞ்சரா’ ஈடுகொடுத்து நிக்கிறார். எகிப்திலும் அதே பொருளாதார நெருக்கடியும், ஆட்சியாளர்களின் உறவினர்களின் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம்தான் பிரச்னை.\nஇன்னுமொரு அரேபிய நாடான ஏமனிலும் புரட்சியாளர்கள், 32 வருட ஆட்சியாளரான சாலேஹ்-விற்கு எதிராகத் தலைதூக்க ஆரம்பிக்க, கொஞ்சம் தட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், அதுவும் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருக்கு. புரட்சியிலும் இன்னொரு புரட்சியா, ஏமனில் புரட்சிக்குத் தலைமை தாங்குவது “தவக்குல்” என்ற பெண்மணி (பெண்)குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கிறதென்றும், தீவிரவாதிகளுக்குப் புகலிடம் என்றும் குற்றம் சாட்டப்படும் அரபு நாடான ஏமனில் இதுவே ஒரு பெரும்புரட்சியாகத் தெரிகிறது.\nஅந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம். நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும் என்ன ஒண்ணு, இந்த புரட்சிகள் எல்லாம் அந்தந்த நாட்டின் பிரச்னைகளுக்கு விடிவு தந்தால் சந்தோஷம்தான். காரணம், இந்த நாடுகளில் ஏற்கனவே சில தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வந்தாலும், இந்த அதிபர்கள்தான் அவற்றைக் கடுமையாக அடக்கி வச்சிருக்காங்��. அப்புறம், வாணலிக்குத் தப்பி அடுப்பில விழுந்த கதையா ஆகிடக் கூடாதுங்கிறதுதான் நம்ம கவலை.\nஇந்த நாடுகளின் பொதுவான பிரச்னைகள் என்னன்னா, பொருளாதாரத் தேக்கமும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் என்றாலும், நீண்டகாலமாக ஆட்சிபுரியும் ஆட்சியாளர்கள் மற்றும் உறவினர்களின் ஊழல்களும், வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணங்கள். பாவம், இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல\nஎகிப்திலும் போராட்டங்கள் ஒரு வாரமா நடந்துகிட்டிருந்தாலும், இணையம், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, செய்திகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அதிபரின் பிடி இறுக்கமாகத்தான் இருக்கிறது என்ற செய்திகள் ஒருபுறமும், இல்லையில்லை ராணுவமும் அவருக்கு எதிராக திரும்புகிறது என்ற செய்திகளும் வருகின்றன. என்ன நடக்கிறது பார்ப்போம். இதுக்கிடையில், சந்துல சிந்து பாடுன கதையா, ‘பிக் பாஸ்’ அமெரிக்காவும், புரட்சியாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் வேணும்னு தன் ஆதரவை மறைமுகமாத் தெரிவித்துள்ளது. ஆமை நுழைஞ்ச வீடுகூட உருப்பட்டுடும், அமெரிக்கா நுழைஞ்ச நாடு என்னாகும்னு, ஈராக் ஒண்ணே உதாரணம்\nஇந்தத் தொடர் புரட்சிகளைப் பார்த்து அரண்டு போயிருக்கும் நாடுகளில் ஒன்று சீனா அவசர அவசரமாக, தன் நாட்டு இணையத்தில் “எகிப்து ” என்ற வார்த்தையைத் தேடுயந்திரத்தில் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.\nபுரட்சின்னதும், நம்ம நாட்டுல கம்யூனிஸமும், அப்புறம் கேரளாவும் கண்டிப்பா ஞாபகம் வரும். கேரளாவில கொஞ்ச நாள் முன்னாடி, கேரளாவில் பிரபல வி-கார்ட் நிறுவனத்தின் தலைவர் கொச்சோஸஃப், தானே லோடுமேனாக மாறி, தன் நிறுவனத்திற்கு வந்த வண்டியிலிருந்து சுமைகளை இறக்கினார். தமிழ்நாட்டிலதான் இலவசங்களாலும், நூறு நாள் திட்டத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்குதுன்னா, அங்கே ஆட்கள் இருந்தாலும் வெளியிலிருந்து சிலர் தலையிட்டு செய்ய விடமாட்டேங்கிறாங்களாம். தொழிலாளர் பிரச்னைகள் தீராவிட்டால், வி-கார்ட் நிறுவனத்தை வேறு மாநிலத்திற்கு இடம் மாற்றப் போவதாகவும் சொல்லிருக்கார்.\nதமிழநாட்டுல வீட்டு கட்டுமான வேலைகளுக்கு தினச்சம்பளம் 400 ரூபாயாம். உறவினர் ஒருத்தர், அமீரகம் வந்து இருவது வருஷங்களுக்குப் பிறகு, எல்லாக் குடும்பக் கடமைகளையும் முடிச்சுட்டு இப்பத்தான் இந்தியாவுல வீடு கட்ட முடிஞ்சிருக்கு. ஒரு வருசம் முன்னாடி கட்ட ஆரம்பிச்சப்போ, 300 ரூபாயா இருந்தது, அப்புறம் 350 ஆகி, இதோ போன வாரம் பெட்ரோல் விலை கூடினதைக் காரணம் காட்டி() 400 ஆக்கிட்டாங்க ”அட, அப்படின்னாலும் வேலைக்கு ஒழுங்கா வந்தாச் சர்தான்னு இருக்கு. ரெண்டு நா வந்தா, நாலு நாள் வரமாட்டேங்கிறாங்க. வேற எங்கயும் வேலைக்கும் போறமாதிரி தெரியலை. எப்படித்தான் அவங்களுக்குக் கட்டுப்படியாகுதோ”ன்னு புலம்புறார் அவர்.\nஇன்னொரு உறவினரின் வீட்டில் பராமரிப்பு வேலை நடக்கிறது. அங்கேயும் இதே கதைதான். வீட்டுத் தலைவி சொல்கிறார், “காலையில 9 மணிக்கு இங்கே வந்ததுக்கப்புறம் காலைச் சாப்பாடுக்கொரு முக்கா மணிநேரம். 11 மணிக்கு டீ டைம் அரைமணி நேரம். அப்புறம் லஞ்சுக்கு ஒரு மணிநேரம். 3 மணிக்கு டீ குடிக்கப் போனா, முக்கா மணி நேரம். அப்புறம், அஞ்சு மணிக்கே எல்லாத்தையும் ஏறக்கட்ட ஆரம்பிச்சிடுறாங்க. இப்பம்லாம் டீ குடிக்க வெளிய போவேணாமுன்னு சொல்லி, நானே வீட்டுல ரெண்டு வேளை டீ போட்டுக் கொடுத்துடுறேன். ஒரு மணிநேரம் கூடக் கிடைக்குமே மொத்தத்துல ஒரு நாள்ல ஆறு மணிநேரம் வேலை பாத்தாங்கன்னா அதிகம். ஒரு வார்த்தைச் சொல்லிட்டோம்னா அவ்ளோதான், அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க. வேற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மின்ன பெரும்பாடு. வர்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கணுமேயின்னு பயம். அதனால, என்னைய வாயத் தொறக்கக்கூடாதுன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கார். ஒவ்வொரு நாளும் கூலி கொடுக்கும்போது வயிறு எரியத்தான் செய்யுது. எங்கூட்டுக்காரருக்கென்ன கவுர்மெண்டு வேலையா இல்லை துபாய் காசா மொத்தத்துல ஒரு நாள்ல ஆறு மணிநேரம் வேலை பாத்தாங்கன்னா அதிகம். ஒரு வார்த்தைச் சொல்லிட்டோம்னா அவ்ளோதான், அப்புறம் வேலைக்கு வரமாட்டாங்க. வேற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க மின்ன பெரும்பாடு. வர்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கணுமேயின்னு பயம். அதனால, என்னைய வாயத் தொறக்கக்கூடாதுன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கார். ஒவ்வொரு நாளும் கூலி கொடுக்கும்போது வயிறு எரியத்தான் செய்யுது. எங்கூட்டுக்காரருக்கென்ன கவுர்மெண்டு வேலையா இல்லை துபாய் காசா” அவ்வ்வ்வ்... துபாய்ல மட்டும் மரத்துலயா காய்க்குது காசு\nஇதன் விளைவுதானோ, பெரும் கட்டிடங்���ளின் பணிகளில் பீஹாரிகளும், நேப்பாளிகளும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் தமிழகத்தில் பெருமளவில் காணப்படுகிறார்கள் இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி வெடித்தாலும் ஆச்சர்யமில்லை.\nகேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்\nLabels: எண்ணங்கள், புரட்சி, பொது\nபுரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)\n//சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்//\nஸ்பெக்ட்ரத்தையே முழுங்கி விட்டு வெறும் டீவி மட்டும்தானே தந்தீர் என்று\nதமிழகப் பிள்ளை அரசாங்கத்தாயிடம் சொல்லுதோ.:)\nசூப்பர் ஹுசைனம்மா. நீங்க தோட்டம் போடுறதையும் செய்து கிட்டு,பதிவு எழுதற வேகத்தையும் பார்த்தா,அடுத்தாப்புல இன்னும் ஒரு திட்டம் வச்சு இருக்கீங்கான்னு புரியுது.\nஅதான் புரட்சித் தலைவி பட்டம் வந்துட்டது.\nநம்ம ஊரு ஆளுங்களைப் பத்தி எழுதி இருக்கிறது அத்தனையும் கரெக்ட்.ரொம்ப நாட்களாப் பழகினவங்களே இப்ப ஒரு இருவரா வந்து செய்து இரட்டைக் கூலியும் வாங்கிட்டுப் போறாங்க.\nநல்லா இருக்க்ப் பதிவு வாழ்த்துகள்.\nஇங்கேயும் மண்ணின் மைந்தர்கள் செய்யும் நக்ரா கொஞ்ச நஞ்சமில்லை.. அதனாலதான், வெளியாட்கள் வர்றாங்க. அவங்களையும் சேனை துரத்தறது :-(\n//கேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்\n// ஏன் ஹுசைனம்மா இதனையும் புரட்சின்னா சொல்லு��ீங்க\nசரியா சொன்னீங்க ஹுஸைனம்மா.. வேலையாட்கள் படுத்துவதும் இப்படித்தான் இருக்கிறது ..\nஅப்புறம் இந்தமாதிரி ஆட்கள் சேர்ந்து மண்ணின் மைந்தர்கள்தான் பணிபுரியவேண்டும் என்று போராட்டம் வேறு..\nசர்வாதிகாரிகள், ராணுவ தளபதிகள் ஒரு நாள் புரட்சிக்கு முகம் கொடுத்து தான் ஆகணும். உலகெங்கும் அது தான் நடக்கிறது. ஜனநாயகம் போன்ற அருமருந்து எது,\nதமிழக அரசின் இலவசங்கள், மற்றும் சில திட்டங்கள் தமிழர்களை மிக சோம்பல் படுத்தி விட்டது. அதன் விளைவே நீங்கள் சொன்னது. சமூக அக்கறையுடன் நல்ல பதிவு.\nபுரட்சிகளின் அணிவகுப்புகள் தொடர்கிறதோ. மகனே என்ன சொல்ல உன்னை . அப்படின்னு அம்மாவின் மனம் சொல்வதுபோல் கேட்குது\n//இந்த ஆட்சியாளர்களுக்கு இலவசங்களின் மகிமையை யாரும் சொல்லவில்லை போல\nதமிழ் நாட்டுல புரட்சியா நோ சான்ஸ். தமிழ் நாட்டுகாரனுக்கு மனதில் திடமும் உடம்பில் வலுவும் கிடையாது. நல்லதுக்கெல்லாம் தமிழன் புரட்சி பண்ணமாட்டான் இலவசம் ஏதும் கிடைக்கலானாதான் அல்லது ரஜினி படத்தில் நடிக்கலைனாதான் கொஞ்சம் சவுண்டு வுடுவான்\nhahaha....அப்போ புரட்சி பத்தி எழுத்தித்தான் புரட்சி தலைவி ஆகுறாங்களா....தெரியாம பேச்சே:)\n//இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி வெடித்தாலும் ஆச்சர்யமில்லை//\nஇப்பவும் நடந்துகொண்டுதானிக்கிறது. நிறைய பார்த்திருக்கேன்... மற்ற மாநிலத்தவர்கள் வேலைபார்த்தாலும், சம்பளம் லோக்கல் ஆளுங்களுக்கு கொடுக்கனுமாம்...எப்படி இருக்கு.\nவி-கார்ட் பிரச்சனை ஏஷியாநெட்டில் பார்த்தேன்....கேரளாவுல இது ஒரு உளுத்துப்போன மேட்டர். பெரிய கம்பெனியானதால மீடியா வரைக்கும் வந்துச்சு...அவ்ளோதான்...\nகேரளத்துக்கதையொன்று: வறுமையில் வாடும் வயதான அம்மா, தன்னைக் கவனிக்காத மகனிடம், “மகனே உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் சுடுசோற்றை உனக்குத் தந்துவிட்டு, வெறும் கஞ்சியை நான் குடித்தேனே” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்” என்று சொல்ல, மகனோ, “சத்துக்கள் நிறைந்த கஞ்சியை நீ குடித்துவிட்டு, சோறெனும் சக்கையைத்தானே நீயெனக்குத் தந்தாய்\n.....உங்கள் ஒவ்வொரு பதிவும், மிகவும் சுவாரசியமானது. தொடர்ந்து அசத்துங்க. பாராட்டுக்கள்\n\\\\புரட்��ித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)\\\\\n//இப்படியே போனால், இங்கும் வெளிமாநிலத்தவர்களை வேலைக்குக் கூட்டி வரக்கூடாதென்று தாக்கரே-பாணி புரட்சி வெடித்தாலும் ஆச்சர்யமில்லை//\n.நடக்காது; நாம் எப்போதும் வந்தோரை வாழ வைப்போம்..\nஇலவச டி.வி. இருக்கு, அப்புறம் டாஸ்மாக் இருந்தே இருக்கு, ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு, அப்புறம் எங்கிருந்து புரட்சியைப் பத்தி யோசிக்க....\nபுரட்சியெல்லாம் சொரணை இருக்கறவன் பண்ரது, எங்களுக்கு எங்க தலைவன் படம் அடுத்து எப்ப ரிலீஸ் ஆகும், எங்க எப்ப எவ்வளவு பெரிசா பேனர் கட்டணும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகமா, இல்ல வெறும் மாலையே போதுமா, ......\nஇப்பிடி கவலைப் படறதுக்குனு நெறய விஷயங்கள் இருக்கு ஹுஸைனம்மா.\nநீங்க வேற புரட்சி அது இதுன்னு பேசிகிட்டு,,, கொஞ்சம் சும்மா இருப்பீங்களா\nஎம் அப்துல் காதர் said...\nபுரட்சி நடந்திருந்தா இந்நேரம் தமிழ் நாடு முன்னேறி இருக்குமே ஹுசைனம்மா\n//புரட்சி நடந்திருந்தா இந்நேரம் தமிழ் நாடு முன்னேறி இருக்குமே ஹுசைனம்மா\nஒற்றுமையே உயர்வுக்கு வழி என்பதை உணராத மக்கள் உள்ள நாடுகள் இது போன்ற பிரிவினைவாதிகளிடம் சிக்கி தன் தாய்நாட்டையே கூறு போடுவது காண சகிக்கவில்லை...\nவர வர உலகில் சகிப்பு தன்மை என்பது குறைந்தோ / மறைந்தோ விட்டதோ\nஅரபுத்தமிழன் - பட்டமெல்லாம் சரிதான்; காலில் விழுவதற்கு ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டீர்களா\nவல்லிம்மா - நன்றி. ஆனா, வேற எந்தத் ‘திட்டமும்’ இல்லை, நம்புங்க. அதெல்லாம் நமக்குச் சரிவராது.\nஅமைதிசாரல் - ஆமா, ‘சேனைகள்’ துரத்துவதற்குத்தானே\nஅமுதாக்கா - ஆமா, ‘புரட்சி’ மகனாச்சே\nஸாதிகாக்கா - கதைப் புரட்சி அது\nவெங்கட் சார் - நன்றி.\nதேனக்கா - சில வேலையாட்கள் படுத்தும் பாடு - சொல்லி முடியாது\nதமிழ் உதயம் - தற்போது புரட்சி நடக்கும் நாடுகளில் ‘ஜனநாயகம்’தான் நடக்கிறது, அதான் கொடுமையே\nமலிக்கா - வாங்கப்பா. நீங்க பண்ற புரட்சி தனிக்கதை\nகோமதிக்கா - வாங்க. அதானே, இது தெரியாம என்ன அரசியல் பண்றாங்களோ\nஅவர்கள்-உண்மைகள் - சேம் பிளட்\nபிரதாப் - புரட்சி பத்தி எழுதவும் தனித்திறமை வேணும் தெரியுமா அதனாலத்தான் சரியான பட்டம் சரியானவங்களைத் தேடி வந்திருக்கு அதனாலத்தான் சரியான பட்டம் சரியானவங்களைத் தேடி வந்திருக்கு யூனியன்காரங்க சிலசம்யம் பண்ற அழும்பு பொறுக்க முடியல\nவித்யா - கூவினதை மைண��ட்ல வச்சிக்கறேன்\nமோகன் - வந்தாரை வாழவெச்சிட்டு, நாம வேற மாநிலத்துக்கு/நாட்டுக்குப் போய்டுவோம், அப்படித்தானே\nதராசு - அதானே, நான் சும்மா இருக்கமாட்டாமே...\nஅப்துல்காதர் - அது என்ன புரட்சிங்கிறதைப் பொறுத்துதான் முன்னேற்றமா இல்லையான்னு தெரியும்\nவானதி - வாங்க; நன்றி.\nஆர்.கோபி - ஒற்றுமையாத்தானே இப்ப போராட ஆரம்பிச்சிருக்காங்க\n/புரட்சித்தலைவி ஹுசைனம்மா வாழ்க :)/\nஎகிப்தை அமெரிக்கா கை கழுவி விட்டதையும், ஜனநாயகத்தை கொண்டு வான்னு அறிக்கை விட்டதையும் (இல்லைன்னா இன்னொரு ஈராக் தயார்), அதே நேரம் மிக கவனமான வார்த்தைகளை போட்டு யெமெனுக்கு அறிக்கை கொடுத்ததையும் கவனிச்சீங்களா\n//அந்த புரட்சி, இந்தப் புரட்சின்னு நாமெல்லாம் பள்ளிக் கூடத்துல வரலாறு பாடத்துல படிச்சுத்தாம் பார்த்திருக்கோம். நாம வாழுங்காலத்திலேயே பாக்கக் கொடுத்து வச்சிருக்கணும்\nஅது என்னவோ உண்மைதான். ஆனா இந்த புரட்சியெல்லாம் நாம எங்க நேர்ல பாக்கறது அது மாதிரி இந்தியாவிலும் ஒரு வாட்டி வந்தா இந்த அரசியல் வியாதிகள் திருந்துவார்களோ என்னவோ\nஎங்கே குழப்பம் இருக்கோ அங்க போய் ஆதாயம் பார்க்க அமெரிக்கப் பெரியண்ணன் ரெடி\nவேலையாட்கள் ஏமாற்றுதல் அனைவருக்கும் ஏற்படும் அனுபவம்.\nபோளூர் தயாநிதி - ஆமா டாக்டர், அருமையான மகன்\nஅன்னு - அமெரிக்கா இப்ப ‘(ஈராக்/ஆஃப்கானிஸ்தான்) சூடு கண்ட பூனை’யாக ஆகிடுச்சோ\nஅப்பாவி தங்ஸ் - நன்றி.\nஸ்ரீராம் சார் - அதானே\nஇராஜராஜேஸ்வரி - நன்றிங்க. உங்க பேரை எழுதும்போதே ஒரு கம்பீரம் வருது\nநான் யார் நான் யார்\nகாதலர் தினம் - அஞ்சலிக் கவிதைகள் எழுதவா\nடிரங்குப் பொட்டி - 14\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/12/blog-post_90.html", "date_download": "2018-10-19T03:07:25Z", "digest": "sha1:MIO7ZCQN2EGFWJ7ESDL7V4DRY3732ZRB", "length": 2999, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "மட்டு. வீடமைப்பில் குளறுபடி ; யோகேஸ்வரன் எம்.பி", "raw_content": "\nHomeHotNewsமட்டு. வீடமைப்பில் குளறுபடி ; யோகேஸ்வரன் எம்.பி\nமட்டு. வீடமைப்பில் குளறுபடி ; யோகேஸ்வரன் எம்.பி\nவெள்ளம் ம��்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களினால் மக்கள் மீது சுமை ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\nமேலும் இந்த வீட்டுத் திட்டங்கள் வழங்கும்போது பாதிக்கப்பட்ட பிரிவினரை தெரிவுசெய்யும் செயற்பாட்டில் குளறுபடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-19T03:01:11Z", "digest": "sha1:YFVXNQKTAFYJUIWYHHB4ORGGIHH5UOYD", "length": 7428, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் போர்ச்சுக்கல் ஓய்வு விடுதியில் தீவிபத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு\nபோர்ச்சுக்கல் ஓய்வு விடுதியில் தீவிபத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு\nபோர்ச்சுக்கல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தினால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.\nபோர்ச்சுக்கல் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் வில்லா நோவா டா ரெயின்ஹா நகரில் உள்ள ஒரு இரண்டு மாடி ஓய்வு விடுதியில் வாரவிடுமுறை களிக்க பொதுமக்கள் கூடினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.\nஇதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் கூட்டநேரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநேரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.\nகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு போர்த்துகலில் ஏற்பட்��� காட்டுத்தீயினால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார்\nNext articleமோதி பார்க்க தயார் அணுஆயுத போருக்கு இந்தியாவுக்கு சவால் விடும் பாகிஸ்தான்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185770/news/185770.html", "date_download": "2018-10-19T02:34:56Z", "digest": "sha1:2LHFRQZ7LPJ6KTFSAD3QYLA2AMREOMMV", "length": 6507, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…\n*விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.\n*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.\n*நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.\n*உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.\n*நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.\n*வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.\n*வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:36:20Z", "digest": "sha1:CQDLKVT54GPGJO2KIY2HXJRVZLK2CCVR", "length": 6331, "nlines": 67, "source_domain": "www.tamilarnet.com", "title": "கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ- அர்ஜுனா ரணதுங்கா, மலிங்கா மீது பாலியல் புகார் - TamilarNet", "raw_content": "\nகிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத மீடூ- அர்ஜுனா ரணதுங்கா, மலிங்கா மீது பாலியல் புகார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். #MeToo\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ‘மீடூ’ இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது.\nதமிழகத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினார். அதற்கு அவரும் விளக்கம் அளித்து உள்ளார். இது தற்போது தமிழ்நாட்டில் விவாதமாக மாறி பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.\n1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார். இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில், இந்திய ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.\nஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்றபோது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி பாஸ்போர்ட்டை முடக்கி விடுவேன் என்று கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.\nமற்றொரு பெண் தானும் ஒரு கிரிக்கெட் வீரரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சின்மயி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raja-rani-audio-on-aug-23-181055.html", "date_download": "2018-10-19T02:56:14Z", "digest": "sha1:GGBZEQTKYYWRXTCF6YRYN4YJJMGFYDW6", "length": 10537, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி? | Raja Rani audio on Aug 23 - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி\nஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி\nசென்னை: ஆர்யா - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராஜா ராணி படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக வெளியாகிறது.\nஆர்யா நடித்த படங்களிலேயே அதிகபட்ச விளம்பரம் - அதுவும் நயன்தாராவுடன் திருமணம் என்கிற ரேஞ்சுக்கு விளம்பரம் செய்யப்பட்ட படம் ராஜா ராணி.\nஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.\nஏஆர் முருகதாஸின் ஏஆர்எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் இது.\nபுதுமாப்பிள்ளை ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.\nஇந்த ஆண்டு பெரிய பட்ஜெட், முக்கிய இயக்குநர்கள் நடித்த படங்களுக்கு ஜிவி பிரகாஷ்குமார்தான் இசையமைத்தார். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா படங்களும் இதில் அடக்கம். விஜய் நடித்த தலைவாவுக்கும் ஜிவிதான் இசை.\nஇந்தப் படங்கள் மற்றும் அவற்றின் இசை பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில் ராஜா ராணி படத்தின் இசை ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகிறது.\nபாடல்கள் இந்தப் படத்தின் பலமாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jayalalitha-apollo-hospital-cctv-footage-document-appeal-019475.html", "date_download": "2018-10-19T03:14:53Z", "digest": "sha1:53JENTIUSCHAOIIIMB5DQ3IWNVE5HAG6", "length": 12231, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜெயா சிகிச்சை சிசிடிவி காட்சி குறித்து அப்போலோ பிரமாண பத்திரம் தாக்கல் | jayalalitha apollo hospital cctv footage document appeal - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயா சிகிச்சை சிசிடிவி காட்சி குறித்து அப்போலோ பிரமாண பத்திரம் தாக்கல்.\nஜெயா சிகிச்சை சிசிடிவி காட்சி குறித்து அப்போலோ பிரமாண பத்திரம் தாக்கல்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தக���ல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிசிச்சை பலனின்றி இறந்தார்.\nஅவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வரை யாரிடமும் அப்போலோ மருத்துவமனை வெளியிடவில்லை. மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.\nஇதுகுறித்து சிகிச்சையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை இல்லாதது தொடர்பாக அப்போலே மருத்துவமனை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜெலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.\nசிசிடிவி காட்சிகள் 30 முதல் 45 நாட்கள் வரை மட்டுமே சேமித்து வைக்கும் திறன் உள்ளதாக புதிய காட்சிகள் பதிவாகும் போது பழைய பதிவுகள் அழிந்துவிடும் என்றும் அப்போலோவின் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.\nபிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு:\nஇதுகுறித்து விரிவான பிரமாணப்பத்திரம் தாக்க செய்ய அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பயை விஸ்வநாதனிடம் உத்தரவிட்டப்பட்டது.\nஜெயலிதா சிகிச்சையின் போது, சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் வைக்கப்பட்டதா, அனைத்து வைக்க உத்தரவிட்டது யார் என விளக்கமாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.\nசிசிடிவி கேமரா காட்சிகள் குறித்து அப்போலலோ மருத்துவமனை நிர்வாகம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.\nஇன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவமனையில் இருந்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டதா ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டதா ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் 8 எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/02/mirudhan-zombie-movie-trailer/", "date_download": "2018-10-19T03:05:56Z", "digest": "sha1:ZURUHBNH2WWSMRLYRSHH2BEGRDSE5K6Q", "length": 3927, "nlines": 67, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘மிருதன்`ல வர்ற ஸோம்பின்னா என்னன்னு தெரியனுமா? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘மிருதன்`ல வர்ற ஸோம்பின்னா என்னன்னு தெரியனுமா\n‘மிருதன்`ல வர்ற ஸோம்பின்னா என்னன்னு தெரியனுமா\n’யுவனுக்கு டாட்டா காட்டிட்டு எனக்கு ஓ.கே.சொல்லுங்க’ தல’யை விரட்டும் இசையமைப்பாளர்\nநயன்தாரா ரஜினியுடன் மீண்டும் இணைவாரா\nசசிக்குமாரின் ’டைட்டிலுக்கு ஸ்டே கேட்ட ’பழைய சுந்தரபாண்டியன்’\nபுதிய சிம்புத் தம்பியாக தரம் தேஜ்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/58", "date_download": "2018-10-19T03:27:59Z", "digest": "sha1:YLI5NC3CE4BMUG6XG3RM6PSFO2LYREI3", "length": 4266, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா?", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nஇலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா\nசெக் புக் (காசோலைப் புத்தகம்) வழங்கல், ஏடிஎம்களில் பணம் விநியோகம் போன்ற இலவச வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சில இலவசச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கலாமா என்பது குறித்த குழப்பங்களைத் தெளிவுபடுத்துமாறு நிதிச் சேவைகள் துறை வருவாய் துறையை அணுகி விளக்கம் கேட்டிருந்தது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இலவச வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று நிதிச் சேவைகள் துறையிடம் வருவாய் துறை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.\nஇலவசச் சேவைகளுக்கு வங்கிகள் வசூலிக்கும் வரி செலுத்தப்படுவதில்லை என்று வங்கிகளுக்குச் சேவை வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சேவைகளுக்கு வரி விதிக்கப்படலாமா என்பது குறித்து விளக்கம் கேட்டு வருவாய் துறையை நிதி சேவைகள் துறை அணுகியுள்ளது. செக் புக் வழங்கல், கணக்கு அறிக்கை, ஏடிஎம் சேவை போன்றவை ஒரு வரம்பு வரையில் இலவசம் என்றும், அவை வர்த்தகச் செயல்பாடுகள் இல்லை என்றும், இச்சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கத் தேவையில்லை என்றும் நிதிச் சேவைகள் துறை கருதுகின்றது.\nவங்கிகளின் சார்பில் இந்திய வங்கிகள் சங்கமும் வரித் துறை அதிகாரிகளை அணுகியுள்ளது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விகிதாச்சாரத்திலான குறைந்தபட்ச தொகையை (minimum balance) நிர்ணயித்துள்ளன. இத்தொகைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு சில இலவசச் சேவைகள் வழங்கப்படுகின்றன.\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-10-19T03:27:17Z", "digest": "sha1:GMRGH5XZSF4O7KHJRPOBKHG6CH3SI3UM", "length": 17861, "nlines": 160, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: கள்ளிக் காட்டில் பொறந்த கவியே", "raw_content": "\nஅனுபவங்க���ின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசோறு போடும் விவசாயிக்கு நன்றி சொல்லும் நாள் இது....\nவாழ்விற்கு ஒளி கொடுக்கும் சூரியனையும் வணங்கியே சுழற்றுவித்து நலன் பயக்கும் இயற்கை வணங்கும் நாள் இது ஏர் பின்னே உலகம் என வாயளவில் இல்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nபுதன், 13 ஜூலை, 2016\nகள்ளிக் காட்டில் பொறந்த கவியே\n\"இது ஒரு பொன்மாலை பொழுது\nவானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்\", இந்த வரிகள் தான் கவிஞரின் முதல் திரை வரிகள். 'நிழல்கள்' திரைப்படம் கவிஞர் வைரமுத்துவின் தமிழ் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு பிறகு கவிஞருக்கு ஒவ்வொரு நொடியும் பொன்னானப் பொழுதாகிப் போனது. அந்தப் பாடல் வெளியான ஆண்டு 1980.\nஇசைஞானி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து காம்பினேஷன் என்றால் 'வெற்றி' என எழுதி வைத்துக் கொள்ளலாம். 'முதல்மரியாதை' திரைப்படம் அதில் உச்சம். இன்றும் 'வெட்டி வேரு வாசம்' வீசிக் கொண்டே இருக்கிறது. 'பூங்காற்று திரும்புமா, எம் பாட்ட விரும்புமா' கவிஞர் கேட்ட கேள்விக்கு மக்கள் மட்டும் விரும்புவதாக சொல்லவில்லை, அரசே சொன்னது, 'தேசிய விருது' கொடுத்து.\nஇசைஞானியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் கூட்டணி உடைந்த போது, வைரமுத்து அவ்வளவு தான் என பலரும் ஆருடம் கூறினர். ஆனால் கவிஞர் இசையமைப்பாளர் சந்திரபோஸோடு இணைந்து சஙகர்குரு, மனிதன், ராஜா சின்ன ரோஜா என ஒரு ரவுண்ட் வந்தார்.\nயாரோடு இணைய நேரிட்டாலும் அங்கு தன் முத்திரையை பதிப்பார் கவிஞர். கமலுக்காக \"அந்திமழை பொழிய\" உருகுவார். ரஜினிக்காக \"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்\" என்று அதிரடிப்பார். முரளிக்காக 'ஆத்தாடி பாவாடக் காத்தாட' என நெஞ்சு கூத்தாடுவார். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவைக்காக \"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்\" என தத்துவம் பேசுவார்.\n1992ல் புதுயுக இசையோடு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவரும் கவிஞரும் இணைந்து 'ரோஜா'வுக��காக பின்னிய 'சின்ன சின்ன ஆசை' பெரிய, பெரிய ஹிட் ஆகிப் போனது. கவிஞருக்கு தேசிய விருதை மீண்டும் பெற்றுக் கொடுத்தது. இந்தக் கூட்டணி இன்றும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nகானா பாடல்களால் பிரபலமாக இருந்த தேவா, கவிஞரோடு இணைந்து கொடுத்த படங்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றன. அண்ணாமலை, ஆசை, பாட்சா, குஷி என ஒவ்வொரு படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய அளவில் ஹிட். ரஜினிக்கும் இந்த தேவா, வைரமுத்து கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ரஜினியின் பிம்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்றன பாட்சா படப் பாடல்கள்.\nபரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்த சுற்று இசையமைப்பாளர்களோடு இணைந்து ஸ்கோர் செய்து வந்தார். காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னையும், தன் தமிழையும் புதுப்பித்துக் கொண்டே வந்தார்.\nஇப்போது அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வீ.பிரகாஷ், தேவி ஶ்ரீபிரசாத், ரகுநந்தன், ஜிப்ரான் , இமான் என எல்லாக் கூட்டணியும் இவருக்கு பொருந்திப் போகிறது, இவரது வார்த்தைகள் பாடல்களில் லாகவகமாகப் பொருந்திப் போவது போல. இளைய தலைமுறையோடும் கைக்கோர்க்கிறது இவரது தமிழ்.\n2011ல் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படப் பாடலுக்கு ஆறாவது முறையாக தேசிய விருது பெற்றார். 'கள்ளிக் காட்டில் பொறந்த தாயே' பாடல் மண்ணின் மணம் வீச மனதைத் தைக்கிறது. தன் சொந்த மண்ணின் சாரத்தை அப்படியே அள்ளித் தருகிறார். 'எந்திரன்' திரைப்படப் பாடல்களுக்கு அறிவியலை அரைத்து ஊற்றி எழுதிய அதே எழுதுகோல் தான், இந்தத் 'தென்மேற்கு பருவக்காற்று'க்கு கள்ளிக் காட்டு மண்ணை கரைத்து ஊற்றி கவி தீட்டியிருக்கிறது.\n1980ல் துவங்கிய பொன்னான பொழுது கவிஞருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தான். 2016லும் தன் வார்த்தைகளின் வீரியம் குறையாமல், இளமை குறையாமல், வளமை குறையாமல், கவர்ச்சி குறையாமல் தன் பாடல் கொடியை உயரப் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு \"சராசரி ரசிகனாக\" இந்த மக்கள் மனம் கவர்ந்தக் கவிஞனை, அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.\n# கள்ளிக் காட்டில் பொறந்த கவியே, என்ன ரசிக்க வச்ச நீயே \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞர், கவிப்பேரரசு, வைரமுத்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துர��களை இடு (Atom)\nகள்ளிக் காட்டில் பொறந்த கவியே\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/vada-chennai-movie-press-meet-2303", "date_download": "2018-10-19T02:54:27Z", "digest": "sha1:4DAM7DMOTIVXDAPQJ4QAPZGMP7NQN75Z", "length": 3005, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Vada Chennai Movie Press Meet | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/updates/2017/05/341/", "date_download": "2018-10-19T03:20:29Z", "digest": "sha1:B3QBA3O5ECHQCOPKLMVDMFJJEGK6LZQ4", "length": 7212, "nlines": 67, "source_domain": "www.chinnz.in", "title": "பிளஸ் 2 ரிசல்ட் – ChinnZ", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ, மாணவியரின் சிரமத்தை தவிர்க்க, செல்போன்களில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 9 லட்சம் பேர் செல்போனில் பார்க்க முடியும். பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் எழுதினர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோரில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் மாணவியர். 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்காக 2,434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.\nஅறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலை பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354, தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதி உள்ளனர். பள்ளி மாணவர்களை தவிர தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதியுள்ளனர். சென்னையில் 407 பள்ளிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 573 பேர் 145 தேர்வு மையங்களிலும், புதுச்சேரியில் 143 பள்ளிகளை சேர்ந்த 15,660 பேரும் எழுதியுள்ளனர். பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்வு எழ���தியோரில் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியோர் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர். தேர்வுப் பணியில் 46 ஆயிரம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர்.\nபள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்யும் போதே அவர்களின் செல்போன் எண்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று தேர்வுத் துறைக்கு அனுப்பி இருந்தனர். தற்போது, அந்த செல்போன் எண்களுக்கு தேர்வுத்துறையே முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 9 லட்சம் மாணவ, மாணவியர் தங்கள் செல்போனில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாணவர்களின் செல்போன்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வரும். தேர்வு முடிவுக்காக மாணவர்கள் எங்கும் அலைய தேவையில்லை.\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் முடிந்தன. மே 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.\nஆகிய இணைய தளங்களில் பார்க்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nதினம் தினம் உன்னை பார்க்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_30.html", "date_download": "2018-10-19T03:35:23Z", "digest": "sha1:GJDBZLLGCX2U7HSQFZZIFZBMZKYOS46T", "length": 2120, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "றையான் சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினம்", "raw_content": "\nHomeHotNewsறையான் சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினம்\nறையான் சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினம்\nறையான் சர்வதேசிய பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் அதன் அதிபர் சதாத் மௌலவியின் தலைமையில் இன்று 2018.10.01 அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயல் முன்றலில் இருந்து ஆரம்பமானது.\nமாணவர்களின் பெற்றோர்களும் சகோதரர்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-10-19T03:32:29Z", "digest": "sha1:2KWCO7SYONHHS3DFMR5IDHVRKZKXRAE3", "length": 3604, "nlines": 66, "source_domain": "www.tamilarnet.com", "title": "செட்டிக்குளம் பிரதேச சபை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம்!! - TamilarNet", "raw_content": "\nசெட்டிக்குளம் பிரதேச சபை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம்\nசெட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.\nசுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆ.அந்தோனி 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் 6 வாக்குகளைப் பெற்றார்.\nசபையின் உபதவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் தெரிவானார். அவருக்கு ஏழு வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட த.தே.கூவின் வேட்பாளருக்கு 6 வாக்குகள் கிடைத்தன.\nமுன்னதாக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி ஆகியன வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள். முதல் சுற்றில் தமிழர் விடுதலைக்கூட்டணி தோல்வியடைந்தது.\nஇதன்பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ்\nகாங்கிரசும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன.\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-27-09-1738723.htm", "date_download": "2018-10-19T03:20:04Z", "digest": "sha1:JAAMIXFJCOFVHYR4LQEZXXMPXD3OJI6V", "length": 6911, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தல 58 படத்தின் அறிவிப்பு தள்ளி போவது ஏன் தெரியுமா? - Thalaajith - தல 58 | Tamilstar.com |", "raw_content": "\nதல 58 படத்தின் அறிவிப்பு தள்ளி போவது ஏன் தெரியுமா\nதல அஜித் தற்போது விவேகத்தை படத்தின் மூலம் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவ அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் உள்ளார்.\nமேலும் ரசிகர்கள் தல 58 குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் உள்ளனர்,ஆனால் அஜித்தோ இது பற்றி வாய் திறக்காமல் ரசிகர்களை ஏங்க விட்டு வருகிறார்.\nஇதற்கான காரணம் முதலில் அஜித் சிவாவுடன் இணைவதாக தயான் முடிவு செய்திருந்தாராம், இருப்பினும் மற்ற பல இயக்குனர்களின் கதையையும் கேட்ட விட்டு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.\nஇதனாலே தல 58 குறித்த அறிவிப்புக்கு கால தாமதம் ஆவதாக தகவல்ககள் கூறுகின்றன.\n▪ அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விஸ்வாசம் பட���்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்\n▪ சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன\n▪ விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunchinniah.blogspot.com/2018/04/blog-post_29.html", "date_download": "2018-10-19T03:24:21Z", "digest": "sha1:2XXYNCKO7IACJTUCVQHZ4LT3GXMDLEMZ", "length": 14364, "nlines": 199, "source_domain": "arunchinniah.blogspot.com", "title": "தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,: ரத்தவிருத்தி செய்யும் வாழைப்பூ சட்னி:", "raw_content": "தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,\nசனி, 21 ஏப்ரல், 2018\nரத்தவிருத்தி செய்யும் வாழைப்பூ சட்னி:\nதேங்காய் துருவல் – தேவையான அளவு\nபச்சை மிளகாய் – 3\nநரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவில் கைப்பிடி அளவை சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு கலந்து அரைக்க... வாழைப்பூ சட்னி ரெடி.\nஇதை இட்லி, தோசைக்கு சட்னியாகவோ, சாதத்துக்குத் துவையலாகவோ பயன்படுத்தலாம். ரத்தவிருத்தி மட்டுமல்ல நாகரிகத்தின் பெயரில் குழந்தைகள் உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் ரகங்களால் வரும் மலச்சிக்கலை போக்கவல்லது வாழைப்பூ.\nஇடுகையிட்டது Aadhavan Siddhashram Pvt Ltd நேரம் முற்பகல் 10:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆலோசனைகள் மற்றும் சித்த மருந்துகள் பெற தொடர்பு கொள்ள:\nமருந்துகள் பெற +91 9176176667\nஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள்...\nநினைவாற்றல் தரும் வல்லாரை சட்னி\nபூனைக் காலி விதையின் பயன்கள்\nஅடங்காத குமரிகளை அடக்க மதன கல்ப லேகியம்:\nநீரிழிவு கட்டுப்படுத்தும் வரகு ரொட்டி\nமாதவிடாய்க் கோளாறுகள் சீராக்கும் நாயுருவி\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகை கசாயம்:\nஇதயவலி மற்றும் வீக்கம் குணமாக்கும் ஆவாரம்பூ கூட்டு...\nஇடுப்பு நீங்க எளிய எண்ணெய்\nதசைகளை வலிமைப்படுத்தும் வரகு தயிர் சாதம்\nதைராய்டு நோய் கட்டுப்படுத்தும் பனை நுங்கு பாயசம் :...\nஆண்மை தரும் முள்ளங்கிக் கீரை சப்பாத்தி\nதண்ணீர்விட்டான் கிழங்கு – பயன்கள்\nஇரத்த சோகை ஏற்படுத்தும் நோய்கள்\nஆசனவாய்க் கட்டி குணமாக மஞ்சள்:\nநீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்…\nபல பலன் தரும் பூண்டு….\nசர்க்கரைக் கொல்லி - சிறு குறிஞ்சான் (gymnema sylv...\nகுறை சர்க்கரை நிலை ஏற்படக் காரணங்கள்\nஅபார தாது புஷ்டி சூரணம்\nசளியுடன் கூடிய இருமல் குணமாக :\nசிறுநீரகக் கல் கரைக்கும் இஞ்சி - நெல்லிக்காய் சாறு...\nசிவப்பணுக்கள் அதிகரிக்க பீட்ரூட் கீர்:\nபெண்களின் உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு….\nவெப்பத்தால் ஏற்படும் தடுப்புகள், கட்டிகள் மற்றும் ...\nகோடை வெயிலின் பாதிப்பு நீங்க\nஎலும்புகளை பலப்படுத்தும் கேரட் மோர் பானம்\nஅழகு தரும் இயற்கை பானம்:\nரத்தவிருத்தி செய்யும் வாழைப்பூ சட்னி:\nஉடல் ஆரோக்கியத்திற்கு திணை ஓட்ஸ் இட்லி\nஅரோக்கியத்தை அளித்தரும் கஞ்சித் தண்ணீர்….\nகுடல் புண் பற்றி அறிவோம்….\nசர்க்கரை நோயிக்கு சிறந்த ஆவாரம்பூ தேநீர்\nவிடாத இருமலுக்கு கசாயம் :\nபெண்களுக்கு பெரும் பயன் தரும் வெந்தயக்கீரை துவட்டல...\nவாய்வு வியாதிகள் நீங்க பெருங்காய லேகியம்\n100 கிராம் தர்பூசணியில் உள���ள சத்துக்கள்\nஉடல் சூடு குறைய கொத்தமல்லி சாதம்\nசல்லாப சக்திக்கு சிங்கவீர லேகியம்\nகிருமித் தாக்குதல் உள் நுழையும் விதம்\nநீரிழிவை கட்டுப்படுத்தும் ராகி சத்துமாவு\nவயிற்றுப்புண்ணை ஆற்றும் முளைக் கீரை தோசை\nஆண்மைக்கான நாற்கீரை சத்து மாவு\nஆண்மைக் குறைவு கட்டுப்பாடு முறைகள்:\nபாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகள்\nசித்த மருத்துவம் – 4\nஆண்மை பெருக்கும் பாதாம் கீர்\nநீரழிவு குணமாக்கும் சோளம் – சுண்டல்\nமூட்டு வீக்கம் குணமாக்கும் முள்ளங்கித் துவையல்\nஉடல் உஷ்ணம் தீர கம்பு களி\nதாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்\nநீரிழிவை குணமாக்க மணத்தக்காளிக் கீரை\nகாச நோய்க்கு தூதுவளை நெய் :\nநோய் எதிர்ப்பு சக்தி - மாதுளை\nதாது விருத்திக்கு & நரம்புத் தளர்ச்சிக்கு மருந்து:...\nகடுக்காய் சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமா\nஉடல் நலம் காக்கும் கலப்பு கீரை சூப்\nநுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும் துளசி மல்லி க...\nஉடல் பருமன் குறைய கொத்தமல்லி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை துவையல்\nபசி எடுக்காமைக்கு முக்கிய காரணங்கள்:\nபொருந்தும் உணவு சில குறிப்புகள்\nஆண்மையை வீறுகொள்ளச் செய்யும் கானாம்வாழைத் துவையல்\nகுழந்தைக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினைகள்\nகை கால் நடுக்கம் நீங்க கருங்காலி தேநீர்\nசிறுநீரக கடுப்பு மற்றும் எரிச்சல் தீர ஆரஞ்சு பழ சா...\n48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருக:\nகுரல் கம்மல் தீர மற்றும் குரல் வளம் பெற:\nசைனஸ் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி குணமாக:\nதாது விருத்திக்கு மருத்துவ குறிப்புகள்:\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/mudharkanal-7.html", "date_download": "2018-10-19T03:36:45Z", "digest": "sha1:AML5DKT2QTCSV7LJRBFJ2RFG2SIMG5BH", "length": 27337, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பொற்கதவம் - 2 | முதற்கனல் - 7 | வெண்முரசு - ஜெயமோகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபொற்கதவம் - 2 | முதற்கனல் - 7 | வெண்முரசு - ஜெயமோகன்\nஇந்தப் பகுதியில் சந்தனு சத்தியவதி காதலும், ���த்தியவதி எப்படி ஆட்சியைத் தனது கைகளில் வைத்திருந்தாள் என்பதும் சொல்லப்படுகிறது.\nபொற்கதவம்-2 | முதற்கனல்-7 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...\nசந்தனு சத்தியவதி காதலை அழகாக சொல்லியிருக்கிறார். நாமே அந்த சந்தனுவாக உணரும் படி இருக்கிறது இந்தப் பதிவு.\nசந்தனு தானே சத்தியவதியை அடைந்தான் என்று சொல்வதால், பீஷ்மனின் சபதத்திற்கு அவசியம் இல்லாமல் போகிறது. ஒரு வேளை பிளாஷ்பேக்காக பின்னால் வரக்கூடும் என்று நினைக்கிறேன். பீஷ்மனின் சபதமே மஹாபாரதத்திற்கு முதுகெலும்பு. சரி சபதம் இல்லையென்றாலும், பீஷ்மன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாவது சொல்ல வேண்டியிருக்கும்.\nஉபரிசரன் {வசுவின்} கதை இருந்தால், பாண்டவர்களுடன் சேதி நாட்டுக்கு இருந்த தொடர்பின் ஆழம் வாசகர்களுக்குப் புரியும். இந்தப் பதிவில் தசராஜனே சத்தியவதியின் தகப்பன் என்பது நிறுவப்படுவதால், {மகாபாரதக் கதையின் படி அவன் வளர்ப்பு தந்தைதான்} அதை வாசகர்கள் உணராமல் போகக்கூடும்.\nஓவியம் அருமை. இதுவரை மனிதர்களின் முதுக்குக்குப் பின்னால், தூரத்து நிழல் உருவம் என்றே படங்கள் வந்திருக்கின்றன. குளோஸ்-அப் ஓவியங்களையும் எதிர்பார்க்கிறது மனம்.\nஇந்தப் பதிவில் நான் ரசித்த வரிகள்...\n* “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.\n* அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான்.\n* நிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள்.\n* நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார்.\n* நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.\n* செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்கு எழுந்தன.\n* அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது\n* பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்.\n* ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது.\n* சந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை பொற்கதவம், முதற்கனல், வெண்முரசு, ஜெயமோகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் க���்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/169135?ref=category-feed", "date_download": "2018-10-19T02:31:13Z", "digest": "sha1:H33FJKVMH3LSS5RGDQJZBE4XQTIXH4F4", "length": 8176, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்த போன பாட்டிக்கு கடிதம் எழுதிய பேரன்: பாட்டியிடமிருந்து வந்த பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த போன பாட்டிக்கு கடிதம் எழுதிய பேரன்: பாட்டியிடமிருந்து வந்த பதில்\nஜேர்மனியில் இறந்து போன பாட்டிக்கு பேரன் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பேரனுக்கு பதில் கடிதம் வந்துள்ளது.\nநாட்டின் லோயர் சக்சோனி மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஸ்டின், இவர் மகன் லூயிஸ் (7), லூயிஸின் பாட்டி சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார்.\nஅவரின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்ற லூயிஸ் பாட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி பலூன் உள்ளே வைத்து மேல் நோக்கி பறக்கவிட்டான்.\nஅதில், குட்பை பாட்டி என எழுதியிருந்தான், பாட்டி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலேயே லூயிஸ் கடிதம் எழுதினான்.\nஇந்நிலையில் பாட்டி எழுதியது போன்ற பதில் கடிதம் லூயிஸுக்கு வந்துள்ளது. அதில், அன்பு ல���யிஸ், எனக்கு கடிதம் அனுப்பியதற்கு நன்றி, உன்னை தினமும் நான் பார்ப்பேன், உன்னை பாதுகாக்கும் தேவதையாக இருப்பேன். ஐ லவ் யூ லூயிஸ், அன்புடன் உன் பாட்டி என எழுதப்பட்டிருந்தது.\nகடிதமானது சிறுவன் லூயிசை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கடிதத்தை பார்த்தவுடன் அவன் ஆனந்த கண்ணீர் வடித்தான்.\nஇது குறித்து கிரிஸ்டின் கூறுகையில், பதில் கடிதம் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை, இதை எழுதியது யார் என இன்னும் தெரியாத நிலையில் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் பாட்டி அனுப்பியதாக வந்த கடிதத்தை கிரிஸ்டின் பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T03:18:28Z", "digest": "sha1:KJODP4ZALQ6UCR33MKMN6PW52B3H4C4C", "length": 7186, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொத்திக அமோகவர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கிருட்டிணன் (756 - 774)\nஇரண்டாம் கோவிந்தன் (774 - 780)\nதுருவன் தரவர்சன் (780 - 793)\nமூன்றாம் கோவிந்தன் (793 - 814)\nமுதலாம் அமோகவர்சன் (814 - 878)\nஇரண்டாம் கிருட்டிணன் (878 - 914)\nமூன்றாம் இந்திரன் (914 -929)\nஇரண்டாம் அமோகவர்சன் (929 - 930)\nநான்காம் கோவிந்தன் (930 – 936)\nமூன்றாம் அமோகவர்சன் (936 – 939)\nமூன்றாம் கிருட்டிணன் (939 – 967)\nகொத்திக அமோகவர்சன் (967 – 972)\nஇரண்டாம் கர்கன் (972 – 973)\nநான்காம் இந்திரன் (973 – 982)\n(மேலைச் சாளுக்கியர் ) (973-997)\nகொத்திக அமோகவர்சன் (Khottiga Amoghavarsha ஆட்சிக்காலம் 967-972 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசின் மன்னனாவான். இவனது காலகட்டத்தில் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பரமரா அரசன் இரண்டாம் சியகா இராஷ்டிரகூடர்கள் மீது போர்தொடுத்தான். இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மான்யகட்டாவை கொள்ளையிட்டனர். இப்போரில் மன்னன் கொத்திக அமோகவர்சன் இறந்ததாக கருதப்படுகிறது. இந்த தகவல் சமண அறிஞர் புஷபதந்தா எழுதிய சமண நூலான மகாபுராணத்தி��் இருந்து கிடைக்கிறது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கர்கன் ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆண்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajith-vivegam-third-song-kaadhalada-released-today/", "date_download": "2018-10-19T03:52:01Z", "digest": "sha1:SS3VRQX5AJC6324LW4QY66EWK3IHEXQR", "length": 11046, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெளியானது விவேகம் படத்தின் 'காதலடா' பாடல்! அனிருத் ட்யூன் எப்படி? - ajith vivegam third song kaadhalada released today", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nவெளியானது விவேகம் படத்தின் ‘காதலடா’ பாடல்\nவெளியானது விவேகம் படத்தின் 'காதலடா' பாடல்\n‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இப்படத்தின் டீசரும், “சர்வைவா” மற்றும் “தலைவிடுதலை” ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகியுள்ளன. இதில், “சர்வைவா” பாடலை மட்டும் யூடியூபில் 66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டிருக்கிறார்கள்.\nஇரண்டாவதாக வெளியான “தலை விடுதலை” பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக “காதலடா” என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகபிலன் வைரமுத்து வரிகள் எழுத, இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஷாஸா த்ருப்பாதி, பிரதீப் குமார் பாடியுள்ளனர். வெளியான குறைந்த நிமிடங்களிலிருந்தே இந்தப் பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.\nதெலுங்கில் அனிருத்தின் முதல் படம்: மாஸ் காட்டும் பவன்கல்யாண்\nஎப்போதும் எனது இசைக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது: ஏ.ஆர்.ரஹ்மான்\nதாஜ்மஹால் கட்டுனது கொத்தனாரு…. ஷாஜஹான் கிட்ட கேட்டா கூட ஒத்துப்பாரு\nநாளை ரிலீசாகும் அஜித்தின் ‘விவேகம்’ படத்தை ஏன் பார்க்கணும்\nசென்னை தினம் கொண்டாடும்போது இந்த 6 பாடல்களை கேட்காவிட்டால் எப்படி\n‘வேதாளம்’ போல் ஏமாற்றவில்லை: ‘விவேகம்’ டிரைலர் எப்போது நாள், நேரம் நாளை அறிவிப்பு\nகோயம்பேடு மார்க்க��ட்டில் 39 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி\nமழை காலத்தில் ஃபோனை நனையாமல் காப்பது எப்படி\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\nRasi Palan 19th October 2018 : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தினமும் அனைத்து ராசி அன்பர்களுக்கும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரிவு அமையும். வாழ்க்கையில் சேஷமாக வாழவும், நம் முன் உள்ள தடைகளை ராசி மூலமாக அறிந்து, அப்புறப்படுத்தி ஒழுங்குப்படுத்தவும் இந்த பிரிவு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasi Palan 19th October 2018 […]\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/13180215/1169975/Penguin-to-publish-AR-Rahman-authorised-biography.vpf", "date_download": "2018-10-19T03:38:37Z", "digest": "sha1:VNKFZYZ5CNVBAO6BU337DZTN6GSF7NYD", "length": 16799, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் - ஆகஸ்ட் மாதம் வெளியீடு || Penguin to publish AR Rahman authorised biography in August", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் - ஆகஸ்ட் மாதம் வெளியீடு\nஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. #ARRahmanbiography\nஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. #ARRahmanbiography\nரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.\n‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.\nஇவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய பெரு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.\nபென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nவிளம���பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.\n’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார் எங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். #ARRahmanbiography #Penguinpublishers\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவ��ும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_855.html", "date_download": "2018-10-19T03:44:53Z", "digest": "sha1:DWKFZLCOBM5A3B7GOHD6KVKJRHQKANI5", "length": 5205, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "குருந்துகொல்லயில் இனவாதிகள் தாக்குதல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS குருந்துகொல்லயில் இனவாதிகள் தாக்குதல்\nமத்திய மாகாணம் எங்கும் ஊரடங்கு, அவசரகால சட்டம், ஆயிரக்கணக்கான படையினரையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் குருந்துகொல்ல இரு முனைகளிலிருந்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.\nஅக்குறனை 10ம் கட்டை பகுதிக்குள்ளும் புகுந்த இனவாதிகள் அங்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த நிலையில் பிரதேச இளைஞர்கள் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், மேலும் முஸ்லிம் கிராமங்கள் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=711&cat=1", "date_download": "2018-10-19T02:43:46Z", "digest": "sha1:PLWHQFOTC3LIGHN7327QQT3OXGOLD64J", "length": 5011, "nlines": 86, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று மோகன்லால் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் மோகன்லால் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nமோகன்லால் படத்தில் பூஜா குமார்\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nமோகன்லால் - சித்திக் இணையும் பிக் பிரதர்\nதிலீப் விவகாரம் : பொதுக்குழுவை கைகாட்டிய மோகன்லால்\nமோகன்லால் பிரதமர்... சூர்யா பாதுகாவலர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/16/59", "date_download": "2018-10-19T02:31:05Z", "digest": "sha1:PQMRHBLS75QVAMQQB45Z465RNCEIHAUG", "length": 4029, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை!", "raw_content": "\nபுதன், 16 மே 2018\nசிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை\nமான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தவுடன் அவரது ரசிகர்களைவிட அதிக வருத்தம் அடைந்தது தயாரிப்பாளர்கள்தான். அவரைக் கதாநாயகனாகக் கொண்டு படத்தின் வேலைகளைத் தொடங்கியிருந்த தயாரிப்பாளர்களுக்கு அந்தச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சல்மான் கான் தான் அது குறித்து வருத்தப்படவில்லை எனத் தெரிவித்து���்ளார்.\nசல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ரேஸ் 3 படத்தின் வெளியீட்டை பாலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மே 15) மும்பையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய சல்மான் கான், “ரேஸ் 3 படத்தின் கதையை ரமேஷ் தௌரனி இரு வருடங்களுக்கு முன் என்னிடம் கூறியபோது நான் இந்தக் கதைக்குப் பொருந்த மாட்டேன்; சில மாற்றங்களைச் செய்யுங்கள் எனக் கூறினேன். மாற்றங்கள் செய்த பின் சுவாரஸ்யம் நிறைந்த திரைக்கதையாக உருவாகியுள்ளதை உணர்ந்தேன்” எனக் கூறினார்.\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது படங்கள் பாதியிலேயே நிற்பதை நினைத்து கவலைப்பட்டீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நான் எப்போதும் உள்ளேயே இருந்துவிடுவேன் என நினைத்தீர்களா” என்று கேள்வி எழுப்பினார். எதிர்மறையான கேள்விகள் வர, “நன்றி. நான் சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.\nரெமோ டி சோஸா இயக்கத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சாஹிப் சலீம், டெய்சி ஷா இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nபுதன், 16 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/mathavidai-iyarkai-vaithiyam/", "date_download": "2018-10-19T03:41:15Z", "digest": "sha1:UIBXRVN2F74TOIGXSSMITG2ZOR2N2EKR", "length": 8770, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் இயற்கை வைத்தியம்|mathavidai iyarkai vaithiyam |", "raw_content": "\nமாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் இயற்கை வைத்தியம்|mathavidai iyarkai vaithiyam\nஎள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்சினை தீரும்.\n* கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக இரத்தப் போக்கும் நிற்கும்.\n* கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.\n* கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.\n* கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.\n* புதினா இலைகளை சூடுநீரில் போட்டு குடித்து வந்தால் மாதவிடாய் நாட்களில் வரும் வலி குறையும்.\n* கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.\n* கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:47:06Z", "digest": "sha1:SZRI6I53P46DEBVWFWWSPF7MLXWJIEJI", "length": 5418, "nlines": 58, "source_domain": "slmc.lk", "title": "உடனடியாக நடவடிக்கை எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு நன்றிகள். - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nவேசிப்பட்டம் வாங்குவதற்கு தரம்கெட்டவர்களல்லர் எம் சமூகத்தினர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் சாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கண்டி மாவட்டம், தொழுவ மற்றும் உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்\nஉடனடியாக நடவடிக்கை எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு நன்றிகள்.\nஅட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குள் தற்காலிகமாக துண்டிக்கப்படுகின்ற வீட்டு மின் பாவனையாளர்களின் மின் மானியின் உருகியினை (Fuse) நிந்தவூர் பிராந்திய காரியாலயத்திற்கு கொண்டு செல்வதால் பிரதேச மின் பாவனையாளர்கள் பாரிய அசெளகரியங்களை எதிர் நோக்குவது தொடர்பாக உடனடியாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு மதிப்புக்குரிய தவிசாளர் உடனடியாக பிராந்திய மின் அத்தியேட்சகர் பர்ஹான் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றிலிருந்து மின் மானி உருகிகளை அட்டாளைச்சேனை உப காரியாலயத்தில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாக உறுதியளித்தார்.\nஅட்டாளைச்சேனை மக்கள் வங்கியில் தண்டப்பணம் செலுத்தி விட்டு நிந்தவூருக்கு போய் கட்அவூட் எடுத்தவர இந்த பிரதேச மக்கள் வேலை இல்லாதவர்களாக\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், துறைமுகம் இன்னும் பல உயர் நிறுவனங்கள் காணப்படுகின்றன போதும் நமக்கான Area Office கொண்டு வருவதில் என்ன தாமதம்\nமத்திய முகாம் அமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும், கலைஞர் கெளரவிப்பும்\nகளத்துக்குச் சென்று திகன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதெஹியத்தகண்டி அபிவிருத்தி தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_40.html", "date_download": "2018-10-19T03:07:01Z", "digest": "sha1:IXKRX7POPU6AQYT2MFK2OVO5ITOCNZAA", "length": 6177, "nlines": 52, "source_domain": "www.easttimes.net", "title": "முஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித வீட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் - கல்முனை மேயர் ஏ. றக்கீப் (சட்டத்தரணி)", "raw_content": "\nHomeHotNewsமுஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித வீட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் - கல்முனை மேயர் ஏ. றக்கீப் (சட்டத்தரணி)\nமுஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித வீட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் - கல்முனை மேயர் ஏ. றக்கீப் (சட்டத்தரணி)\nமுஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித வீட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் - கல்முனை மேயர் ஏ. றக்கீப் (சட்டத்தரணி)\nமுஸ்லீம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நாம் ஓரணியில் திரள வேண்டும், சதிகளுக்குள் சிக்கி சமூகத்தை சீரழிக்க முற்படக்கூடாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட்ட சட்டத்தரணி ஏ. றக்கீப் தெரிவித்தார்.\nஇன்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் மு.கா பிரதித்தலைவரும் அமைச்சருமான கௌரவ. எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி தலைமையில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துக்களை தெரிவிக்கையில்,\nமுஸ்லீம்கள் இரண்டு பெரும்பான்மைகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிகின்ற ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்குள் அரசியல் போர்வை மூலமாக ஒரு திசை திருப்பலை மேற்கொள்ளுகின்ற ஒரு அரசியல் முன்னெடுப்பு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்து செயல்பட வேண்டியது அரசியல் சிந்தனை கொண்ட எல்லோர் மீதும் கடமையாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ள போதும் முஸ்லீம்கள் இம்மாவட்டத்தில் மிக மோசமாக அடக்கு முறைகளுக்குள் உள்வாங்கியிருப்பதானது மிக மோசமான அரசியல் நிலைமைகளை நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இருப்பினும் முஸ்லீம்கள் மிக பொறுமையாகவே இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். இருப்பினும் ஆரோக்கியமான சிந்தையில் மூலமாக நாம் நமது தேவைகளை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது. அதனை சரிவர புரிந்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.\nவிசேடமாக முஸ்லீம்களின் காணிவிவகாரங்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்டு நமது மக்கள் பழி வாங்கப்பட்டுள்ளார்கள். இதனை நமது மக்கள் புரிந்து செயற்படல் அவசியமானது. என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்கிறார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/ancient-sculpture-of-ayyanar-found-near-tirupur-unfolds-tamil-history/", "date_download": "2018-10-19T02:53:27Z", "digest": "sha1:ARGCYSDKPACLUJBCH5SKOAUQ3OKX46AZ", "length": 11319, "nlines": 84, "source_domain": "www.hindutamilan.com", "title": "திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண���டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்!!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண்டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்\nதிருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண்டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்\nதிருப்பூர் மாவட்டம் ஏறக்காரம்பட்டி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப் பட்டது தொல்துறை ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\n120 அங்குல அகலமும் 60 அங்குல உயரமும் கொண்ட இந்த சிற்பம் தனியார் ஒருவரின் வேம்பு மரத்தின் அடியில் இருந்து கண்டு எடுக்கப் பட்டது.\nஇந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் எஸ் ரவிக்குமார் , கே பொன்னுசாமி , எஸ் சதாசிவம் மற்றும் எஸ் வேலுசாமி ஆகியோர் போற்றுதலுக்கு உரியோர்.\nஅய்யனார் பழங்குடி மக்களால் தங்கள் குல தெய்வமாக பய பக்தியுடன் வணங்கப் படும் தெய்வம். இது பொதுப்பெயர்.\nமுன்னோர் வழிபாடு பற்றி சங்க கால கலித்தொகை பேசுகிறது.\nஇந்த கல் சிற்பத்தில் அய்யனார் ‘ மகாராஜா லீலாசன ‘ பாவனையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.\nஅதாவது வலது கால் படுக்கை வாக்கில் வளைந்தும் இடது கால் நெட்டு வாக்கில் வளைந்தும் உள்ளது. அவரது இடது கை இடது முழங்காலில் இருக்கிறது. வலது கையில் செண்டு என்ற ஆயுதம் ஏந்தி இருக்கிறார். அவர் எட்டு வித ஆபரணங்களையும் அணிந்து இருக்கிறார். அவரது இரு மனைவியர் பூரணை மற்றும் புஷ்கலா இரு புறமும் இருக்கிறார்கள்.\nஇந்த சிற்பம் 12 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.\nஎனது கருத்து அநேகமாக தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் இருக்கும் எல்லா அய்யனார்களும் அந்தந்த கிராமத்து முன்னோர்கள். ஒவ்வொரு கிராமத்து அய்யனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அதாவது அவர்கள் எல்லாம் அந்தந்த கிராமத்து முன்னோர்கள் தெய்வங்களாக வழிபடப் பட்டவர்கள்.\nஎல்லா அய்யனார் கோவில்களிலும் ஆடு கோழி பலியிடுவது வழக்கம்.\nஎனவே இவை தமிழர் குல தெய்வங்கள்.\nஇவர்களை சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தவறு.\nதெய்வங்களில் சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று பிரிப்பது பெரும் பிழை.\nஎல்லா தெய்வங்களுமே நமது முன்னோர்கள் என்று வரையறை செய்து கொண்டால் ஒரு பிழையும் வராது.\n‘ ‘நடுகல் வணக்கம் ‘ என்பது தமிழர் முன்னோர் வழிபாட்டு முறை. யாகம் வளர்ப்பதற்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் தொடர்பே இல்லை.\nஅதைத்தான் இப்போது திருப்பூரில் கண்டு எடுத்திருக்கிறார்கள் .\nமேற்குக் கடற்கரை ஓர முசிறி பட்டணம் கிழக்கு கடற்கரை ஓர பூம்புகார் இடையே இருந்த பூர்விக வணிக பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளலூர் சூலூர் காங்கேயம் கரூர் நகரங்களை இணைக்கும் ராஜகேசரி பெருவழி யாக இது இருந்ததாக ஆராய்ச்சி மையத்தின் எஸ் ரவிக்குமார் கூறுகிறார்.\nஅய்யனார் கோவில்களில் எப்படி பார்ப்பனர் புகுந்து பூசை செய்ய ஆரம்பித்தார்கள்\nமுன்பெல்லாம் தமிழர்கள் தான் பூசாரிகளாக இருந்தார்கள். அவர்கள் இடங்களை பின்னால் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.\nதமிழ் அர்ச்சனைகள் மறைந்து சமஸ்க்ரித மந்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.\nபுரியாத மொழியில் அவர்கள் ஏதோ ஸ்லோகங்கள் சொல்ல இவர்கள் பொருள் புரியாமல் ஏதோ சாமியை பாடுகிறார்கள் என்று வாய்மூடி மௌனிகளாக கும்பிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது என்ன வகை பக்தி \nஅடிமைப் புத்திக்குப் பெயர் பக்தியா\nதமிழர் சிந்தனையை இந்த திருப்பூர் கண்டுபிடிப்புகள் தட்டி எழுப்பினால் நல்லது.\nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க \n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு \nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது\nமகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல \nமமதா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்தில் தலையிட...\nசபரிமலை; உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பா ஜ க...\n; கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு...\nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76491-have-you-ever-heard-these-new-year-songs.html", "date_download": "2018-10-19T02:59:07Z", "digest": "sha1:D2KDIUWFUEXLQ62RDCJSGDJL43PHLH7X", "length": 28296, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹாப்பி நியூ இயர் பாடல்களில் இதையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? #HappyNewYear2017 | Have you ever heard these New year songs?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:04 (01/01/2017)\nஹாப்பி நியூ இயர் பாடல்களில் இதையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா\nஆங்கிலப் புத்தாண்டு ஆன இன்று, தமிழ் சினிமாவில் வந்த புத்தாண்டு பாடல்களை நினைவுகொண்டு ஜாலியாக புத்தாண்டை ஆரம்பிப்போமா இந்தக் கட்டுரையின் முடிவில் இதில் எந்தெந்த பாடல்கள் உங்களின் ஃபேவரைட் என்பதும், இதில் எவையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் கமென்டில் பதிவு செய்ய தயங்காதீர்கள், மறக்காதீர்கள்.\n1. நல்லோர்கள் வாழ்வை (சங்கிலி திரைப்படம்) :-\n1976 ஆம் ஆண்டு வெளியான கலிச்சரன் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக் தான் சங்கிலி திரைப்படம். சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீப்ரியா, நம்பியார், மேஜர் சுந்தர் ராஜன் என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படம் இது. இந்த படத்தில் வரும் நியூ இயர் பாடல் தான் 'நல்லோர்கள் வாழ்வை காக்க' பாடல் . எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் இப்போதும் பார்ட்டி மூட், பாசிட்டிவ் மூட் தரும்.\nபாடல் தொடக்க வரிகள் : -\nநல்லோர்கள் வாழ்வை காக்க, நமக்காக நம்மை காக்க\nசமுதாய சிந்தனை சேர, அநியாய கொள்கைகள் மாற, மனிதாபிமானம் வாழ . மகத்தான உள்ளமும் கூட,\nபிறந்து, சிறந்து, வளர்ந்து வாழவே \n2. ஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது :- (பகைவன் திரைப்படம்)\n1997 ஆகஸ்டில் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் பகைவன். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், வி.சுந்தர் தயாரிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ரஞ்சிதா, நாகேஷ், கே .எஸ்.ரவிகுமார், விவேக், சத்யராஜ் என நட்சத்திரப் பட்டாளங்கள் இந்த படத்தில் இருந்தனர் . துள்ளலான ஹாப்பி நியூ இயர் பிறந்தது பிறந்தது பாடல் அப்போது கொஞ்ச நாள் ரேடியோக்களில் ஓடிக்கொண்டிருந்தது, ஓரிரண்டு ஆண்டுகள் இந்த பாடலும் புத்தாண்டு தினத்தில் பாடப்பட்டுக் கொண்டிருந்தது ஆனால், நாளடைவில் காணாமல் போனது.\nபாடல் தொடக்க வரிகள் : -\nஹாப்பி நியூ இயர் பிறந்தது, பிறந்தது\nவாழக்கையில் பிறந்தது, வாலிபனை எடு\nகனவுக்கும் வாழ்க்கைக்கும் கை கலப்பு தேவையில்லை,\nதுயரங்கள், கவலைகள், தோல்விகள், விரக்திகள்\nஅனைத்துக்கும் இன்று முதல் விடுமுறை கொடு.\nஇன்டர்நெட் காலம் இது, இதயங்கள் நெருங்கட்டும்\n3. ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே (உன்னை நினைத்து)\nவிக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, ஸ்னேகா நடித்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. தமிழில் ஹிட் அடித்து, பின்னர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு தமிழக அரசு விருதுகளும் கிடைத்தன. ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே என்ற பாடலை சிற்பி இசையமைத்திருந்தார். இந்த பாடல் அப்போதே ஹிட் தான். இன்னமும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவ்வப்போது இந்த பாடலும் சில இடங்களில் ஒலிக்கிறது.\nபாடல் தொடக்க வரிகள் : -\nஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,\nஅன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே\nசூரியகாந்தி பூ போல முகம் மாறுதே\nஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே,\nஅன்பைச் சொல்லி, ஆசை உள்ளம் துள்ளுதே\n4. புத்தாண்டின் முதல் நாள் இது (இசை) :-\n2015 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைத்து வெளிவந்த திரைப்படம் இசை. நீண்ட காலம் கழித்து தமிழில் ஒரு கொண்டாட்டமான புத்தாண்டு பாடல் என்ற அடைமொழியுடன் வந்தது இது. மதன் கார்க்கியின் வரிகளில், எஸ்.ஜே.சூர்யா இசையமைப்பில் வெளிவந்த இந்த படம் நல்ல ரிவ்யூக்களை பெற்றது. இந்த பாட்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை பாடியதும் எஸ்.ஜே.சூர்யா தான்.\nபாடல் தொடக்க வரிகள் :-\nபுத்தாண்டின் முதல் நாள் இது\nஒளி வெள்ளம் வானத்தை தாக்குது\n5. ஹாப்பி ஹாப்பி நியூயரு (கவண்):-\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் கவண். ஹாப்பி, ஹாப்பி பாடலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா இந்த பாடலை இசையமைத்திருக்கிறார். டி.ஆர். ராஜேந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைந்து இந்த பாடலை பாடியிருக்கின்றனர். டி.ஆரின் வாய்ஸுக்காகவே பாடல் தற்போது வைரலாகி வருகிறது.\nபாடல் தொடக்க வரிகள் :-\nஹாப்பி ஹாப்பி நியூயரு , பிரச்சனையெல்லாம் ஓவரு\nஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா டிராயரு\nஹே, ஹாப்பி ஹாப்பி நியூயரு, பிரச்சனை வேணாம் போயிரு\nயார் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு\nஹாப்பி, ஹாப்பி, ஹாப்பி, ஹாப்பி\nநான் ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி\n6. இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்) :-\n1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் இது. 1983 முதல் 2016 வரை 33 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து புத்தாண்டு என்றாலே தமிழர்களுக்கு இந்த பாடல் நினைவுக்கு வராமல் இருக்காது.\nஇந்த பாடலுக்கு இசையமைக்கும் போது இளையராஜாவுக்கு இவ்வளவு ஹிட் அடிக்குமா இல்லையா எனத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல் இது. நம் தலைமுறையினர் 2117 வது புத்தாண்டுக்கு கூட இந்த பாடலுக்கவே ஆட்டம் போடுவார்கள் என தாராளமாக நம்பலாம். இவ்வளவு காலமாக, இந்த புத்தாண்டு பாடலை மிஞ்சும் வகையில் ஒரு பாடல் கூட வரவே இல்லை. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் மேலே உள்ள பாடல்வரிகளைப் போல, இதில் புத்தாண்டை வரவேற்கும் வரிகளோ, தன்னம்பிக்கையை தூண்டும் விதமான வரிகளோ இருக்காது. துவக்கத்தில் கணீர்குரலில் எஸ்பிபி-யின் விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர் உற்சாகத்தைத் தர, அப்புறம் வரும் அந்த அதகள இசை ஓர் ஆண்டுக்கான பூஸ்ட் அப்-பைத் தரும்\nபஞ்சு அருணாசலம் எழுதி, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் சகலகலா வல்லவன், கமல் நடித்து மெகா சூப்பர் ஹிட் ஆனது இந்தப் படம். இளையாஜாவின் இசையில், எஸ்.பி.பி குரலில் இந்த பாட்டை இன்னுமொரு முறை இப்போது கேளுங்களேன்.\n படிக்கறப்பவே மனப்பாடமா மைண்டுக்குள்ள ஓடிருக்கும்தானே அப்பறம் என்ன ஹேப்பி நியூ இயர் பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramu-manivannan-opinion-on-rajinikanth-s-political-entry-307304.html", "date_download": "2018-10-19T02:28:45Z", "digest": "sha1:6FQTWI25GQWWXAYJSIXJA6UBVMEMMXWL", "length": 15202, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரஞ்சீவிக்கு காங்கிரஸ்.. ரஜினிகாந்த்துக்கு பாஜக.. பின்னணி இதுவாக இருக்குமோ? | Ramu Manivannan opinion on Rajinikanth's political entry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிரஞ்சீவிக்கு காங்கிரஸ்.. ரஜினிகாந்த்துக்கு பாஜக.. பின்னணி இதுவாக இருக்குமோ\nசிரஞ்சீவிக்கு காங்கிரஸ்.. ரஜினிகாந்த்துக்கு பாஜக.. பின்னணி இதுவாக இருக்குமோ\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்��ை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இது மிகவும் தாமதமான முடிவு என்று கூறுகிறார், சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாக துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன்.\nஇதுகுறித்து 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம் இது:\nரஜினிகாந்த் 20 வருட யோசனைக்கு பிறகு அரசியலில் இணைவது குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். அவரது தீவிர ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழக அரசியலில் ஒருமாற்றாக உருவாகி ஆட்சியை பிடிப்பார் என நான் கருதவில்லை.\nரஜினிகாந்த் முடிவு என்பது 20 வருட காலம் தாமதமானது. தமிழக அரசியல் கீழே இறங்கி அதன் அடி மட்டத்தை தட்டியுள்ள இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தந்துள்ளார். இன்னும் சில மாதங்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு, ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.\nஅரசியல் கட்சிகளும், அரசியல் அறிவு கொண்ட மக்களும் ரஜினிகாந்த்துக்கு எந்த மாதிரியான வினாக்களை எழுப்ப போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. இரு தரப்புமே கடினமான கேள்விகளை எழுப்ப கூடும். மக்கள் இயக்கம் பல கண்ட தமிழகமும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்திய, சமூக வலைத்தளங்களை அரசியல் விவாத களமாக பயன்படுத்தும், இந்த கால தலைமுறையும், ரஜினிக்கு கடினமான கேள்விகளை முன் வைக்கும்.\nரஜினிகாந்த் பாஜக அனுதாபியாக அறியப்பட்டவர். மிதவாத ஹிந்துத்துவாவாதி. ஆன்மீக அரசியல் குறித்து பேசும் ரஜினி ஊழலுக்கு எதிராக செயல்பட ரசிகர்களுக்கு அழைப்புவிடுக்கிறார். ஆனால் வசதியாக, இவரது திரைப்படங்களை புரமோட் செய்த கார்பொரேட் முதல் பற்றி மறந்துவிட்டார். ரஜினிகாந்த் எப்படியும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.\nஊழல்தான் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு தந்த பரிசு என ரஜினிகாந்த் தவறாக நினைத்துக்கொண்டுள்ளார். கலாசாரம், சமூகம், அரசியல் மற்றும் கொள்கை வடிவமைப்பில் திராவிட கட்சிகளின் பங்களிப்பை மறுதலிக்க முடியாது. ரஜினிகாந்தின் சவாலை எதிர்கொள்ளும் முன்பாக, பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தில் சிரஞ்சீவி துவங்க���ய கட்சியின் பணி என்னவாக இருந்தது என்பதை திராவிட கட்சிகள் ஆராய வேண்டும்.\nசிரஞ்சீவி ஆந்திராவில் சிறு கட்சியை துவக்கினார். அந்த கட்சியும் சில காலங்கள் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் இறுதியாக அந்த கட்சியை காங்கிரஸ் விழுங்கிக்கொண்டது. அதேபோல தமிழகத்தில் பாஜகவும் செய்ய வாய்ப்புள்ளது. 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகளுக்கு தமிழகம் எட்டாக்கனியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் தங்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று தேசிய கட்சிகள் நினைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_15.html", "date_download": "2018-10-19T03:25:57Z", "digest": "sha1:FNKCKP3KFYZXPWLUHFPYL5MGWPBGLEIB", "length": 7741, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "நாடுதழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / நாடுதழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை..\nநாடுதழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை..\nஇந்திய அம்பியுலன்ஸ் சேவை அடுத்த வருடம் முதல் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு முதன் முறையாக உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,\nதற்போது நாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அம்பியுலன்ஸ்களின் எண்ணிக்கை 88 ஆகும். மேலும் 250 அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக விமானம் மற்றும் தரைமார்க்கமாக அனர்த்தங்களின் போதும் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்காக 24 ஹெலிக்கொப்டர்களும் 1025 அம்பியுலன்ஸ் வண்டிகளும், அனர்த்தங்களின் போது செயற்படக்கூடிய 24 வாகனங்களையும் ஜேர்மனியின் ஸ்ரெய்கர் அமைப்பின் அவசர ��ிபத்துச் சேவை வழங்குவதற்கு உறுதி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.\nநாடுதழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/category.php?cat=sri-lanka", "date_download": "2018-10-19T03:23:09Z", "digest": "sha1:6N7ETXHSUUNYFLJMZV7LNTY3LF7M5J7V", "length": 7124, "nlines": 226, "source_domain": "www.worldtamiltube.com", "title": " இலங்கை Videos", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஇன முறுகலை தோற்றுவிக்கும் விதத்தில் செயற்படும் கல்முனை மாநகரசபை முதல்வர்\nலசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவோம் - அமைச்சர் ராஜித\nபாசிக்குடாவில் 300 வெளிநாட்டவர்களின் மரதன் ஓட்டம்\nவவுனியாவில் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு\nமட்டக்களப்பில் நவராத்திரி விழாவிற்கு தடை விதித்த அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசி ய பாடசாலை மாணவிக்கு அமோக வரவேற்பு\nமூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்திய தாய்\nநீ போற கெசினோ - நாங்க உனக்கு மெசினோ\nபிரதான வீதியை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவணக்கம் எங்கள் இணைய���தலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=23&t=1907&p=8092&sid=aea1b085ab1c6fb54eef4b4742513cb2", "date_download": "2018-10-19T03:59:54Z", "digest": "sha1:KK6A6GXTSS5RCVFCR54DZZNO3LAVILVS", "length": 33438, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ புதினங்கள் (Novels)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் .\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொ���ியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தா���் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள��, கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=e7146d30afb8596d267dad191a6b7b95", "date_download": "2018-10-19T03:49:42Z", "digest": "sha1:543UCW3DTQS7LTJH6264QWXRA74IKE56", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2015/11/", "date_download": "2018-10-19T02:17:34Z", "digest": "sha1:RXN3R77KPK3SO6X3T7X3ILRY37SEH5ZV", "length": 18775, "nlines": 336, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: November 2015", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா\nமந்திர சாஸ்திரம் - கோவையில்..\nஇயற்கை வழி குழந்தை பிறப்ப�� (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா\nவெகு காலமாக பேசாமல் தவிர்த்து வந்த கருத்து. இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் என் கருத்தை பிறர் கருத்தாக போட்டு விளம்பரம் தேடுவதை பார்த்தேன். அதனால் இங்கேயும் கருத்துரை இடுகிறேன்.\nமுதல் வரி முதல் இந்த கட்டுரை அபத்தத்தையே பேசுகிறது..\n//இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது//\nஇந்திய கோவில்களில் இல்லை. தென் இந்தியாவில் அதுவும் தமிழக, கேரள கோவில்களில் மட்டுமே இந்த நிலை. வட இந்தியாவில் பெண்கள் இத்தகைய காலத்தில் கோவிலுக்குள் சென்று தங்கள் கைகளால் அபிஷேகமே செய்யலாம். இச்செய்தி எத்தனை போராளிகளுக்கு தெரியும் இந்து மதம் தடை செய்கிறது புலம்பும் மதவாதிகள் திருப்பதியை தாண்டியதில்லை என புரிகிறது...\nதமிழகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு 80களில் பெண்களை அவர்களின் வழிபாட்டு தளத்தில் அனுமதிக்க ஆரம்பித்த பொழுது பெரிய புரட்சியாக பார்த்தார்கள். உண்மையில் நம் மரபில் இது எங்கும் தவிர்க்கவோ தடைசெய்யவோ சொல்லவில்லை..\nசுகாதாரம் என்ற கருத்தாக்கத்தில் விலகி இருக்க சொன்னார்கள். நம் தென் இந்தியாவில் கோவில்கள் (ஷேத்திரம்) விசேடமானவை, வட இந்தியாவில் தீர்த்தம் ( நீர் தன்மைகள்) விஷேடமானது. தென்னக புகழ் பெற்ற கோவில்களில் கட்டமைப்பு சராசரியாக 2 சதுர கீமி இருக்கும். அதனுள் கழிப்பறை இருக்காது. அதனால் பெண்கள் ஆலயத்தில் நுழைந்து, தரிசன வரிசையில் காத்திருத்தல் என்பது அவர்களுக்கும் பிறருக்கும் சுகாதார பிரச்சனையை உண்டு செய்யும் என்பது உணர வேண்டும்.\nஇதே வட நாட்டில் தீர்த்தகட்டம் அருகே இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும்.\nஒரு பெண் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான கழிப்பறையை எதிர்பார்ப்பது அவசியம். இப்படி கட்டிட கலையின் உச்சத்தில் இருக்கும் கோவிலுக்கே கழிப்பறை சாத்தியமில்லை என்றால் ஒரு காலத்தில் வனமாக இருந்த சபரிமலை பற்றி யோசிக்க வேண்டும்.\nபழைய மரபை கண்மூடித்தனமாக பின்பற்றும் தற்கால தந்திரிகளை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இப்படியே போனால் சபரிமலைக்கு வரும் சாமிகள் வேன் மற்றும் பேருந்தை தவிர்த்து ஐயப்ப சாமி போல புலி மேல் வர சொன்னா��ும் சொல்லுவார்கள்...\nகேரளாவில் மன்னார்சாலை என்ற நாக கோவில் உண்டு. இங்கே இளம் பெண்கள் தான் பூசாரிகள். ஆலயத்தின் ஒரு பகுதிக்கு மேல் ஆண்கள் அனுமதி இல்லை. காரணம் பூசாரிகள் உடை அணிவது இல்லை. இந்த கோவிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என யாரும் போராடுவதில்லை.. அது போல கோவிலின் மரபு அதன் தன்மையை மதிக்கும் பொறுப்பு நமக்கு அவசியம். எந்த மரபும் ஒன்று போல இருப்பதில்லை. காலத்தால் அனைத்தும் மாறும்.\nஃபேஸ் புக்கில் Happytobleed என்ற தலைப்பில் சபரிமலைக்கு எதிராக பேசுவது வட நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு துளி கூட புரிய போவது இல்லை. மேலும் இது மதம் சார்ந்த ஒரு விஷயம். மதம் கடந்து வர நாம் தயாராக வேண்டுமே தவிர மதத்தை நாம் ஏன் தயார் செய்ய வேண்டும்\nஎன்னிடம் ஆன்மீக பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதவிடாய் தவிர்க்க சொல்லுவது இல்லை. ருத்ராக்‌ஷம் அணிந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியக்கூடாது என்றும் புனிதம் என்றும் கூறுவதை தவிர்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எல்லா காலத்திலும் அணியலாம் என கூறுகிறேன். இதற்கு முதலில் தடையாக இருப்பது பெண்கள் தான் , நான் கூறினாலும் இந்த விஷயத்தை செய்ய முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்..\nஇந்த பிரச்சனையில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஊடக அறம், இணைய போராளிகளின் அறிவு தரம், தம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத மேல் நாட்டு மோகம். வேறு ஒன்றும் ஆரோக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை...\nதற்கால இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்தாமல் கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டிவிடுவது வெட்கக்கேடானது.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 1:57 PM 1 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மிகம், ஆன்மீக புரிதல்\nமந்திர சாஸ்திரம் - கோவையில்..\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 12:22 PM 0 கருத்துக்கள்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Announcement-public-exam-dates-for-2018.html", "date_download": "2018-10-19T03:18:48Z", "digest": "sha1:F6VGLNX4IZHFGUPBBGUN7XBQ5FTREDWQ", "length": 10493, "nlines": 105, "source_domain": "www.ragasiam.com", "title": "2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு ��ெய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு கல்வி தகவல்கள் 2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.\n2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி, தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்று வெளியிடப்பட்டது.\nபள்ளிக்கல்வித்துறை பல்வேறு சீரமைப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடையும். இத்தேர்வின் முடிவுகள் மே 16-ந் தேதி வெளியிடப்படும்.\nபிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ல் நிறைவடையும். தேர்வு முடிவுகள் மே 30-ந் தேதி வெளியிடப்படும்.\nஎஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிவடையும். இத்தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி அன்று வெளியிடப்படும்.\nதேர்வு நேரத்தைப் பொறுத்தவரையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளுக்கு புதிய வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பொதுத்தேர்வுகளுக்கான காலஅட்டவணை வெளியிடப்படுவது அரசு தேர்வுத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/08/blog-post_20.html", "date_download": "2018-10-19T03:39:41Z", "digest": "sha1:3ZUOFTUQU34ZFF7IDUOS3GKPD6SOKUJZ", "length": 17330, "nlines": 132, "source_domain": "www.suthaharan.com", "title": "யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா.. - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக , அழகாக காட்டவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு விளம்பர இயக்குனருக்கும் உண்டு. ஒவ்வொரு தோல்வி அடையும் விளம்பரத்துடனும் , குறித்த விளம்பர சார்ந்த பொருளின் விற்பனையும் தோல்வி அடையும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.\nசமீப காலமாக அழகான ஒரு மொடல் நிறைய விளம்பரங்களில் தோன்றுகிறார். அவர் யார் என்ன பெயர் போன்ற விடயங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தோன்றும் ஒவ்வொரு விளம்பரமும் அழகாக , அர்த்தமுடையதாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கதை கேட்டு விளம்பரங்களில் நடிக்கிறாரோ தெரியவில்லை.\nஇந்த பெண் வரும் விளம்பரங்களை பார்க்கும் போது தனி ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, ரகசியமாக ரசிக்க தோன்றுகிறது, அழகாக நடிக்கவும் செய்கிறார். ஏன் இது போன்ற அழகு தேவதைகளுக்கு சினிமா கதவுகள் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சேரன், பாரதிராஜா போன்ற ஹெரோஇன் தொடர்பாக தேடல் உள்ள இயக்குனர்கள் கூட கவனிக்க வில்லையே.\nஅவர் நடித்த விளம்பரங்களை தேடி தேடி தந்திருக்கிறேன், universal mobile phones,sowbhakkiya,ashok,3 roses tea என்று நிறைய விளம்பரங்களில் வருகிறார். அதையும் தாண்டி koohinoor jasmine condoms விளம்பரத்திலும் அனைவரையும் கவரும் இந்த மொடல் பற்றிய விபரம் தெரிந்தால் பின்னூட்டம் இடவும் .\nபாரதிராஜா, சேரன் கவனிக்கல்லன்னா என்ன....அதான் நீங்க கவனிக்குறீங்களே ஹாஹா... இவங்கள பத்தி ஏதோ ஒரு youtube video commentபகுதியில் படித்ததா ஞாபகம். குழந்தை நட்சத்திரம் என நினைக்குறேன்.\nbeauty is in the beholden eys என்பது நினைவிற்கு வருகிறது.\nநானும் கவனித்திருக்கிறேன் சூப்பார் பிகர்ன்னு. கன்னட நடிகை என நினைத்தேன். தமிழில் குணாலுடன் ஒரு படத்தில் நாயகியாகவும் விக்ரமின் மஜாவில் பசுபதிக்கு சோடியாகவும் லட்சுமிகரமாக(பெயர் லட்சுமி ராய் அல்ல ஹோம்லி என்பதைத் தமிழில் சொல்ல வந்தேன்) வரும் நடிகை என நினைத்தேன். பெயர் மறந்துவிட்டேன்.\nஉண்மையிலேயே சூப்பர் பிகர் தான்.\nநன்றி கமல் , அந்த பெண்ணின் பெயர் திவ்யா பரமேஷ்வர் என்று கண்டுபிடிக்க முயன்றமைக்கு.\nகண்டுபிடித்து நான் ஒண்டும் செய்வதற்கில்லை ...என்றாலும் ஒரு ஆர்வம் தான். வந்து பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்���ுகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-10-19T03:26:11Z", "digest": "sha1:GFLJ6RFMX746LJXKZCAS2M24QXYU2CSD", "length": 14977, "nlines": 86, "source_domain": "www.tamilarnet.com", "title": "மூச்சுக் காற்றின் ரகசியம்..!! - TamilarNet", "raw_content": "\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}\nமேற்கண்டவாறு க���க்கிட்டால் ஒரு மனிதன்,\n100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்.\n93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்.\n87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்.\n80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்.\n73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்.\n66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்.\nஇவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.2 முறை சுவாசித்தால் அவன் வயது 750ஆண்டு 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500ஆண்டு 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)\nநாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி மனிதர்களின் உடலில் வரும் பலநோய்களுக்கு அவர்களின் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது.ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள்.\nபின்னர் மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது அடிவயிற்றில் உள்ள கைதானே ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.\nஎந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.\nஆனால், 100 க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை.\nஉலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே இது எப்படி ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.\nசரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.\nபிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என்று தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.\nஅடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம். தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.\nஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என்று அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.\nமூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.\nநேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nசம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.\nநன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும்.\nஇப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்து முறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும்.மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி (Migrane), எரிச்சல் (Irritation) முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.\nஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி (Reiki) மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_71.html", "date_download": "2018-10-19T02:53:41Z", "digest": "sha1:ATMOWYYN5CA42YOURXNLUBTPSXOSBB6X", "length": 18434, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "சுய விருப்புடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்: பா.டெனீஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சுய விருப்புடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்: பா.டெனீஸ்வரன்\nசுய விருப்புடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்: பா.டெனீஸ்வரன்\nசுய விருப்புடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக் கூட்டம் கட்நத 12ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது நிலைப்பாட்டினை தெளிவாகத் தெரிவித்தேன்.\nஎனினும், ஒரு சில தினங்களில் அமைச்சுப்பொறுப்பை விட்டுத்தருவது தொடர்பில் முடிவெடுத்து தெரிவிக்குமாறு கூறினர். இந்த நிலையில் எனது நிலைப்பாட்டினை இன்றைய தினம் தெரிவிக்கின்றேன். அன்று எதைச் சொன்னேனோ, அதையே தான் இப்போதும் சொல்கிறேன். சுய விருப்பின் பேரில் பதவி விலகப் போவதில்லை.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\n���ற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன��மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-rolls-the-cheapest-prepaid-plan-with-84-days-validity-priced-at-rs-279-019477.html", "date_download": "2018-10-19T02:42:25Z", "digest": "sha1:PGX5LQJMJX4GAYIROVNDRFMWXW46YVBX", "length": 13963, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்அறிமுகம்: எவ்வளவு நாள் வேலிடிட்டி தெரியுமா | Vodafone Rolls Out the Cheapest Prepaid Plan With 84 Days Validity Priced at Rs 279 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்அறிமுகம்: எவ்வளவு நாள் வேலிடிட்டி தெரியுமா\nவோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்அறிமுகம்: எவ்வளவு நாள் வேலிடிட்டி தெரியுமா\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nவோடபோன் நிறுவனம் தற்சமயம் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியா ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த புதிய திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான்\nவோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் போன்ற சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு வோடபோன் அறிவித்த திட்டங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்:\nவோடபோன் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டேட்டா நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nவோடபோன் ரூ.109 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சேவைகள் 28நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:\nவோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.\nவோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nவோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும்,மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6767-guru-bagavan-biodata.html", "date_download": "2018-10-19T03:09:16Z", "digest": "sha1:JVWFA3WSCEHHOTA674SRQLEQV2KMOWMA", "length": 5865, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "குருபகவான் - பயோடேட்டா | guru bagavan biodata", "raw_content": "\nசொந்த வீடு - தனுசு, மீனம்\nவஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை\nநிவேதனம் - கடலைப்பொடி சாதம்\nநட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்\nபகைகிரகம் - புதன், சுக்கிரன்\nபிள்ளைகள் - பரத்வாஜர், கசன்\nபிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்\nசென்னை பாடி - குருபகவான்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - மூலம் முதல் ரேவதி வரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - மகம் முதல் கேட்டை வரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அஸ்வினி முதல் ஆயில்யம் வரை\nகுருப்பெயர்ச்சி: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - அஸ்வினி முதல் ஆயில்யம் வரை\nகுருப்பெயர்ச்சி : அவிட்டத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : திருவோணத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : பூராடத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : மூல நட்சத்திரத்துக்கான பலன்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nகமல் சார் ஒண்ணு கேக்கறாரு; இவரு ஒண்ணு சொல்றாரு - அஞ்சுபொண்ணுங்களோட எப்படி தனியா இருந்தீங்க - அஞ்சுபொண்ணுங்களோட எப்படி தனியா இருந்தீங்க - இது பிக்பாஸ் ரணகளம்\nவின்னர் கைப்புள்ளக்கு 15 வயசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104593", "date_download": "2018-10-19T02:37:20Z", "digest": "sha1:SOHYVSRYZCIKF6SNUKLZABPN3WYTY57T", "length": 14752, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "விரு���ு விழா – இருகடிதங்கள்", "raw_content": "\n« சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி »\nவிருது விழா – இருகடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி நிகழும் விரிவான சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கோவையில் இருந்ததே இல்லை. இன்று எவ்வளவு பெரிய ஒரு சந்தர்ப்பம். இதை கோவையிலுள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு செய்திகள் அறிவிக்கப்படுகின்றனவா கோவையிலுள்ள கல்லூரிகளுக்கு செய்திகள் அறிவிக்கப்படுகின்றனவா அத்தனை வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் இது உதவியானது என்றாலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஊடகவியல் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என நினைக்கிறேன். உங்கள் குறிப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைப்பற்றிய செய்திகள் அனேகமாக இருப்பதில்லை. ஆகவே இந்தக்கடிதம்\nஇதெல்லாம் ஒருவகை பொதுப்புரிதல். மாணவர்களை அணுகியறிந்தால் அவர்களின் மனநிலை வேறு என்பதைக் காணமுடியும். அவர்கள் முழுக்கமுழுக்க மதிப்பெண் சார்ந்தே செயல்படும் மனநிலை கொண்டவர்கள். அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அவர்களின் ஆசிரியர்களும் அவ்வாறே.\nஆகவே அவர்களைப்பொறுத்தவரை இந்தவகையான விழாக்களில் கலந்துகொள்வதென்பது ஒருவகையான வகுப்பு, அதாவது வேலை. மதிப்பெண் இல்லாமல் கலந்துகொள்வது வீண். கல்லூரிகளில் இதேபோல விழாக்கள் நிகழ்கின்றன. அவற்றை மாணவர்கள் ஒருவகை வகுப்புகளாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அதில் சிலர் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டவும்கூடும். ஆனால் பொதுவாக ஆசிரியர்கள் ஊக்குவிக்காமல் அவர்கள் எதையும் வாசிப்பதில்லை, அறிந்துகொள்ள முயல்வதுமில்லை\nகோவையிலும் சூழ்ந்தும் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அனைத்திலும் தமிழ், ஆங்கில இலக்கியத்துறைகளும் ஊடகத்துறையும் உண்டு. அனைத்துக்கும் ஏழண்டுகளாக அழைப்பு அனுப்பப்படுகிறது. நாளிதழ் விளம்பரமும் கொடுக்கப்படுகிறது. இன்றுவரை எந்தக்கல்லூரியிலிருந்தும் ஆசிரியர்களோ மாணவர்களோ கலந்துகொண்டதாக நான் அறியவில்லை.நான் மாணவர்கள், ஆசிரியர்களை அறிவேன் என்பதனால் அந்த எதிர்பார்ப்பும் இல்லை.\nகோவையில் நிகழும் எந்த இலக்கிய, பண்பா���்டு நிகழ்ச்சிகளிலும் மாணவர்களைப் பார்க்கமுடியாது. இக்காரணத்தால்தான் நான் பொதுவாக கல்லூரிநிகழ்ச்சிகளைத் தவிர்க்கிறேன். அதைமீறிச் செல்லவேண்டுமென்றால் தமிழகத்தின் நட்சத்திரப்பேச்சாளர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவேண்டும் என கோருகிறேன். அது அறக்கட்டளைக்கு. குறைந்தது அந்தப்பணமாவது இலக்கியத்திற்கு உதவட்டுமே.\nஆனால் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவர், உதிரிகளாக. அவர்கள் ‘சாதாரண’ மாணவர்கள் அல்ல. மாணவர்களில் அவர்கள் சற்று மேலானவர்கள். சொந்தமான தேடலும் குழப்பங்களும் கொண்டவர்கள். ஆகவே கல்லூரிச்சூழலில் அவர்கள் ஒருவகை புறனடையாளர்கள். அவர்களை மற்ற ‘நல்ல’ மாணவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இலக்கியம் அவர்களுக்கானது. அவர்களே நாளைய படைப்பாளிகள்\nவிஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏதாவது நிபந்தனைகள் உண்டா அதாவது எதையாவது வாசித்திருக்கவேண்டும் என்று\nஇதற்கு ஏதேனும் கட்டணங்கள் உண்டா\nநிபந்தனைகள் உண்டு. ஒன்று, இலக்கிய ஆர்வம் இருக்கவேண்டும். இரண்டு, செவிகொடுத்து கேட்கும் மனநிலை இருக்கவேண்டும். அவ்வளவுதான். பிற அனைத்தும் இலக்கிய உரையாடல்களில் பங்கெடுப்பதன் வழியாகவே அமைந்துவிடும்\nவிழாவில் கலந்துகொள்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. நன்கொடை உட்பட எந்தக் கட்டாயமும் இல்லை. தங்குமிடமும் உணவும் உண்டு.\nவிஷ்ணுபுரம் விழா 2016 ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்,\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nகேள்வி பதில் - 08\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புக���ப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikural.in/sports.php", "date_download": "2018-10-19T03:54:57Z", "digest": "sha1:WEGEAW5R3HXNGAKDODP2XCSJY6KQ2BZF", "length": 4462, "nlines": 27, "source_domain": "ikural.in", "title": "இளந்தமிழர் குரல்", "raw_content": "\nஜனவரி 2018 முதல் மாதம்தோறும் இளந்தமிழர் குரல் பத்திரிக்கை வெளிவர இருக்கின்றது \nடிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nசரித்திரங்கள் பல படைத்து, சாஸ்திரங்கள் பல தொகுத்து, மாமலை படை சூழ முத்தமிழ் வேந்தர்கள் பலர் ஆண்ட மண் நம் மண். ஆண்ட பரம்பரை அடிமையாகி போனதன் விளைவு மக்களாட்சி எனும் மாபெரும் தத்துவத்தில் மக்களை மாக்கள் ஆளும் நிலை வந்தேறி போனது. மாற்றம் காண வேண்டும் என்று கூறி மக்களையும் கூட இவர்கள் மாக்களாக்குவதற்கு முன் மக்களையும் மாணாக்கர்களையும் விழிப்புற செய்யும் ஓர் மிகப்பெரும் சேவையின் திறவுகோலாக இப்பத்திரிக்கை அமையும் என்று நாங்கள் நம்புகின்றோம். இதுவரை வீழ்ந்திருந்த இளஞ்சமுதாயம் விழித்துக்கொண்டது, விழித்துக் கொண்டால் மட்டும்போதுமா சமுதாயத்தின் விழுதுகளாக மாறி புதியதொரு புரட்சி படைப்போம் வாருங்கள்.மாற்றம் என்பது சொல் அல்ல செயல் மாற்றம் காண நாம் மாற வேண்டும் செயல் நம்மிடம் இருந்தே தொடங்கப்பட வேண்டும். பேச்சை விட பேனாக்கே கூர்மை அதிகம் இனி நமது பயணம் இந்த பேனா முனையில் இருந்தே தொடங்கட்டும்\nஓகி புயல் பாதிப்பு க��்னியாகுமரி மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nகடலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது கவர்னர் பன்வாரிலால் பேட்டி\nஇன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\n1/159, பெரியார் நகர் , திரிசூலம்,சென்னை 600 043\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/author/-0.html", "date_download": "2018-10-19T03:13:45Z", "digest": "sha1:ESJB43SK7BR7XQE5TEJTPWRJWV2KRGMP", "length": 12624, "nlines": 129, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Author | | Webdunia Hindi", "raw_content": "\n200 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்த பெண் பத்திரிகையாளர்\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஒருசில அமைப்புகள் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க...\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nமீ டூ' விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த...\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nமீ டூ' விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த...\nசபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: சமாதானம் ஏற்படுமா\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னரும் ஒருசில...\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் கேரள அரசு முடிவு...\nவியாழன், 18 அக்டோபர் 2018\nபோராட்டக்காரர்களுடன் சமரசத்துக்கு தயார் என தேவசம் போர்டடு அறிவித்துள்ள நிலையில் கேரளா அரசு இந்த அறிவிப்பு விடுத்துள்ளது.\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\nவியாழன், 18 அக்டோபர் 2018\nவிஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 96 படத்தை நடிகை சமந்தா சமீபத்தில் பார்த்துள்ளார். 96 படத்தை...\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nவியாழன், 18 அக்டோபர் 2018\nபெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹ���ஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\nவியாழன், 18 அக்டோபர் 2018\nபிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா, முதல் முறையாக ஜோடியாக நடித்த படம் 96. இந்தப் படம் இரண்டு வாரங்களை...\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸ் குறித்து அறிவிப்பு\nவியாழன், 18 அக்டோபர் 2018\n`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கி உள்ளார். இந்த...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nகோயிலில் வழிபாடு செய்யும் முறைகள்...\nவியாழன், 18 அக்டோபர் 2018\nகோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றி வழிபடுவது அவசியம். இதோ அதற்கான வழிமுறை\nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவியாழன், 18 அக்டோபர் 2018\nதயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இது உடனடி புத்துணர்ச்சி...\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...\nவியாழன், 18 அக்டோபர் 2018\nசிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள் சங்க செயலர் அனீஸ்ராஜா பேட்டி அளித்துள்ளார்.\nகபில் தேவ் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா\nவியாழன், 18 அக்டோபர் 2018\nஇந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி மோது ஒருநாள் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில்...\nபிறந்த தேதியிலேயே மறைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்.டி.திவாரி\nவியாழன், 18 அக்டோபர் 2018\nநாராயண் தத் திவாரி (93) உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.\nவிஜய்சேதுபதி வெளியிட்ட முகம் டிரெய்லர்\nவியாழன், 18 அக்டோபர் 2018\nநடிகர் கலையரசன், அருந்ததி நடிப்பில் உருவாகியுள்ள முகம் பட டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.\n50 கோடி சிம் பிளாக்\nவியாழன், 18 அக்டோபர் 2018\nஆதார் எண் சிம் கார்ட்டுகளுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து 50 கோடி சிம் எண் இணைப்புகள் துண்டிக்கப்பட...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...\nவியாழன், 18 அக்டோபர் 2018\nஇந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்திய சுவாமி விவேக��னந்தரின் ஆன்மிக சிந்தனைகள் பின்வருமாறு உள்ளன.இவை நம் வாழ்விற்கும்...\nகேரளாவில் மக்கள் போராட்டம் பற்றி முதலமைச்சர் பேச்சு...\nவியாழன், 18 அக்டோபர் 2018\nசமீபத்தில் சபரிமைலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஉடல் எடை குறைக்க உதவும் புதினா\nவியாழன், 18 அக்டோபர் 2018\nசமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. புதினா இலைகளின் நன்மைகளை...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=d8ad940bc5b30789b07d6d34a87516c7", "date_download": "2018-10-19T04:00:02Z", "digest": "sha1:C4WOWCM2RRU3DCM2XLZNJYBZ3K3SX4J6", "length": 30959, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_248.html", "date_download": "2018-10-19T03:39:55Z", "digest": "sha1:LNUPCQEI6O3VN3FHOIIPIWBIFMKYPH7S", "length": 42036, "nlines": 183, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரசித்திபெற்ற ஸலபி அறிஞர், உம்ராவை நிறைவேற்றச் செல்லும் வழியில் விபத்தில் வபாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரசித்திபெற்ற ஸலபி அறிஞர், உம்ராவை நிறைவேற்றச் செல்லும் வழியில் விபத்தில் வபாத்\nமுஜத்திதுஸ் ஸுன்னா அல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவரும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் தூய ஸலபி சிந்தனையாளருமான அல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் அவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றச் செல்லும் வழியில் சஊதி அரேபியாவின் \"தபூக்\" பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமது 63 வது வயதினில் நேற்று (26/11/2017) வபாத்தானார்கள்.\nஅல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 1954 ம் ஆண்டு பாலஸ்தீனில் பிறந்து ஜோர்தானில் வசித்து வந்தார்கள், அவர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பிறகு பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் லாகூர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல் மற்றும் அரபு மொழியில் தமது மேற் படிப்பைத் தொடர்ந்தார்கள், சூடானில் கலாநிதிப் பட்டம் பெற்று பின் ஜோர்தானின் தனியார் பல்பலைகழகமொன்றில் உதவிப் பேராசிரியராக கடமை புரிந்தார்கள்.\nஅல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ், அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் போன்றோர் குர்ஆனியக் கலைகளில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையை பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுமுள்ளனர்.\nஅவர்கள் எழுதிய அற்புதமான பல புத்தகங்களில் சில..\nஎங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.\nஅல்லாஹ்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருடைய பணியைக் கபூல் செய்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தி��் சேர்த்துவைப்பானாக. அன்னாரைப் போன்ற சிறந்த உலமாக்களையும் அறிஞர்களையும் இந்த உம்மத்துக்கு வழிகாட்ட அனுப்பிவைப்பானாக. ஆமீன்.\nஅல்லாஹ் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வாஜிபாக்கி வைக்கட்டும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்ப��ும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/11/Article_2.html", "date_download": "2018-10-19T03:03:28Z", "digest": "sha1:NPPWPS6UF3ZQ76HCADS2RQMTGUCO5WHT", "length": 25481, "nlines": 423, "source_domain": "www.muththumani.com", "title": "தீபாவளி பண்டிகை - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » திபாவளி பண்டிகை » தீபாவளி பண்டிகை\n'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.\nஇந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவியருள் ஒருவரான நிலமகளுக்குப் பிறந்த மகன் ஓர் அசுரன். அப்போது கிருஷ்ணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான்.\nபிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான். கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக�� கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவுகூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nதீபாவளி அன்று அனைவரும் அதிகாலை எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் பட்டுப்புடவையும் ஆண்கள் வேட்டியும் உடுப்பர்.\nதீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதஸ்வரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.\nஅந்த நீராடலைத்தான் \"கங்கா ஸ்நானம் ஆச்சா\" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி\" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் ஒரு பண்டிகைதான் தீபாவளி.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப��படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nதிருச்சி (கிழக்கு) பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை=Video\nசர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181329/news/181329.html", "date_download": "2018-10-19T03:09:24Z", "digest": "sha1:JT3OMHHL5JKLEXGFDRYUAVLZ5PXEOESN", "length": 6447, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "8 பேர் கொண்ட ஆவாக்குழு மீண்டும் இருவர் மீது வாள் வெட்டு!! : நிதர்சனம்", "raw_content": "\n8 பேர் கொண்ட ஆவாக்குழு மீண்டும் இருவர் மீது வாள் வெட்டு\nயாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக் குழுவினரால் இருவர் மீது வாளால் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nவாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (07) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமேலும், அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சாரமாறியாக இந்த வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக்குழுவினைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தமே இந்த சம்பவம் இடம்ப���ற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாள் வெட்டுக்கு இலக்காகிய மற்றைய நபர் கோவில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர் என்றும் இந்த வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/monthly/", "date_download": "2018-10-19T02:49:05Z", "digest": "sha1:RLAULSOYMK6VX3J7XXZAN2A7TELM3GTR", "length": 2760, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Monthly | பசுமைகுடில்", "raw_content": "\nஇரண்டரை ஏக்கர் நிலம், நாட்டு மாடு இரண்டு, வெள்ளாடு ஐந்து, நாட்டுக் கோழி நூறு ஆகியவற்றுடன் உழைப்பை மூலதனமாகக்கொண்டு மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் விவசாயி[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-10-19T03:20:48Z", "digest": "sha1:5AUSZ7JYC6QXK4J3EBIWW6IP46OZMUYT", "length": 18270, "nlines": 248, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nகை தட்டல் ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.\nபாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.\n\"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா\" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த \"முத்தம்மா\"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் \"வெட்கமா\" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும்.\nஅதே போல் \"சாடை\" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, \"குத்தாலத்து\" வில் குதிக்கும் குதூகலம்.\n\"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா\" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.\nஇடையிசையில் குலவைச் சத்தத்தோடு \"வந்தது வந்தது பொங்கலின்று\" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து \"தந்தகத் தந்தத் தந்தகத் தந்த\" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்\nகிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.\nரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு \"தர்மதுரை\" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.\n\"தர்மதுரை\" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன \"ஆணெண்ண பெண்ணென்ன\" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.\n\"சந்தைக்கு வந்த கிளி\" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். \"மதுர மரிக்கொழுந்து வாசம்\" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.\nஇசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.\nஅந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் வ���ருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி \"சந்தைக்கு வந்த கிளி\" பாடலைக் கொண்டு வந்து தந்தது.\nபால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.\nஅழகான பாடல். அருமையான விமர்சனம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரை��ிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/01/83132.html", "date_download": "2018-10-19T04:06:23Z", "digest": "sha1:YBVLV7A3TVZAEE74QULRDEWGZXBMUUJC", "length": 23136, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "சண்முகா நதி- அமராவதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் இ.பி.எஸ் உத்தரவு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசண்முகா நதி- அமராவதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் இ.பி.எஸ் உத்தரவு\nதிங்கட்கிழமை, 1 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை : தேனி மாவட்டம் சண்முகா நதி, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை ஆகியவற்றில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,\nஇது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த் தேக்���த்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 3.ம்தேதி முதல் 94 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்களில் உள்ள 1,640 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக் கோரி, அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 29,387 ஏக்கர் பழைய பாசன பகுதிகளுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கும் 3.1.2018 முதல் 31.1.2018 முடிய, தகுந்த இடைவெளி விட்டு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினா��் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26503", "date_download": "2018-10-19T02:54:18Z", "digest": "sha1:PT6D6NQT2N4IMZJYVXGHT53GMAODRJ4V", "length": 23795, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "Softlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nSoftlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger\nSoftlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger\nசர்வதேச அளவில் பாரியதொரு மோட்டார் வாகனமாகத் திகழ்ந்து வருகின்ற Ford Motor Company இனை Future Automobiles (Pvt) Limited நிறுவனம் இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது. Softlogic Holdings PLC நிறுவனத்தின் துணை நிறுவனமாகத் தொழிற்பட்டு வருகின்ற அந்நிறுவனம் தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்திற்கு மூன்று Ford Ranger பிக்-அப் வாகனங்களை அண்மையில் வழங்கியுள்ளது.\nதிணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று Ford Ranger single cab பிக்-அப் டிரக் வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியகம உயிரியல் பூங்காவில் உபயோகிக்கப்படவுள்ளன. 500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூங்கா வலயத்தில் உள்ள கரடுமுரடான நிலப்பகுதியில் பணியாளர்கள், விநியோகங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் போக்குவரத்துத் தேவைகளுக்கு அவை உபயோகிக்கப்படவுள்ளன.\nDuratorq TDCi 2.2L மற்றும் 3.2L VG Turbo டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள Ford Ranger வாகனங்கள். புதிய 6-speed transmission தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அவை மிகச் சிறந்த வகையில் சுமைகளைக் கொண்டு செல்லக்கூடிய திறனையும், 3500 கிலோ எடைக்கும் அதிகமானவற்றை கட்டி இழுத்துச் செல்லும் திறனையும் கொண்டவை. அதன் அடிப்பாகமானது தரைமட்டத்திலிருந்து அதிக அளவான உயரம் கொண்டதாக அமைந்துள்ளதுடன், 800 மில்லிமீற்றர் தண்ணீரை ஊடுருவிச் செல்லும் திறனையும் கொண்ட Ranger இன் மிகச் சிறந்த முன்னிலைத் தொழில்நுட்பங்கள் கரடுமுரடான நிலப்பரப்பில் அதன் சிறந்த தொழிற்பாட்டை மேம்படுத்துகின்றன. “Built Ford Tough” என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக, பாறையைப் போல கடினமான கீழ்ப்பாகமானது புதிய Ranger வாகனங்கள் நீடித்து உழைப்பதற்கும் அதிக பாரமான அடித்தளத்தைக் கொண்டிருப்பதற்கும் வழிகோலியுள்ளது.\nஇலங்கையில் 5-star ANCAP பாதுகாப்பு தரப்படுத்தலைப் பெற்றுள்ள ஒரேயொரு பிக்-அப் டிரக் வாகனமாக Ford Ranger திகழ்ந்து வருகின்றது. ANCAP (அவுஸ்திரேலிய புதிய கார் தொடர்பான மதிப்பீட்டுத் திட்டம்) ஆனது அவுஸ்திரேலியாவில் முன்னிலை வகிக்கின்ற சுயாதீன வாகன பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமாகச் செயற்பட்டு வருவதுடன் 1993 ஆம் ஆண்டு முதலாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 590 இற்கும் மேற்பட்ட பிரயாணிகள் மற்றும் இலகு ரக வர்த்தகப் பாவனை வாகனங்களுக்கான விபத்து மதிப்பீட்டுச் சோதனைப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.\n1 முதல் 5 நட்சத்திர புள்ளி அளவீட்டுத் திட்டத்தை உபயோகித்து, ANCAP பாதுகாப்பு தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், விபத்தின் போது அதில் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு அந்த வாகனம் வழங்கும் பாதுகாப்பு மட்டத்தை குறிக்கும் வகையிலும், மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விபத்து நேருவதைத் தவிர்க்கும் ஆற்றலும் இந்த நட்சத்திர தரப்படுத்தல் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விபத்து தொடர்பான பல்வேறு தொடர் சுயாதீன சோதனைகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகின்றது. வலுத்தப்படுத்தப்பட்ட கூடத்துடன் சேர்ந்து பக்கவாட்டு மற்றும் திரைச்சீலை airbags உட்பட airbags, வெளியில் போதுமான வெளிச்சம் இல்லாத சமயத்தில் சுயமாக ஒளிரும் முகப்பு விளக்குக���், குடைசாயும் ஆபத்தைக் குறைப்பதற்கு Roll-over Mitigation, செங்குத்தான சாய்வுகளில் மேலே செல்வதற்கு வலுவை அதிகரிக்க உதவும் Hill Launch Assist, செங்குத்தான சாய்வுகளில் கீழே வரும் போது உதவுவதற்கு Hill Descent Control, அவசரமாக வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளில் தடுத்து நிறுத்துவதற்கு அதிகபட்ச அமுக்கத்தை வழங்கும் Emergency Brake Assist> Load Adaptive Control மற்றும் Traction Control ஆகிய இந்த வாகனத்தின் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கியமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களில் சிலவாகும்.\nFuture Automobiles நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து Ford Ranger பிக்-அப் டிரக் வாகனங்களுக்கும் 100,000 கிலோ மீட்டர் அல்லது 5-வருட இயந்திர (Power Train)உத்தரவாதம் கிடைக்கப்பெறுகின்றது. அதி நவீன உபகரணங்கள், குழசன இன் நீட்டிக்கப்பட்ட பேணற்சேவைத் திட்டங்கள், அசல் Ford உதிரிப்பாகங்கள் மற்றும் உயர் பயிற்சி பெற்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் என குழசன நிறுவனத்தின் சர்வதேச தர நடைமுறைகளுக்கு அமைவாக இலங்கையில் ஒட்டுமொத்த சேவை அனுபவத்தையும் கொழும்பிலுள்ள அதி நவீன Ford 3S முகவராண்மை வசதி உறுதி செய்கின்றது.\nமேலும், அனைத்து 9 மாகாணங்களிலுமுள்ள 12 பேணற்சேவை முகவராண்மை வலையமைப்பு மற்றும் அங்கு கடமையாற்றும் விசேட பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்கள் Ford Ranger தொடர்பான அனைத்து தேவைப்பாடுகளையும் Ford வாடிக்கையாளர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றனர்.\nFuture Automobiles நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன், Ford Ranger வாகனங்கள் தொடர்பில் விளக்கும் போது, “வலுவான ஆற்றல், தரமான கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்பின் மூலமாக இப்பிரிவில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை Ford Ranger ஏற்படுத்தியுள்ளது. ‘‘Built Ford Tough’ என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக பொறியமைப்புச் செய்யப்பட்ட Ford Ranger, சந்தையிலுள்ள வலுவான பிக்-அப் வாகனங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன் அதிசிறந்த குதிரை வலு மற்றும் வலுவான torque churned-out, எரிபொருள் திறன் கொண்ட Ford டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, சாரதிகள் பாதுகாப்பாகவும் இணைப்பிலும் மற்றும் தமது கட்டுப்பாட்டில் பேணவும் உதவும் வகையில் புதிய Ford Ranger வாகனத்தில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இத்தகைய மரபுச் சிறப்பிற்கு மத்தியில் Ford Rangerவாகனத்திற்கு ஏராளமான சர்வதேச விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை ஆச்சரியத்தக்க ஒரு விடயமல்ல. மிகவும் சமீபத்தில் ‘Middle East Car of the Year 2017 Awards’ விருதுகள் நிகழ்வில் ‘Best Midsize Truck’ என்ற விருதை அது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFord Ranger வாகனங்களின் அண்மைக்கால விற்பனைப் போக்கு தொடர்பில் Future Automobiles நிறுவனத்தின் விற்பனைத் துறை பணிப்பாளரான கிஹான் விதாரண விளக்கும் போது,\n“உலகத்தரம் வாய்ந்த இந்த பிக்-அப் டிரக் வாகனங்களை உபயோகிப்பதன் மூலமாகக் கிடைக்கப்பெறும் கணிசமான நன்மைகளை விளங்கிக் கொண்டு பல்வேறு அரச துறை நிறுவனங்கள் Ford Ranger வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். Ford Ranger வாகனங்கள் கவனமாக உபயோகிக்கப்பட்டு, எமது முகவர் வலையமைப்பின் மூலமாக முறையாக பேணற்சேவைக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் 10-12 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தக்கூடியவையாக உள்ளதுடன், முதலீட்டிற்கு அது வழங்கும் மிகச் சிறந்த பிரதிலாபத்தையும் அவர்கள் இனங்கண்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகம், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வாணிப அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை வங்கி போன்ற அரச நிறுவனங்கள் அண்மைக்காலங்களில் Ford Ranger வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ள அரச நிறுவனங்களில் சிலவாகும் என அவர் தொடர்ந்தும் கூறினார்.\nஇலங்கையிலும் Ford வாகனங்களின் பாரம்பரியம் உள்நாட்டு மோட்டார் வாகனத் தொழிற்துறைக்கு ஈடாக செழுமை மிக்கது. 2010 ஆம் ஆண்டில் Ford நிறுவனம் சந்தையில் காலடியெடுத்து வைத்திருந்த நிலையில், பாதுகாப்பு, புத்தாக்கம், எரிபொருள் வினைத்திறன் மற்றும் தொழிற்பாட்டுத்திறன் ஆகிய அம்சங்களில் Ford கார்கள் உயர்ந்த தர நடைமுறைகளைக் கொண்டிருப்பதை இலங்கை வாடிக்கையாளர்கள் விரைவாக இனங்கண்டுள்ளனர். இலங்கையிலுள்ள Ford காட்சியறையில் Ranger பிக்-அப் டிரக் வாகனங்களுக்குப் புறம்பாக, பிரயாணிகள் பயன்பாட்டு காரான Fiesta மற்றும் Kuga, EcoSport மற்றும் Everest ஆகிய SUV வாகனங்களும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nபாதுகாப்பு புத்தாக்கம் எரிபொருள் வினைத்திறன் வாடிக்கையாளர் பிரயாணிகள் காட்சியறை\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nOPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2018-10-18 18:16:17 OPPO மொபைல் தொழில்நுட்பம்\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் பட்டமளிப்பு விழா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் 27 ஆவது பட்டமளிப்பு வைபவம் நிறுவனத்தின் அதிநவீன Mercedes Benz மையமான DIMO 800 இல் அண்மையில் இடம்பெற்றிருந்தது.\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bahubali-2-latest-updates/", "date_download": "2018-10-19T03:51:21Z", "digest": "sha1:FRMYDXFUILH6W4MSVMUTIUH6SFFVCFVO", "length": 10671, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பாகுபலி 2' லேட்டஸ்ட் அப்டேட் - Bahubali 2 latest updates", "raw_content": "\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n‘பாகுபலி 2’ லேட்டஸ்ட் அப்டேட்\n'பாகுபலி 2' லேட்டஸ்ட் அப்டேட்\nசென்னை நகரில் இன்னமும் இந்த படத்திற்கு மாலை நேர காட்சிகளின் டிக்கெட்டுகள் கிடைப்��தில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் ‘பாகுபலி 2’-ன் உண்மையான வெற்றி. சத்தியமாக ராஜமவுலி கூட இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார். சரி விஷயத்திற்கு வருவோம். ரிலீசாகி 45 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு ஆகியிருக்கு தெரியுமா\nஅதுவும் இந்தியாவில் மட்டும் 1,366 கோடியாம். எப்படியாவது இரண்டாயிரத்தை தொட்டுவிட வேண்டும் என்றுள்ளதாம் படக்குழு.\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\nஅனுஷ்கா எடை ஏன் அதிகமாச்சு – உங்கள் கேள்வி இது தானா – உங்கள் கேள்வி இது தானா அதுக்கான பதில் இங்கே உள்ளது\nமாப்பிள்ளை ஆனார் பிரபாஸ்… மணப்பெண் வேறுயாருமில்லை அவரே தான்\n’பாகுபலி’ ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்\nபிரபாஸ் இந்த தொழிலதிபரின் பேத்தியைத் தான் திருமணம் செய்யப்போகிறாரா\nஇப்போதுதான் ‘பாகுபலி 2’ பார்த்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்\n ‘பாகுபலி 2’ இன்று படைத்த பிரம்மாண்ட சாதனை\nபிரபாஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை\nலண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nஜெயலலிதா எதிர்த்த ‘ஜிஎஸ்டி’ மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல்; சபாநாயகர் கடும் எச்சரிக்கை\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு ஒன்று […]\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nஜெயலலிதா ஆட்சியை விட அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடி��ோ வாக்குமூலம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஇரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி: என்.டி.திவாரி மரணம்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nசபரிமலை பிரவேசம்: பெண்கள் சாமிகளா\nஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – முக ஸ்டாலின்\nRasi Palan 19th October 2018 : யாருடைய பிரச்சனைக்காகவும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டாம்… சிக்கல் ஆகிவிடும்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-10-19T03:18:21Z", "digest": "sha1:LUE7UO4XDSE273NROL7J562RF3F4XYGR", "length": 5469, "nlines": 87, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உள்ளாடை அணியும்பொழுது பெண்கள் செய்யும் மூன்று முக்கியமான தவறுகள்", "raw_content": "\nஉள்ளாடை அணியும்பொழுது பெண்கள் செய்யும் மூன்று முக்கியமான தவறுகள்\nஉள்ளாடை என்று வரும்போது, கூச்சத்தினாலே பல கேவிகளுக்கு பெண்கள் விடை காணாமல் செல்கிறார்கள். அந்த இடத்தில தொற்று வரும்வரை நாம் சில தவறுகளை செய்துகொண்டே இருப்போம் .\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nஉடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யவேண்டிய 5 பனீர் பண்டங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10279-nenchodu-kalanthidu-uravale-chithra-v-02", "date_download": "2018-10-19T02:23:27Z", "digest": "sha1:7JZ4VJA4UIWCXKR3ZW52TLWBEDAYAJTC", "length": 46109, "nlines": 576, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 02 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 02 - சித்ரா. வெ\n“யாரும் டி.வி பார்க்காம அது பாட்டுக்கு ஓடிட்டு இருக்கு.. கொஞ்சம் கூட யாருக்கும் பொறுப்பே இல்ல.” ஒரு பொறுப்பான இல்லத்தரசியாய் புலம்பலோடு தொலைக்காட்சியை நிறுத்தினார் பூங்கொடி.. பின் அவர் யாரையோ பார்வையால் தேட, அப்போது தான் வீட்டுக்குள் அறிவழகன் வந்துக் கொண்டிருந்தான்..\n“அறிவு.. “ என்று உரக்க குரல் கொடுத்து, அவன் பார்த்ததும் கை அசைவால் அவனை அருகே கூப்பிட்டார்.\n“இந்தா மகியோட ட்ரஸ் அயர்ன் பண்ணியாச்சு..” என்று அங்கே வைத்திருந்த ஒரு கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தார்..\n“போய் ரெடிமேட்ல ஒரு ட்ரஸ் எடுத்துட்டு வாங்கடான்னா.. எங்க கேக்கறீங்க.. அவசரமா நிச்சயத்தை முடிவு செஞ்சதால எனக்கும் நேரமில்ல.. இல்லன்னா, நானே போய் எடுத்துக்கிட்டு வந்திருப்பேன்.. சரி சீக்கிரமா மகிய இந்த ட்ரஸ் போட்டுக்கிட்டு ரெடியாக சொல்லு..\n“இது நிச்சயதார்த்தம் தானே பெரியம்மா.. கல்யாணத்துக்கு ஜமாய்ச்சிடலாம்.. மகி ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்கான்.. அடுத்து குளிச்சிட்டு வந்ததும் ரெடி தான்.. நீங்க அருளை போய் ரெடியாக சொல்லுங்க.. பொண்ணுங்க ரெடியாக தான் லேட்டாகும், அதுக்குள்ள மகி ரெடியாயிடுவான்..”\n“சரி அறிவு.. மங்கைக்கு போன் போட்டியா எப்போ கிளம்பினாங்கன்னு கேட்டியா விருந்தாளிங்க மாதிரி இவ்வளவு லேட்டாவா வர்றது..”\n“பெரியம்மா.. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இலக்கியாக்கு போன் பண்ணேன்.. கோயம்பேடு வரப் போறோம்.. சீக்கிரம் வந்துடுவோம்னு சொன்னாங்க.. வழக்கம் போல கிளம்பற நேரம் அப்பாக்கு ஏதோ வேலை வந்துடுச்சு.. அதை முடிச்சிட்டு கிளம்ப லேட்டாயிடுச்சாம்.. நீங்க போய் வேலையை பாருங்க.. அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க..” என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்றான்.\nபேரன் பேத்தியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக தயாராகி அறையை விட்டு வெளியே வந்திருந்தார் முத்தழகி.. பேத்தி மணிமொழியின் திருமணத்தின் போது எடுத்துக் கொடுத்திருந்த சாம்பல் நிறத்தில் சிவப்பு பார்டர் போட்ட பட்டுப் புடவையை கட்டியிருந்தார்.. தலையை படிய வாரி கொண்டையிட்டு, நெற்றியில் திருநீரை கீற்றாக இட்டிருந்தார்… கண்களில் மூக்கு கண்ணாடி, காதில் கல் வைத்த பெரிய தோடு, கையில் தங்க வளையலும், கழுத்தில் இரட்டை வட சங்கிலியும் அணிந்திருந்தார்.. 80 வயதை நெருங்கியிருந்தாலும், உடலில் அந்த வயதிற்குரிய சில உபாதைகள் இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல் தேவையான உடல் எடையோடு பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே தெரிந்தார்.\nஅதிலும் இன்று அவர் ஆசைப்படி மகிழ்வேந்தனுக்கும் அருள்மொழிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதில் இன்னும் பூரிப்போடு தெரிந்தார்.. அவர்கள் பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வரை பெரியவர்கள் யார் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கவில்லை.. முத்துப் பாட்டி தான் அந்த யோசனையை முன் மொழிந்தார்.. அவர் மனதில் ஆரம்பத்திலேயெ இந்த எண்ணம் இருந்திருக்கிறது.. இருந்தும் இத்தனை வருடமாக பொறுமை காத்தவர், சில நாட்களுக்கு முன்பு தான் அதை வெளியில் சொன்னார்.. பின் அனைவரும் பேசி நல்ல முடிவு எடுக்க இருந்த நிலையில், சில சங்கடங்களால் என்னன்னவோ நடக்கவிருந்தது.. அதெல்லாம் பாட்டியின் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை என்றாலும் அமைதி காத்தவர், இன்று அவையெல்லாம் மீறி தன் பேரன் பேத்திக்கே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அகமகிழ்ந்து போனார்..\n“அம்மா தாயே எந்த பிரச்சனையும் இல்லாம இந்த நிச்சயம் நல்லப்படியா நடக்கனும்.. மகியும் அருளும் ரொம்ப காலத்துக்கு சந்தோஷமா வாழனும்..” மனதில் வேண்டிக் கொண்டார்.. அங்கே அறிவழகனிடம் பேசிவிட்டு பூ���்கொடி அவர் அறைப்பக்கம் வர, பாட்டி அவரை தடுத்து நிறுத்தினார்..\n“பூங்கொடி.. இன்னும் உன் தங்கை வீட்ல வரலயே ஏன்..\n“அது கிளம்ப லேட்டாயிடுச்சாம் அத்தை.. கிட்ட வந்துட்டாங்கன்னு இப்போ தான் அறிவு சொன்னான்..”\n“என்னம்மா… விருந்தாளி மாதிரியா இப்படி லேட்டா வர்றது.. முன்னாடியே வந்து கூடமாட உதவியா இருக்க வேண்டாமா\n“என்ன செய்யறது அத்தை.. அறிவு அப்பாக்கு கிளம்பும் போது ஏதோ வேலை வந்துடுச்சாம்.. அதான் கிளம்ப லேட்டாம்..”\n“புரியுது பூங்கொடி.. ஊர்ல இருந்து வரனும் இல்ல.. இதோ பக்கத்துல இருக்க குரோம்பேட்டையில இருந்து கிளம்பி வர்றதுக்கே உன் நாத்தனாருக்கு இவ்வளவு நேரம் ஆகுது.. நான் மங்கையை சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஆமாம் எழிலுக்கு போன் பண்ணிப் பார்த்தீயா ஏன் இன்னும் வரல அவ..”\n“போன் பண்ணேன் அத்தை.. தமிழும், புவியும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் வந்துட்றேன்னு சொன்னா..”\n“அவங்க ஸ்கூல்ல இருந்து வந்ததும் மாப்பிள்ளை கூட்டிட்டு வரப் போறாரு.. இவ முன்னாடி வர்றதுக்கு என்ன சரி இவங்க நாலுபேர் மட்டும் தானே வர்றாங்க.. கேட்டுக்கிட்டியா சரி இவங்க நாலுபேர் மட்டும் தானே வர்றாங்க.. கேட்டுக்கிட்டியா\n“எழிலுக்கு அது கூட தெரியாதா நாலு பேர் மட்டும் தான் வர்றாங்க அத்தை..”\n“அவளுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சிருந்தா, வினையை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருப்பாளா சரி விடு எல்லாம் நம்ம நேரம், ஆமாம் சம்மந்தி வீட்டு ஆளுங்க எல்லோரும் தானே வர்றாங்க.. கிளம்பிட்டாங்களாமா சரி விடு எல்லாம் நம்ம நேரம், ஆமாம் சம்மந்தி வீட்டு ஆளுங்க எல்லோரும் தானே வர்றாங்க.. கிளம்பிட்டாங்களாமா இந்த மணியும், மலரும் எங்க இந்த மணியும், மலரும் எங்க மாப்பிள்ளைங்களுக்கு போன் போட்டு கேக்க சொல்லு..”\n“அவங்களும் கிளம்ப போறதா போன் பண்ணாங்களாம் அத்தை.. இப்போ தான் மலர், மணிக்கிட்ட கேட்டுட்டு வரேன்..”\n“சரி சம்பந்தி வீட்டு ஆளுங்களுக்கு எந்த குறையும் இல்லாம நடத்தனும்.. உறவுல சம்பந்தம்னு அவங்களை கண்டுக்காம இருந்திடக் கூடாது.. நம்ம பொண்ணுங்க வாழற இடம்.. அதுங்களுக்கு அங்க இதனால எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாது புரிஞ்சுதா..\n“எனக்கு தெரியாதா அத்தை.. நான் அதெல்லாம் கவனமா இருந்துக்குறேன்..”\n“நீ எல்லாம் சரியாப் பார்த்துப்பன்னு தெரியும்.. இருந்தும் இதுலல்லாம் ஜாக்கிரதையா இருக்கன��ம்னு சொன்னேன்.. சரி உன்னை நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கேன் பாரு.. உனக்கு நிறைய வேலை இருக்கும் போய் பாரு..” என்றதும் பூங்கொடி இரண்டு அடி எடுத்து வைக்க, திரும்பவும் முத்து பாட்டி அவரை தடுத்து நிறுத்தினார்.\n“பூங்கொடி.. நிச்சயதார்த்தம் நல்லப்படியா முடிஞ்சதும், மகிக்கும் அருளுக்கும் சுத்திப் போடனும்.. அதனால அதுக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கி வச்சிக்க..”\n“சரி போய் வேலையை பார்..” என்று பூங்கொடியை அனுப்பி வைத்தவர், வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் போய் அமர்ந்துக் கொண்டார்.\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 09 - வினோதா\nதொடர்கதை - அமேலியா - 35 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 06 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ�� - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nசிந்தை மயங்குதடி உன்னாலே - 17 1 second ago\nதொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 36 - ஆதி 9 seconds ago\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR 14 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு 15 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜா��மிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11067-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-08", "date_download": "2018-10-19T02:08:57Z", "digest": "sha1:36UBYVBZPGNKMJZEIRGFM4RKLELZX5K6", "length": 44580, "nlines": 572, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 08 - சித்ரா. வெ\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே\n“அடியே உன்னோட பார்லருக்கு கஸ்டமர் வரவில்லைங்கறதுக்காக நான் தான் உனக்கு கிடைச்சேனா” கட்டாயமாக நாற்காலியில் அவனை உட்கார வைத்துவிட்டு கையில் கத்திரிக்கோல், கத்தி, சீப்பு இதையெல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்த வருணாவை பார்த்துக் கேட்டான் ஆதவன்.\n“யோவ் அழுக்கா இப்போ நீ அமைதியா உட்காரப் போறீயா இல்லையா\n“ஆமாம்.. பின்ன எப்பவும் அழுக்கு ட்ரஸ், பரட்டை தலை, காடு மாதிரி தாடியை வளர்த்து சுத்திக்கிட்டு இருந்தா அப்படி தான் சொல்வாங்க..”\n“என் வேலை அப்படி டீ.. அதுதான் எனக்கு சோறு போடுது..”\n“அதுக்காக எப்பவும் இப்படியே சுத்தனும்னு ஏதாச்சும் நேர்த்தி கடனா ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு தாடிய எடுத்துக்கிற..” என்று அவள் அருகில் வரவும் அவன் எழுந்திருக்க முயற்சி செய்தான். உடனே அவனை அமர வைத்து ஒரு காலை அவன் மடியில் வைத்தப்படியே அவ��் முகம் நோக்கி குனிந்தவள், “அடம் பிடிக்காம ஒழுங்கா காட்டனும்..” என்றாள்.\nமுன்பெல்லாம் “இப்படியா முடியை செம்பட்டையா ஆக்கி வச்சிருப்பீங்க” என்று தினமும் அவள் தான் அவனுக்கு எண்ணெய் வைப்பாள். தலை சீவி விடுவாள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு குளிக்க சொல்வாள். வீட்டிலிருந்து போகும் போது நல்ல உடை அணிந்து செல்ல வேண்டும் என்று சொல்லி அவளே உடைகளை தேர்ந்தெடுத்து கொடுப்பாள். இப்போ எதுக்கு இதெல்லாம் என்று கேட்டால், “அந்த வேலை என்றால் இப்படி தான் போகனுமா சுகுமார், முருகன் மட்டும் வீட்ல இருந்து நல்ல ட்ரஸ் போட்டுட்டு வர்றாங்கல்ல” என்று கேட்பாள்.\n“அவங்க சின்னப் பசங்க” என்று அவன் சொன்னால், “அப்போ நீங்க கிழவனா” என்றுக் கேட்டு அவனை அமைதியாக்கி விடுவாள். அவனுக்காக அவள் செய்வதெல்லாம் அவனுக்கு சுகமாக இருந்தது. ஆனால் தாடி மட்டும் அவளுக்கு பிடிக்காமல் அடிக்கடி எடுக்க சொல்வாள். ஆனால் அவன் தான் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தான். இப்போது அவளே தீவிரத்தோடு தாடியை எடுக்கும் வேலையில் இறங்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை.\nஅவளின் அருகாமை அவனை இம்சிக்க, “ஏண்டி முத்தம் கொடுக்கும் போது தாடி குத்துதான்னு கேட்டதுக்கு, இல்ல சுகமா இருக்குன்னு தான சொன்ன அப்புறம் எதுக்குடி எடுக்கனும்” என்று அவளை அந்த நிலையிலேயே அணைத்ததில் அவன் மீது மொத்தமாய் வந்து விழுந்தாள். பின் விலக அவள் முயற்சி செய்யவில்லை. அந்த நிலையில் இருந்தப்படியே,\n“ஆஹா ஐயா இதையே சாக்கா வச்சு அப்படியே ஓட்டிடலாம்னு பார்க்கிறீங்களா நான் சொன்னா சொன்னது தான்” என்றாள்.\n“தாடி எடுத்தா நான் அசிங்கமா இருப்பேன் டீ”\n“அதுதான் எனக்கும் நல்லது.. அப்போ தான என்னோட புருஷனை யாரும் சைட் அடிக்க மாட்டாங்க” என்று கண்ணடித்தாள்.\n“நீயாவது என்னை கண்ணெடுத்து பார்க்கனுமில்ல நல்லா யோசிச்சுக்கோ” என்று அவன் பரிதாபமாக கூற,\n“சரி அப்படின்னா ஹேர் கட் பண்ணிட்டு தாடியை ட்ரிம் பண்ணுவோம்.” என்று சொல்லியும் அவன் முரண்டுபிடிக்க, அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அதில் கண்களை விரித்தவன்,\n” என்றதும் அவன் சரி என்று ஒத்துக் கொண்டான். அடுத்து அவன் மீதிருந்து எழுந்தவள், அவனை சரியாக உட்கார வைத்து, அவள் வேலையை ஆரம்பித்தாள். அவனுக்கோ இன்னும் கூட மனம் ஆறவ���ல்லை. தாடியை எடுப்பது வருத்தம் கொள்ள வைப்பதாக முகபாவனையில் காட்டினான்.\n“போதும் ரொம்ப சீன் போடாதீங்க..” என்று அவள் முறைக்க, பின் முக பாவனையை மாற்றிக் கொண்டான்.\nபின் அவள் வேலை முடிந்ததும் அவனை கண்ணாடி முன் கொண்டு போய் நிறுத்தினாள். அவனின் தோற்றத்தை பார்த்து அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\n“இது நானா நம்பவே முடியலையே வருணா..” என்றவன், “நீ சொன்ன விஷயத்துக்காக மட்டும் தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். கண்டிப்பா அது உண்டுல்ல..” என்று கேட்டதும்,\n“பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்” என்று பட்டும்படாமல் சொல்லி, சரி டைம் ஆச்சு வாங்க வேலைக்கு போகனும்ல்ல” என்று அவனை கிளப்பினாள்.\nஅந்த இரவுக்குப் பின் ஆதவன், வருணாவிற்கு இடையில் இந்த அன்னியோன்யம் வர கிட்டத்தட்ட இரண்டு மாதமாகியது. என்னவோ செய்யக் கூடாத குற்றத்தை செய்துவிட்டது போல் அவன் அவளிடமிருந்து விலகி விலகி போக அதில் கோபம் கொண்டவள், முதல் போல் தயக்கமில்லாமல் அவனிடமே கோபமாக சில கேள்விகளை கேட்டாள்.\n“ஆமா என்னை உங்களுக்கு பிடிக்கலையா அப்புறம் ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க அப்புறம் ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க\n“ஏன் வருணா இப்படியெல்லாம் பேசற\n“இல்ல இருக்கு.. பாட்டி விருப்பம்னு மட்டும் தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க மத்தப்படி உங்களுக்கு என்ன பிடிக்கவேயில்ல.. என்னை என்னவோ தீண்ட தகாதவளா நினைக்கிறிங்க மத்தப்படி உங்களுக்கு என்ன பிடிக்கவேயில்ல.. என்னை என்னவோ தீண்ட தகாதவளா நினைக்கிறிங்க இங்க வீட்ல என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா இங்க வீட்ல என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா இந்த கட்டிலில் உட்கார்ந்திருக்கீங்களா என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது எங்க அண்ணன் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லி பாட்டி மனசை கஷ்டப்படுத்தவே தான், என்கிட்ட அந்த கோபத்தை காண்பிக்கிறீங்களா\nவீட்ல இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு, வெளிய மட்டும் ரொம்ப என் மேல பாசமும் அக்கறையும் இருக்கற மாதிரி காட்டிக்கிறீங்க.. ப்யூட்டி பார்லர் வச்சு கொடுக்கறதும், டெய்லி ட்ரைவர் ட்யூட்டி பார்க்கிறதும் இதெல்லாம் நான் கேட்டேனா உங்களுக்கு என்னை பிடிக்காத போது, இதெல்லாம் மட்டும் எனக்கெதுக்கு.. தேவையே இல்லை” என்று அதிரடியாக ஒரு போடு போட���டாள்.\nதொடர்கதை - சிப்பி - 11 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னவளே - 02 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 06 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n+1 # RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\n# RE: தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nதொடர்கதை - முப்பொழுதும் உன் ந���னைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 09 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா 2 seconds ago\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 29 2 seconds ago\nதொடர்கதை - என் காதலின் காதலி - 02 - ஸ்ரீ 7 seconds ago\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினி 10 seconds ago\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார் 17 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்ம���ழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11024240/In-Dindigul-Driver-is-sitting-in-front-of-the-government.vpf", "date_download": "2018-10-19T03:23:18Z", "digest": "sha1:XKSPBVYEQMSZWVRF2LV3ZNN7QOEZUUSP", "length": 15124, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Dindigul, Driver is sitting in front of the government bus to offer uniform || திண்டுக்கல்லில், சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதிண்டுக்கல்லில், சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா + \"||\" + In Dindigul, Driver is sitting in front of the government bus to offer uniform\nதிண்டுக்கல்லில், சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா\nதிண்டுக்கல்லில் சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை திண்டுக்கல் கிளை 3-ல் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்கு வந்த அவர், திண்டுக்கல்-குமுளி செல்லும் பஸ்சை எடுத்தார். அப்போது, அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பஸ்சை இயக்கினார்.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த பணிமனை உதவி பொறியாளர் தினகரன் மற்றும் காவலாளி முருகேசன் ஆகியோர் சாதாரண உடையில் பஸ்சை எடுக்க கூடாது என்றனர். இதனால், கீழே இறங்கிய அவர் பஸ் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுரேசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nகடந்த 2009-ம் ஆண்டு முதல் நிரந்தர பணியாளராக வேலை செய்து வருகிறேன். போக்குவரத்து பணிமனை மூலம் ஆண்டுக்கு 2 சட்டை மற்றும் 2 பேண்ட் வழங்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர் களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. மேலும், 4 ஆண்டுகளாக சீருடை தைப்பதற்கான கூலியும் தரவில்லை. பணியாளர்களுக்கு சம்பளம், சீருடை வழங்குதல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதாலேயே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆனால் 2 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை. இதனால், மிகவும் பழைய, கிழிந்த சீருடைகளையே போக்குவரத்து ஊழியர்கள் அணிந்து வருகின்றனர். சீருடை கிடைக் காத காரணத்தால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். இதேபோல கடந்த வாரம் கம்பத்திலும் ஒரு டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மண்டல மேலாளர் ஆனந்த், தர்ணாவில் ஈடுபட்ட சுரேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர் தர்ணாவை கைவிட்டு சாதாரண உடையிலேயே பணிக்கு சென்றார்.\n1. காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் உறவினர்களுடன் தர்ணா\nகாதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n2. டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா\nடாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவலறிந்த ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. போலீஸ் நிலையம் முன்பு வக்கீல் நந்தினி தந்தையுடன் தர்ணா\nவிருதுநகரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வக்கீல் நந்தினியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.\n4. நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் தர்ணா\nகுறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.6,500 வழங்கக்கோரி மன்னார்குடியில் நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஅன்னவாசல் அருகே பெருமாநாட்டில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். இதைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமா��� விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n2. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n3. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n4. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n5. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_68.html", "date_download": "2018-10-19T03:04:55Z", "digest": "sha1:O55H7ZUKYNGC2YCWHEP7SLMEBAGWMEFU", "length": 16637, "nlines": 95, "source_domain": "www.manavarulagam.net", "title": "வாழ்வில் வெற்றியடைய வேண்டுமா? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Articles / News / வாழ்வில் வெற்றியடைய வேண்டுமா\nதனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும்.\nஎத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.\nஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார்.\nநீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம்.\nஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.\nஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை.\nபெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்).\nவிருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.\nலட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும்.\nலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இரு���்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும்.\nநீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.\nஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. ��ப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/242.html", "date_download": "2018-10-19T02:36:56Z", "digest": "sha1:3ZWVCM4TRAC3RGT3U5RRK4JIEKJRS6FE", "length": 8729, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘களரி’", "raw_content": "\nHome / Cinema News / உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘களரி’\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘களரி’\nநட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனம் சார்பில் செனித் கொலோத் தயாரிக்கும் படம் ‘களறி’. கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வித்யா பிரதீப், சக்யுக்தா மேனன், எம்.எ.ஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரண் சந்த் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் படத்தொகுப்பு செய்ய, பிரபல பின்னணி பாடகர் வி.வி.பிரசன்னா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, “’களரி’ என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது.\nகொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.\nஉண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் ‘களரி’ உருவாகியிருக்கிறது.” என்றார்.\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T02:10:56Z", "digest": "sha1:2FCRFVD75INE3F444MDUNWRUNL7HRUV2", "length": 2655, "nlines": 64, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சிசர் மனோகர் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகடிகார மனிதர்கள் – விமர்சனம் »\nசென்னையில் குறைந்த வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களின் வாடகை குடியிருப்பு அவலங்களை சொல்லும் படம் தான் இந்த கடிகார மனிதர்கள்.\nசென்னையில் ரொட்டிக்கடை ஒன்றில் வேலைபார்க்கும் கிஷோருக்கு திடீரென வீட��\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/jaya-prada/", "date_download": "2018-10-19T02:47:17Z", "digest": "sha1:HQA6A36UCJFSMM7HVTGAQILL4F2VPIV6", "length": 3807, "nlines": 101, "source_domain": "kollywoodvoice.com", "title": "Jaya Prada – Kollywood Voice", "raw_content": "\nRATING - 2.8/5 நடித்தவர்கள் - ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், பார்த்திபன், நாசர், ரேகா, தலை வாசல் விஜய் மற்றும் பலர் இசை - எம்.ஜெயச்சந்திரன் ( பாடல்கள்) சாம்.சி.எஸ் ( பின்னணி)…\nஉயிரே உயிரே – விமர்சனம்\nRATING : 2.5/5 2012 ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீசாகி சுமார் 54 கோடி ரூபாயை வசூல் செய்த 'இஷ்க்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'உயிரே உயிரே'. 'சலங்கை ஒலி' புகழ் மாஜி நடிகை…\nஎன்னை விட ஹன்ஷிகா அழகா : ”சீனியர் நடிகை”க்கு வந்த சீரியஸ் டவுட்டு…\nதெலுங்கில் ரிலீசான ''சல்யூட்'' படத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் மேக்கிங் பிடித்துப் போய் அப்படத்தின் இயக்குநர் ராஜசேகருக்கு போனைப் போட்டார் மாஜி நடிகை ஜெயப்பிரதா.…\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்\n10 தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்கள் இல்லை\nபிரம்மாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்ட ஜாக்கி ஷெராப்பின்…\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில்…\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/siddha-maruthuva-kurippugal/", "date_download": "2018-10-19T02:32:26Z", "digest": "sha1:B2BNGEZVN7HZ6NJUPWRZJMCOFTP5GKDU", "length": 13796, "nlines": 193, "source_domain": "pattivaithiyam.net", "title": "சித்த மருத்துவ குறிப்புகள் -01|siddha maruthuva kurippugal |", "raw_content": "\nசித்த மருத்துவ குறிப்புகள் -01|siddha maruthuva kurippugal\nபரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.\nஐந்தாறு துளசி இல���களோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nசட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.\nசெம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.\nகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.\nவாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\nஎலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/894696016/bloody-shooter_online-game.html", "date_download": "2018-10-19T03:00:14Z", "digest": "sha1:GEC6DXIZ4W7AXV4FBLSDVMIYIKDDNUR2", "length": 10214, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர்\nவிளையாட்டு விளையாட இரத்தம் தோய்ந்த ஷூட்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இரத்தம் தோய்ந்த ஷூட்டர்\nதீ மீண்டும் அவர்களின் தலைகள், கைகள் மற்றும் கால்கள் - நாம் நேரடி Mechain படப்பிடிப்பை. இரத்தம் தெளிப்பு, ஆயுதங்கள், மூன்று வகையான ஒரு தேர்வு, ஒரு விளையாட்டு பறக்க. . விளையாட்டு விளையாட இரத்தம் தோய்ந்த ஷூட்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் சேர்க்கப்பட்டது: 12.10.2010\nவிளையாட்டு அளவு: 0.27 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.33 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் போன்ற விளையாட்டுகள்\nசோம்பை வாரியர் மேன் 2\nகொலிசியம் என்ற SPQR மணல்\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இரத்தம் தோய்ந்த ஷூட்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோம்பை வாரியர் மேன் 2\nகொலிசியம் என்ற SPQR மணல்\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/u7787", "date_download": "2018-10-19T02:13:53Z", "digest": "sha1:HSG4RK5YTCDO2KXQDXHY23F6USGCSRCD", "length": 2023, "nlines": 32, "source_domain": "usetamil.forumta.net", "title": "Profile - krishnaamma", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2010/09/", "date_download": "2018-10-19T03:25:09Z", "digest": "sha1:KO7VWGGKGBXHGGFHP6OWLHEL5BPTYJOG", "length": 68281, "nlines": 416, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: September 2010", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nதக்‌ஷிண மேரு - 1000\nநிமித்தம் - பகுதி 2\nநமக்கு நமிதா பற்றி தெரியும், நிமித்தா பற்றி தெரியு...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதக்‌ஷிண மேரு - 1000\nதென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்‌ஷிண மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....\nபத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த வாரகாலத்தில் பல்வேறு செய்திகளை அளித்தார்கள். பெரிய கோவிலின் சிறப்புகள் மற்றும் சரித்தரத்தை சுவைபட எழுதினார்கள். பிரகதீஸ்வரர் கோவில் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.\nதஞ்சை பெரிய கோவில் தென்னிந்திய கட்டட கலைகளிலிலும், ஆகம விதியின் அடிப்படையிலும் தனித்துவமாக இருக்கிறது. கருவறைக்கு மேல் விமான அமைப்புக்கு பதிலாக, கருவறைக்கு மேல் பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது.\nகோபுரத்தில் இருக்கும் சிலைகளை பெரிதாக காண படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.\nகருவறைக்கு மேல�� இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது. திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்ததை சாதனையாக கூறுகிறார்கள். உண்மையில் கல்லை கொண்டு வருவது சாதனை அல்ல, அந்த கல்லை கொண்டு கோபுரத்தில் சிலைகள், சின்ன சின்ன சிற்பங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான டன் எடை உள்ள கல்லின் எதோ ஒரு முனையில் தவறு செய்தாலும் மொத்த கோபுரமும் வீண் என்பதை நினைவு கொள்ளுங்கள்...\nகோபுரம், கோவில் கருவறை, கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் என அனைத்தும் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது . ஒரே கல்லில் செய்ய வேண்டும் என ஏன் தோன்ற வேண்டும் என்றால் இது ‘ஏகம்’ என்ற ஒருமை தன்மை வாய்ந்த அத்வைத்த கோவில் ஆகும். சிவனை தவிர வேறு எதுவும் வழிபடாத ஒருமை தன்மை வாய்ந்ததாக இருந்து, பின்பு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது.\nசிவனை மட்டும் முழு முதற்கடவுளாக கொண்டு லிங்கத்தை மட்டுமே மனதில் வைத்து கட்டப்பட்டது. இங்கே சக்திக்கும், நந்திக்கும் முக்கியத்துவம் முன்பு அளிக்கப்படவில்லை. ராஜராஜனுக்கு பிறகு வந்த பல்லவ அரசர்களே தற்சமயம் இருக்கும் நந்தியை ஸ்தாபித்தார்கள். பிற்கால சைவ சிந்தாந்த ஆகம சாஸ்திரங்கள் லிங்கத்தின் அளவுக்கு நந்தி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது.\nபெரியகோவிலின் தல விருட்சம் மற்றும் அதன் அடியில் வீற்றிருக்கும் காளியின் அம்சம் கொண்ட ப்ரதியங்கரா தேவி சக்தியாக இக்கோவிலில் விளங்குகிறது.\nபூமியில் நிழல் விழுகாத கோபுர கலசம்\nகோபுரத்தின் நிழல் கீழே விழுகாது என சிலர் கூறுவார்கள். உண்மையில் கோபுர நிழல் கீழே விழும். ஆனால் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் நிழலில் எப்பொழுதும் தெரியாது. கோபுர கலசம் நிழல் விழுகாது என்ற விளக்கம் நாளடைவில் கோபுர நிழல் விழுகாது என மருவியது.\nநவக்கிரங்களின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் லிங்க ரூபமாகவே இருக்கிறது. அனைத்து இறை சக்தியையும் லிங்கமாகவே கொண்டு முன்பு கட்டபட்டு பின்பு வந்த அரசர்களால் அது விக்ரஹங்களால மாற்றபட்டது. எனினும் நவகிரஹங்கள் இன்றும் லிங்க ரூபமாகவே இ��ுப்பது தனிச்சிறப்பு.\nகோவிலின் பக்கவாட்டு சுவர் பகுதியில் இருக்கும் விஷ்ணு துர்க்கை மிகவும் அழகுவாய்ந்த சொரூபம். என் நினைவுக்கு எட்டியவரை இவ்வளவு அழகுடன் துர்க்கை ரூபத்தை நான் கண்டது இல்லை.\nகோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் கற்சங்கிலி மற்றும் கல் ஓடு வேலைகள் சிற்பக்கலையின் உச்சபட்ச சாதனைகள்\nமுன்பு ஒரு சமயம் நான் சென்ற பொழுது ஒரு அவலத்தை கண்டேன். கல்வெட்டு உள்ள பகுதியில் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகள் துடைத்து விட்டு சென்று இருந்தார்கள். கல்வெட்டின் எழுத்து இருக்கும் குழிகளில் உணவு துகள்கள் நிரம்பி இருந்தது. வேதனை அடைந்து, என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார். ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும்.\nதமிழகத்தில் ஆயிரம் வருடத்தை கடந்த பல கோவில்கள் இருக்கிறது. காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.\nராஜராஜ சோழன் ஒரு பேரரசனாக, சக்ரவர்த்தியாக, ஜனநாயகத்தை முதலில் அமைத்த மன்னனாக கூறுகிறார்கள். உண்மையில் ராஜராஜ சோழன் ஒரு ஆன்மீக உயர்நிலையில் இருந்தவன். அந்தணர்களிடம் இருந்து சைவ நூல்களை மீட்டு எடுத்தது அவற்றை காக்க முற்பட்டது, பல்வேறு சமயத்திற்கு சம நீதி கொடுத்தது, பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடித்து பிறகு முடி துறந்து தனிமையில் வாழ்ந்தது என அவரின் ஆன்மீக சுவடுகள் ஏராளம். இன்று அத்தகைய மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது. அந்த சமாதி கோவிலை நிர்வகிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.\nசதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.\nபிற்கால சந்ததியினருக்கான தஞ்சாவூர் கல்வெட்டுடன் ஸ்வாமி ஓம்கார் :)\nடிஸ்கி : இது எல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு நீங்க நினைக்கலாம். தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வச்சா.. நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன். அங்கே இருக்கும் கல்வெட்டுக்கள் இப்பொழுது சேதமடுத்தியும்,இடமாற்றப்படுவதாலும் இங்கே பதிவாக எழுதிவிட்டேன்... அது உங்க மனசுல கல்வெட்டா இருகட்டுமே\nபெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார் :)\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:01 AM 23 கருத்துக்கள்\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், கலாச்சாரம்\nசில நாட்களாக இங்கே நான் எழுதவில்லை. பலரும் பல்வேறு கடிதங்கள், தொலை பேசி அழைப்புகள் மூலம் என் நலன் விசாரித்தனர். அவர்களின் அன்புக்கு என் வணக்கங்கள். சிலர் முதன் முதலில் என்னுடன் உரையாடி, ‘இவர்’கள் எல்லாம் என் வலைபக்கத்தை படிக்கிறார்களா என வியக்க வைத்தார்கள்.\nசென்ற பதிவுகளில் நான் குறிப்பிட்ட நிமித்தம் என்ற இயற்கை மொழியை பலர் பாராட்டி இருந்தீர்கள். தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிமித்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூட பகிர்ந்துகொண்டீர்கள். பலர் நிமித்தம் ஒரு துர்சம்பவத்திற்கு அறிகுறியாகவே விளக்கி இருக்கிறார்கள்.\nஉண்மையில் நிமித்தம் அனைத்து சம்பவங்களையும் கூறும் பொது தன்மை கொண்டது. அப்படியானால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மட்டும் எப்படி தெரிகிறது\nஅதற்கு காரணம் ஏதேனும் தவறாக நடக்கக்கூடும் எனும் பொழுது உங்கள் விழிப்புணர்வு முழுமையாக திறந்த நிலையில் இருக்கும். அதனால் தான் முன்பு “உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும்” என கூறினேன். விழிப்புணர்வு என்பது என்ன என பலர் வெவ்வேறு தளத்தில் விளக்குகிறார்கள். உண்மையில் விழிப்புணர்வு என்றால் என்ன என தெரிந்துகொள்வோம். :)\nநாம் மனம் மற்றும் உடல் என்ற இரு கருவிகளால் ஆளப்படுகிறோம். ஆனால் இரு கருவிகளும் இணைந்து செயல்படாமல் தனித்தனியே வேலை செய்கிறது. அதனால் நம் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருப்பதில்லை. உதாரணமாக உணவு உட்கொள்ளும் பொழுது நம் உடல் உணவை உண்ணுகிறது ஆனால் நம் மனம் வேறு ஒன்றை சிந்திக்கிறது. மனம் உண்ணாத உணவை, உடல் மட்டும் உண்ணுவதால் உடல் வியாதியால் துன்பப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் உண்ணும் செயலில் மனம் மற்றும் உடல் இணைந்து செயல்பட்டால் அதன் பெயர் விழிப்புணர்வுடன் உண்ணுவது என்பதாகும்.\nஇரட்டை மாட்டு வண்டியை செலுத்தும் பொழுது மாடுகள் ��வ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றால் என்ன நடக்கும் இரு மாடுகளையும் தன் வழிக்கு கொண்டுவந்து வண்டியை ஓட்டுவது வண்டிக்காரனின் தொழில் அல்லவா இரு மாடுகளையும் தன் வழிக்கு கொண்டுவந்து வண்டியை ஓட்டுவது வண்டிக்காரனின் தொழில் அல்லவா அதனால் தான் மனம் மற்றும் உடல் என்ற மாடுகள் இணைந்த வண்டி என்ற வாழ்க்கையை ஆன்மா என்ற வண்டிக்காரன் சரியாக ஓட்டவேண்டும். இவ்வாறு மனம் மற்றும் உடல் இணைந்த நிலைக்கு விழிப்புணர்வுடன் இருத்தல் என பெயர். இதையே யோகா என்கிறோம்.\nமனம் மற்றும் உடல் ஒன்றி நம் வாழ்க்கையை கவனிக்கும் பொழுது ஒவ்வொரு ஷணமும் நமக்கு இயற்கை பலவற்றை கற்றுக்கொடுக்கும். இக்கருத்தைத்தான் நிமித்தம் என்பதில் விளக்கினேன். ஒரு நிமித்தத்தை விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கும் விழிப்புணர்வு அற்று கவனிப்பதற்கு என்ன வித்தியாசம் இதை ஒரு கதைவடிவில் பார்ப்போம்.\nமுன்னொரு காலத்தில் நடந்த சம்பவம் இது. சுப்பாண்டியும் சுந்திர பாண்டியும் ஜோதிட மாணவர்கள். குருகுல முறையில் சாஸ்திரங்களை பாஸ்கராச்சாரியார் என்ற ஜோதிட ஆச்சாரியரிடம் பயின்று வந்தனர். ஒரு நாள் இருவரும் தங்கள் குருவிடம் சென்று ஐயா நாங்கள் பல நாள் இங்கே சாஸ்திரம் கற்றுவிட்டோம், ஆனால் இதை பயன்படுத்தும் சூழல் இல்லை. பல தேசங்களுக்கு சென்று நீங்கள் கற்றுக்கொடுத்ததை பயிற்சி செய்யலாம் என இருக்கிறோம் என்றனர்.\nபாஸ்கராச்சாரியார் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணிக்கும் படி கூறினார். முன்பு சிஷ்யர்கள் இருவரும் பயணத்தை துவங்கி செல்லவும், சில நாட்கள் கழித்து தானும் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் திட்டம் உண்டு என்றும் கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்புவும், சுந்திரனும் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்.\nபழங்காலத்தில் பயணங்கள் கால்நடையாகவே செல்வார்கள் என்பதால் இருவரும் அவ்வாறே பயணமானார்கள். வழியில் இருவருக்கும் தாகம் எடுத்தது. நீர் குடிக்க அருகில் வசதி உண்டா என தேடும் பொழுது அங்கே ஒரு பெண் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே இருவரும் சென்று, “அம்மா, எங்களுக்கு குடிக்க சிறிது நீர் தருகிறீர்களா” என கேட்டனர். அந்தப்பெண் திடீரென தனக்கு பின்னால் கேட்ட சப்தத்தால் பயந்து கிணற்றில் கையிறுடன் கட்டப்பட்டிருந்த நீர் இறைக்கும் மண் பானையை தவறவிட்டாள். பிறகு தன்னிலை அடைந்து அசுவாசம் கொண்டால். தன்னிடம் உள்ள மற்றொரு பானையின் உதவியால் நீர் எடுத்து இருவரின் தாகத்தையும் தீர்த்தாள்.\nஇருவரும் திருப்தியாக நீர் அருந்தியதும், “அம்மா, எங்கள் தாகத்தை தீர்த்தீர்கள். உங்களுக்கு பிரதி உபகாரமாக ஏதேனும் செய்யவேண்டும் என எண்ணுகிறோம். நாங்கள் சாஸ்திரம் கற்றவர்கள். உங்களுக்கு ஏதேனும் ஜோதிட பலன் தேவைப்பட்டால் கூறுகிறோம் கேளுங்கள்” என்றனர்.\nபெண் வேண்டாம் என கூறினாலும் இவர்கள் உதவுகிறோம் என கூறியதால் அப்பெண் கேட்கத் துவங்கினாள். “நீண்ட நாட்களுக்கு முன் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வருவாரா எப்பொழுது வருவார் என கூறுங்கள் எப்பொழுது வருவார் என கூறுங்கள்\nஇருவரும் மூளையை கசக்கினார்கள், பிறகு ஒரே நேரத்தில் பதில் கூறினார்கள். சுப்பாண்டி “வருவார்” என்றான், சுந்திர பாண்டியோ “வரமாட்டார்” என்றான்.\nஇந்த பதிலை கேட்டு அப்பெண் குழம்பிப்போனாள். சுப்பாண்டியும், சுந்திரபாண்டியும் தாங்கள் சொன்னது தான் சரி என விவாதம் செய்யத் துவங்கினார்கள். விவாதம் சண்டையாக மாறியது. அந்த ஊர்மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள். முடிவில் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது.\nபஞ்சாயத்தை விசாரித்த ஊர் தலைவர் சுப்பாண்டியை பார்த்து கூறினார், “சுந்திர பாண்டி பெண்ணின் கணவர் வரமாட்டார் என கூறினார். அதனால் அதை மேற்கொண்டு ஆராய முடியாது. நீங்கள் வருவார் என கூறி இருக்கிறீர்கள். அப்படியானால் எப்பொழுது என கூறுங்கள்\nசுப்பாண்டி கணிதம் செய்து, நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு இரண்டு நாழிகையில் பெண்ணின் கணவர் வருவார் என பலன் கூறினான். நாளை வருவார் என கூறுவதால் பஞ்சாயத்தை நாளை வரை தள்ளிவைத்து காத்திருப்போம். அவ்வாறு நடக்கவில்லை என்றால் சுந்திர பாண்டி சொன்ன பலனே சரி என முடிவுக்கு வருவோம் என்றார் ஊர் தலைவர்.\nஅடுத்த நாள் சூரியன் உதித்தது, பஞ்சாயத்தில் ஊர்மக்கள் கூடி நின்றார்கள். அந்த பெண்ணும் காத்திருந்தாள். நேரம் இரண்டாம் நாழிகையை நெருங்கிய சமயம் அப்பெண்ணின் கணவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல பாஸ்கராச்சாரியார் தான்...\nசுந்தர பாண்டியும், சுப்பாண்டியும், “குருவே” என அவரின் முன் செ���்று வணங்கினர். பாஸ்கராச்சாரியார் நடந்தவற்றை கேட்டு உணர்ந்தார். தான் வெகு காலம் முன் மனைவியை பிரிந்து பல தேசம் சென்றதையும், பிறகு அவளை இங்கே சந்திப்பேன் என நினைக்கவில்லை என கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஊர்மக்கள் சுப்பாண்டியின் ஜோதிட திறமையை பாராட்டினார்கள்.\nஅனைவரும் இணைந்து பாஸ்கராச்சாரியாரின் குருகுலம் இருக்கும் ஊரை நோக்கி செல்ல துவங்கினார்கள். அப்பொழுது குரு தன் சிஷ்யர்களிடம், “இருவருக்கும் சமமாக அறிவை போதித்தேன், ஆனால் நீங்கள் எப்படி முரண்பட்ட பலன்களை ஏன் கூறினீர்கள்\n“குருவே அம்மையார் கேள்வி கேட்கும் முன் தன் கையில் இருந்த மண் குடத்தை கிணற்றில் தவறவிட்டார். அதை பார்த்து கணவன் வரமாட்டார் என கூறினேன்” என்றான் சுந்திரபாண்டி.\nநீ எப்படி கூறினாய் என்பது போல சுப்பாண்டியின் மேல் பார்வை செலுத்தினார் பாஸ்கராச்சாரியார். “குருவே நானும் அதே மண்குடத்தை வைத்து தான் கூறினேன். ஆனால் வேறு கோணத்தில் சிந்தித்தேன். மண்னும் நீரும் குழைந்து செய்ந்த மண் குடம் கிணற்றில் விழுந்ததும் இத்தனை நாள் பிரிந்திருந்த மண்ணுடன் மண்ணும், கிணற்று நீருடன் நீரும் இணைந்திருக்கும் அல்லவா அதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள் என கூறினேன்” என விளக்கினான்.\nஇதைத்தான் சூட்சுமமாகவும் விழிப்புணர்வுடனும் நிமித்தத்தை கவனிப்பது என்கிறேன். இவ்வாறு செய்வதற்கு பயிற்சி எல்லாம் தேவையில்லை உணர்ந்து கொண்டால் போதுமானது.\nஒருவருடன் தொழில் சார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அச்சமயத்தில் தபால்காரர் நம் பெயருக்கு ஒரு கடிதத்தை கொண்டு வருகிறார். தொழில் பற்றி பேசும் பொழுது புதிய விஷயங்கள் நம்மை வந்து அடைகிறது என்ற நிமித்தத்தை இதில் உணரலாம். ஆனால் இப்படி மேலோட்டமாக நிமித்தத்தை அணுகாமல் அந்த அஞ்சல் எப்படி பட்டது என பார்க்க வேண்டும். அது நல்ல செய்தி கொண்ட கடிதமானால் தொழில் முன்னேற்றத்தால் நன்மை வந்து அடையும் என கொள்ளலாம். மாறாக அது உங்களுக்கு தவறாக வந்த கடிதமாக இருந்தாலோ, வக்கீல் நோட்டீஸாக இருந்தால் இந்த நிமித்தம் தொழில் மேன்மையை காட்டாது...\nஎன் மாணவரின் உறவினர் ஒருவர் காணாமல் போய்விட்டார். குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனதால், அவர் திரும்ப வருவாரா என என்னிடம் ஜோதிடத்தில் கேட்பதற்கு வந்தார். நான் கிரகங��களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுத் அவரின் கைபேசி ஒலித்தது. என் மாணவரின் மனைவி அவருக்கு தொடர்பு கொண்டார் என நினைக்கிறேன்.\nமறு முனையில் என்ன கேள்வி என தெரியவில்லை. ஆனால் என் மாணவர் “ஆமா ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன். வந்துடுவேன்” என்றவாறே பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார். இப்பொழுது சொல்லுங்கள் அந்த உறவினர் திரும்ப வந்திருப்பாரா இல்லையா ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். அவர் உறவினர் மீண்டும் குடும்பத்தை வந்தடைந்தார்.\nஇதே மாறாக அவர் கைபேசியை எடுத்து, “அலோ... இல்லீங்க... ராங் நம்பர்” என்றால் அவர் உறவினர் கண்டிப்பாக வரமாட்டார் என நிமித்தம் உணர்த்தும்.\nலேட்டஸ்டாக நடந்த சம்பவம் ஒன்று உங்களுக்காக...\nபுதன் கிழமை அன்று என்னை சந்திக்க வருவதாக சொன்ன நண்பர் வரவில்லை. அவருக்காக காத்திருந்து வராத காரணத்தால் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ சில காரணத்தால் நாளை கிளம்பி வருகிறேன் இன்று வரவில்லை, பயணம் “தள்ளிப்போகிறது” என்றார். பிறகு பேச்சுவாக்கில் அயோத்தி தீர்ப்பு வெள்ளி அன்று 24ஆம் தேதி வருகிறதாமே அந்த நேரத்தில் பயணம் செய்வது நல்லதா என கேட்டார்.\nநானோ அன்று தீர்ப்பு வராது தள்ளிப்போகும் என்றேன். நேற்று என்னை சந்தித்து எப்படி இவ்வளவு உறுதியாக சொன்னீர்கள் என கேட்டார். அதெல்லாம் “தேவரகசியம்” என்றேன்... உங்களுக்கு இந்த தேவ ரகசியம் புரிந்தது தானே\nநிமித்தத்தை தேவையான அளவு விளக்கிவிட்டேன். இனி விழிப்புணர்வுடன் நிமித்தம் பார்த்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 4:49 PM 8 கருத்துக்கள்\nவிளக்கம் அனுபவம், வேதத்தின் கண், ஜோதிடம்\nநிமித்தம் - பகுதி 2\nமனிதன் தான் என்ற அஹம்பாவம் இருக்கும் வரை இறை அருளை உணர்வதில்லை. இக்கருத்து நிமித்தத்திற்கும் பொருந்தும். இயற்கை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எப்பொழுதும் தயாராக இருக்கிறது.\nதயாராக மட்டுமல்ல பதில் கூறியும் வருகிறது. ஆனால் நம்மால் அந்த கருத்தை உணர முடியவில்லை. காரணம் நம்மை விட விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்ற ஆணவப்போக்கு இதன் மூல காரணமாகும்.\nஇயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முடியாத இயலாமையில் இருப்பதை பலர் உணர்வதில்லை. உங்களுக்கு சில விஷயங்களை கூற இயற்கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. இயற்கையின் மொழியை மொழிபெயர்க்க கற்றுக்கொள்ளுங்கள். அம்மொழியின் பெயரே நிமித்தம்.\nசகுனம் என்ற வட மொழி சொல்லுக்கு அசையும் பொருள் / சலனமடையும் என்று அர்த்தம். சகுனம் என்பதற்கு எதிர்பதம் நிர்குணம் என்பார்கள். இறைவன் நிர்குண ப்ரம்மம் என்பார்கள். சகுனம் என்பது அசையும் பொருட்களான மனிதன், விலங்குகள், பறவைகள் கொண்டு கூறக்கூடியது. உதாரணமாக பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என்பார்கள். விதவைகள் எதிரில் வந்தால் கெட்ட சகுனம். சுமங்கலி எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள். இது மூடநம்பிக்கை. காரணம் சகுனத்தை உங்களால் உருவாக்க முடியும். நிமித்தம் தானாகவே நிகழ்வது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.\nநிமித்தம் என்பது உங்களுக்கு நிகழப்போவதை சூசகமாக வேறு ஒரு நிகழ்வின் மூலம் குறிப்பிடுகிறது. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கு நிமித்தம் பெரும் உதவியாக இருந்தது. சில சம்பவங்களை உங்களின் புரிதலுக்காக விவரிக்கிறேன்.\nநான் வெளியூர் செல்வதாக இருந்தால் என் வெளியூர் பயணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நிமித்தம் பயன்படுத்துவேன். நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வரை எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறதோ அதே போன்ற நிலைதான் என் முழு பயணத்தின் பொழுது நிகழும் என்பதை நிமித்தம் சுட்டிக்காட்டும்.\nரயில் நிலையம் செல்லுவதற்கு டாக்ஸியில் செல்லும்பொழுது டிரைவருக்கும் எனக்கும் நடக்கும் சம்பாஷணை மற்றும் சிக்னலில் நிற்கும் பொழுது ஏற்படும் தாக்கம் போன்றவை என் முழு பயணம் எப்படி இருக்கும் என்பதை கூறிவிடும். இக்கருத்தை நீங்களும் முயன்று பாருங்களேன்..\nசில வருடங்களுக்கு முன் என் நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர். தனது ஆய்வு மூலம் ஐநா சபையின் பாராட்டுதலை பெற்றவர். தான் அடுத்த ஆய்வு செய்யப்போவதாகவும், அது முந்தைய ஆய்வை விட மேம்பட்டதாக மக்களிடையே சென்று அடையுமா என்றும் கவலைப்பட்டார்.\nஅவ்வாறு அவர் சொல்லும் பொழுது அவரின் சட்டைப்பையில் இருந்த பேனாவிலிருந்து மை கசிந்து அவரின் சட்டையில் பரவத்துவங்கியது. நான் சட்டைப்பையை கவனிப்பதை கவனித்த அவர் உடனடியாக செயல்பட்டு அருகில் இருந்த தண்ணீர் குடத்திலிருந்து நீர் எடுத்து மையை கழுவத் துவங்கினார். நீர் பட்டதும் மை மேலும் பரவி சட்டை முழுவதும் கறைபடிந்தது. இந்த நிமித்தம் என்ன சொல்லுகிறது என உங்களால் யுகிக்க முடிகிறதா\nஇந்த நிமித்தம் கண்டதும் மகிழ்ச்சியுடன் கூறினேன், “ஐயா.. முன்பு நீங்கள் செய்த ஆய்வு தானே பாராட்டப்பட்டது. ஆனால் தற்சமயம் நீங்கள் செய்யும் ஆய்வு முன்பு செய்ததைவிட மிகவும் பாரட்டப்பட்டு உலக புகழ் அடையும் என்றேன்”. சில மாதங்களில் அவ்வாறே நடந்தது.\nஇப்படி என் வாழ்க்கையில் நான் நிமித்தத்தை பயன்படுத்தியதை பற்றி கூறத்துவங்கினால் அது என் சுயசரிதையாக மாறும் அபாயம் உண்டு. மேலும் இதை படிப்பவர்கள் என்னுடன் இயல்பாக பழகாமல் போகவும் வாய்ப்புண்டு. இது நல்ல நிமித்தமல்ல :)\nமுன்னாள் பாரதப் பிரதமர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கூறுகிறேன். தான் செல்லும் விமானம் மூன்று முறை எதிர்பாராதவிதமாக பழுதுபட்டு விட அவர் தான் செல்லும் ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என முடிவு செய்கிறார். விமானி ஓட்ட முடியாது என கூறியும், விமான கோளாரு என்றும், வானிலை சரி இல்லை என்றும் பல தடைகள். தானே ஒரு விமானி என்பதால், நானே ஓட்டுகிறேன் என முயற்சிக்கிறார்.\nகடைசியில் பைலட்,விமானம் எல்லாம் தயாராகி பயணமாகிறார். அவர் அந்த அசுப நிமித்தத்தை உணராமல் பயணப்பட்டதால் தற்சமயம் நம்மிடையே இல்லை. அவர் திரு ராஜீவ் காந்தி.....\nஉங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும். இக்கணம் முதல் இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முயலுங்கள். இயற்கை உங்கள் முன் பல முறை இனிய நாதத்தை வாசித்தும், அபாய சங்கையும் ஊதியும் இருக்கிறது. ஆனால் நாம் காதில்லா பிறவியாக இருந்திருக்கிறோம்.\nஇனி நித்தமும் உங்களில் நிமித்தம் நிகழட்டும்....\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:25 PM 10 கருத்துக்கள்\nவிளக்கம் அனுபவம், வேதத்தின் கண், ஜோதிடம்\nநமக்கு நமிதா பற்றி தெரியும், நிமித்தா பற்றி தெரியுமா\nநம் வாழ்க்கையில் பல விஷயங்கள் தேவையில்லாத விஷயங்களாகவே இருக்கிறது. ஒரு நாள் இரவில் தனிமையில் அமர்ந்து அன்று காலை முதல் எத்தனை விஷயங்கள் உருப்படியாக நம்முள் சென்றது என சிந்தித்து பார்த்தோம் என்றால் வேடிக்கையாக இருக்கும். மாநகராட்சி குப்பை லாரியில் கூட இவ்வ���வு சரக்கு இருக்காது என்ற முடிவுக்கு வருவீர்கள்.\nஎப்படி ஒரு விஷயத்தை குப்பை அல்லது நன்மையானது என முடிவுக்கு வருவது என கேள்வி எழலாம். உங்களுக்குள் சென்ற ஒரு கருத்து உங்களின் வாழ்க்கையை 0.01% சதவிகிதமேனும் முன்னேற்றுமாயின் அது நன்மையை கொடுக்கும் வைரம். அதைவிடுத்து ஒன்றும் பயனில்லாத கருத்து என்றால் அது நமக்கு தேவையற்றது. விலை மதிக்க முடியாத மனித ஞாபக அடுக்கில் இருக்கும் மக்காத குப்பைக்கு சமம்.\nநிற்க. தலைப்பில் இருக்கும் விஷயத்திற்கே நீங்கள் வரவில்லையே என நினைத்தால் நீங்கள் குப்பை லாரி குத்தகைதாரர் என அர்த்தம். வைரத்தை தேடுபவர் என்றால் மேற்கொண்டு கட்டுரையை தொடருங்கள்.\nஜோதிட சாஸ்திரம் ஆறு முக்கிய பகுதிகளால் ஆனது என விவரிக்கிறார் பராசர மஹரிஷி. அவை கணித, சமிதா, கோள, முஹூர்த்த, ப்ரசன்ன, நிமித்த என்பவையாகும். இந்த ஆறு பிரிவுகள் ஷடங்கம் (ஷட் + அங்கம்) என பெயர். வட மொழியில் ஷட் என்றால் ஆறு. ஷடங்கம் என்ற வார்த்தையே திரிந்து சடங்கு என ஆகியது.\nஜோதிட ஷட் அங்கங்களில் கணிதா மற்றும் கோளா என்பது ஜாதகம் கணிப்பதற்கும், சமிதா என்பது பலன் சொல்லுவதற்கும், முஹூர்த்தா என்பது நல்ல நேரம் முடிவு செய்வதற்கும் பயன்படுகிறது. ஆருடம் பார்க்கும் முறை ப்ரசன்ன என அழைக்கிறார்கள். இதில் கடைசியாக இருக்கும் பகுதி தான் நிமித்தா - நன்றாக படியுங்கள் நிமித்தா...நிமித்தா... :)\nநிமித்தா என்பதை தமிழில் நிமித்தம் என கூறலாம். இதை மட்டும் தான் ‘ம்’ என முடிக்கும் படி கூறவேண்டுமா அல்லது அந்த பெயரிலும் ம் என சேர்க்கலாமா என என்னிடம் கேட்டால் நீங்கள் இன்னும் குப்பையை சேர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பேன். :)\nஜோதிடத்தின் பிற அங்கங்களை கற்றுக்கொள்ள நீங்கள் கொஞ்சம் அறிவை கசக்க வேண்டும். நிமித்தம் பற்றி அறிந்துகொள்ள அப்படி ஒன்றும் மெனக்கட வேண்டியது இல்லை. விழிப்புணர்வுடன் உங்களின் புலன்களை வைத்திருந்தால் போதுமானது.\n ஜோதிடம் என்பது முக்காலத்தையும் கூறும் ஒரு சாஸ்திரம், அதன் ஒரு பகுதியான நிமித்தமும் இச்செயலையே செய்கிறது. உங்கள் வாழ்க்கை சம்பவங்களை பற்றி நீங்கள் நினைக்கும் பொழுது அந்த ஷணத்தில் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வு வாழ்க்கை சம்பவத்தை பற்றிய ஒரு குறிப்பை சூட்சுமமாக உணர்த்தும். இதை நிமித்தம் என்கிறோம்.\nஉதாரணமாக உங்கள் ந���்பர் நாளை நான் ஒரு இண்டர்வியூவுக்கு செல்லுகிறேன் என கூறும் பொழுது மற்றொரு நண்பர் இனிப்புடன் வந்தார் என வைத்துக்கொள்வோம். இண்டர்வியூ என்ற கருத்து உரையாடப்படும் பொழுது அதே சமயம் ஒரு சுப நிகழ்வு நடைபெற்றால் அது எதிர்காலத்தில் நடக்கும் செயலின் முடிவை சூட்சுமமாக குறிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nமுழுமையான ஜோதிட சாஸ்திரத்தை பார்க்கும் ஜோதிடரிடம் நாம் கேள்வி கேட்டவுடன் அந்த ஜோதிடர் சில வினாடிகள் சூழலை கவனிப்பார். அந்த சூழல் சூட்சமாக நம் கேள்வியின் சாதக பாதகத்தை கூறும்.\nமுற்காலத்தில் ஜோதிடர்கள் திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அமர்ந்திருந்த காரணம் இது தான். இது போக கேள்வி கேட்கும் நபர் அவர் உடலில் தொடும் பகுதி மற்றும் பேசும் வார்த்தைகள் இவை அனைத்தும் நிமித்தம் ஏற்படுத்தும் காரணமாக இருக்கும்.\nநீங்கள் ஒரு பணியைச் செய்யத் துவங்கும் பொழுதும் உங்களை சுற்றி கவனியுங்கள். அங்கே இருக்கும் சூழல் உங்களின் பணியின் முடிவை தெளிவாக கூறும்.\nஇதை ஒரு உதாரணத்தால் விளக்குகிறேன். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள். கிளம்பும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த உங்கள் குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறான். இது உங்களின் சுற்றுலா எப்படி இருக்கும் என்பதன் ஒரு சிறிய சாம்பிளாக நிமித்தம் உணர்த்துகிறது. அதுவே நீங்கள் கிளம்பும் பொழுது நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவிருந்த நற்செய்தி ஒன்று வருகிறது என்றால் உங்கள் சுற்றுலா சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுகிறது.\nஇப்படி பல உதாரணம் சொல்ல முடியும். நிமித்தத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். நிமித்தம் என்பது மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். ஆனால் உண்மையில் அது மிகவும் அற்புதமானது.\nநிமித்தம் ஜோதிடர்கள் மட்டும் பயன்படுத்தும் சமாச்சாரம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் மேம்படுத்த நிமித்தம் மிக அவசியம்.\n நிமித்தம் உண்மையில் எப்படி வேலை செய்கிறது என் வாழ்வில் நிமித்தம் செய்த அற்புதங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nடிஸ்கி : இக்கட்டுரைக்கு படங்கள் இணைத்தால் கவனம் திசை திரும்பும் என்பதால் படங்கள் இணைக்கவில்லை...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:01 PM 15 கருத்துக்கள்\nவிளக்கம் அனுபவம், ��ேதத்தின் கண், ஜோதிடம்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2006123", "date_download": "2018-10-19T03:24:49Z", "digest": "sha1:DJ4P4DSRBCSGQGACNS6KE4TXJ5WIGQWM", "length": 16508, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ஆணையம் Dinamalar", "raw_content": "\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018,23:03 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nகூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை:\n'தமிழக அரசு கேட்பது போல், கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க முடியாது' என, மத்திய நிதி ஆணையம் கைவிரித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய அரசின், 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, ஏற்கனவே, பல்வேறு துறைகளுக்கு என, தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியின் பெரும்பகுதி இன்னும் தரப்படாமல் உள்ளது.\nஇந்நிலையில், 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், தமிழக நிதி ஒதுக்கீடு விஷயத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதை சரி செய்வதற்காக, கடிதம் வாயிலாக, முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார்.இருப்பினும், நேரில் வந்து வலியுறுத்துவதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக உயர் அதிகாரிகள் மற்றும், எம்.பி.,க்கள் அடங்கிய\nகுழுவினர், சமீபத்தில் டில்லி வந்து, நிதி ஆணையம் மற்றும் நிதி அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்புகள் சம்பிரதாய அடிப்படையில் இருந்தாலும்,நிதி ஆணைய தலைவர், என்.கே.சிங், தமிழகத்துக்கு சாதகமான, எந்த வாக்குறுதியும் அளிக்க முன்வரவில்லை என, தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து, மத்திய நிதி ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள் அனைத்துக்கும் பாதுகாவலர் ஜனாதிபதி. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட இவற்றின் விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.எனவே, 15வது நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள், நிதி ஒதுக்கீடுகளுக்கான விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் உத்தரவாகவே கருதப்படுகிறது; இதனால், இதை மாற்றி அமைக்க, நிதிக்குழுவால்முடியாது.ஜனாதிபதியின் உத்தரவின்படி தான் நிதிக்குழு செயலாற்ற முடியும். இந்த சிக்கல் இருப்பதால் தான், தமிழக அரசுக்கு நிதிக்குழு எந்த ��ாக்குறுதியும் தர முடியாத சூழ்நிலை\n'தமிழகம், நாட்டிலேயே சிறந்த உற்பத்தி மாநிலம். குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலம் என்பதால், சில விஷயங்களை பரிசீலிக்கலாம்' என, மத்திய அரசு கருதுகிறது.இதற்காக வேண்டுமானால், விதிகளின்படியான நிதி ஒதுக்கீட்டோடு சேர்த்து, குறிப்பிட்ட சதவீதம், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டுப்படி தான், தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -\nRelated Tags Central Finance Commission NK Singh 15th Finance Committee தமிழகத்துக்கு கூடுதல் நிதி மத்திய நிதி ஆணையம் தமிழக நிதி ஒதுக்கீடு விஷயம் மத்திய அரசின் 14வது ... நிதி ஆணைய தலைவர் என்.கே.சிங் மத்திய அரசின் 15வது ... துணை முதல்வர் ...\nயார் கையை விரித்தாலும் எங்களுக்காக சேவை செய்யவே ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத பாமர பிறவிகளை பல லட்சம் கோடிக்கு அதிபதியாக்க மக்கள் தயாராக இருக்கும்போது வேறு என்ன வேண்டும் இந்த ஜநாயகத்தில், அவனவன் லட்சம் கோடி கோடியில் கோடி என்று தினம் தினம் அள்ளி சுருட்டிய வண்ணம் இருக்கிறார்கள், மக்களைப்பற்றிய சிந்தனை யாருக்கு, தினமலர் வாசகர்களுக்கு மட்டுமே\nஎல்லாம் பற்றி ஏன் கவலை பட போகிறார்கள். நம்முடைய கமிஷன் எல்லாம் சரியாய் வருகிறதா\nமத்திய அரசை வீணாக குறை சொல்லுவதில் பயனில்லை. நம்முடைய வாதங்களை திறம்பட எடுத்துரைக்கவேண்டும். பாஜபா தமிழகத்தில்காலூன்றவேண்டுமெனில் நியாயமாகத்தான் நடந்து கொள்ளும்.\nநீங்கள் என்னதான் எடுத்துச் சொன்னாலும் நம்மை உள்ளே வரச்சொல்லுபோதே சொம்பை எடுத்து உள்ளேவைக்க சொன்னபின்தான் பேசச்சொல்வார்கள் . முடிவு எடுத்துவிட்டு பின் நீ என்னபேசினாலும் செவிடன் காதில் சங்குதான் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/188-dharani-d-poems/10848-kavithai-akkarai-thevaiyillai-dharani", "date_download": "2018-10-19T03:25:23Z", "digest": "sha1:EPY5EALORJKHHVL3SOQ3FLFTCWZX7NBC", "length": 31821, "nlines": 554, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - அக்கறை தேவையில்லை - தா��ணி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nகவிதை - அக்கறை தேவையில்லை - தாரணி\nகவிதை - அக்கறை தேவையில்லை - தாரணி\nகவிதை - அக்கறை தேவையில்லை - தாரணி - 5.0 out of 5 based on 2 votes\nகவிதை - அக்கறை தேவையில்லை - தாரணி\nமாலை வாங்கினேன் நான் -\nமடி மீதும் தோள் மீதும்\nகனா கண்டேன் நான் .\nகனா கண்டேன் நான் .\nகவிதை - காத்திருக்கிறேன் - தாரணி\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nகவிதை - தொட்டில் குழந்தை - சுபா சக்தி\nகவிதை - ஏக்கம் - ரம்யா\nகவிதை - உயிராக இருக்கிறாய் - கலை யோகி\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\n#கவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\n#கவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 11 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்த���ிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கல���்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+17)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+13)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+7)\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 13 - வத்ஸலா 4 seconds ago\nஎப்பா... பேய் மாதிரி இருக்கா... - 10 5 seconds ago\nதொடர்கதை - இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 21 - புவனேஸ்வரி 6 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கி���ி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nசிறுகதை - தென்றலை போல நடப்பவள் என்னை தழுவ காத்து கிடப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/23151732/Sterlite-protest-Centre-ready-to-send-forces-to-Tuticorin.vpf", "date_download": "2018-10-19T03:27:06Z", "digest": "sha1:RFBSSBGF2OLVMJRHGAS3FBDEV3O2WZ6B", "length": 13834, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sterlite protest Centre ready to send forces to Tuticorin || தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம் + \"||\" + Sterlite protest Centre ready to send forces to Tuticorin\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவிகளை செய்ய தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #SterliteProtest\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இன்னும் பதட்டமான நிலையே நீடிக்கிறது, இன்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகி உள்ளது. அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 22 இளைஞர் உயிரிழந்து உள்ளார். 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளார்கள். தூத்துக்குடி வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் வன்முறை தொடர்பாக அறிக்கையளிக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில்\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவிகளை செய்ய தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா நிலைமை குறித்து பேசிஉள்ளார். அப்போது, தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என தெரிவித்து உள்ளார், மத்திய படைகளை அனுப்பவும் தயார் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மத்தியப்படைகள் தயாராக உள்ளது, தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும் என ராஜீவ் கெளபா கூறிஉள்ளார்.\n1. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்\nதூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் நேற்று அதிகாலையில் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.\n2. கனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை\nகனமழை காரணமாக நெல்லை , தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\n3. பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்\nபாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.\n4. தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கு உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது\nதூத்துக்குடியில் நேற்று போலீஸ் தேர்வுக்கான உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது. தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.\n5. ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரம் - தமிழக அரசு தாக்கல்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. #Sterlite\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n2. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. சென்னையில் பரவலாக மழை\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/06/13171758/1169968/Julen-Lopetegui-sacked-as-Spain-manager-after-accepting.vpf", "date_download": "2018-10-19T03:38:27Z", "digest": "sha1:NXLLP75WCDAPLL35DQMORR74IDQS7V7W", "length": 16691, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை உலகக்கோப்பை, இன்று பயிற்சியாளரை அதிரடியாக தூக்கியது ஸ்பெயின் || Julen Lopetegui sacked as Spain manager after accepting Real Madrid job", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாளை உலகக்கோப்பை, இன்று பயிற்சியாளரை அதிரடியாக தூக்கியது ஸ்பெயின்\nரியல் மாட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் தலைமை பயிற்சியாளரை அதிரடியாக தூக்கியது ஸ்பெயின். #Realmadrid #JulenLopetegui\nரியல் மாட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் தலைமை பயிற்சியாளரை அதிரடியாக தூக்கியது ஸ்பெயின். #Realmadrid #JulenLopetegui\nரஷியாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது.\nஅந்த அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வெள்ளிகிழமை பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூலேன் லோபெட்டேகுய் இருந்து வந்தார்.\nஇவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். சம்மதம் தெரிவித்த அடுத்த நாளே ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பிரான்ஸ் கால்பந்து அசோசியேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பிரான்ஸ் கால்பந்து அசோசியேசன் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் கூறுகையில் ‘‘நாங்கள் பிரான்ஸ் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரை நீக்கும் முடிவுற்கு தள்ளப்பட்டோம். சிறந்த அதிர்ஷ்டம் பெற நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்.\nஸ்பெயின் கால்பந்து அசோசியேசனுக்கு தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற பத்திரிகை செய்தி வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.\nநான் பிரான்ஸ் வீரர்களிடம் பேசினேன். புதிய பயிற்சியாளர்களுடன் அவர்கள் சிறப்���ாக விளையாடுவார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்’’ என்றார்.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்\nஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - ஜார்க்கண்டை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது டெல்லி\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்\nஇளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nபிரான்ஸ் - குரோசியா இறுதிப் போட்டியை 51.2 மில்லியன் இந்திய ரசிகர்கள் பார்த்து சாதனை\nஅர்ஜென்டினாவிற்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு\nஉலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது- 10 பேர் பட்டியலில் எம்பாப்பே, கிரீஸ்மேன்\nரஷியா உலகக்கோப்பையை 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_635.html", "date_download": "2018-10-19T02:09:11Z", "digest": "sha1:SIV3XIO6SZBM2N2ASARO7736WFA2YWS5", "length": 5656, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி\nமே- 18முள்ளிவாய்க்கால் நினவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ.விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உள்பட பலா் சுடர்களை, மலர் அஞ்சலி செலுத்தினர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/4/new-eventsList.html", "date_download": "2018-10-19T02:24:44Z", "digest": "sha1:T4UDECYB6LBU2HTLF43YHGCDTBSSGBBM", "length": 4713, "nlines": 117, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n���ாகன தயாரிப்பில் சாதனை புரிந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர்கள்\nகுழந்தைகளுக்கான உணவை அறிமுகப்படுத்தி வைத்த நடிகர் அபி சரவணன்\nசாய் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு\nதமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் 16ம் ஆண்டு விழா\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n‘ஆண் தேவதை’ இயக்குநர் தாமிராவுக்கு வந்த சோதனை\n’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ\nசின்மயி செயலால் குடும்ப பெண்களுக்கும் கெட்டப்பெயர் - தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் காட்டம்\nபள்ளி மாணவியான பழைய நடிகை - காமெடி கலாட்டாவக உருவாகும் வடிவேலுவின் வசனம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2015/02/blog-post_28.html", "date_download": "2018-10-19T03:24:24Z", "digest": "sha1:SWOJLPHZHSAFKDAJ2TBJVH7PTECNOBHP", "length": 17169, "nlines": 207, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: எதிர்பாராத சந்திப்பும்! சில நினைவுகளும்!", "raw_content": "\nநேற்று முன் தினம் திருச்சி ”உத்தமர் கோவில்” வழியே செல்ல நேர்ந்தது. இது மும்மூர்த்திகளின் ஸ்தலம். அப்பாவோடு வந்து நான் தரிசித்த கோவில். என்னுடைய வசதிக்காக, தில்லியிலிருந்து விடுமுறையில் வரும் போது புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் செல்லத் தோதாய் தன்னுடைய ஓய்வு பெற்ற பணத்தில் இந்த இடத்தில் அழகான வீட்டை கட்டினார். அப்போது ஒரு இருபது நாட்கள் அப்பாவுக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு இங்கிருந்தேன்.\nஅந்த பசுமையான நாட்கள் மனதுள் கரைபுரண்டோடின.. வாசலில் உள்ள எனக்கு பிடித்த படிக்கட்டுகளும், திண்ணையும், வீட்டைச் சுற்றி வேப்பமரங்களும், அதிலிருந்து வீசுகின்ற இதமான காற்றும், எதிர்த்தாற் போன்று பெருமாள் கோவிலும், அதிகாலையில் சந்தையிலிருந்து கொண்டு வரும் பச்சைபசேலென காய்கறிகளும், மாலையில் காற்றாட நடந்து உத்தமர் கோவிலுக்கு சென்ற நினைவும், அங்கே வார சந்தையில் விற்ற சாமான்களும் என நினைவுகள் எல்லை கடந்து சென்றன….\nஅப்பாவோடு கடைசியாக வசித்த நாட்கள். என்னை தனியே குழந்தையுடன் அனுப்ப மனதில்லாமல் தானே உடன் தில்லிக்கு வந்து விட்டு விட்டு, ஒரு வாரம் சென்ற பின் புறப்பட்டு சென்றவர். தில்லியிலிருந்து கிளம்பும் முன் “உன்னிடம் மனசு விட்டு பேசணும். ஒரு விஷயத்தை சொல்லணும்” என்று சொல்லி சொல்லாமலேயே சென்று விட்டார். ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன்.\n இந்த இடத்திற்கு திடீரென செல்ல வேண்டியதன் அவசியம் என்ன\n”பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்” என்று சொல்வார்கள் அல்லவா அது என் வகையில் நிஜமே அது என் வகையில் நிஜமே ஒரு எழுத்தாளரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். அருமையான பெண்மணி. முற்போக்கு சிந்தனையாளர், ஓவியர், மிகவும் எளிமையானவர், நல்ல மனது படைத்தவர். இதை விட வேறு என்ன வேண்டும் இவரை சந்திக்க…… ஏராளமான கதைகளை படைத்தவர், தேசிய விருதும் பெற்றவர். அவர் எழுத்தாளர் ”வித்யா சுப்ரமணியன்” அவர்கள். சென்னையில் வசிக்கும் இவர் ஒரு விசேஷத்துக்காக திருச்சி வந்திருந்தார்.\nஇந்த வாய்ப்பு ரிஷபன் சார் மூலமாக எனக்கு கிடைத்தது. இதைத் தான் பூவோடு சேர்ந்த நார் என்று சொன்னேன். என்னிடம் வருகிறீர்களா என்று கேட்டதும், முதலில் மகளின் வகுப்பு ஒன்றுக்காக யோசித்து விட்டு பின்பு இந்த வாய்ப்பு நிச்சயமாக எனக்கு கிடைக்காது என்று வருகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.\nஎழுத்தாளர்கள் இருவர் பேசிக் கொண்டிருக்க நான் ”ஆ”வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்…..:) என்னைப் பற்றி சொல்லிக் கொள்கிற அளவில் ஒன்றும் எழுதவில்லையே அதனால் நான் அறிமுகமானதே ”ராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) எளிமையானவர் என்று சொன்னேன் அல்லவா அதனால் நான் அறிமுகமானதே ”ராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) எளிமையானவர் என்று சொன்னேன் அல்லவா சந்தித்த மறுநாளே முகப்புத்தகத்தில் என் தோழமையாகி விட்டார்.\nஇப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ரிஷபன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅப்பாவின் நினைவுகள் மனதை ஏதோ செய்கிறது.\nவித்யா சுப்பிரம்ணியன் அவர்களுடன் நட்பு பெற்றவிதம் அருமை.\n//அதனால் நான் அறிமுகமானதே ”ராஜி”(ரேவதி வெங்கட்)ன் தோழி என்று தான்…:) //\nஎனக்கும் நம் ‘கற்றலும் கேட்டலும் - ராஜி - திருமதி ரேவதி வெங்கட்’ அவர்களின் வலைத்தளத்தின் மூலமாகவே இவர்களுடன் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது என் சில பதிவுகளுக்கு எனக்கு பின்னூட்டமும் எழுதி மகிழ்வித்துள்ளார்கள்.\nஅப்போதெல்லாம் நானும் வியப்பதுண்டு. அந்த அளவு புகழ்பெற்ற எழுத்தாளரும் + அதே சமயம் நம் ரிஷபன் சார் போல மிகவும் எளிமையானவரும்கூடத்தான்.\nஇந்த இரு பிரபல எழுத்தாளர்களும் சந்தித்துப்பேசியதை தாங்கள் உடன் இருந்து சிந்தித்துப்பார்த்தது கேட்க மிக்க மகிழ்ச்சி. அதுவும் எனக்கு மிகவும் பரிச்சயமான பிக்ஷாண்டார் கோயில் / உத்தமர் கோயிலில் ......\nஇதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.\n இனிமையான மனிதர்கள்.. அழகிய அறிமுகங்கள் என்று மகிழ்ச்சி பொங்கும் தினங்கள் \nஅருமையான சந்திப்பு. வாழ்த்துக்கள், ஆதி.\nஎழுத்தாளர்களின் சந்திப்பை இனிமையாக பகிர்ந்து தந்தையின் நினைவலைகளில் மூழ்கி சோகமாகிவிட்டீர்களே\nவாழ்க்கையில் நல்ல சந்தரப்பங்கள் கடவுளால் கொடுக்கப் படுகின்றன.\nஅதே போல உங்களுக்கு. எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்துடன்\nஏற்பட்ட சந்திப்பும் அது தந்த நல்ல நினைவுகளும் அருமை..உங்கள் அப்பாவைச் சந்திக்கும்\nவாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என்று தோன்றுகிறது.\nநன்றி .இப்போதுதான் பார்க்கிறேன் இந்தப் பதிவை. ரிஷ்பனுக்கு நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்களை அறிமுகப்படுத்தியமைக்காக.\nகிடைக்கப் பெறாத அரிய இனிய சந்திப்புதான் இல்லையா\nகருத்து தெரிவித்துள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவித்யா மேடம் - மிக்க நன்றி. தங்களுடைய நட்பு கிடைத்தமைக்காக மிகவும் பெருமை கொள்கிறேன்.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதிருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு\nசந்தேஷ் - ருசிக்கலாம் வாங்க\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1675&view=unread&sid=0a5fca4f620c0723904aaa3b4758817e", "date_download": "2018-10-19T03:38:25Z", "digest": "sha1:6TWHMYUNAIZNZJRPQP7JQS44XD5D53KZ", "length": 34983, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது .. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nஐஸ் கிரீம் சண்ட்விச் எனப்படும் \"ஆண்ட்ராய்டு\" ஆப்பரேடிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போனை நன்கு உறைய வைத்தால் அதில் பதிவு செய்துள்ள தகவல்களை மிக எளிதாக எடுக்க முடியும் என ஜெர்மன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.இன்றைய மாடர்ன் வாழ்கையில் மொபைல் போன்கள் இல்லாத நபர்களே இல்லை என கூறலாம். ஒரு கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கை அடக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்களில் செய்ய முடியும். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய வேலைகளை இந்த ஸ்மார்ட் போன்கள் மூலமே செய்கின்றனர்.\nமேலும் போன்களில் வங்கி தகவல்கள், புகை படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் பாஸ்வோர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அவற்றை மிக எளிதாக எடுக்க முடியும் என என ஜெர்மன் நாட்டை சேர்ந்த \"பாதுகாப்பு\" குறிந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஐஸ் கிரீம் சண்ட்விச் \"ஆண்ட்ராய்டு\" ஸ்மார்ட் போன்கள் பாஸ்வோர்ட் தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில தான் பதிவு செய்து வைக்கின்றன.\nஸ்மார்ட் போன்களை உறைய வைத்த அதன் பாட்டரியை பலமுறை போட்டு போட்டு எடுத்தவுடன் அந்த ஸ்மார்ட் போனின் இயல்பு நிலை மாறி தன் கட்டுப்பாட்டை இழக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள சிப்புகள் அதிகம் குளிர் ஊட்டும் போது அதன் செயல் வேகம் மிகவும் வெகுவாக குறைகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதற்காகவே உள்ள பிரத்தயேக ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் அந்த போனில் பதிந்து வைக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை எடுத்து காண்பித்துள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சிக்காக சாம்சுங் காலக்ஸ்சி நெக்ஸ்சஸ் என்ற ஸ்மார்ட் போன் பயன் படுத்தப்பட்டாலும், இதே முறையில் எந்த நிறுவனத்தின் போனில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரும் காலத்தில் ஸ்மார்ட் போன்களில் தகவல்கள் பதிவு செய்யும் முறையை மாற்றி அமைக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: ஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nஅட பாவிகளா.... கைபேசியை கூட உறைய வைத்து தகவல்களை திருட முடியும் என்பது அதிசயமாக உள்ளது.\nஇணையத்தில் தேடியதில் இந்த முறை 2013 ஆண்டுகளில் செய்ததாக உள்ளது. அதன்பிறகு இதைப்பற்றிய செய்திகள் இல்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: ஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்க��வில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்���ி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/horror-scenes-on-hyderabad-road-as-murder-accused-hacked-dea-019364.html", "date_download": "2018-10-19T02:29:59Z", "digest": "sha1:PHHJRWYGOKWV66S2QNSU7E73N7THWS6W", "length": 11761, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "பழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர கொலையின் பதற வைக்கும் வீடியோ | horror scenes on hyderabad road as murder accused hacked to death - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர கொலையின் பதற வைக்கும் வீடியோ.\nபழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர கொலையின் பதற வைக்கும் வீடியோ.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அட���ந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகடந்த 11 மாதங்களுக்கு முன் தனது மகனை கொன்றதுக்காக பழிக்கு பழிவாங்கும் விதமாக நடுநாட்டில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைதராபத்தில் உள்ள ராஜேந்திர நகரச் சேர்ந்தவர் மகேஷ் கௌட். இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஷம்சாபத் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 24 வயதான ஜெரிகல்ல ரமேஷ் இருக்கிறார்.\nஉப்பர் ஹள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடக்கின்றது. இதில் ரமேஷ் ஆஜராகவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.\nஅட்டாபூர் பகுதியில் பில்லர் எண் 140 அருகே ரமேடின வழிமறித்து மகேஷின் தந்தை லக்ஷ்மணன், மாமா கிஷன் கௌட் ஆகியோர் கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.\nஇந்த கொடூர கொலையில் தொடர்புடைய கணேஷின் தந்தையும், மாமாவையும் போலீசார் சிறிது நேரத்தில் கைது செய்து விட்டனர்.\nதெலுங்கானா நலுகொண்டாவை சேந்த தம்பதி பினரய் அம்ருதா சாதி மாறி திருமணம் செய்து கொண்டனர். கர்பமான நிலையில், அம்ருத மருத்துவனைக்கு வந்து கணவருடன் பரிசோதனை செய்து விட்டு வீடு திரும்புபோது, அம்ருதாவின் பெற்றோர் பின் தொடர்ந்து பினரயை கொலை செய்தனர்.\nஇதையடுத்து அம்ருதாவின் தந்தை, கூலிபடை யாட்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\n\"உன் இடுப்போ உடுக்கை மார்போ படுக்கை\" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.\nபட்ஜெட் விலையில் மிகவும் எதிர்பார்த்த கூல்பேட் நோட் 8 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான ச��ய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mumbai-school-boy-creates-new-record-knocking-1-045-runs-009626.html", "date_download": "2018-10-19T02:07:08Z", "digest": "sha1:FMCNXQOZP32WKZ2SQP2EY3XZQBL77SBB", "length": 9668, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "67 சிக்ஸர்.. 149 பவுண்டரி.. மும்பையில் ஒரே போட்டியில் 1,045 ரன் அடித்த இளம் புயல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» 67 சிக்ஸர்.. 149 பவுண்டரி.. மும்பையில் ஒரே போட்டியில் 1,045 ரன் அடித்த இளம் புயல்\n67 சிக்ஸர்.. 149 பவுண்டரி.. மும்பையில் ஒரே போட்டியில் 1,045 ரன் அடித்த இளம் புயல்\nமும்பை: கிரிக்கெட் உலகில் பெரிய வீரர்கள் செய்யும் சாதனையை விட இளம் வீரர்கள் செய்யும் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முக்கியமாக பள்ளி அளவில் நடக்கும் போட்டியில் அதிக சாதனைகள் செய்யப்படுகிறது.\nஅந்த வகையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் 1,045 ரன்கள் அடித்துள்ளான். ஒரே போட்டியில் இவன் இத்தனை ரன்கள் அடித்து இருக்கிறான்.\nதற்போது இவனுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்திய அணியில் இவன் கலக்குவான் என்றும் கூறப்படுகிறது.\nமும்பையில் பள்ளி அளவிலான தொடரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. யஷ்வந்த் ராவ் சவாண் என்ற அணிக்காக விளையாடிய 'தனிஸ்க் கவாத்' என்ற மாணவன் இந்த சாதனையை செய்துள்ளான். இரண்டு நாள் தொடர்சியாக விளையாடி 1,045 ரன்கள் எடுத்துள்ளான்.\nஇரண்டு நாட்களும் இவன் அதிகமாக ஓடாமல் ரன் எடுத்துள்ளான். மொத்தம் இந்த போட்டியில் 67 சிக்ஸர் அடித்து இருக்கிறான். அதேபோல் 149 பவுண்டரி அடித்து சாதனை படைத்துள்ளான்.\nஇதன் மூலம் இவன் பல பள்ளி அளவிலான சாதனைகளை முறியடித்துள்ளான். யாரும் உலக அளவில் எந்த பள்ளி போட்டியிலும் 149 பவுண்டரிகள் அடித்தது இல்லை. இதுவரை அடிக்கப்பட்ட தனிநபர் ரன் 628 மட்டுமே ஆகும்.\nமுதலில் இந்த சிறுவன் 2 அல்லது 3 வது இடத்தில் மட்டும் இறங்கி இருக்கிறான். இந்த போட்டியில் கோச்சிடம் கெஞ்சி முதல் இடத்தில் இறங்கியுள்ளன. அவனது இந்த சாதனையை தற்போது எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாள���்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nRead more about: cricket mumbai மும்பை கிரிக்கெட் சாதனை விளையாட்டு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-19T03:45:37Z", "digest": "sha1:C44SK2KOIGXO7RUFVUZ3KYJ4CSLBNCTN", "length": 10333, "nlines": 89, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்", "raw_content": "\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nபழம்பெரும் நடிகை ரேகா ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் மிக அரிதாகவே பகிர்ந்துகொள்கிறார். இந்த இயல்பினால், தன் ரசிகர்களிடையே அவரை பற்றி தெரிந்துகொள்வதற்காக ஆர்வத்தை தூண்டுகிறார்.\nபழம்பெரும் நடிகை ரேகா ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்.அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் மிக அரிதாகவே பகிர்ந்துகொள்கிறார். இந்த இயல்பினால், தன் ரசிகர்களிடையே அவரை பற்றி தெரிந்துகொள்வதற்காக ஆர்வத்தை தூண்டுகிறார்.\nஎல்லோர் மனதிலும் எப்போதும் எழும் கேள்வி - ரேகா ஏன் நெற்றியில் குங்குமம் அணிகிறார்\nமும்பை சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலுடனான கசப்பான திருமணமும், இதை தொடர்ந்த அவர் மரணமும், அவருடைய நெற்றி பொட்டை நியாயப்படுத்தவில்லை.\nயாசர் உஸ்மானால் எழுதப்பட்ட ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற அவரது சுயசரிதையில் இதற்கு பதிலுள்ளது.\nநெற்றி பொட்டில் ரேகாவின் முதல் தோற்றம்\nரேகா முதலில், நீத்து மற்றும் ரிஷி கபூரின் திருமணத்தில் நெற்றி போட்டுடன் தோன்றினார்.குஞ்சிமத்துடன், மணப்பெண்ணைபோல் திருமணத்திற்கு வந்தார்.\nஇந்த திருமணத்தில் அமிதாப் பச்சன், மனைவி ஜெயா மற்றும் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர்.ஆனால் அந்த நேரத்தி���், ஒரு படப்பிடிப்பிலிருந்து தான் வந்ததாகவும், பொட்டை எடுக்க நேரமில்லாதவும் சொன்னார்.ஆனால் 1982 ஆம் ஆண்டில், தேசிய விருதுகள் நிகழ்வில், \" நான் வளர்ந்த ஊரில் நெற்றி பொட்டை அணிவது நவநாகரீகமானது\" என்றார்.\nஆனால் எந்த இந்தியப் பெண்ணும் வழக்கமாக பாணியில் நெற்றிபொட்டை அணிவதில்லை. யாரையோ நினைத்து கொண்டு அந்த பொட்டை அணிகிறாரா\nரேகாவின் பொட்டு, மரியாதைக்குரிய ஒரு அடையாளமாகும்<\nஅவருடைய தகதக கஞ்சிவரம் புடவைகளும், பொட்டும், தன் மனதிற்கு பிடித்தவருக்கான ஒரு அடையாளமாகும். அவர்தான் அமிதாப் பச்சன் . ஒரு காலத்தின் இவரும் ரேகாவும் தொடர்பில் இருந்தததாக வதந்திகள் இருந்தன. அமிதாபை பற்றி எப்போவுமே நல்லதாகதான் ரேகா சொல்வார்.\n2008 ஆம் ஆண்டின் ஒரு நேர்காணலில்,\" பச்சன் என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று. சிறந்த ஆசிரியர், மிகச்சிறந்த குரு ...அவரிடம் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் அதிகம் கற்றுக்கொண்டேன்\" என்றார்.\nஅவருடைய பொட்டை பற்றி கேட்டதற்கு \" அட கடவுளே நான் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்து பொட்டுடன் நேரடியாக திருமணத்தில் கலந்து கொண்டேன். மற்றும் மக்களின் பிரதிபலிப்பைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பொட்டு பொருந்துகிறது, அழகாகவும் இருக்கிறது\" என்றார்.\nஇந்திய பெண்கள் பின்பற்றும் பாரம்பரியத்தில் பொட்டும் ஒன்று\nபொட்டை அலங்காரத்திற்காகவோ அல்லது மரியாதைக்காகவோ அணிந்தாலும், ரேகா, அதை ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றி இருக்கிறார்.\nகுங்குமம், ஏன் ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற இந்திய பாரம்பரியம் பற்றி எல்லோருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலான பெண்கள் பின்பற்றும் மற்ற மூன்று சடங்குகளுக்கு அர்த்தம் அவர்களுக்கு தெரிவதில்லை.இந்திய திருமணமான பெண்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றும் 3 சடங்குகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.\n30 வயதிற்கு பின் திருமணம் செய்துகொண்ட 7 பெண் பிரபலங்கள்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nஸ்ரீதேவியின் 54 வது பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட்டின் தாய்மார்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/features/health-wellness/health-hazards/prevention/", "date_download": "2018-10-19T03:20:56Z", "digest": "sha1:HP3VXZJJTR6HTLL7YBUZKXVMOASSK2CW", "length": 3467, "nlines": 77, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தடுப்பு", "raw_content": "\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nநான் பதிவு செய்ய விரும்புகிறேன்\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/19090208/100-I-am-going-to-have-absolute-majority-Tomorrow.vpf", "date_download": "2018-10-19T03:27:11Z", "digest": "sha1:5JSLKMSOPPTIVX3WVRJZBYFV2IJ7ABI4", "length": 16392, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "100% I am going to have absolute majority. Tomorrow I am going to take all that decision which I promised to the people of Karnataka: CM BS Yeddyurappa || நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nநம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடக சட்டப்பேரவையில் 100 சதவீதம் பெரும்பான்மை பெறுவேன் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Yeddyurappa #Trustvote\nகர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக த���க்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.இந்த மனுவை விடிய விடிய விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது. இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.\nஇந்த நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇதன்படி, இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது. எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் முடிந்த பிறகு மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கர்நாடக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், பெரும்பான்மையை நிச்சயம் பெறுவேன் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாளை முதல் நிறைவேற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\n1. முதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா\nமுதல்-மந்திரி குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று எடியூரப்பா கூறினார்.\n2. மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்\nவருமான வரித்துறை அதிகாரியை சந்தித்ததாக கூறிய விவகாரத்தில் மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.\n3. பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது\nபிரதமர் மோடியை தரக்குறைவாக பே��ினால் பா.ஜனதா வேடிக்கை பார்க்காது என்று தினேஷ் குண்டுராவுக்கு எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் - எடியூரப்பா குற்றச்சாட்டு\nவிவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்காமல் வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n5. 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் : எடியூரப்பா வலியுறுத்தல்\nமழை குறைவாக பெய்துள்ள 13 மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தினார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/24165840/Citizens-have-a-fundamental-right-to-protest-Kapil.vpf", "date_download": "2018-10-19T03:27:13Z", "digest": "sha1:EAAGTYYBYTYGLTYFF7G7HVULWDM7NY34", "length": 13059, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizens have a fundamental right to protest Kapil Sibal || போராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமையும் கிடையாது, அவர்களது பணியும் கிடையாது கபில் சிபல் காட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்ப���க் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nபோராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமையும் கிடையாது, அவர்களது பணியும் கிடையாது கபில் சிபல் காட்டம் + \"||\" + Citizens have a fundamental right to protest Kapil Sibal\nபோராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமையும் கிடையாது, அவர்களது பணியும் கிடையாது கபில் சிபல் காட்டம்\nபோராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமை கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது என கபில் சிபல் காட்டமாக கூறிஉள்ளார். #KapilSibal #SterliteProtest\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், மக்களுக்கு போராட்டம் நடத்த அடிப்படை உரிமை உள்ளது. போலீசுக்கு அவர்களை கொல்லும் உரிமையும் கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது. ஆனால் தூத்துக்குடியில் அரசாங்கம் அதனை செய்து உள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள். அரசு எப்போது எல்லாம் மக்களை அமைதியாக்குகிறதோ அப்போது எல்லாம் நாம் அமைதியாக அதை பார்த்து வருகிறோம். இத்தேசம் மாறிவிட்டது என கூறிஉள்ளார்.\n1. லஞ்சம் வாங்குவதில் தமிழகத்துக்கு 3-வது இடம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால், தமிழகம் லஞ்சம் வாங்குவதில் 3-வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\n2. மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது - நல்லசாமி\nமீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் நல்லசாமி கூறினார்.\n3. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி; தமிழகம், சென்னைக்கு ஆபத்து கிடையாது\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தமிழகம், சென்னைக்கு எச்சரிக்கையில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவ���த்துள்ளது.\n4. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்\nபிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 21 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.\n5. விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி\nவிஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் வெற்றிபெற்றன.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11154145/1183211/Gun-house-hoarding-arrested-father-and-son-in-kv-kuppam.vpf", "date_download": "2018-10-19T03:38:20Z", "digest": "sha1:2QOYPF677T45MO4AVTHQ263WWLPSTWSY", "length": 13399, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.வி.குப்பம் அருகே நாட்டுத்துப்பாக்கி வீட்டில் பதுக்கல் தந்தை-மகன் கைது || Gun house hoarding arrested father and son in kv kuppam", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகே.வி.குப்பம் அருகே நாட்டுத்துப்பாக்கி வீட்டில் பதுக்கல் தந்தை-மகன் கைது\nகே.வி.குப்பம் அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.\nகே.வி.குப்பம் அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தந்தை-மக���் கைது செய்யப்பட்டனர்.\nகே.வி.குப்பம் அருகே உள்ள காவலூர் மோட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து கே.வி.குப்பம் போலீசார் நேற்று இரவு ஆறுமுகம் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக ஆறுமுகம் அவரது மகன் பிரேம் (வயது 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nமுயல் வேட்டைக்காக அவர்கள் நாட்டுத்துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாக கூறினர். அவர்களுக்கு விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு\nகர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கு - கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஉளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம்- சி.வி.சண்முகம் பேச்சு\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமத���- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/kalaingar-kalyanam-news/57542/", "date_download": "2018-10-19T02:19:27Z", "digest": "sha1:M4KMEIFMWYRIK3BFPW4IYUN565QGMAZ6", "length": 5363, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய 'நாக் ஸ்டுடியோஸ்' கல்யாணம் | Cinesnacks.net", "raw_content": "\nகலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ‘நாக் ஸ்டுடியோஸ்’ கல்யாணம்\nஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுழு அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் நல்லடக்கம் நடந்த நேரத்திலிலிருந்து, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.\nபொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nகலைஞர் கருணாநிதி திரைப்படங்களை விரும்பிப் பார்க்கக்கூடியவர். 2006 முதல் 2011 வரை அவர் முதலமைச்சராக இருந்த நாட்களில் அவர் அதிகப் படங்கள் பார்த்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில்தான்.\nஅங்கு நிர்வாகப் பொறுப்பில் இருந்த கல்யாணம், அக்காலகட்டத்தில் கலைஞரின் செல்லப்பிள்ளையாக இருந்தார் எனலாம்.\n என்பதை அவர் முகக்குறிப்பில் அறிந்து தேவையானவற்றைச் செய்வார் என்பதால் கலைஞருக்கு அவரை மிகவும் பிடிக்கும்.\nஇப்போது நாக் ஸ்டுடியோஸ் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் கல்யாணம், இன்று கலைஞர் நினைவிடம் வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.\nPrevious article லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் ‘சிண்ட்ரல்லா’..\nNext article ‘கழுகு – 2’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/05/blog-post_6.html", "date_download": "2018-10-19T04:01:12Z", "digest": "sha1:L5FLVFZMM22PEY3DBOT5JMCJTQHXZIME", "length": 9417, "nlines": 209, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: புத்த பூர்ணிமாக்கள்", "raw_content": "\nஅதன் எழிற் பசியாற்றிக் கொண்டிருக்கும் நிலா தான்,\nஉன்னை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும் நிலாவும்.\nஉச்சி நின்று பொழிந்து கொண்டிருக்கும் நிலாதான்,\nநீரள்ளி முகம் துலக்க வரும் உன்னை எதிர்நோக்கி\nஉன் இருளிரவுக் கன்னக் கதுப்புகளின்\nநீர் துடைக்க முன்னும் நிலாவும்.\nஉன் காதல் இரவின் களிப்பிற்காய்\nகால் நீட்டி அமர்ந்திருக்கும் நிலாவும்.\nஏகாந்தப் பெருவெளியாக்கிக் கொண்டிருந்த நிலாதான்,\nநிலாச் சோறுண்ணும் குழந்தைகளையும் கண்டு\nகமலை இறைத்துக் கொண்டிருந்த மாமனிதனைக்\nதன் செயலே கண்ணான அவன் முகம்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nதோல் சிவப்பும் ஆழ் சிவப்பும்\nதீட்ட முயல்கிறதோ நம் கவிதை\nவிசும்பில் ஒரு ஜெட் விமானம் விட்ட வடுவின்கீழ்...\nஅவன் உற்றுக் கவனிக்கத் தொடங்கவும்\nமூலப் புத்தகமும் முடிவுறாத வாசிப்பும்\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=57&sid=785a902d30b3cc697c55211303343318", "date_download": "2018-10-19T03:40:45Z", "digest": "sha1:VFLYPNNR7IUVST3BF6PA6LOHXQRTLVUZ", "length": 39038, "nlines": 483, "source_domain": "poocharam.net", "title": "அறிவிப்புகள் (Announcement) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீங்களும் உசாரா இருங்க, உங்கள் சொந்த பந்தங்களை உசாரா இருக்க சொல்லுங்கள\nநிறைவான இடுகை by Muthumohamed\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை ���யன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் படங்களை மற்றும் நிழம்புகளை பார்க்கும் புதுவகை வசதி அறிமுகம்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபுகுபதி (Login) செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் தனி மடல்கள் அனுப்புவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.\nby அனில்குமார் » மார்ச் 8th, 2014, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n10 வயது பெண் சிறுமிக்கு ஓ-நெகடிவ் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது - உதவுங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 2:04 am\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழ��்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறை���ழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.maps-phoenix.com/", "date_download": "2018-10-19T02:50:18Z", "digest": "sha1:BX7MJSYJ4SWJITM5YZH67X6A3AZZ3GZA", "length": 8704, "nlines": 105, "source_domain": "ta.maps-phoenix.com", "title": "பீனிக்ஸ் வரைபடம் வரைபடங்கள் பீனிக்ஸ் (அரிசோனா - அமெரிக்கா)", "raw_content": "\nபீனிக்ஸ் வரைபடங்கள். பீனிக்ஸ் வரைபடம். வரைபடம் பீனிக்ஸ் அரிசோனா - அமெரிக்கா. வரைபடங்கள் பீனிக்ஸ் தரவிறக்கம். மற்றும் அனைத்து வரைபடங்கள் பீனிக்ஸ் அச்சிடப்படும்.\nPhx விமான நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் விமான நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் ஜிப் குறியீடு வரைபடம்\nஜிப் குறியீடு வரைபடம் பீனிக்ஸ்\nவானத்தில் துறைமுகம் விமான நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் ஒளி ரயில் வரைபடம்\nகார்டினல் அரங்கம் தள்ளியபடி வரைபடம்\nபீனிக்ஸ் பல்கலைக்கழகம் ஸ்டேடியம் வரைபடம்\nநகரம் பீனிக்ஸ் மண்டல வரைபடம்\nவரைபடம் பீனிக்ஸ் zip குறியீடுகள்\nஒளி ரயில் பீனிக்ஸ் வரைபடம்\nபீனிக்ஸ் பல்கலைக்கழகம் ஸ்டேடியம் பார்க்கிங் வரைபடம்\nபாரடைஸ் பள்ளத்தாக்கில் மால் வரைபடம்\nPhx விமான நிலைய வரைபடம்\nPhx முனையம் 4 வரைபடம்\nபள்ளத்தாக்கு மெட்ரோ பஸ் வரைபடம்\nவரைபடம் அதிக பீனிக்ஸ் பகுதியில்\nவரைபடம் வானத்தில் துறைமுகம் விமான நிலையம்\nவானத்தில் துறைமுகம் முனையம் 4 வரைபடம்\nபள்ளத்தாக்கு மெட்ரோ ஒளி ரயில் வரைபடம்\nவரைபடம் பீனிக்ஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதியில்\nவரைபடம் பீனிக்ஸ் அரிசோனா பகுதியில்\nபீனிக்ஸ் பகுதியில் ஜிப் குறியீடு வரைபடம்\nபீனிக்ஸ் அரிசோனா ஜிப் குறியீடு வரைபடம்\nவானத்தில் துறைமுகம் நிலைய வரைபடம்\nPhx வானத்தில் துறைமுகம் வரைபடம்\nவானத்தில் துறைமுகம் பார்க்கிங் வரைபடம்\nபீனிக்ஸ் விமான நிலையம் வருகை வரைபடம்\nபீனிக்ஸ் விமான முனையம் 4 வரைபடம்\nபீனிக்ஸ் விமான நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் குற்றம் வரைபடம் மூலம் ஜிப் குறியீடு\nபீனிக்ஸ் வானத்தில் துறைமுகம் விமான நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் வானத்தில் துறைமுகம் முனையம் 4 வரைபடம்\nபீனிக்ஸ் வானத்தில் துறைமுகம் நிலைய வரைபடம்\nபீனிக்ஸ் பகுதி குறியீடு வரைபடம்\nபீனிக்ஸ் கல்லூரி வளாகத்தில் வரைபடம்\nபீனிக்ஸ் கன்வென்ஷன் சென்டர் வரைபடம்\nபீனிக்ஸ் சர்வதேச raceway வரைபடம்\nபீனிக்ஸ் மலை பாதுகாக்க வரைபடம்\nபீனிக்ஸ் பிரீமியம் மையங்கள் வரைபடம்\nவரைபடம் பீனிக்ஸ் மெட்ரோ பகுதியில்\nபீனிக்ஸ் பள்ளி மாவட்ட வரைபடம்\nபீனிக்ஸ் புறநகர் பகுதியில் வரைபடம்\nவரைபடம் பீனிக்ஸ் கோல்ஃப் மைதானங்கள்\nபீனிக்ஸ் குழந்தைகள் மருத்துவமனை வரைபடம்\nபீனிக்ஸ் பொது போக்குவரத்து வரைபடம்\nபீனிக்ஸ் பள்ளத்தாக்கு மெட்ரோ ஒளி ரயில் வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_5.html", "date_download": "2018-10-19T03:34:22Z", "digest": "sha1:CPDGCR2CBEKVWUZRZUJNGQXDTXNTBUAQ", "length": 2773, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு", "raw_content": "\nHomeHotNewsபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (16.09.2018) ஜும்மா பெரிய பள்ளி வாயல் கலாச்சார மண்டபத்தில்பி.ப. 3.30 மணி தொடக்கம் பெருந்தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு ஏற்பாட்டில் பிரதி தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.\nகாங்கிரசின் அபிமானிகள் மற்றும் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46925-who-will-be-the-third-judge-to-handle-the-mla-disqualification-case.html", "date_download": "2018-10-19T02:24:26Z", "digest": "sha1:JINUHIZOVPYNVKQ7BDEP32MIBDLRQ24I", "length": 8778, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூன்றாவது நீதிபதி யார் ? | who will be the third judge to handle the MLA disqualification case ?", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலவாடி ரமேஷ் அறிவிப்பார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறு தீர்ப்பளித்தனர்.\nஇதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் \"சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது. சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது\" என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nசதத்தை நோக்கி முரளி விஜய்: மழையால் தடை பட்டது போட்டி\nகாமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\n“தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்” - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசதத்தை நோக்கி முரளி விஜய்: மழையால் தடை பட்டது போட்டி\nகாமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/illegal-building-2laks-rit-traffic-ramasamy.html", "date_download": "2018-10-19T03:30:38Z", "digest": "sha1:JFS3GUD2VJU33UX424SITANWNBMDLRBV", "length": 19461, "nlines": 113, "source_domain": "www.ragasiam.com", "title": "கட்டிட விதிமீறல் வரையறை செய்யக்கோரிய 2 லட்சம் மனுக்கள் நிலுவை: அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே நிரந்தர தீர்வு- டிராபிக் ராமசாமி கருத்து | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் கட்டிட விதிமீறல் வரையறை செய்யக்கோரிய 2 லட்சம் மனுக்கள் நிலுவை: அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே நிரந்தர தீர்வு- டிராபிக் ராமசாமி கருத்து\nகட்டிட விதிமீறல் வரையறை செய்யக்கோரிய 2 லட்சம் மனுக்கள் நிலுவை: அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே நிரந்தர தீர்வு- டிராபிக் ராமசாமி கருத்து\nசென்னையில் விதிமீறல் கட்டிடங்களை வரையறை செய்வது தொடர்பாக 2லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அமைச்சர், அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்பதாலேயே அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவழக்கு பதிவுசெய்து, சிறை தண்டனை விதித்தால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறினார்.\nசென்னை பெருநகரில் விதிமீறிக்கட்டப்பட்ட கட்டிடங்களில் அவ்வப்போது விபத்துகள் நடப்பதும், ஒருசில நாட்கள் அதுபற்றி பரபரப்பாக விவாதங்கள் நடப்பதும், மீண்டும் விவகாரம் அடங்கிப்போவதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது தி.நகரில் ஜவுளிக்கடை தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டிட விதிமீறல் பிரச்சினை மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியதாவது:\nசென்னையில் பாரிமுனை, அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் உள்ள தாக 2006-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில், ‘1999 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உறுதியாக இருந்தால் இடிக்க வேண்டாம். அதன்பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.\nசட்டவிரோதக் கட்டிடங்களை வரையறை செய்வது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்வர்கீஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.\nசென்னையில் 90 சதவீத கட்டிடங்களில் விதிமீறல் இருப்பதாக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளன. ‘அந்தக் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்’ என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கிறோம். பல கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் பொய் சொன்னார்கள். அதன் விளைவைத்தான் பல இடங்களில் அனுபவிக்கிறோம்.\nஇந்த நிலைக்கு அமைச்சர்கள், அதிகாரிகளே முழு பொறுப்பு. அமைச்சர்களுக்குத் தெரியாமல் அதிகாரிகள் அரசாணை வெளியிட முடியாது. சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகள், அத்துறைகளுக்கான அமைச்சர்களைத்தான் விதிமீறல் கட்டிட விபத்துகளுக்குப் பொறுப்பாளியாக்க வேண்டும்.\nஜார்ஜ் டவுன் பகுதியில் 99 சதவீதம், அதாவது, 33 ஆயிரம் கட்டிடங்கள் விதிமீறிக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 1,000 உரிமையாளர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களிலும் அதை அகற்றிவிட்டனர்.\nகீழ்தளம் மற்றும் 2 தளம் வரை மாநகராட்சியும், கீழ்தளம் மற்றும் 5 தளம் வரை சிஎம்டிஏவும் அனுமதி அளிக்கின்றன. 5 தளத்துக்கு மேல் என்றால், வீட்டுவசதி வாரிய செயலாளர் சிறப்பு அனுமதி அளிப்பார். தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில் பல கட்டிடங்கள் 5 தளங்களுக்கு மேல்தான் கட்டப்படுகின்றன.\nஇக்கட்டிடங்களில் விதிமீறல் தொடர்பாக புகார் எழுந்தால், மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்குச் செல்வார்கள். ‘விதிமீறல் தொடர்பாக உரிமையாளர் அளித்த மனு நிலுவையில் இருப்பதால் சீல் வைக்க வேண்டாம்’ என்று வீட்டுவசதி அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வரும். இதனால், மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் போய் விடுவார்கள். இப்படித்தான் தொடர்ந்து நடக்கிறது.\nசென்னையில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறை செய்யக்கோரி 2 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்களை பைசல் செய்ய தனி செயலாளரை நியமித்து 3 மாதங்களுக்குள் இப்பணியை முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.\nஇவ்வாறு உத்தரவிட்டு 10 மாதங்கள் ஆகின்றன. தனி செயலாளர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலுவை மனுக்கள் பைசல் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. விதிமீறல் கட்டிடங்களை வரைமுறை செய்தால் கீழ்நிலை முதல் மேல்நிலை அதிகாரிகள் வரை அனைவரும் சிக்குவார்கள். மாதந்தோறும் லஞ்சம் கிடைக்காது என்பதாலேயே, நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.\nவிதிமீறல் கட்டிடங்களை இடித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. ‘‘அப்படியானால் என்னதான் செய்யப் போகிறீர்கள்’’ என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஆலோசனை நடத்தி விட்டுச் சொல்வதாக கூறினர். இதுவரை எதுவும் சொல்லவில்லை.\nஅதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, கட்டிட விதிமீறல் விவகாரத்தில் அலட்சியத்துடன் நடந்துகொள்கின்றனர். பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்கத்தவறிய குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 110, 166ஏ, 217-ன் கீழ், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்து, பாரபட்சமின்றி ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=4", "date_download": "2018-10-19T02:52:45Z", "digest": "sha1:5YCUADSAKT2VOHK7UUOJV65MVYZSGTYR", "length": 9616, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nஅரி­சியை விட மிகச்சிறிய கணினி: மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழகம் சாதனை\nஅமெ­ரிக்­கா­வி­லுள்ள மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் நீண்ட கால­மாக சிறியள­வி­லான கணி­னியை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்டு வந்­தனர்.\nபுதிய Chat Extension களுடன் தகவல் அனுப்பும் அனுபவத்தை வழங்கும் Viber\nபுதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய வழியில் தமது உணர்வுகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என Viber அறிவித்துள்ளது.\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரி­சியை விட மிகச்சிறிய கணினி: மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழகம் சாதனை\nஅமெ­ரிக்­கா­வி­லுள்ள மிச்­சிகன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் நீண்ட கால­மாக சிறியள­வி­லான கணி­னியை உரு­வாக்கும் ம...\nபுதிய Chat Extension களுடன் தகவல் அனுப்பும் அனுபவத்தை வழங்கும் Viber\nபுதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு ச...\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவி...\nமனித மூளையின் கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவி\nமனித மூளையில் பழைய கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருக...\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய “எகோ” பாம் வகைகள் அறிமுகம்\nதனியார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான புதிய பாம் உற்பத்திகள் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்...\nநாசாவிற்கு சவால் விடுக்கும் இந்திய விஞ்ஞானிகள் : பூ மியை போன்று புதிய கிரகம்\nபுதிய வகையான கிரகம் ஒன்றினை இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோதி தலைமையிலான விஞ்ஞானிகள் கு��ு கண்டு பிடித்துள...\nசெவ்வாய்க் கோளில் பறக்­க­வி­ருக்கும் உலங்கு வானூர்தி\nசெவ்வாய்க் கோளில், உயி­ரி­னங்கள் உள்­ள­னவா என்ற கேள்­விக்கு இது­வரை தெளி­வான பதில் எத­னையும் அறி­வியல் வழங்­க­வில்லை.\n\"24 மணி நேரம் 25 மணி நேரமாகலாம்\"\nநாள் ஒன்றுக்கான நேரம் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின்...\nஎந்திரன் கதையை நடைமுறைப்படுத்தவுள்ள அமெரிக்கா\nஅமெரிக்க இராணுவத்தின் ஆறாவது படையாக சகல துறைகளிலும் ரோபக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந் நாட்டு இராணுவத்துறை தெரிவித்துள...\nஅப்பிள் நிறுவனம் அறிவித்த முக்கிய அம்சங்கள் \nஅப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அறிவித...\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/12-12-2017-raasi-palan-12122017.html", "date_download": "2018-10-19T02:44:58Z", "digest": "sha1:6726HDRV2ECXIPJAOQWQZIKATA27FAXA", "length": 25513, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 12-12-2017 | Raasi Palan 12/12/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில�� சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். தோற்றப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய நாள்.\nதுலாம்: யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் அளவாக பழகுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்���ுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/platinum/", "date_download": "2018-10-19T03:00:14Z", "digest": "sha1:5G6DUMCZFH7O66QR3DDULPHKFMFZDLIO", "length": 5157, "nlines": 131, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "platinum | கொக்கரக்கோ", "raw_content": "\nஉலகில் தங்கத்தை காட்டிலும் மிகவிலை உயர்ந்த உலோகம் பவளம் (பிளாட்டினம்). கடந்த 3 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவில் உலோகத்தின் இருப்பு இப்பொது தமிழகத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலும், நாமக்கல் மாவட்டத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த இருப்பை ஆராய இந்தி�� புவியியல் ஆய்வுத் துறையும், தமிழ்நாடு கனிம வள நிறுவனமும் புரிந்துணர்வு … Continue reading →\nPosted in தகவல்\t| Tagged இந்திய, கனிமவளம், பவளம், platinum\t| 2 பின்னூட்டங்கள்\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..\nசௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா \nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-takes-selfie-with-fans-053861.html", "date_download": "2018-10-19T02:43:16Z", "digest": "sha1:KH2CF4KIYMSGG3HAHEU4RZXVVL7DPUJW", "length": 11739, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா? | Ajith takes selfie with fans - Tamil Filmibeat", "raw_content": "\n» 200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nசென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித், தான் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் செல்பி எடுத்து அசர வைத்துள்ளார்.\nமிகப்பெரிய கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் சமீபகாலமாக தங்களுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள் அடித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது.\nஇந்நிலையில், வழக்கம்போல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார் நடிகர் அஜித்.\nவீரம், வேதாளம், விவேகம் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக நடிகர் அஜித் கூட்டணி சேர்ந்துள்ளார். 'V' வரிசையில் விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nபடப்பிடிப்பை முடித்து நடிகர் அஜித் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, அவர் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.\nஅதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்து, சளைக்காமல் அனைவருடனும் போஸ் கொடுத்துள்ளார். அன்றைய தினம் மட்டும் விமான நிலையத்தில் வைத்து சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.\nஅஜித்துடன் செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர்களில் இசையமைப்பாளர் தமனும் ஒருவர். இது தொடர்பாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘அஜித் போன்ற ஒருவருடன் பழகியது இனிய அனுபவம். இன்று மட்டும் அவருடன் 100 முதல் 200க்கும் மேற்பட்டோர் செல்பி எடுத்துக் கொண்டனர்' எனத் தெரிவித்துள��ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14161142/India-rejects-UN-report-on-rights-violations-in-Kashmir.vpf", "date_download": "2018-10-19T03:26:16Z", "digest": "sha1:IXD7XKRNORJA3MNPD3XN3JUAQAPGVB5T", "length": 13446, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "India rejects UN report on rights violations in Kashmir calls it fallacious, motivated || காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nகாஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது\nகாஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது. #Kashmir #India #UN\nபாகிஸ்���ான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. \"வெளிப்படையான பாரபட்சம்\" மற்றும் \"தவறான கதை\" உருவாக்கும் முயற்சி என்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.\n“ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.\n“ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பை கொண்டு திட்டமிடப்பட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.\n1. காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது\nகாஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் பஞ்சாப்பில் கல்லூரி விடுதில் கைது செய்யப்பட்டனர்.\n2. காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.\n3. சிறப்பு அந்தஸ்து விவகாரம்: காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம் - மெகபூபா அறிவிப்பு\nமக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.\n4. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் பலி\nகாஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கனாபல் என்கிற இடத்துக்கு அருகே உள்ள முனிவாட் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\n5. சட்டப்பிரிவு 35-ஏ: காஷ்மீரில் முழு அடைப்பு\nசட்டப்பிரிவு 35-ஏ-வுக்கு எதிரான வழ��்கு விசாரணையால் காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. #Shutdown\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83/", "date_download": "2018-10-19T03:52:22Z", "digest": "sha1:UHZKRQPEJPICG54BCDPDEX47GHUKNT73", "length": 6089, "nlines": 88, "source_domain": "mkprabhagharan.com", "title": "#பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது Archives - mkprabhagharan.com", "raw_content": "\nஉங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஎவ்வளவு அதிகமாகப் பங்கு சந்தையின் முதலீடு நுணுக்கங்கள், பல தரப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அதன் சாத பாதகங்களைத் தெரிந்து கொள்கிறீர்களோ அதே அளவு வெற்றிகளையும் குவிக்கலாம்.\nஎனவே அதிக அளவு கட்டுரைகளைப் படியுங்கள், திட்டங்கள் பற்றிய முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள், திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளைக் கேளுங்கள், வெற்றி பெற்றவர்கள் செயல் பட்ட விதங்கள் பற்றி ஆராயுங்கள், தினசரி நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள் இவை அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளைக் குவிக்க உ��வும்.\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037684/one-level-one-button_online-game.html", "date_download": "2018-10-19T02:50:45Z", "digest": "sha1:Q6NJ7OA4XL3YRWNND52ZK75Y5P27XGT6", "length": 11060, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன்\nவிளையாட்டு விளையாட ஒரு நிலை ஒரு பட்டன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு நிலை ஒரு பட்டன்\nநான் இந்த விளையாட்டு உருவாக்கும் போது அவர்கள் டெவலப்பர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அவர்கள் அவற்றை சில சிறப்பு பொருள் அல்லது ஒருவேளை ரகசிய குறியீடு முதலீடு என்பதை. ஆனால் தனிப்பட்ட முறையில், நான் மிகவும் விளையாடி என்று, எனக்கு அவர்களை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. இந்த விளையாட்டின் சாராம்சத்தில், தான் சொல்கிறேன், சுட்டியை கிளிக் செய்வதன் என்று. போகும் ஒரு கரடி ஒவ்வொரு கிளிக்கில். நீங்கள் சாதாரணமாக பொத்தானை கீழே நடத்த முடியும், மற்றும் அது இன்னும் போகும், ஆனால் எண்கள் சேர்க்கவில்லை. . விளையாட்டு விளையாட ஒரு நிலை ஒரு பட்டன் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் சேர்க்கப்பட்டது: 29.08.2015\nவிளையாட்டு அளவு: 0.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் போன்ற விளையாட்டுகள்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் பதித்துள்ளது:\nஒரு நிலை ஒரு பட்டன்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு நிலை ஒரு பட்டன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nடாம் பூனை 2 பேசி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-19T02:28:23Z", "digest": "sha1:YO6OCDW6TYNMFOHCXPWG2KM3ZJN45UBB", "length": 7442, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பு\nஅமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பு\nஅமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் அரிய வகையான கொடிய விஷமுள்ள இரட்டைத் தலைப் பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதோட்டப்பகுதியொன்றில் குறித்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி கடந்த வாரமளவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை வேனெஸ்பொரோவைச் சேர்ந்த ஊர்வனவியல் நிபுணர் ஜே.டி.லியோஃபர் (JD Kleopfer) பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து லியோஃபர் தனது முகநூலில், ஆய்வின் முடிவுகள் சார்ந்த குறிப்புகளை பதிவிட்டுள்ளார். “காடுகளில் வாழும் விஷம் நிறைந்த இரட்டை தலை ஊர்வன வகைகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஏனென்றால், அவை நீண்ட காலம் வாழக்கூடியவை அல்ல.\nஇரண்டு தலைகளுடன் நீண்ட காலம் வாழ்வதற்கு இந்த வகையான உயிரினங்கள் மிகுந்த சவால்களை எதிர்கொள்கின்றன” என்று அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், இவை ஆக்ரோஷமான விலங்குகள் அல்ல, தலைகளைக் கொண்டு தாக்கக் கூடிய தன்மையை கொண்டுள்ளன. வேர்ஜியானவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இருதலை பாம்பு வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் விடப்படும் என்று நம்பப்படுகிறது.\nPrevious articleஈராக்கின் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டுக் கொலை\nNext articleகப்பல்களை தகர்க்கும் ஏவுகணை அமைப்பை நிறுவி சோதனை செய்த ரஷ்யா\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188197/news/188197.html", "date_download": "2018-10-19T03:25:08Z", "digest": "sha1:HTN2VXJM4RDYOLJXV6CGMJY3DCHMZH6G", "length": 23990, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்\nபல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை. இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப் பதில் தேடத்தான் வேண்டும்.\nவாக்குறுதிகளை நம்பி, போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்னர், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டதா என்ற கேள்வி எல்லோருடைய மனங்களிலும் வரத் தொடங்கியிருக்கிறது.\nஇந்நிலையில் தான் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஆட்சிக்கலைப்பு, புதிய ஆட்சி என்ற கோர்வையான விடயங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.\nயாரைக் கேட்டாலும் அரசியல், அதிகாரம், இருப்பு என்பவற்றைப் பற்றியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் நடந்து கொண்டிக்கையில், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஒரு பொதுச் சின்னத்தில், தேர்தலில் களமிறங்கி, தமிழ் மக்களின் அதியுச்ச வாக்குகளைப் பெற்று, மாகாண சபையில் அதிகூடிய தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவேண்டும் என்று, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nகிழக்கின், மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலை, அம்பாறை என்று பரந்து செயற்பட ஆரம்பித்திருக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அனைத்துக் கட்சிகளுடனான சந்திப்பொன்று கடந்த மாதத்தில் நடைபெற்றிருந்தது.\nஇக்கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்ட கட்சிகளில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர்ந்த இலங்கைத் தமிழசுக் கட்சி, டெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு, அதன் குறிக்கோள், தீர்மானங்கள் என்பன கட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளினதும் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்று, இறுதியில் ஒரு புரிந��துணர்வு உடன்படிக்கை தயாரித்து, அதன் பிரகாரம் கட்சிகளின் நிலைப்பாடுகளை இனங்கண்டு, இறுதி முடிவுக்கு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nமுரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணும் முயற்சியாகக் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்ற அடிப்படையில், கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் என்பதாகவே அனைத்துமே நடந்து கொண்டிருக்கின்றன.\nகிழக்குமாகாணத்தில் இன்று நிலவும் அரசியல் களநிலைவரத்தின் அடிப்படையில், தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களுமே விகிதாசாரத்தில் ஒரே அளவுகளில் இருக்கின்ற நிலைமை காணப்படுகிறது.\nஇந்தநிலையில், தமிழர்கள் மாத்திரம் தமக்கு அதிகாரம் தேவை என்று சொல்வதும், முஸ்லிம்கள் தங்களுக்குத்தான் என்று கூறுவதும், எந்தவகையில் நியாயம் என்பது ஒரு சில புத்திஜீவிகளது கருத்தாக இருக்கிறது. இதற்கு வேறு கணக்குகளும் இருக்கின்றன. அவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.\nகிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர்,கருத்தியல் முரண்பாடுகளுக்கு அப்பால், அரசியல் ரீதியாக, ஒரே குடையின் கீழ், ஒரே அணியாகத் திரள வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்பது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிலைப்பாடாகும்.\nஇருந்தாலும், ஆரம்ப காலந்தொட்டே பல்வேறு முரண்பாடுகளுக்குள்ளே பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஏற்படப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எந்த வகையில் எதிர் கொள்ளும் என்பதே இப்போதைய கேள்வி.\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில், தமிழர்கள் சார்பில் கிழக்கில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம், மாகாணத்தின் அதிகாரத்தை, முதலமைச்சினைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த இலக்கு.\nஅந்த வகையில், அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகச் செயற்படவேண்டும் என்ற கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு, கடந்த வாரத்தில், அனுப்பி வைக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பதிலே முடிவைச் சொல்ல��ிருக்கிறது.\nதமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே சந்தித்து, அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து, அதன் பின்னர் பொதுக் கூட்டங்களை நடத்தி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர அழைத்துச் சந்தித்து, இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வரை வந்திருக்கின்ற கிழக்குத் தமிழர் ஒன்றியம், அண்மையில் வடக்கு, கிழக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சி ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 2008ஆம் ஆண்டு, முதல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமைபோன்று, நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும், கிழக்கில் போட்டியிடாது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று, ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருந்தது.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இந்த வேண்டுகோள், அரசியல் வட்டாரங்களில் ஒரு பெரும் சலசலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கி இருக்கிறதாக உணரப்படுகிறது.\nகிழக்கில் இந்தக் கட்சிகளின் ஒருமைப்பாட்டை சாத்தியமாக்கும் நடவடிக்கையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றாலும் இந்தக் குழப்பம் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாக்கம் செலுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில், புதிய கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள குழப்பம், வேட்பு மனுப்பட்டியல் தயாரிப்பில் பெயர்ப் பட்டியலிடல், கையொப்பமிடல், அதன் அதிகாரம், புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் தெரிவு முறை அடிப்படைக்கான பட்டியல் தெரிவு, அனுமதியளித்தல், பிரதிநிதிகளை நியமித்தல் எனப் பல்வேறு விடயங்களுக்குப் பதில் கிடைத்தாக வேண்டும்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி நிலைகளில், வடக்கு, கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மீள்குடியேற்ற புனர்நிர்மாணப் பிரச்சினைகளைத் தீர்த்தல், அபிவிருத்திக் கட்டுமானங்கள், கல்வித் தாராதரத்தை அதிகரித்தல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை அழைத்துவருதல் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.\nஅத்தோடு, கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் தமிழர்களையும் உள்ளடக்கிய ���ாக்களிப்பு முறையின் தேவை, இதில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறான பல்வேறு விடயங்களுடன் உடன்பட்டு முடிவுக்கு வரும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்ததாக கட்சி ஏற்படுத்தப்படுவதுடன், அந்தக் கட்சி புதியதொரு சின்னத்தின் அடிப்படையில் செயற்படுவதும் தேர்தலில் போட்டியிடுவதும்தான் இப்போதைய முடிவாக இருக்கிறது.\nதமிழ் அரசியல் கட்சிகளின் வரலாற்றில் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், 1944 இல் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்; அதன் சின்னம் சைக்கிள். அக்கட்சியிலிருந்து பிரிந்துவந்த அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதன் சின்னம் தான் வீடு. இச் சின்னத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளை இணைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டது.\nதமிழ் மக்களின் ஐக்கியம் கருதியும் அரசியல் தேவை கருதியும் இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி, 1976 இல் உருவாக்கப்பட்டது. இந்த அரசியல் கூட்டமைப்பின் பொதுச்சின்னமாக உதயசூரியன் கொண்டுவரப்பட்டது.\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தமது கட்சிகளில் கடைப்பிடித்த கொள்கைகளைக் கைவிட்டு புதிய கட்சிக்கும் சின்னத்துக்கும் உடன்பட்டனர். அதுபோன்று கிழக்கில் ஒரு கட்சியும் சின்னமும் உருவாவதில் என்ன தவறு என்பதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கேள்வியாக இருக்கிறது.\nகிழக்கு மாகாணத்தின் அரசியல் களநிலையைக் கருத்தில் கொண்டு, சமகால அரசியல் தேவைகருதி தத்தம் அரசியல் கட்சிகளையும் கருத்தியல் முரண்பாடுகளையும் கட்சிகளுக்கு இடையேயுள்ள தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.\nஎன்றாலும், ஒரு புதிய கட்சியைப் பதிவதும் அதற்கான சின்னத்தை உருவாக்குவதும் ஒழுங்குவிதிகள் கட்டுப்பாடுகளை கொண்டிழுப்பதும் சிறியதொரு விடயமல்ல என்பதுதான் இப்போதைய தொங்கு நிலை.\nஇலக்கினை அடைவதற்கு கிழக்கு மாகாண தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைவார்களா, இணைந்து செயற்படுவார்களா, பின்னர் பல்கலைக்கழகக் கல்விக்கால வாழ்க்கை போன்றுதான் நடைபெறப் போகிறதா என்பதுதான் காத்திருப்புக்கானது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nத��ங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nஇளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T03:26:01Z", "digest": "sha1:LXSTWYRM6EDE2KPT7QHICQ3HMOC7SS6E", "length": 6811, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆலோசகர் | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்\nபிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு 'லைக்' செய்த இளை­ஞ­னுக்கு நேர்ந்த கதி\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்கவை மும்பை அணி முதல் ஏனைய அணிகள் அனைத்தும்...\nபிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம் வாபஸ்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நே...\nகட்டுமானத்துறையில் 20 வருட நிறைவைக் கொண்டாடும் RN Constructions (Pvt) Ltd\nஇலங்கையிலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான RN Constructions (Pvt) Ltd, தனது 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ம...\nமலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆக...\nஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்கே ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி - முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\nஅவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த க...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லமாட்டார் : ஐ. ம. சு. கூ.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு விலகிச் சென்று மற்றமொரு தரப்பில் இணைந்துக்...\nபிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்­துக்கு 'லைக்' செய்த இளை­ஞ­னுக்கு நேர்ந்த கதி\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/drop-12/", "date_download": "2018-10-19T03:29:18Z", "digest": "sha1:SZL4ZRJH3IRMSRGKDURNJHN3IZFTXSGC", "length": 18941, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "இந்த கட்சி FCC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Ummmm FCC திருகு! நாம் ஒரு உண்மையான @ # @ கட்சி வேண்டும்! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ஸ் XXL - #70 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஇந்த கட்சி FCC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Ummmm FCC திருகு நாம் ஒரு உண்மையான @ # @ கட்சி வேண்டும் நாம் ஒரு உண்மையான @ # @ கட்சி வேண்டும்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிச���லனை செய்யலாம்.\nஉங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் ... யாரோ கத்தி\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநம் அனைவருக்கும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nதயவுசெய்து எனக்கு உங்கள் கவனத்தைத் தேடலாமா ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய் ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரவு உணவு பொழுதுபோக்குகளில் புத்தாண்டு மற்றும் புதிய அனுபவத்தை வரவேற்கிறோம். பிடி, அது ஒரு சமதளம் சவாலாக இருக்கும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர், ஆல்கஹால் கடைசி அழைப்பு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42466815", "date_download": "2018-10-19T02:35:55Z", "digest": "sha1:GYAIO7BIVVK253NARUIBRTZCXXAI5UQT", "length": 13706, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "\"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்\" - BBC News தமிழ்", "raw_content": "\n\"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை அளித்தவர், அப்போதைய சீன அரசின் குழுவில் இருந்தவர் என்று டொனால்டு கூறுகிறார்.\nஇதற்கு முன்பு வெளியான அறிக்கைகளின்படி, இறந்தவர்களி��் எண்ணிக்கை, ஆயிரத்திற்கு மேல் என்றே கூறப்பட்டது.\nஜெருசலேம் பிரச்சனைக்கு போப் பிரான்சிஸ் சொல்லும் தீர்வு என்ன\nநடுவானில் பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய பிலிப்பைன்ஸ் விமானி\nபோராட்டத்திற்கு பிறகு, 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில்,ஜூன் 4ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகாரிகள் இறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தத் தந்தி வந்துள்ளது. இதுகுறித்து கூறும் டொனால்டு, இந்தத் தகவலை பெற்றுத் தந்தவர், \"அப்போதைய சீன அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த ஒருவரின் நெருங்கிய நண்பர் என்றும், அவரின் மூலமாக இந்த தகவல்கள் பறிமாறப்பட்டன\" என்றும் குறிப்பிடுகிறார்.\nஇந்தத் தகவல்கள் லண்டனிலுள்ள பிரிட்டன் தேசிய ஆவணக்காப்பத்தில் வைக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம், ஹெச்.கே.01 என்ற செய்தி தளத்தில் வெளியாகின.\nஇந்தத் தகவல் அளிப்பவர் மிகவும் நம்பிக்கையானவர் என்றும், கடந்த காலங்களில் \"நம்பத்தகுந்த கருத்துகளையும், புரளிகளையும் பிரித்துப்பார்க்கும் சரியான தன்மை கொண்டவர்\" என்று ஆலன் குறிப்பிடுகிறார்.\n\"மாணவர்கள் ஒரு மணிநேரத்தில், சதுக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று இருந்தனர். ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில், அவர்கள் டாங்கிகளால் தாக்கப்பட்டனர்\" என்று டொனால்டு எழுதியுள்ளார்.\n\"மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தபோதிலும், அவர்கள் கொல்லப்பட்டனர். பிறகு, ஏ.பி.சி டாங்கிகள், அவர்கள் உடல்கள் மீது பலமுறை ஏற்றி இறக்கப்பட்டன. அந்த நசுங்கிய உடல் மிச்சங்கள், கனரக வாகனத்தில் சேமிக்கப்பட்டன. அவை, எரிக்கப்பட்டு, மிச்சங்கள் கால்வாய்களில் கரைக்கப்பட்டன,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"காயப்பட்டு, உயிருக்காக கெஞ்சிய நான்கு பெண்கள், துப்பாக்கி முனையில் உள்ள ஈட்டியால் கொல்லப்பட்டனர்.\"\nமேலும், \"அரசின் குழுவிலிருந்த சில உறுப்பினர்கள், உள்நாட்டுப்போர் உடனடியாக தேவை என்று கருத்தில்கொண்டனர்\" என்றும் டொனால்டு குறிப்பிடுகிறார்.\nசீனா: பெண்களுக்கான நல்லொழுக்கப் பள்ளிகள்\n'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல் - ஜெர்மனி கடும் எச்சரிக்கை\nராணுவம் அனுப்பப்படும் வரை, ஏழு வாரங்களுக்கு இந்த அரசியல் போராட்டம் நடைப���ற்றது. கம்யூனிச சீனாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.\nஇந்த கொலைகள், சீனாவில் இன்னும்கூட உணர்ச்சி மிகுந்த சம்பவமாக உள்ளன.\nஇந்த சம்பவம் குறித்து சமூக வளைத்தளங்களில் விவாதிப்பது குறித்து அதிக கட்டுப்பாடுகளை சீனா விதிக்கிறது. அனைத்து செயல்பாட்டாளர்களின் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை தடைசெய்துள்ளது.\nஆனாலும், உலகளவில் பல இடங்களில் இதன் நினைவுநாளுக்காக ஆண்டுதோறும் பல செயல்பாட்டாளர்களால் அஞ்சலி செலுத்தப்படுகிறது.\nஅதிலும் குறிப்பாக, ஹாங்காங் மற்றும் தைவானில் இந்த நினைவு அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிறது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவலிமையான வளமான சீனா : அதற்கான விலை என்ன\nரஷ்ய அதிபர் புதினின் ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை\n\"சுனாமியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள்தான் அதிகம்\"\nநாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்\n‘‘பணபலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம். பொது தேர்தலில் சாத்தியமில்லை‘’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/18080120/Congress-MLAs-changing-buses-on-Hyderabad-Highway.vpf", "date_download": "2018-10-19T03:25:31Z", "digest": "sha1:AWY3DIZRDXCJ6REFRYDKMNO3GT6AMXVI", "length": 17613, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress MLAs changing buses on #Hyderabad Highway. The MLAs along with JD(S) MLAs will be staying in Hyderabad KarnatakaElections2018 || கர்நாடகா: எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் தடுக்க கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்..\nகர்நாடகா: எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் தடுக்க கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்\nகர்நாடகாவில் உள்ள காங��கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். #Karnataka | #Congress\n224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜூக்கு ஒரு இடமும் கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.\nதேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி ‘கெடு’ விதித்து இருக்கிறார்.\nகர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. (ஜனதாதளம் (எஸ்) தலைவரான குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்).இதன் அடிப்படையில் பார்த்தால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே பாரதீய ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இன்னும் 7 பேரின் ஆதரவுதான் அந்த கட்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.\nதென் மாநிலங்களை பொறுத்தமட்டில், கர்நாடகத்தில் தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால், அதை தக்கவைத்துக்கொள்வதில் பாரதீய ஜனதா மேலிடம் மிகவும் உறுதியாக இருக்கிறது. மெஜாரிட்டிக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அக்கட்சி மேலிடம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.\nஇதற்காக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக வலை வீசப்படுகிறது.காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாரதீய ��னதா இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அங்கிருந்து உம்னாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர் பட்டீல் ரகசியமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎடியூரப்பா முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருக்க, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\n1. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.\n2. பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n3. தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை - பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் பேட்டி\nதமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை என்று பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் பேட்டி அளித்தார்.\n4. சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்\nசிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.\n5. மது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; பா.ஜனதா பிரமுகரை போலீஸ் தேடுகிறது\nமது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாரதீய ஜனதா பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரம���ணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n4. ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி\n5. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18050232/1163914/Kane-Williamson-scored-10-half-centuries-last-20-IPL.vpf", "date_download": "2018-10-19T03:37:30Z", "digest": "sha1:FQQIEAQ35BOXIIYVSZULDJTKLL4LHIOS", "length": 16157, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் 10 அரைசதம் அடித்து அசத்திய கேன் வில்லியம்சன் || Kane Williamson scored 10 half centuries last 20 IPL innings", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் 10 அரைசதம் அடித்து அசத்திய கேன் வில்லியம்சன்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 20 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். #IPL2018 #VIVOIPL #KaneWilliamson\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 20 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். #IPL2018 #VIVOIPL #KaneWilliamson\nஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.\nநேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆனால் அவரை ஐதராபாத் அணியை வெற்றிபெ��� செய்ய முடியவில்லை. இதன்மூலம் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் அரைசதத்தை கடந்துள்ளார்.\nஅதோடு ஐபிஎல் போட்டிகளில் அவர் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். கடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் வருமாறு: 89, 21, 54*, 40, 24, 4, 24, 36*, 6, 50, 54, 84, 29, 0, 63, 32*, 56, 83*, 51, 81. #IPL2018 #VIVOIPL #KaneWilliamson\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nசெப்டம்பர் 09, 2018 04:09\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை சூப்பர் கிங்சிடம் 4 தடவை தோற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 தொடரில் சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்களின் விவரம்\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்\nஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - ஜார்க்கண்டை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது டெல்லி\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்\nஇளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்\nஆர்சிபி அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன்- ஆஷிஷ் நெஹ்ரா\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கே���்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newsboss.in/OneIndiaTamil", "date_download": "2018-10-19T02:07:53Z", "digest": "sha1:75AZESI2HS3VGKBBYOHOASFTB4VVZXTL", "length": 107330, "nlines": 440, "source_domain": "newsboss.in", "title": "One India - News", "raw_content": "\nதினமலர் தினகரன் விகடன் சமயம் One India\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகள் செய்ய இன்று நல்ல நேரம் எப்போது தெரியுமா\nசென்னை: இன்று ஆயுத பூஜை. பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிப்பீர்கள். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி கடாட்சம் வேண்டி வழிபடுவீர்கள். இந்து சம்பிரதாயத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதை கோள்களின் நிலைகளை வைத்து பார்த்து, அதற்கேற்ப நல்ல முயற்சிகளை செய்வது மரபு...\nஅலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி\nசென்னை: இதோ வந்து விட்டது நவராத்திரி திருவிழாவின் கிளைமேக்ஸ். ஆயுத பூஜை இன்று தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் சிறப்பம்சமே கொலுதான். கொலு வைப்பது பேஷன் போல இல்லாமல் நமது பாரம்பரியத்தையும், திருவிழாவின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாறி வருகின்றன. இன்றைய தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தையும், நமது கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் கருவியாக..\nமலையேறிவிட்டு போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய ஆந்திரா பெண் #sabarimala\nபம்பை: ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் வந்த பெண் மலையேறிய போது போராட்டக்காரர்களுக்கு பய���்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு முதல்முறையாக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் 10 முதல்..\nBREAKING NEWS: சபரிமலையில் 144 தடை உத்தரவு.. \nதிருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்று எதிர்த்துப் போராடுவோரை தடியடி நடத்தி போலீஸார் ஒடுக்கிய நிலையில் தற்போது சபரிமலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவை கேரள மாநில அரசு பிறப்பித்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல், பம்பை, இளவங்கல் ஆகிய பகுதிகளில் பாஜக தலைமையிலான..\nகண்டிப்பாக சபரிமலை செல்வேன்.. மாற்றமில்லை.. கேரள ஆசிரியை ரேஷ்மா அதிரடி\nகண்ணூர்: சபரிமலை கோவிலுக்குள் இன்று மாலை நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத். சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்தவர் இவர். ரேஷ்மா கல்லூரி ஆசிரியராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட பேஸ்புக் போஸ்டில்..\nபெண் பக்தர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சு.. போராட்டக்காரர்கள் கைது.. சபரிமலை அருகே பெரும் பதற்றம்\nசபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. இதன் காரணமாக சபரிமலை அருகேயுள்ள நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. குறைந்த வயது பெண்கள் வரும் வாகனங்களை பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\nபத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 40 வயதான மாதவி என்பவர் நுழைந்து புதிய வரலாறு படைத்தார். பல நூற்றாண்டுகள் கழித்து மாதவிலக்கு வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கால���்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள்..\nதேவய்யா.. இது தேவையாய்யா.. படுக்கைக்கு கூப்பிட்ட பேங்க் மேனேஜரை வெளுத்த பெண்\nதாவணகரே: கர்நாடக மாநிலம் தாவணகரேவில் படுக்கைக்குக் கூப்பிட்ட வங்கி மேலாளரை நடு ரோட்டில் விட்டு கட்டையால் சாத்து சாத்தென்று சாத்திய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. தாவணகரேவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருப்பவர் தேவய்யா. இவரிடம் ஒரு பெண் ரூ. 2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் கோரிக்கையைப் பரிசீலித்த தேவய்யா, அந்தப் பெண்ணிடம், தன்னுடன்..\nஇறந்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.450 கோடி.. தீவிரவாத காரணமா\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு இருப்பவர்களின் வங்கி கணக்குகளில் திடீர் திடீர் என்று அதிக அளவில் பணம் போடப்படுகிறது. சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு உளவுத்துறை இதுகுறித்து விசாரித்து..\nஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் - தமிழிசை\nசென்னை: ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்யபிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்..\nதமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்\nசென்னை: தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது. தமிழக அரசு அடுத்தடுத்து பெரும் சரிவுகளையும், அடியையும் சந்தித்து வருகிறது. நீதிமன்றங்களில் தமிழக அரசு சரமாரியாக பின்னடைவுகளை சந்தித்து..\nகிராம மக்களுக��கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியது சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில்..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nசென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணைய இணைப்புகளில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தற்போது பயன்படுத்தும் இணைய பக்கங்கள், பல சர்வரில் இருந்தும் தனி தனியாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த சர்வரில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இணைப்பில் ஏதாவது தடங்கல்கள் உருவாகும். இதை எல்லாம் தடுக்கும் வகையில்..\nஎல்லாவற்றுக்கும் ஒரு 'லிமிட்' உள்ளது.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை\nசென்னை: எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உள்ளது.. அளவை தாண்டியதால் நடவடிக்கை பாய்ந்தது என்று நக்கீரன் இதழ் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து, தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி, நக்கீரன் வார இதழ் கட்டுரை வெளியிட்டதற்காக, இதழின் ஆசிரியர் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை..\nசங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்\nசென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். {image-tamilisai718-1539328114.jpg..\nஅழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம்\nசென்னை: கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும��� நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் நல்ல விழாவும் கூட. நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில் வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும்,..\nபுதுச்சேரியில் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.. 20 பேர் கைது\nபுதுச்சேரி: புதுச்சேரி சென்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்க வருகை தந்தார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம்..\nபோனமோ, ஜாலியா இருந்தோமோ.. வந்தோமான்னு இல்லாம இருந்தா இப்படித்தான் ஆகும்\nகொழும்பு: ஹனிமூனுக்கு வந்தோமோ.. ஜாலியாக இருந்தோமோ.. திரும்ப ஊர்போய் சேர்ந்தோமான்னு இல்லாம இப்படியா வேலை பண்ணி மாட்டிக்கிறது இந்த ஹனிமூன் ஜோடி செய்த காரியத்தை பாருங்க இந்த ஹனிமூன் ஜோடி செய்த காரியத்தை பாருங்க மார்க் லீ - ஜினா லையான்ஸ்.. இவங்கதான் அந்த ஹனிமூன் பார்ட்டி. பிரிட்டனை சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆன ஜோர் என்பதால் ஹனிமூனுக்கு 3 மாசத்துக்கு முன்னாடி இலங்கை வந்தார்கள். அங்கே..\nகள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.. சலித்துபோன வாழ்க்கை.. கிணற்றில் வீசி கொலை செய்த காதலன்\nசிவகாசி: சிவகாசியில் அடிக்கடி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததில் போரடித்ததால் வேறு பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்த காதலன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிபாண்டி. கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருபவர் மாரீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும்..\nவந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்\nசென்னை: சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளம்பரங்களில் கால் வைத்துள்ளார், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். முன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள��. வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள். சரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள்,..\n200 பணியாளர்களை அதிரடியாக வெளியேற்றிய காக்னிசென்ட் நிறுவனம்.. என்ன காரணம்\nசென்னை: 200 மூத்த பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை காக்னிசென்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் சென்ற வருடம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கியது. 400 பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து தூக்கியது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேலும் 200 மூத்த பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்...\nஅப்பாடா.. ஒரு வழியாக மு.க.ஸ்டாலின் \\\"தலைவர்\\\" பார்முக்கு வந்து விட்டார்\n ஒருவழியா தலைவர் ஃபார்முக்கு வந்துவிட்டார் என திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்திக்கிறார்கள். திமுக என்ற பாரம்பரிய கட்சியை பொறுத்தவரை கோபாலபுரம் வீடுதான் முதன்மையானது, முக்கியமானது இந்த இல்லத்தில் தான் மறைந்த கருணாநிதி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளையும், பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடிய அறிவிப்புகளையும் எடுப்பது இயல்பான ஒன்றாக இருந்தது...\nபார்ரா.. எஸ்.வி.சேகருக்கு எம்புட்டு சந்தோஷம்\nசென்னை: பாடகி சின்மயி ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் எழுதி வருவதை தொடர்ந்து, நடிகர் எஸ்.வி சேகர் டிவிட்டரில் சந்தோசமாக போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். இந்தியா முழுக்க தற்போது ''மீடூ #MeToo'' ஹேஷ்டேக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. {image-svesekar487-1539247353.jpg..\nகண்ணீர் வரலாம் ஜாக்கிரதை.. சிங்கப்பூர் போன ஜானுவிற்கு ராம் கடிதம் எழுதினால் இப்படித்தான் இருக்கும்\nசென்னை: சில திரைப்படங்கள் எப்போடா முடியும் என ரசிகர்களை யோசிக்க வைப்பவை, சில படங்கள் ரசிக்கத் தக்கவை, சில திரைப்படங்கள் மட்டுமே குறிஞ்சி பூத்தாற்போல வந்து கொண்டாட வைப்பவை. இதில் 96 மூன்றாவது வகை. 96 திரைப்படத்தில் ஜானு சிங்கப்பூருக்கு கிளம்பி செல்லும்போது கலங்காத கண்களே இல்லை. பிளைட் லேட்டுன்னாவது அறிவிப்பு வந்துவிடாதா என்று ஆண்டவனை வேண்டிக்கொண்���ிருந்த..\nஒடிசாவில் சுழன்று அடித்த டிட்லி புயல்.. கரையை கடக்கும் அதிரவைக்கும் வீடியோ\nபுவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயல் கரையை கடந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருந்த டிட்லி புயல் தற்போது கரையை கடந்து இருக்கிறது. இது மிக அதிக கனமழையை ஒடிசா மற்றும் ஆந்திராவில் உண்டாக்க உள்ளது. 125 கி.மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்துள்ளது. இதனால் அதிகாலையில் இருந்து அங்கு..\nஉறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ\nநொய்டா: அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும், காம வெறி மண்டையில் ஏறிவிட்டால்... வயசு, தராதசம், அந்தஸ்து, பொறுப்பு இதெல்லாம் கண்ணுக்கு தெரியுமா என்ன நொய்டா பக்கத்துல சப்ரவுலா என்கிற ஒரு கிராமம் இருக்கு. இங்க ஒரு பெண் தன் கணவனுடன்தான் வசித்துவருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி இந்த திருமணமான பெண் பாலியல்..\nதினகரன் ஒரு பிளாக்மெயிலர்.. ஜெ.வையே மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்\nமதுரை: அமைச்சர் ஆர்பி உதயக்குமார் டிடிவி தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். ஜெயலலிதாவையே மிரட்டிய தினகரனுக்கு நாங்கள் எம்மாத்திரம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரதில் அதிமுக கட்சி ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நக்கீரன்..\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு.. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புதுச்சிறப்பு\nசென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இந்த நிலையில் இன்று அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus..\nநார்த் இந்தியன்லாம் வெளியே போ.. குஜராத்தில் தாக்கப்படும் உ.பி, பீகாரிகள்.. என்ன காரணம்\nகாந்திநகர்: குஜராத்தில் இருந்து உத்தர பிரதேச மற்றும் பீகார் மக்கள் 1 லட்சம் பேர் இதுவரை வெளியேறி இருக்கி��ார்கள். பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்கள் மீது குஜராத்திகள் நடத்திய தொடர் தாக்குதல் காரணமாக இப்படி எல்லோரும் வெளியேறி வருகிறார்கள். இது மூன்று மாநில அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு பாலியல் வன்புணர்வுதான் இதற்கு காரணம்..\nஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல இவங்களுக்கு.. என்ன கொடுமை\nதிருவள்ளூர்: ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல அந்த 2 சிறுவர்களுக்கும். இன்னும் 2 பேரை கூட சேர்த்துக்கிட்டுதான் இந்த அட்டூழியத்தை பண்ணி இருக்காங்க கும்மிடிப்பூண்டி பக்கத்துல பாலகிருஷ்ணாபுரம் என்ற பகுதி இருக்கிறது. இங்கு தனது மனைவியுடன் வசித்து வருபவர் முரளி. அவரை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பி வந்து..\n5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய 5 அடி 9 அங்குல உயரத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, தன்னுடைய உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்திய வீரர்களில் இவரது உடல்தான் மிகவும் கட்சிதமானது. இந்த நிலையில் இவர் தனது உயரம் காரணமாக சர்ச்சையில் சிக்கி உள்ளார்...\nஇது என்ன கல்யாண வீடா சும்மா உட்காருய்யா.. வைகோவை வாரிய துரைமுருகன்.. ரணகளத்திலும் குதூகலம்\nசென்னை: நக்கீரன் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளார் வைகோவை சந்தித்த துரைமுருகன் அவரை கலாய்த்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டார். அவரது கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்..\nகொடுமைடா சாமி... ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட்டா\nவிழுப்புரம்: நாட்டில் நிறைய பிரச்சனைகள் வரக் காரணமே, அவங்கவங்க அவங்களுடைய வேலையை பார்ப்பதில்லை. அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைப்பது, அடுத்தவங்க வேலையை போய் பார்க்கப்போய்தான் சிக்கலே இங்கேயும் அப்படித்தான் கே.கே. ரோடு மணிநகரை சேர்ந்தவர் ஜீவா. 32 வயதான ஜீவா ஒரு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த திங்கட்கிழமை பைக்கில் ���ென்று கொண்டிருந்தபோது தெரியாமல் வண்டியில் இருந்த..\nமற்றவர்கள் மூச்சை காப்பாற்றினார்.. தன் உயிரை விட்டார்.. ஸ்வாதியின் பரிதாப முடிவு\nடெல்லி: துணிச்சலான.. தைரியமான.. இளகிய மனம் உடைய பெண்தான்... ஆனால் காப்பாற்ற யாருமே இன்றி அநியாயமாக உயிரை விட்டது நெஞ்சை பிசைந்து நிற்கிறது. டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70-வது செக்டரில் துலிப் ஆரஞ்ச் என்ற ஒரு பெரிய அபார்ட்மெண்ட் இருக்கிறது. மொத்தம் 9 தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 4 வீடுகள் உள்ளன. [ஓடி போன..\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி.. பரபரப்பு\nநெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் சுமார் 169 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம்..\nநக்கீரன் கோபாலுக்காக வாதாடி கைதான வைகோவும் விடுதலை\nசென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து போராட்டத்தில் குதித்து கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் விடுதலை செய்யப்பட்டார். நக்கீரன் கோபாலை இன்று திடீரென போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். தகவல் அறிந்து அங்கு பத்திரிகையாளர்கள் திரண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்..\nகுரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. நக்கீரன் கோபால் உருக்கம்\nசென்னை: தன்னை கைது செய்ததை கண்டித்து தனக்காக கண்டன குரல் கொடுத்த அனைவருக்கும் நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக தனக்காக பேசிய பத்திரிகையாளர் இந்து என்.ராமிற்கு நன்றியை உரித்தாக்கி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்...\nஅரிதான நோயால் உயிருக்கு போராடும் சிறுவன்.. கொஞ்சம் உதவுங்களேன்\nசென்னை: மரணத்திற்கும் வாழ்��்கைக்கும் இடையே அரிதான நோயால் போராடி வரும் என் மகன் உயிர் பிழைக்க உதவுங்கள். என் குழந்தை மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே போராடி வருகின்றான். என் குழந்தை இதுவரை நாம் அறிந்திராத ஒரு அபாயகரமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான். இந்த நோய் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒன்று என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறும் போது..\n'பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்'.. வெளியானது நக்கீரன் கோபால் ரிமாண்ட் ரிப்போர்ட்\nசென்னை: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான ரிமாண்ட் ரிப்போர்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக, ஆளுநரின் தனி செயலாளர் அளித்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார். புனே செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த..\nஒன்று திரண்ட ஊடகவியலாளர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்\nசென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை..\nவக்கீலை பார்க்க விடவில்லை.. வழக்கு விவரத்தை சொல்லவில்லை.. நக்கீரன் கோபாலுக்கு போலீஸ் கெடுபிடி\nசென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீஸ் கெடுபிடியாக இருந்துள்ளது. இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்..\nநக்கீரன் கோபாலை மருத்துவமனையில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: நக்கீரன் கோபாலை சந்திக்க திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல��வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த..\nகைது பண்ணி கட்டுரையை வைரலாக்கிட்டாங்களே.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்\nசென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இணையத்தில் இந்த செய்தி வைரலாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராக காலையில் ஊடகவியலாளர்கள்..\nநக்கீரன் கோபால் கைதுக்கு தினகரன் வரவேற்பு.. பத்திரிகையாளர்களுக்கும் \\\"அட்வைஸ்\\\"\nதிருச்சி: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சியில் பேட்டியளித்த அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது: எந்தவித ஆதாரமில்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை..\nவீரப்பன், பழங்குடியினர் நலன், ராஜ்குமார்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நக்கீரன் கோபால்.. பிளாஷ்பேக்\nசென்னை: 1993-ம் ஆண்டு ஒரு காட்டு அரக்கனை நாட்டு மக்களுக்கு முதன்முதலாக செய்திகளில் பகிரங்கப்படுத்தியது நக்கீரன் கோபால்தான். ஒட்டுமொத்த தமிழகமே தன் போக்கில் போய்க் கொண்டிருக்க கோபால், மட்டும் வீரப்பன் விவகாரத்தை கையில் எடுத்தார். அதற்கு காரணம், தன் பத்திரிகையின் வளர்ச்சியோ, வழங்கப்படும் பரிசுதொகையோ ஒருபுறம் இருந்தாலும், அடிப்படை சமூக கண்ணோட்டமும், பத்திரிகை தர்மமும் இருந்ததை ஒப்புக்..\nமன்சூர் அலிகான் 3வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல்\nசென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள். 2-வது மனைவி பெயர் பேபி என்கிற ஹமீதா. இவருக்கு 2 பிள்ளைகள். மகள் பெயர் லைலா அலிகான் 22, மகன் பெயர் மீரான் அலிகான் 15. [நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு\nநக்கீரன் கோபால் மீது பா��்ந்தது தேச துரோக வழக்கு\nசென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக,..\nதொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றும் சரிந்தது.. ரெட் ஃசோனில் இந்தியா\nடெல்லி: இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இந்திய ரூபாய்தான் தற்போது ஆசியாவில் மிக மோசமான நிலையில் இருக்கும் ரூபாய் மதிப்பாகும். இந்திய ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை...\nஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nசென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஸ்டெர்லைட் இழுத்து மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் விரிவாக்கம்,..\nமூச்சு விட முடியலை போலீஸ்கார்.. அதான் கத்தியை எடுத்து.. பரபரக்க வைத்த ரஷ்யாக்காரர்\nரஷ்யா: இது ஒரு வினோதமான - பயங்கரமான கேஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் மூச்சிறைக்க விரைந்து வந்து கேட்டனர், \"என்னப்பா ஆச்சு ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் மூச்சிறைக்க விரைந்து வந்து கேட்டனர், \"என்னப்பா ஆச்சு\" என்று. அதற்கு அந்த நபர், \"ஒன்னுமில்லை சார்.. மூச்சுவிட எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தேன்.. முடியல\" என்று. அதற்கு அந்த நபர், \"ஒன்னுமில்லை சார்.. மூச்சுவிட எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தேன்.. முடியல கஷ்டப்பட்டு தாக்குப்பிடிச்சு, அட்ஜஸ்ட் பண்ணிடலாம்னு பார்த்தேன். அப்பவும் மூச்சுவிடாம..\nதொடங்கியது வடகிழக்கு பருவமழ��.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்றில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இது புயல் சின்னமாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து..\nஎள்ளும் தர்ப்பையும் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nசென்னை: ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் தில ஹோமம் செய்யலாம். எள்ளை தானம்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயற்சி உயிர் போகாததால் மனைவி செய்த கொடூரச் செயல்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானுரைச் சேர்ந்தவர் சாகத். 34 வயதான இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 30 வயதில் சவுஜத் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை..\nவங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது..\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nசென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பிரியாணி டெலிவரி செய்ய வரும் சாக்கில் அபிராமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார் சுந்தரம். சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் அபிராமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளனர். சுந்தரத்துடன் பழகவும் தடைவித்துத்துள்ளனர்...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சேலத்தில் ராணுவ தளவாட ஆலை.. மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தியது என்ன\nடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதன்பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று..\nபோன வாரம் விலையை குறைத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு\nசென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு விடிவுகாலம் பிறக்காது போலவே தெரிகிறது. தினமும் 50 பைசா வீதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு..\n14 வயது சிறுமி பலாத்காரம்.. குஜராத்தில் கொந்தளிப்பு.. உ.பி, பீகார் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர்\nஅகமதாபாத்: குஜராத்தின் வட பகுதியில் 14 வயது சிறுமியை பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான உ.பி, பீகார் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது. அகமதாபாத்திலிருந்து 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சபர்கந்தா. அங்கு..\nசிலை கடத்தல்.. தொழிலதிபர் ரன்வீர்ஷா தோழி கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்\nசென்னை: ரன்வீர்ஷா தோழி கிரண் ராவிற்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிலை கடத்தல் தடுப்பு பிபிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜ��. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரும் தொழிலதிபர்கள் சிக்கி வருகிறார்கள். சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த..\nஏன் மாமா இப்படி செஞ்சே.. விளையாட்டு வினையானது.. தப்பிய 4 வயது சிறுவன்\nகோலாலம்பூர்: விளையாட்டுக்காக ஒரு காரியம் செய்ய போய்.. அது வினையாக போய்... கடைசியில் அது வைரலாகவும் போய் கொண்டிருக்கிறது. மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில், தமன் சென்டோசா என்ற இடத்தில் ஒரு லாண்டரி கடை உள்ளது. இந்த கடை 24 மணி நேரமும் செயல்படும் கடையாகும். அந்த பகுதியில் ரொம்ப பிரபலம் என்பதால், கடை திறந்தே இருக்குமாம்...\nநீண்ட நாளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்த்த மு.க.ஸ்டாலின்\nடெல்லி: நீண்ட நாட்களுக்கு பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தியேட்டரில் ஒரு சினிமா பார்த்துள்ளார். அந்த படத்தை பாராட்டி புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது: 'பரியேறும் பெருமாள்' பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். [ஆளுநரே சொல்லியாச்சி.. முதல்வரை பதவி நீக்கம்..\nடோல் பிளாசா ஊழியர்களை போட்டு தாக்கிய பாஜக எம்பி, ஆதரவாளர்கள்\nபோபால்: யாரை பாத்து என்ன கேக்கிறே என்ற கேள்வி கேட்டு சுங்க சாவடி ஊழியர் ஒருவரை பின்னி பெடலெடுத்து உள்ளார்கள் பாஜக எம்பி மற்றும் நிர்வாகிகள். அப்படி என்ன அந்த ஊழியர் அவர்களிடம் கேட்டுவிட்டார் என்ற கேள்வி கேட்டு சுங்க சாவடி ஊழியர் ஒருவரை பின்னி பெடலெடுத்து உள்ளார்கள் பாஜக எம்பி மற்றும் நிர்வாகிகள். அப்படி என்ன அந்த ஊழியர் அவர்களிடம் கேட்டுவிட்டார் மத்தியபிரதேச மாநில பாஜக எம்பி நந்தகுமார் சிங் சவுகான். இவர் பாஜக முன்னாள் தலைவரும் கூட. தற்போது அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை..\nமழையாம், புயலாம்.. இடைத்தேர்தலை வேண்டாம் என்று அரசு சொன்னதற்கு உண்மை காரணம் என்ன\nசென்னை: தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என்று அரசு சார்பில் கூறப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள்..\nஎன்ன பொசுக்குன்னு தமிழிசையை பற்றி இப்படி சொல்லிட்டாரு தினகரன்\nபெங்களூர்: தமிழிசை யார்.. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் இன்று பேட்டியளித்தார். பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் தினகரன் பேட்டியளித்தார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, எங்கள்..\nஆஹா.. விஜய் ஒரு பாசமான தந்தையும் கூட பாஸ்.. இதைப் பாருங்க\nசென்னை: கனடாவின் டோரான்டோவில் விஜய் தனது மகளுடன் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராவார். இவர் சமூக அக்கறையும் கொண்டவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர். அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படி விஜய்யை பற்றி எத்தனையோ விஷயங்களை கூறிக்..\nஇதோ இன்று முதல் அரசியல் களத்தில்... \\\"சின்ன கேப்டன்\\\" விஜய பிரபாகரன்\nசென்னை: விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை கட்சியில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஜாம்பவான்கள் ஆட்சி செலுத்தும்போதே அரசியலில் இறங்கியவர் விஜயகாந்த் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தனித்து போட்டி என்ற அறிவிப்பில் களம் கண்டவர் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தனித்து போட்டி என்ற அறிவிப்பில் களம் கண்டவர் சினிமா சீனியர்கள் கமல், ரஜினியின் அரசியல் சீனியர் விஜயகாந்த் சினிமா சீனியர்கள் கமல், ரஜினியின் அரசியல் சீனியர் விஜயகாந்த் ஆரம்பித்த வேகத்திலேயே தேமுதிகவை தூக்கி நிறுத்தி..\nடேய் போகாதடா வேண்டாம்.. ஆமாடா.. நகர்ந்து வருது.. ஐயோ வா ஓடிடலாம்\nகடையநல்லூர்: இடம் கடையநல்லூர்.. டேய்... அங்க என்னடா செடிகிட்ட ஏதோ ஸ்பீட் ப்ரேக் போல இருக்குடா... அரிவாள் எடுத்துட்டு போகாதேடா... வேண்டாம் போகாதே... திரும்பி வந்துடு ஆமாண்டா... நகர்ந்து வர மாதிரி இருக்கு... டேய்.. அது பாம்புடா... வாடா ஓடிடலாம்... இப்படித்தான் அலறி அடித்து கொண்டு ஓடியது அந்த இளைஞர் பட்டாளம்...\nசபரிமலை மத நம்பிக்கை.. சா���ும் வரை போராட தயார்.. சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு\nநாகர்கோவில்: சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும்வரை கூட போராட தான் தயாராக இருப்பதாக நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார்கள் அரசியல் சாயம் தங்கள் மீது பட்டுவிடாமல் மிக மிக ஜாக்கிரதையாக ஒதுங்கி இருந்த நேரத்தில், திடீரென அரசியல் விவகாரங்களை பற்றி கருத்து கூறி விமர்சன கணைகள் தொடுத்து அனைவருக்கும் ஷாக்..\n மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசென்னை அகழ்வாய்வை மேற்கொண்ட அதிகாரியே அறிக்கையை எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அமர்நாத் இராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வு தலைவராக இருந்தபோதே திடீரென அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. பல்வேறு அமைப்புகள் அவரை மீண்டும் கீழடி அகழாய்வு..\nம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. தெலுங்கானாவிற்கும் சான்ஸ்\nடெல்லி: மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், வடகிழக்கு மாநிலமான மிசோரம் ஆகியவற்றில் இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த நிலையில்தான் என்று மத்திய தேர்தல் ஆணையம் இந்த நான்கு..\nடிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா\nசென்னை: டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருவதால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க ஓ.பன்னீர்செல்வம் சதி செய்ததாகவும் இதுதொடர்பாக கடந்த ஆண்டு தன்னை சந்தித்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் டிடிவி தினகரன்...\nஅடுத்த 5 நாட்களுக்கு கன மழை வெளுக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nடெல்லி: தமிழகத்தில் அடு��்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை..\nஎச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்\nசென்னை: \"இப்படியா சிறைக்குள் பிரியாணி செய்து சாப்பிடுவது அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது\" என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது. [ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம் அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது\" என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது. [ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்\nகனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nசென்னை: கனமழை காரணமாக கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் பரவலாக மழை நீடிக்கிறது. இதன்காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து..\n3 முறை முதல்வராக இருந்துள்ளேன்: அதுவே போதும்.. என்னால் ஒரு போதும் ஆட்சி கவிழாது.. ஓபிஎஸ் திட்டவட்டம்\nசென்னை: என்னால் ஒரு போதும் ஆட்சி கவிழாது, மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன் அதுவே போதும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டமிட்டார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்...\nதினகரன் வாயைத் திறந்தாலே பொய் பொய் பொய்தான்.. ஓ.பி.எஸ். தாக்கு\nசென்னை: தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ''கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12-ம் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன்படி அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் தவறு செய்துவிட்டேன், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் கூறினார். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை..\nநான் ஏன் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு இணைப்புக்கு சம்மதித்தேன்.. மனம் திறந்த ஓபிஎஸ்\nசென்னை: தினகரன் 36 அதிமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாக கூறிவந்த நிலையில்தான், அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களுக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பாஜகவுடன் நான் கூட்டணி வைத்திருந்ததாக 4 நாட்கள் முன்புதான் தினகரன் கூறியிருந்தார்.திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிகளை பார்த்ததும் தினகரன் விரக்தியில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். நான் நல்ல..\nஆசிஃப் பிரியாணி ஹோட்டலுக்கு சீல் ஏன்\nசென்னை: சென்னை நகரில் பிரபலமான ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் வைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பல கிளைகளை கொண்ட ஆசிஃப் பிரியாணி ஹோட்டலின் மைய கிச்சன் கிண்டியில் செயல்படுகிறது. இங்கு இறைச்சி உள்ளிட்டவை சுகாதாரமற்ற வகையில் இருப்பதாக வாடிக்கையாளரிடமிருந்து கிடைத்த புகாரையடுத்து, மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில்..\nஎன்ன நடக்கிறது தமிழகத்தில்.. நாள் முழுக்க அடுத்தடுத்து நடந்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்\nசென்னை: தமிழகத்தில் காலை முதல் மாலை வரை அடுத்தடுத்து அரசியல் சார்பான நிகழ்வுகள் பலவும் அரங்கேறி பரபரப்பை கூட்டியுள்ளன. இன்று காலை திடீரென மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மாளிகையில் அவர், ஆளுநர், பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசித்தார்...\nமணப்பந்தலில் பொழிந்த பூக்கள்.. வாழ்த்திச் சென்ற மழைத்துளி.. வாசகரின் நெகிழ்ச்சி அனுபவம்\nசென்னை: நமது அன்பு வாசகர் கார்த்திக் ரகுராம். கோபிச்செட்டிப்பாளையம் அருகே கலிங்கியம் பகுதியிலிருந்து எழுதியுள்ள ஒரு மடல்... இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கும். என் காதலியிடம் அலைபேசியில் காதலை கூறி ஒரு வாரம் கடந்து நடந்த நிகழ்வு. அதுவரை கண் பார்த்து பேசியதில்லை, குறுஞ்செய்திகளே எங்களுக்குள் தூது சென்றது. அன்று ஊரை விட்டு..\nசென்னை மற்றும் புறநகரில் மீண்டும் மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை முதல் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் புறநகரின்..\nதமிழகத்தில் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணம் வட இந்திய பகுதி மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும் நல்ல மழையை பெற்றன. குறிப்பாக கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை..\nபோர்க்களமான சபரிமலை.. போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை\nபத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தக் கூடாது என்று போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள், பக்தர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை..\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்... பத்தனம்திட்டாவில் பதற்றம்\nபத்தனம்திட்டா: ஜீன்ஸ் அணிந்து கொண்டு சபரிமலைக்கு ��ெல்ல முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தி பக்தர்கள் முற்றுகையிட்டதால் பத்தனம்திட்டாவில் பதற்றமான சூழல் எழுந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் காலங்காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/apr/03/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1092524.html", "date_download": "2018-10-19T02:39:49Z", "digest": "sha1:SYIY4WKCKVG5WF7OXCYUUSUSHIDW3G3N", "length": 5512, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தீவினைகள் நீங்கும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 03rd April 2015 03:19 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசித்திரை விஷு அன்று குளத்துப்புழை ஆலயம்; மண்டல பூஜையன்று ஆரியங்காவு ; தை ரேவதியன்று அச்சன் கோயில்; ஆடி அமாவாசையில் சொரிமுத்தைய்யன் கோயில்; தை மாதப்பிறப்பன்று காந்தமலை ஜோதி; பங்குனி உத்திரம் அன்று சபரிகிரிவாசன் தரிசனம் என முறையே தரிசிப்பவர்களுக்கு எப்பிறவியில் செய்த தீவினைகளும் நீங்கப்பெறுவார்கள் என்பது ஐதீகம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T03:00:04Z", "digest": "sha1:XYNKFXGLPHOAA53P4PBCT4ZLSPU2TP33", "length": 9474, "nlines": 108, "source_domain": "yarlosai.lk", "title": "எரிபொருள் விலை இன்று அதிகரிக்கும் - யாழ் ஓசை Yarlosai voice of Jaffna (Get the all latest Srilankan news)", "raw_content": "\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற���புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nபாடசாலைக்குள் வெறியாட்டம்……..சக மாணவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற மாணவன்…. 19 பேர் துடிதுடித்துப் பலி…\nவாழை இலையினால் வந்த விபரீதம்…\nலிப்ட்டில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி….\nயாழ் போதனா வைத்தியசாலையில் பள்ளிவாசல்….\n2021ல் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…அமைச்சரவை அனுமதி\nHome / latest-update / எரிபொருள் விலை இன்று அதிகரிக்கும்\nஎரிபொருள் விலை இன்று அதிகரிக்கும்\nஎரிபொருள் விலை இன்று (10) இரவு அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nஇன்று கட்சி தலைமையாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 149 ரூபா எனவும் அதில் 71 ரூபா அரசாங்கத்தினால் அறவிடப்படும் வரி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious உடல் எடையை இரு மடங்காக மாற்றும் உணவு வகைகள் இதுவே…\nNext தொகுப்பாளினி பாவனாவும் பாலியல் தொல்லை \nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nமருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\nயாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வௌியேற்றம்\nகூகுளின் புதிய திட்டத்தினால் அதிர்ச்சியில் கைப்பேசிப் பாவனையாளர்கள்….\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்\nபாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமிக்கு மாமாவினால் நிகழ்ந்த கொடூரம்….\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/06/14121412/1170110/Missing-TTD-jewels-tirupati-devasthanam-notice-to.vpf", "date_download": "2018-10-19T03:38:08Z", "digest": "sha1:DD46XHIFBF7ULQLX6OBJQZHSD5KKE7SU", "length": 15455, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவிலில் நகை மாயம் - முன்னாள் தலைமை அர்ச்சகர், எம்.பி.க்கு நோட்டீசு || Missing TTD jewels tirupati devasthanam notice to former chief priest and MP", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவிலில் நகை மாயம் - முன்னாள் தலைமை அர்ச்சகர், எம்.பி.க்கு நோட்டீசு\nதிருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதிருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.\nஇதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.\nஇவ்விவகா��த்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் ஒன்றை கூறினார்.\nஅவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.\nஇந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nபோலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை கோவில் நோக்கி பயணம்\nதிருவாரூர்: கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏராளமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வழிபாடு\nஉளுந்தூர்பேட்டை அருகே விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி\nமுதல்வர் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது - ஆதார் ஆணையம் அறிக்கை\nஒடிசா - டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லி வருகை\nகட்சிகளுக்கான நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் - தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட�� கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/10/general-sir-john-kotelawala-defence.html", "date_download": "2018-10-19T03:14:55Z", "digest": "sha1:YAAWKP6CMZDAYZGRTG6WVQ5NZ3I4YYAE", "length": 5145, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - General Sir John Kotelawala Defence University - மாணவர் உலகம்", "raw_content": "\nGeneral Sir John Kotelawala Defence University இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-20\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139391-people-complaint-against-madurai-corporation.html", "date_download": "2018-10-19T02:12:03Z", "digest": "sha1:EMR6H35C3ES2US6M4VI3BSEM4CVEUJVU", "length": 19229, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆக்கிரமிப்பை அகற்றுவதாச் சொல்லி மரத்தை வெட்டி ஆற்றுக்குள் போடுறாங்க!’ - மதுரை களேபரம் | People complaint against Madurai corporation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்ப���்ட நேரம்: 23:30 (10/10/2018)\n`ஆக்கிரமிப்பை அகற்றுவதாச் சொல்லி மரத்தை வெட்டி ஆற்றுக்குள் போடுறாங்க’ - மதுரை களேபரம்\nஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி சாலையில் உள்ள மரங்களை வெட்டி வைகை ஆற்றில் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.\nமதுரையில் வைகை ஆற்றையும் இரு புறங்களில் உள்ள கரைகளிலும் குப்பை கொட்டுவது, கோழிக் கழிவுகளைப் போடுவது, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவது என்று மதுரை வாசிகள் தங்களால் முடிந்தவரை அசுத்தம் செய்கின்றனர். சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளும் சுத்தம் செய்து விழிப்பு உணர்வுகளைச் செய்தாலும் தனிமத ஒழுக்கம் இல்லாமல் வைகை தொடர்ந்து சீர்கெட்டு ஆக்கிரமிப்பு சூழ்ந்துகிடக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்வதாகக் கூறி, வைகைக் கரையில் உள்ள மரங்களை வெட்டி ஆற்றுக்குள் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇதுகுறித்து மதுரை ச.ம.க-வைச் சேர்ந்த அசோக் நம்மிடம் கூறுகையில், \"மதுரை குருவிக்காரன் சாலை (அன்ன பூரணி உணவகம் ) பாலம் ஆற்றங்கரை ஓரம் முதல் தியாகராஜர் கல்லூரி பின்புறம் பி.டி.ஆர் பாலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் சுத்தம் செய்தனர். பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால், 5ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்கள், சிறுவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரது முயற்சியில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த மரங்களை வேரோடு இன்று ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அகற்றியது மதுரை மாநகராட்சி. அகற்றிய மரங்களை வைகை ஆற்றின் உள்ளேயே குப்பைகளைப்போல் தள்ளிவிட்டுச்சென்றது. இந்தக் காட்சிகள் எங்களை மிகவும் வேதனை அடக்ச் செய்தது. கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்டி ஆற்றுக்குள் போட்டு வைகையைச் சீர்கேடு செய்கிறது'' என்று புகார் தெரிவித்தார்.\n`நெல்லு விவசாயம் கைகொடுக்கலை... வெள்ளரி எங்களைக் கரைசே��்த்துட்டு’ - ஸ்கூட்டியில் வெள்ளரி விற்கும் சாந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல;மைக் டைசன்” - டி.டி.விக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2010/07/1.html", "date_download": "2018-10-19T03:18:05Z", "digest": "sha1:DI4VX3MXKXESLQKZIBGZBBVZUWICOW74", "length": 8193, "nlines": 41, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு", "raw_content": "\nவேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு\nஇந்திய சுதந்திரத்திற்கே வித்திட்ட வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் விசுவல் மீடியா நிறுவனம், வேலூரில் உள்ள மேக்சிமைஸ் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.\nவேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள காப் வளாகத்தில்நடைபெறும் இக்கருத்தரங்கில் கட்டற்ற (open source) மென்பொருள்களின் அறிமுகம், அதனுடைய அவசியம் விளக்கப்படவுள்ளது. அடுத்ததாக லினக்ஸ், நம் அரசின் சார்பில் சீடாக் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு உள்ள பாஸ் லினக்ஸ் இயங்கு தளம், பெடோரா லினக்ஸ், உபுந்து போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றை கணிப்பொறியில் எவ்வாறு நிறுவுவது, பயன்படுத்துவது எப்படி என்பன போன்ற விபரங்களையும் விளக்கப்படவுள்ளது. லினக்ஸ் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும், அவற்றிலுள்ள மேலும் பயன்படுத்ததக்க வகையிலுள்ள மென்பொருள்கள் பற்றியும் அவற்றை விளக்கவும் உள்ளனர். இப்பயிற்சியினை சென்னையில் அமைந்துள்ள கட்டற்ற மற்றும் திறந்த மூலமென்வள தேசிய மையத்தின் திட்டப்பொறியாளர் ராமதாஸ் அவர்கள் வழங்கவுள்ளார்.\nபெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தனிநபர் பாதுகாப்புகளை எப்படி அவ்வாறு ஏதேனும் நடந்தால் அவற்றை சமாளிப்பது எப்படி என்று விரிவாக விளக்கப்பட உள்ளது.\nஇறுதியாண்டுகளில் படிக்கு மாணவ/மாணவிகள் தங்கள் பிராஜெக்ட்களை கட்டற்ற நிரல்களை கொண்டு எப்படி உருவாக்குவது என்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.செல்வமுரளி,திரு.தியாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : இக்கருத்தரங்கம் அதிக விலை கொடுத்து ஆபரேடிங் சிஸ்ட உரிமையை வாங்க முடியாமல் அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தனிநபர் கணிப்பொறி பயனாளர்கள், இணைய மையங்கள், கடைகளில் கணிப்பொறி பயன்படுத்துவோர்கள், சிறுதொழில் கூட கணிப்பொறி பயனாளர்கள், தொழிற்சாலைக் கணிப்பொறி பயனர்கள் பலருக்கும் இந்த கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தம் கணிப்பொறிகளில் தைரியமாய் நிறுவி, சுதந்திரமாய் செயல்பட முடியும் என நம்புகிறோம்.\nமுற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தார். இந்த கருத்தரங்கின் போது ஓப்பன்சோர்ஸ் மென்பொருட்கள் அடங்கிய டிவிடி அனைவருக்கும் விநியோக்கப்பட உள்ளது .\nமேலும் விபரங்களுக்கு 99430-94945, 96000-75672\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நா���ு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dotnetwebs.in/category/money-transfer/", "date_download": "2018-10-19T02:24:34Z", "digest": "sha1:MMTZFRJK32IPAL2DZBHTYXOIROG73GJB", "length": 3906, "nlines": 102, "source_domain": "dotnetwebs.in", "title": "பணம் பரிமாற்றம் – Dot NET Webs", "raw_content": "\nDot NET Websபணம் பரிமாற்றம்\nBy Amirtha / பணம் பரிமாற்றம் / money transfer • ஆதார் எண் • பணபரிமாற்றம் / 0 Comments\nபணம் பரிமாற்றம் முக்கிய விபரங்கள்\nஆன்லைன் பணபரிமாற்றம் தற்போது ஒரு இன்றியமையாத செயல் ஆகிவிட்டது. நிறைய தொழில்கள் இதை ஒரு முக்கிய அம்சமாக கொண்டுள்ளன. அப்படி பணபரிமாற்றம் செய்வது எவ்வாறு என்பதை இங்கே பார்க்கலாம்.\nஎங்களின் சிறந்த சேவையால் உங்கள் மனது நிறைந்து செல்ல வேண்டும் அதுவே எங்கள் தாரக மந்திரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/03/29/66", "date_download": "2018-10-19T02:50:36Z", "digest": "sha1:UT376FYS4GQPL3NNHTJXRWWXILKGKQK7", "length": 10963, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடிக்கே வரிக்கு வழிகாட்டிய சீனிவாசன்", "raw_content": "\nவியாழன், 29 மா 2018\nமோடிக்கே வரிக்கு வழிகாட்டிய சீனிவாசன்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 30\nஅம்பானி அம்பானி என்கிறீர்களே அவரது தொழில் என்ன, சீனு தொழில் என்ன… எப்படி ஒத்துப்போகும்… நாளைக் காலை 7 மணிக்கு என நேற்று காலை முடித்திருந்தோம்.\nதிருபாய் அம்பானி இப்போது இல்லை இருந்திருந்தால் வேலூரில் விமான நிலையம் அமைக்கச்சொல்லி மத்திய அரசை வலியுறுத்தியிருப்பார். அல்லது அவரே ஹெலிபேட் அமைத்து சீனிவாசனிடம் ஆலோசனை கேட்கத் தனி விமானத்தில் வந்திருப்பார்.\nசீனாவில், கொரியாவில், ஜப்பானில் இது உபயோகத்துக்குப் பயன்படாது அல்லது தவறாகத் தயாரித்துவிட்டோம் என்று சொல்லி மொபைல் போன்களை, அந்தந்த நாடுகளின் சுற்றுசூழல் சட்டப்படி அழிப்பதற்குப் பெரும் முதலீட்டைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த மொபைல் போனைச் சில மாற்றங்களுடன் அட்வான்ஸ் தொகை இல்லாமல் இந்தியாவில் அறிமுகப்படுத்தித் தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் திருபாய் அம்பானி. வட ஆற்காடு, தென்னாற்காடு, பாண்டிச்சேரி சினிமா விநியோகப் பகுதியில் தியேட்டர்களுக்கு அட்வான்ஸ��� தொகை வாங்காமல் புதிய படங்களைத் திரையிட ஏற்பாடு செய்த அம்பானி இவர்.\nதனது தொழில் போட்டியாளர்களுடன் அம்பானி எப்போதும் நேரடி மோதலை வைத்துக்கொள்ள மாட்டார், போட்டியாளரின் கருவறைவரை தன் விசுவாசிகளை ஊடுருவச் செய்து அவர்களின் நெருக்கடி, சிரமங்களை அறிந்து அந்த நேரம் ஆபத்பாந்தவனாக அங்கு ஆஜராகி நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, பலவீனப்படுத்துவது அவரது கார்பரேட் யுக்தி. தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் இந்த யுக்தியைக் கையாள்வதில் சீனிவாசன் கில்லாடி என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nதமிழ் சினிமாவில் பூவாகப் புறப்பட்டுத் தயாரிப்பு துறையில் புயலாக சுழன்றடித்தவர். எதையும் ரத்தினச் சுருக்கமாக பேசுபவர். இவர் தயாரிப்பில் விக்ரம், சிம்பு, அஜீத், விஜய், கமல் ஆகியோர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ஆனால் சூரியனாக ஜொலித்த தயாரிப்பு நிறுவனம் தனது அந்தரங்க ஆலோசகர்களின் துரோகத்தால் தரை தட்டிய கப்பலாக மாறிவிட்டது. அவர்கள் எல்லாம் சீனிவாசனுக்கு செண்பக மலராய் சிரத்தையுடன் உளவு கூறிய மூர்த்திகள். வட்டி கட்டுவதற்கு சீனிவாசனிடம் வட்டிக்கு வாங்க ஆலோசனை கூறியவர்கள்.\nஇங்கிருந்து தான் சீனிவாசன் எம்.ஜி.அடிப்படையில் புதிய படங்களை வாங்கி வெற்றிக் கணக்கை தொடங்கினார். தன் விசுவாசிகள் மூலம் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்களை விநியோக அடிப்படையில் தனக்கே வந்து சேரும் வகையில் வடிவமைத்து வெற்றி பெற்ற சீனிவாசன் நிலை கண்டு, திரையரங்குகள் சில தாமாக இவரிடம் சரண்டர் ஆனது. மற்றவர்களுக்குப் படங்கள் கொடுப்பதில் பாரபட்சம், மறைமுக நெருக்கடி மூலம் 70% திரையிடல் சீனிவாசன் வசமானது.\nகடைகள் அனைத்தும் நேரடியாக அல்லது மறைமுகமாக சீனு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் தயாரிப்புப் பொருட்களை என்னிடம் கொடுத்தால் விற்பனை செய்து பணம் கொடுப்பேன் என்ற நிலை எடுக்கிறபோது தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்துபோனார்கள்.\nவெற்றி பெறும் என நம்பப்படுகிற படங்கள் தொடக்கத்திலேயே பைனான்ஸ் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அதிகபட்ச சிபாரிசு, நம்பிக்கையான நண்பர்கள் படங்களுக்கு பொன்னுக்குப் பதிலாகப் பூ வைப்பது போன்று முன்தொகை கொடுக்கப்படும். அந்தப் படம் அதற்கு மேல் அபரிமிதமான வசூல் செய்திருந்தால் சீனு என்ன தொகை க��டுக்க விரும்புகிறாரோ அது படம் முடிந்தவுடன் தாமதம் இன்றித் தயாரிப்பாளருக்குப் போய்ச் சேரும்.\nதொடக்க காலத்தில் தேடிப் போய் படங்களை வாங்கிக்கொண்டிருந்த சீனிவாசனைத் தேடி அனைத்துப் படங்களும் குவியத்தொடங்கின. எல்லா உற்பத்தியாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே டீலராக (விநியோகஸ்தராக) மாறிய பின், இந்தியப் பிரதமர் மோடி தற்போது கொண்டுவந்துள்ள GST வரி முறையை 2014ஆம் வருடமே பரிட்சார்த்த முறையில் தொடங்கி அசுர வேகத்தில் அமல்படுத்தியவர் இவரேதான். அது எப்படி\nசினிமா தியேட்டர் வசூல், விநியோகஸ்தர் கணக்கு இவற்றில் இரட்டைக் கணக்கு ஆகியவை நாணயம் தவறிய திரையங்குகளில் அமலில் இருந்த போது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது எப்படி\nநாளைக் காலை 7 மணிக்கு.\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29\nவியாழன், 29 மா 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/moola-noi-pattivaithiyam-maruthuvam/", "date_download": "2018-10-19T02:24:21Z", "digest": "sha1:ATME7YP4T4THMH7JRR5YXH7LKRBSSR2N", "length": 20012, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூலம்,பவுத்திரம் பாட்டி வைத்தியம்|moola noi Pattivaithiyam maruthuvam |", "raw_content": "\nமூலம்,பவுத்திரம் பாட்டி வைத்தியம்|moola noi Pattivaithiyam maruthuvam\nதிரிபலாச்சூரணமாத்திரை 3,தினம்3வேளை,வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும்\n2.பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்\nமூலக்குடோரித்தைலம் 1015மிலி,50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும்\nதிருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணம்கும்\nஅருகம்புல் கைப்பிடியரைத்து,200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம் ,இரத்தமூலம் கட்டுப்படும்\n1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல்,மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும்\nதான்றித்த��டு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில் தினமிருவேளை பருகிவர இரத்தமூலம் குணமாகும்\nபிரண்டைதுவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர.இரத்தமூலம் குணமாகும்.வயிற்றுப்பூச்சி கட்டுப்படுத்தும்.\nமாதுளை பூச்சாறு 15மிலி, சிறிது கற்கண்டு சேர்த்து காலையில் பருகிவர இரத்தமூலம் கட்டுப்படும்\n.கொன்றைப்பூ 2 0 0கிராம்,மையாக அரைத்து மோரில்கலநது சாப்பிட சர்கித்தைலம் 10-15மிலி, 50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவுகொள்ள மூலம் கட்கரைவியாதி தீரும்்டுப்படும்\nதுத்திஇலையை வி.எண்ணையில் வதக்கி கட்ட மூலம்,பவுத்திரம்,ஆசனவாய் கடுபபு குணமாகும்\n.துத்திஇலையை பருப்பு சேர்த்து சமையல்செய்து சாப்பிட்டுவர மூலம் குணம் ஆகும்.\n10கிராம் நாயுருவி இலையையரைத்து,10மிலி ந.எண்ணையில் கலந்து,தினம்2வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்\nதேற்றான்கொட்டைசூரணம் 1கிராம்,பாலில் கலந்து,தினம்2வேளை பருகிவர neerkattu, neer erichal, vellai, moolam theerum\nசின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து பாலில் காய்ச்அழுத்தம்,நீரிழிவு குணமாகும்சி சீனிசர்க்கரை கலந்து சாப்பிட்டுவர இரத்தமூலம் கட்டுப்படும்\nபுளியங்கொட்டையை 3நாள் ஊறவைத்து,4ம்நாள் மேல்தோல் நீக்கி,பொடித்து,2மடங்கு சர்க்கரை சேர்த்து காலை சாப்பிட்டுவர மூலக்கடுப்பு தீரும்\nசேனைக்கிழங்கு,வெங்காயம் சேர்த்து வேகவைத்து,பசுநெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்\nஇம்பூரல்மாத்திரை2, தினம்3வேளை சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்\nசின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து,வதக்கி,சீரகம்,கற்கண்டு தூள்கலந்து,கடுகு தாளித்து, நெய்யுடன்,சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்\nதுத்திஇலை,பச்சரிசிமாவு தேவைக்கேறப எடுத்து களிபோல் கிளறிக் கட்ட மூலமுளை,மூலக்கடுப்பு தீரும்\nகுங்கிலிய வெண்ணையை மேலேபூச மூல எரிச்சல் தீரும்,\nகால்படி பசும்பாலில் 3 எலுமிச்சம்பழச்சாறுவிட்டு சிறுகுச்சியால்கிளற,தெளியும் நீரைப்பருக ஆசனகடுப்பு நீங்கும்\nவேப்பம்பட்டைசூரணம்10கிராம்,பாலில் சாப்பிட்டுவர மூலம்,மலக்கட்டு,குன்மவலி நீங்கும்\nஅத்திப்பிஞ்சை வற்றலாகவோ,காயாகவோ சமைத்துச்சாப்பிட்டுவர மூலநோய்கள் குணமாகும்\nஅந்தரத்தாமரைஇலையை நீரிலிட்டுக்கொதிக்கவைத்து,10நிமிடம் ஆசனவாயில் ஆவிபிடிக்க மூலமுளை அகலும்\nஅந்த���த்தாமரைஇலைச்சாறு25மிலி,தேனுடன் தினம்2வேளை பருக மார்பினுள் கிருமிக்கூடுகள்,நீர்ச்சுருக்கு,மூலம்,சீதபேதி,இருமல் தீரும்\nஅந்தரத்தாமரைஇலைச்சாறு500மிலி,ந.எணணை1லி,சிறுதீயில் காய்ச்சி,கிச்சிலிகிழங்குசந்தனத்தூள்,வெட்டிவேர்,சாம்பிராணி,கஸ்தூரிமஞ்சள்,வகைக்கு10கிராம்,பொடித்துப்போட்டு, வாரமொருமுறை தலைமுழுகிவர உட்சூடு,கண்ணெரிச்சல்,மூலநோய் தீரும்\nஅந்ணரதாமரைஇலையையரைத்துக்கட்ட கரப்பான்,தொழுநோய்புண்,வெளிமூலம், ஆசனக்குத்தல் தீரும்\nஆவாரங்கொழுந்தை,வி.எணணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க மூலமுளை கருகி,கடுப்பு,ஊறல் தணியும்\nவேப்பம்பருப்பை எலுமிச்சையளவரைத்துப்பில்லை தட்டி,3இரவுக்கட்ட புழுக்கள் செத்துவிழும்.முளை கரையும்\nபாகல்இலையை வி.எண்ணையில் வதக்கி 40நாள் கட்டிவர வெளிமூலம் தீரும்\nசிறுகருணைகிழங்கை தோல்நீக்கியரிந்து,3முறை தயிரிலூறவைத்துலர்த்தியது200கிராம்,சுக்கு40கிராம்,இந்துப்பு40கிராம்,தனித்தனியே பொடித்து எலுமிச்சைசாற்றிலரைத்து, பனங்கற்கண்டுப்பொடி சேர்த்துப்பிசைந்து,நெல்லிக்காயளவு, காலைமாலை,6மாதம் சாப்பிட்டுவர நவமூலமும் தீரும்\nபொடுதலைஇலையை,உ.பருப்புடன் நெய்யில் வதக்கித்துவையல் செய்து பகல் உணவுடன் கொள்ள இரத்தமூலம்,உள்மூலம்,பவுத்திரம் தீரும்\nகுப்பைமேனி செடியை வேகவைத்த தண்ணீரை குடித்துவர மூலம்,பவுத்திரம் குணமாகும்\nகருப்புஎள், கடுகு, திப்பிலி, சுக்கு வகைக்கு 40கிராம், வெதுப்பி, பொடித்து,திரிகடி, காலை மாலை வெந்நீரில் 5நாள் கொடுக்க சீழ்மூலம் தீரும்.\nதிரிகடுகு, கோஷ்டம் சமன்பொடித்து, சமஅளவு வெள்ளைசர்க்கரை,முந்திரிப்பழம் சேர்த்து. பசுநெய்யில் லேகியம்செய்து,கொட்டைப்பாக்களவு 2வேளை, 5நாள் கொடுக்க இரத்த மூலபாண்டுகுணமாகும்.\nமாவிலங்கு இலையை அரைத்து பாக்களவு, எருமைதயிரில் கொள்ளநவமூலமும் தீரும்.\nவெள்ளுள்ளி 80 கிராம்அரைத்து, 6 உருண்டைசெய்து, வேளைக்கு 1உருண்டை புளியந்தனலில் போட்டு புகைபிடிக்க முளை கரையும்\nதிப்பிலி 10 கிராம் அரைத்து, 100 கிராம் கோதுமைமாவில் கலந்து,திருகுகள்ளியை நறுக்கி 2 படி தண்ணீரில்போட்டு வேடுகட்டி, அதில்மாவைபிட்டவியல் செய்து நல்லெண்ணையும் வெல்லமும் கலந்து 7நாள் சாப்பிட உள்மூலம் குணமாகும்.\nஈருள்ளி 200 கிராம் அரிந்து பன்றி நெய்யில் பொரித்து 5 நாள்கொடுக்கசீழ்மூலம் ��ுணமாகும்\nஎருமைத்தயிரை துணியில் முடிந்து தொங்கவிட்டு நீர்வடிந்தபின்எடுத்து, வெள்ளைப்பூண்டு பாக்களவரைத்து அதில்கலந்து கொள்ளமூலவாயுநீங்கும்.\nகுப்பைமேனி, திப்பிலி சமன்பொடித்து திரிகடி,ஆவினெய்யில்மண்டலம் கொள்ள பவுத்திரம் நீங்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tayagvellairoja.blogspot.com/2015/12/blog-post_19.html", "date_download": "2018-10-19T02:18:05Z", "digest": "sha1:RVBAARFXEDEGQSIBBOGXV4EPFV3OELGA", "length": 27266, "nlines": 259, "source_domain": "tayagvellairoja.blogspot.com", "title": "ஒரு போட்டோ ஒரு வெள்ளி ~ தயாஜி வெள்ளைரோஜா", "raw_content": "\nசெவ்வாய், 8 டிசம்பர், 2015\nஒரு போட்டோ ஒரு வெள்ளி\nபயணம் என்பது சுவார்ஸ்யங்களின் இருப்பிடம். பள்ளி பருவத்தில் பண நெருக்கடையால் அவ்வளவாக சுற்றுலாக்களுக்கெல்லாம் போகல ஆக குறைந்தது குடும்பத்துடன் மாரான் மரத்தாண்டவர் கோவிலுக்கு வருடாவருடம் சென்று மொட்டை போட்டிருக்கிறேன். ஐந்து நாட்கள் பயணம். பள்ளி பொதுவிடுமுறையின் போது அந்த பயணம் அமையும்.\nவிடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றது, மாரான் பயணம் குறித்த கதைகளை விட என வடிவமற்ற மொட்டை மண்டை குறித்த கதைகள்தான் முடி முளைக்கும்வரை பேசுவோம். அவமானமாகத்தான் இருக்கும், ஆனாலும் அதில் கூட சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறோம். எனது தலை வட்டவடிவில் இருக்காது. முடியிருக்கும் வரை இயல்பாக தெரிந்தாலும் மொட்டையில் பார்க்கும் போது உச்சியில் பள்ளமாகவும் அதன் பின் கொம்பு வளர்வது போன்ற மேடும் இருக்கும். மற்றவர்களின் பயணத்தை யானை குதிரை , நீர் வீழ்ச்சி எல்லாமே வரும் ஆனால் எனது பயண அனுபவங்களில் சாமி, கோவில் போன்றவைதான் வரும். ஆனால் ஒரு முறை மட்டும் பயங்கர அனுபவம் கிடைத்தது. குகை கோவிலில் உள்ளே நுழையாதே போர்டை பொருட்படுத்தாது சென்று அந்த குகைக்குள்ளே ஜகத்ஜோதியாய் எரியும் காளியம்மனை பார்த்து சில நாட்கள் காய்ச்சலில் கிடந்தேன். மற்றவருக்கு அங்கு ஒன்றும் தெரியவில்லை.அந்த அனுபவத்தை இன்னொரு முறை விபரமாக எழுதுகிறேன். ஏற்கனவே நமக்கும் காளிக்கு வாய்க்கா தகராறை மூட்டிவிட்டிருக்காங்க.\nஇப்போது பல முறை வெளியூர் பயணத்துக்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நண்பர்களுடன் பயணிப்பது என்பது அலாதியானது. அடிக்கடி நண்பர்களுடன் பயணிப்பதாக வீட்டம்மா புகார் மேல் புகார்களை கொடுத்துக் கொண்டிருந்தாள். எதையாவது செய்து அந்த புகார்களை தகர்த்திட நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. அப்படியென்ன ரிஸ்க்கான வேலைன்னு கேட்டிங்கன்னா, வீட்டம்மாவுடன் எங்காவது பயணிப்பது.\nநண்பர்களுடன் பயணம் போவதென்றால் நள்ளிரவில் அழைப்பு வரும் அதிகாலையில் கிளம்புவோம். வீட்டம்மா என்பதால் சில மாதங்களுக்கு முன்பாகவே பயணத்துக்கான அட்டவனையை செய்திருந்தோம். தேவையானவை தேவையற்றவை என்ற நீண்ட பட்டியலில் ஆக கடைசியாக இரண்டு வரிகளில் எனக்கு தேவையானவை இருந்தன. ஒன்று மினரல் வாட்டர் இன்னொன்றும் மினரல் வாட்டர்.\nமலாக்கா, வீட்டில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் செல்லுமிடம். சென்று சேர்ந்தோம், மலாக்கா குறித்த வரலாறுகளை இப்போது சொல்லுவேன் என நினைத்திடாதிங்க.. இப்ப மட்டுமில்ல அப்பவே எனக்கு வரலாறுன்னா ஒவ்வாது. ஆனா பயணத்தில் நான் சந்தித்த இரண்டு நபர்களை பற்றி சொல்கிறேன்.\nகார் பார்க் செய்யும் நேரம். ஒரு கார் உள்ளே செல்லும் சமயம் இன்னொரு கார் வெளியேற முடியாதவாறு அமைந��திருந்தது பார்க்கிங் செல்லும் சாலை. ஒரு வேலையாள் அங்கிருக்கும் கார்களுக்கு மடமடவென டிக்கட்களை கொடுத்துக் கொண்டிருந்தார். நான் காருடன் உள்ளே நுழைவதை கவனித்த அவர் கையாட்டி உள்ளே வரவேண்டாம் என்றார். என்னடா இது வம்பா போச்சி உள்ளதானே பார்கிங்க போடனும்னு சொன்னாங்க இந்த மனுசன் உள்ளே வராதென்றாரே என கடுப்பில் காரை பின்னால் செலுத்த, மீண்டும் அவர் கையாட்டி போக வேண்டாம் என்றார், நான் நல்ல நாளிலேயே குழம்பிடிவேன். இப்ப சொல்லவா வேணும். அப்படியே காரை நிறுத்திவிட்டேன். அப்போதுதான் உள்ளிருந்து கார் வெளிவந்ததையும் அந்த காவலாளிக்கு ஒரு கைமட்டுமே இருப்பதையும் கவனித்தேன். எனக்கு ஆச்சர்யம். ஒற்றை கையுடன் அவரால் அத்தனை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. எனக்கு அவரிடம் பேசவேண்டும் போலிருந்தது. இயல்பாகவே பேசினார். அவரிடம் இருந்து கிளம்பும்போது சார் ஒரு போட்டோ… தப்பா எடுத்துக்காதிங்க என்றேன். அட அதனாலென்ன என்றவர் சட்டென அவரின் அறைக்கு சென்று அவருடைய தொப்பியை பொட்டுக்கொண்டு வந்தார்.\nகைகால் நல்லா இருக்கறவனே போட்டோ புடிச்சா கொஞ்சம் மோசமாதான் வருவான் நம்ம பாருங்க போட்டோல எப்படி வருவோம்னு என சொல்லி சகஜமாக பக்கத்தில் நின்றுவிட்டார். விடைபெறும்போது கைகொடுக்கபோனேன், தம்பி லெப்ட் கைதான் இருக்கு பரவாலயா என்றார். அதனால என்ன சார் அதுதான் சார் நமக்கு வேண்டிய நம்பிக்கை, கையை கொடுங்க என்றேன்.\nஅவரிடம் இருந்து நடந்து சென்ற கொஞ்ச தூரத்தில், ஏன்னா வீட்டுக்காரம்மாவை கூட்டிப்போனக்கா ரொம்ப தூரமெல்லாம் போக முடியாது. கால் வலிக்கும் கை வலிக்கும் பசிக்கும் பாருங்களேன், அதனால கொஞ்ச தூரத்தில் சிலர் கூட்டமா எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னதிது நமக்கு தெரியாம என்னமோ நடக்குதுன்னு அங்க போய் பார்த்தேன். ஒரு நீல கலர் சிலை நிற்க, ஒவ்வொருவரும் அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு பக்கத்தில் இருக்கும் டப்பாவில் ஒரு வெள்ளியை போட்டார்கள்.\nநமக்கு ஒன்னும் புரியல, அப்படியொன்னும் இந்த சிலை சரித்திர சிலை இல்லையேன்னு புறப்பட நினைக்கையில்தன், அந்த சிலை அவ்வளவு நேரம் நின்றிருந்த வடிவில் இருந்து மாறி நின்றது. அட சிலை இல்லை, நம்மை போன்ற மனுசன் தான். உடல் முழுக்க சாயம் பூசி சிலை போ��� நிற்கிறான். அவனிடம் புகைப்படம் எடுக்க ஒரு வெள்ளி. அதில் அழகு என்னவென்றால் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு டப்பாவை தட்டி போட்டோ பிடித்தவர்களை பணம் போட நினைவுப்படுத்துகிறான். அந்த டப்பாவில் ஒரு போட்டோ ஒரு வெள்ளி என எழுதியிருந்தது. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஒரு வெள்ளி கொடுத்து போஸ் கொடுத்தேன். ஆமா எதுக்கு இப்ப இந்த போட்டோ என வீட்டம்மாள் விசாரித்தாள். இதெல்லாம் ஏமாற்று வேலை, ஒழுங்கா ஏதும் வேலை வெட்டிக்கு போகவேண்டிதானே என்றாள். அதாவது, என்னன்னா என தொடங்கினேன். சரி வாங்க பசிக்குது அங்க கடை இருக்கு சாப்பிடலாம் என்றாள். அடிப்பாவிங்களா கடைசிவரை புருசனுங்கள பேசவே விடமாட்டிங்களா என நினைத்த மாத்திரம் சத்தமாக கேட்டும்விட்டேன். நல்லவேளை விளங்கவில்லை.\nசாப்பிட்டு முடித்ததும். சரி கிளம்பலாம் என்றாள். என்னங்க கொடுமை இது இப்படி ஒரு மணி நேரம் காரோட்டி வந்து அரைமணி நேரத்துல கிளம்பலாமா.. பிறகுதான் எப்போதாவது நடக்கும் அதிசயம் நிகழ்ந்து. இன்னும் கொஞ்சம் தூரம் போகலாமே என்றதுக்கு சம்மதித்தாள். நானும்கூட சமயத்துல புண்ணியமெல்லாம் செய்திருக்கென்ற நினைப்பே இதுமாதிரி நேரத்தில்தான் வரும்.\nஅப்போதுதான் மூன்றாவது ஆளை சந்தித்தேன். ஆமா தொடக்கத்தில் இரண்டு பேரைத்தானே சந்தித்ததா சொன்னேன்னு கேட்கறிங்கதானே. அட என்னங்க நீங்க.. வீட்டம்மாவே என் பேச்சை கேட்டாச்சி..நீங்க என்னங்க..\nகிழிந்த சட்டை எத்தனை நாள் சீவாத தலை முடியோ தெரியவில்லை. கறுத்துப்போய் போவோர் வருவோரிடம் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். வேறு யரும் பிச்சை கேட்டால் போடலாமா வேண்டாமா என யோசிப்போம். நம்மாலு பிச்சை கேட்டா மட்டும் வரும் பாருங்க ஒரு கோவம். ஏம்பா இப்படி பிச்ச எடுத்து மானத்தை வாங்கறியே .. உடமெல்லாம் நல்லாத்தானே இருக்கு.. உழைக்க வேண்டிதானே என்று கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டேன். பிச்சைக்காரர்களை என்னதான் கோவப்படுத்தினாலும் சட்டென காசு கொடுத்தால் கூலாகிவிடுவார்கள் என அப்போதுவரை நம்பியிருந்தேன்.\nஅந்த பிச்சைக்காரனுக்கு என்னா கோவமோ தெரியல. டப்புன்னு எழுந்து கைல இருந்த குச்சியை காட்டினான். என்னடா இது வம்பா போச்சேன்னு நினைச்சா.. அந்த இடத்தில் ஒரு டப்பா இருந்தது. ஒரு போட்டோ ஒரு வெள்ளி என எழுதியிருந்தது. அடப்பாவிங்களா இதுவும் க��ட வேடமா என நினைத்து அண்ணே சும்மா தத்ரூபமா இருக்கிங்க என ஐந்து ரிங்கட்டை போட்டேன். தம்பி படம் எடுக்கலயா என்றார். ஐயோ படமா .. வேணாம்னே… உங்களை பார்த்ததே மனசுல பதிஞ்சிப்போச்சி.. படமேல்லாம் மறக்கறவங்கதான் அண்ணே எடுத்துப்பாங்க.. சரி அண்ணே கிளம்பறேன்.\nஇப்படியான ஒரு நாளில், என் மீது வீட்டம்மா கொடுத்த புகாரை ரத்து செய்யும் படி பெட்டிஷன் போட்டிருக்கிறேன். இன்னும் முடிவு தெரியவில்லை.\ntayaG vellai roja முற்பகல் 12:35 தயாஜி, பயணம், மலாக்கா 0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅம்மா என் அம்மா... தெய்வம் நீயம்மா... க ருவறையில் சுமந்த.. கற்பக்கிரகம் நீ.... தேயாத நிலவும் மறையாத சூரியனும் குறையாத அன்பும் கொண...\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்\nகுமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால்...\n‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்\n‘ அந்திம காலம் ’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன் (6.6.2012) இன்றுதான் , ரெ .கார்த்திகேசு எழுதிய ‘ அந...\nகதை வாசிப்பு 27 - குளவி\nகதை வாசிப்பு 27 - குளவி ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான். ...\nஅதே மோதிரம் - மர்மத் தொடர்\nஎன் இனிய மர்லின் மன்றோ\nஒளி புகா இடங்களின் ஒலி\nமத்திய சிறைவாசி எண் 3718\nசிறுகதை - ‘சாய் ராம் ஓம் சாய் ராம்....’\nஎனது எழுதுகோல் எத்தனை முக்கியமானதெனில்\nபொசுக்பொசுக்கென பொங்கி தீர்த்த கதையெல்லாம் கரைசேரு...\nஇயந்திரமென உருவெடுக்கும் இதயத்தின் போலி சங்கீதம்\nகுமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள...\nமயானத் தங்கத்தில் மறைந்திருக்கும் இன்னொரு மனிதனின்...\nLIKE-கிட துடிக்கும் விரல் நுனியின் அதிர்வு\nஉலகத்தர பேய்ப்பட விமர்சன பேருரையின் சிறு துளி\nபெரிய கெட்ட நரியும் பெருவாதி புத்தகங்களும்\nம.நவீனுடன் உரையாடல் -1 (பதில்)\nஒரு போட்டோ ஒரு வெள்ளி\nநாம் நம்பும் வார்த்தைகள் என்ன செய்யவேண்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/tag/theri/", "date_download": "2018-10-19T02:45:01Z", "digest": "sha1:LXRGSTA7NR22XG6XOUOXLMQZKY7CRNFB", "length": 7958, "nlines": 121, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Theri Archives - Lyrics in Tamil", "raw_content": "\nதெறி வானம் தடையில்லை புது எல்லை இவன் தேடிச் சென்றிட காற்றும் அனல் பிடித்திடுமே இவன் மூச்சுக்காற்றாய் வீச விதியின் எதிரே நகை புரிந்தவன் விழியின் கனலில்…\nதாய்மை வாழ்க என துயில் சிந்துமே ஆரிராரோ ஆராரோ தங்கக் கைவளை வைரக் கைவளை ஆரிராரோ ஆராரோ இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் வராதோ…\nகாயாத கானகத்தே மேயாத மான் மேயாத மான் மேயாத மேயாத மேயாத மான் ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு மோ ராங்கு ராங்கு…\nஜித்து ஜில்லாடி மித்தா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி ஜித்து ஜில்லாடி மித்தா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி ஏய் எடக்கு முடக்கு அலாரம்…\nஉன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி என் கண்கள் ஓரம் நீர்த்துளி…\nதூங்கு மூஞ்சு லேசி கோசு லாஸ்ட்டு பெஞ்சு மரமண்டை டிபன் பாக்சு சமையக்கட்டு அயர்ன் பண்ணு யூனி பார்ஃம்மு மேட்ச்சு ட்ரெஸ்சு நீல் டவுனு பெஞ்சு மேல…\nதோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க பாட்டா படிக்க படிக்க வாரான் புழுதிபறக்க வீடா பறக்க பறக்க போர்தான் நடக்க நடக்க எவன்டா எதுக்க எதுக்க…\nஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே என் காதல் துட்ட சேத்துவச்ச கல்லாப்பெட்டியே தொட்டுப் ஃபார்க்க கிட்டவந்த மிட்டாமிராசே உன் விரலுபட்டா வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசு ஐ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=7", "date_download": "2018-10-19T02:51:26Z", "digest": "sha1:C3D5ALCCV7WCZLIC6VXOWGUFF6H75QI2", "length": 8971, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nமுதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா.\nஎந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந���த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு\nபூமியின் மீது மோதவுள்ள \"டியாங்கோங் – 1\"\nசீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் – 1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.\nமூளையின் நினைவுகளை அழித்து நோய்களை எதிர்த்துப் போராட வைக்கும் மைக்ரோ சிப்\nபிரையன் ஜோன்சனுடைய கெர்னல் நிறுவனம் மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி வருகின்றது.\nமுதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா.\nஎந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோத...\nபூமியின் மீது மோதவுள்ள \"டியாங்கோங் – 1\"\nசீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் – 1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட...\nமூளையின் நினைவுகளை அழித்து நோய்களை எதிர்த்துப் போராட வைக்கும் மைக்ரோ சிப்\nபிரையன் ஜோன்சனுடைய கெர்னல் நிறுவனம் மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி வருகின்றது.\nபேஸ்புக் நிறுவத்தினால் பரீட்சார்த்த நடவடிக்கையான செயற்பட்டு வந்த எக்ஸ்புளோர் பீட் ( explore feed ) அந்நிறுவனத்தால் நிறுத...\nஇன்ஸ்டாகிராம் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇறந்தவர்களை பிர­தி­ப­லிக்கும் மதிநுட்ப ரோபோக்கள் \nமனதை வாசிக்கும் செயற்கை மதி­நுட்ப தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி இறந்த அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அச்சு அச­லாக பிர­தி­...\nஅதிநவீன அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018 இல் வெளியிடப்பட இருப...\nஐபோன் எஸ்இ 2 வெளியீட்டு திகதி மற்றும் முழு விவரம் : இதோ..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறி...\nகைய­டக்­கத்­தொ­லை­பேசியில் பாடலை செவி­ம­டுத்த யுவதிக்கு நடந்த சோகம்\nகைய­டக்கத் தொலை­பேசி மின்­னேற்­றப்­பட்டுக் கொண் ­டி­ருக்க அதில் இணைக்­கப்­பட்ட ஹெட்போன் (தலை ய��ல் அணி­யப்­படும் ஒலி­வாங...\nசெயலிகளுக்கு செக் வைக்கும் ஆண்ட்ராய்டு பி\nஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமரா மற்றும் மைக்ரோபோன் பயன்படுத்த முடியாது என டெவலப்பர...\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/another-captaincy-test-rr-vs-srh-match-the-ipl-010011.html", "date_download": "2018-10-19T02:07:31Z", "digest": "sha1:24NKS72JHC3PUMJRRUW375V2GV7LWNRF", "length": 11173, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "சோதனை களமாகிய ஐபிஎல்... இன்று ரஹானேவின் கேப்டன்சி எப்படி இருக்கும்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» சோதனை களமாகிய ஐபிஎல்... இன்று ரஹானேவின் கேப்டன்சி எப்படி இருக்கும்\nசோதனை களமாகிய ஐபிஎல்... இன்று ரஹானேவின் கேப்டன்சி எப்படி இருக்கும்\nஐபிஎல் 4வது போட்டியில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங்\nஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் போல, இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல்லில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று இரவு சந்திக்க உள்ளது.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி 11வது சீசன் துவங்கியுள்ளது. முதல் நாளில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றது.\nஇரண்டாண்டுகள் தடையில் இருந்து திரும்பியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிஎஸ்கே தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே நிறைவேற்றியுள்ளது. இந்த சீசனின் 4வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசரஸ் அணியை சந்திக்க உள்ளது. சிஎஸ்கே போல, ராஜஸ்தான் அணியும், இரண்டாண்டுகளுக்கு பிறகு திரும்பியுள்ளதால், இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமாகும்.\n2016ல் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ், கடந்தாண்டு எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியது. அதனால் இந்த முறை வெற்றியுடன் துவக்குவதற்கு அந்த அணியு���் தயாராகி வருகிறது.\nஇரண்டு அணிகளுமே கேப்டன்கள் பிரச்னையில் சிக்கின. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, டேவிட் வார்னர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், பந்து சேதப்படுத்திய விவகாரத்தால் மாற்றப்பட்டார். அதையடுத்து அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று நடந்த டெல்லி - பஞ்சாப் அணிகள் மற்றும் கொல்கத்தா -பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, பஞ்சாப் கேப்டன் அஸ்வின், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் ஆட்டங்களாக அமைந்தது.\nஇன்றைய போட்டி, புது கேப்டன்களான கேன் வில்லியம்சன், ரஹானேவுக்கு வைக்கப்பட்டுள்ள சோதனையாகும். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதே, இன்றைய போட்டியின் எதிர்பார்ப்பாகும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86911", "date_download": "2018-10-19T02:15:21Z", "digest": "sha1:6JBRDRPUASBCP4K3P73L4NUXDBYLNCPR", "length": 11482, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் கடிதங்கள்", "raw_content": "\n« தினமலர் 24, ’நாம்X அவர்’\nபடர்ந்தபடி யோசித்தல் – குழந்தைகளுக்காக »\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் கட்டுரையாளர் அவர்களுக்கு\nஆசிரியர்களைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். நானும் ஆசிரியராக இருந்தவன். ஆசிரியர் கூட்டணியுடனும் தொடர்பு இருந்தது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. எந்தச்சூழலிலும் ஆசிரியர்களுக்குத் தேர்தலில் ஒரு பங்கு உண்டு. ஆனால் அதைவைத்து மட்டும் எந்தக்கட்சியும் ஜெயிக்க முடியாது. ஆனால் அது ஒரு அம்சம்.\nஎன்ன காரணம் என்றால் ஒரு 5 சதவீத பூத்துக்களில் பெரும்பாலும் ஓட்டே போலிங் ஆவது கிடையாது. அந்த பூத்துக்கள் அரசூழியர்களால்தான் கையாளப்படுகின்றன. இப்போதுகூட ஓரளவு அது நிகழ்கிறது. இது உண்மை\nமற்றபடி பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தேர்தல்பணி என்பது பெரும் கொடுமை. எப்படியாவது தப்பித்துவிடத்தான் முயற்சி செய்வார்கள்\nஆசிரியர்களைப்பற்றி நீங்கள் சொன்னது ஓரளவு உண்மை. கடுமையாக மறுப்புதெரிவிக்க வந்த அ.வெண்ணிலாகூட அதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலான அரசூழியர்களின் வாழ்க்கை இரண்டுவகையானது. முக்கால்வாசிப்பேர் கடுமையாக உழைத்து நோய்வந்து வாழ்கிறார்கள். மிச்சபேர் எல்லாவகையான ஊழல்களையும் செய்கிறார்கள். உழைப்பவர்களுக்கும் சேர்த்து கெட்டபெயர் அமைகிறது\nபிகாரில் அந்த 30000 ஆசிரியர்களையும் வேலைநீக்கம் செய்யவேண்டும், அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவரி எழுதியபின் அ.வெண்ணிலா மறுப்பை எழுதியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்\nஅரசு ஊழியர்களைப்பற்றியும் இதழளர்களைப் பற்றியும் தொலைக்காட்சியைப் பற்றியும் அப்பட்டமாக நீங்கள் எழுதியதை ரசித்தேன். இன்றைக்கு இம்மாதிரி வெளிப்படையாக எழுதுவதற்கு வாய்ப்பே இல்லை. நன்றி\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n''இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி....''\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_1975.html", "date_download": "2018-10-19T03:46:49Z", "digest": "sha1:6N4U7UH3GPS4ZQPO7GKLB3Z7VAZEPM3A", "length": 14641, "nlines": 191, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை", "raw_content": "\n7 கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள் நேற்று தெரிவித்த அறிக்கையை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.\nகூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.\nஇதற்கு ஊடகங்கள் திரு.உதயகுமார் அவர்களிடம் இவ்வளவு செலவு செய்கிறீர்களே இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது\nஅதற்கு உதயகுமாரும் மக்கள் தான் தந்தார்கள்.வேறு யாரும் எங்களுக்கு தரவில்லை என்று கூறினார்.வெறும் 20 மக்களை(வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்களை) கொண்டு இருக்கும் க��மநேரி என்ற ஊர் மக்கள் 3500-ரூபாய் தந்தார்கள் எனவும் கூறினார்.\nஎங்களிடம் கணக்கு வழக்கு கேட்கிறீர்களே.அப்படியென்றால் நீங்கள் உங்களது அணு உலையின் வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள்.என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டார்.ஆனால் ஊடகமோ இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது வருத்தத்தை அளிக்கிறது.\nஇன்னும் அவர் பல விஷயங்களை சொன்னார்.எனக்கு ஞாபகம் இருந்ததை சொல்லிருக்கிறேன்\nமேலும் இருதயம் அவர்கள் நண்பர் சூர்யாஜீவா அவர்கள் எழுதிய உண்மையா பொய்யா.. [உண்மையே] என்ற கட்டுரையில்\n”உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிக்க படவேண்டியது. ஆனால் கிளப்பி விட்டார்கள் என்றால் அவர்களும் கண்டிக்கப்படவேண்டியவர்கள்”என்று கூறியிருக்கிறார்.கிளப்பி விட்டால் தானே கண்டிக்கப்படுவார்கள்.\nஇந்த ஊணமுற்றோர்களை அடித்தவர் SP(Suprant of Police)இது இரவு 11 மணிக்கு நடந்தது.\nபின் அதே கட்டுரையில் நண்பர் Prabu Krishna\n”புதிய தலைமுறை தொலைக்காட்சி, வார இதழ் கூட இதில் தன் நிலையை மாற்றிக் கொண்டதாக படித்தேன். என்ன ஆயிற்று அது உண்மையா இங்கே இரண்டும் கிடைப்பது இல்லை.”என்று கூறி இருக்கிறார்.\nஆம் அதுவும் உண்மைதான்.சரியாக புதிய தலைமுறையில் 2.00 மணி அல்லது 2.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு பேட்டி போட்டார்கள்.அப்போது மட்டும் திரு.உதயகுமார் அவர்கள் அளித்த பேட்டியை போட்டுவிட்டு மீதி நேரங்களிலெல்லாம் அணு உலைக்கு ஆதரவாகவே செய்திகளை போடுகின்றனர்.\nஇது ஊடகங்கள் நடுநிலை தன்மையை மீறுகின்ற செயலாகும்\nஊடகங்கள் என்றும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தான் வாசிக்கும், நடுநிலை ஊடகங்கள் என்று இங்கு எதுவும் கிடையாது, வலை பூக்கள் கூட நடுநிலை என்று சொல்லாதீர்கள்... ஒன்று மக்கள் சார்பு ஊடகங்கள், மற்றொன்று அரசு சார்பு ஊடகங்கள்.. அவ்வளவே... இந்த போராட்டம் வரலாற்றில் இடம் பிடித்து உள்ளது.. வேறு எந்த போராட்டத்திற்கும் இத்தனை ஆதரவு பதிவுகளும் எதிர்ப்பு பதிவுகளும் இது வரை வந்திருக்காது என்று நினைக்கிறேன்...\nஊடகங்ககளை வன்மையாக கண்டிக்கவேண்டிய நேரமிது....\nஊடகங்கள் பெரும்பாலும் அரசு, எதாவது ஒரு அரசியல்கட்சி, அல்லது மிகப்பெரிய நிறுவனங்களின் பணபலத்தில்தான் இயங்குகின்றன. இந்த நிலைமையில் நடுநிலைமையானதாக எப்படி இயங்கமுடியும்\nஇந்த பிரச்சனை எப்ப தீரும் மக்களுக்கு எப்ப தீர்வு கிடைக்கும் பாவம் மக்கள்\nமக்கள் சக்தியின் முன்னே அரசு மௌனித்துப் போயிருக்கிறது என்பதற்கு உதயகுமார் அவர்களின் இந்த அறிக்கையே சாட்சியாக இருக்கிறது.\nவெகு விரைவில் நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டும்.\nஅணு உலைக்கு எதிரான போராட்டம் வெற்றி அடையட்டும்.\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nBlogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nComments-க்கு பதிலாக படங்கள் வைக்க\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார...\nப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர\nபதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக...\nகணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற\nகணினி SPEED ஆக அழகிய மென்பொருள்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nமென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம்...\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nபதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/46.html", "date_download": "2018-10-19T03:32:20Z", "digest": "sha1:MULR4BSQLGG7JLLTLRM2R7FGWUSNLTBO", "length": 6053, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "46வது நாளையும் கடந்து நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 46வது நாளையும் கடந்து நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்\n46வது நாளையும் கடந்து நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 46வது நாளாகவும் தொடர்ந்தவண்ணமுள்ளது.\nபுதுவருடத்திலாவது தங்களது நியாயமான கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்புடன் தாங்கள் உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஆரசாங்கம் இரண்டு மாதங்களை கால அவகாசத்தினை வழங்கியுள்ளபோதிலும் அது தொடர்பில் உறுதியான உறுதிமொழியை தங்களுக்கு வழங்கவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதங்களது போராட்டம் என்றும் சாத்வீகமான போராட்டமாகவே நடைபெறும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46911-thiruthani-chit-fund-fraud-case-3-persons-arrested.html", "date_download": "2018-10-19T03:01:14Z", "digest": "sha1:QSBSALYKFY7ISC2WOVG6J3LOJ3F3SVNR", "length": 10463, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி : 3 பேர் கைது | Thiruthani Chit Fund Fraud Case : 3 Persons Arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி : 3 பேர் கைது\nதிருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மாங்கதன். இவர் தனது சகோதரர் தாமோதரனுடன் சேர்ந்து, அகூர் நத்தம், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீண்ட நாட்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒராண்டாக ஒரு லட்ச ரூபாய் ஏலச்சீட்டு போட்டு, அதில் உறுப்பினராக உள்ள 162 பேருக்கும் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதற்கு உடந்தையாக திருமுல்லைவாயலைச் சேர்ந்த வெங்கட்ராஜூ என்பவர் இருந்துள்ளார்.\nசீட்டு பணத்தை தராததால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள், கடந்த வாரம் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்தனர். ஒரு வாரத்தில் சொத்தை விற்று பணத்தை கொடுத்துவிடுவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து மோசடி செய்தவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் வாக்குறுதி கொடுத்தபடி பணத்தை தராததால், மீண்டும் திருவள்ளூர் மாவ்டட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் உறவினர் வீட்டில் மறைந்திருந்த ருக்மாங்கதன், தாமோதரன் மற்றும் வெங்கட்ராஜூ ஆகிய 3 பேரையும் திருத்தணி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\n4 வருடத்துக்குப் பிறகு நஸ்ரியா: தியாகத்தைப் புகழும் கணவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nநக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nதிருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹீரோயின்களின் புகைப்படங்களைக் காட்டி ஆன்லைன் மோசடி: சிக்கினார் முன்னாள் பிரின்சிபல்\n4 வருடத்துக்குப் பிறகு நஸ்ரியா: தியாகத்தைப் புகழும் கணவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-19T02:32:37Z", "digest": "sha1:IJDZTDNNP46CIXKWDIUUYCS3W52YCLMI", "length": 3249, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஆபத்து | 9India", "raw_content": "\nஆபத்தான நிலையில் நின்றுகொண்டு செல்பீ எடுத்தால் அபராதம் – மும்பை\nசெல்பி மோகம் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது. ஆபத்தான இடங்களில் நின்றுக் கொண்டு செல்பி எடுப்பதன் காரணமாக உயிர் இழக்கும் சம்பவங்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நாட்டின் நிதி தலைநகரான மும்பை பெருநகரிலும் இந்த செல்பி மோக உயிரிழப்புகள் தொடங்கி உள்ளன. மும்பை பாண்டு ஸ்டாண்டு கடற்கரையில் கடந்த மாதம் செல்பி எடுக்கும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36905", "date_download": "2018-10-19T02:53:29Z", "digest": "sha1:4WF2XPDNE2RIVGZ62ZWPHFNSENS56HLU", "length": 9314, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த | Virakesari.lk", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\nகோத்தா பயத்தில் அரசாங்கம்- மகிந்தானந்த\nஅரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச பயம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி குறித்து நியுயோர்க் டைம்ஸ் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. நியூ யோர்க் பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது. இந்த குற்றங்களுக்கு வழக்கு தொடர முடியாது. வெறுமனே விமர்சனம் மட்டுமே முன்வைக்க முடியும்.\nமஹிந்த ராஜபக் ஷவிற்கு மட்டும் அல்ல பல நிறுவனங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பணம் கொடுத்துள்ளது. அவற்றை மறைக்க வேண்டாம்.\nஇன்று அரசாங்கத்துக்கு கோத்தாபய பயம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறு பிள்ளைகளுக்கு அச்சங்கொள்ளப் போவதில்லை. எமது தலைவர்களை சிறையில் அடைத்து உங்களில் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது. எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'தேக்கம்' கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பஸ் சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதானல் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும்...\n2018-10-19 08:16:28 தேக்கம் மாணவர்கள் போராட்டம்\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\nஅவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இ��ங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2018-10-19 07:57:13 மொஹமட் நிஷாம்தீன் அவுஸ்திரேலியா சிட்டினி\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nயாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2018-10-18 22:00:20 2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nயாழ்பாணம் - நுவரெலியா வழித்தட தனியார் பஸ் ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பஸ்ஸை வழிமறித்த பொலிஸார் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.\n2018-10-18 21:56:00 பஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nபொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான பண்டா எனும் ஹசித்த உயிழந்துள்ளார்.\n2018-10-18 21:46:28 துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/technology?page=8", "date_download": "2018-10-19T02:53:11Z", "digest": "sha1:JVP6TVNLDAMCZTEX4ZLTXHWWOMIQUSOK", "length": 9241, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Technology News | Virakesari", "raw_content": "\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில்\nபஸ்ஸில் கஞ்சா கடத்தியவர் கைது\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்\nஇந்தியா பயணமானார் பிரதமர் ரணில்\nவவுனியா வளாக முதல்வரின் பதவிக்காலம் நீடிப்பு\nஇம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது\nஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்\nஆப்பிள் மேக�� கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்ட கார் பாதை மாறியது\nஅமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட \"டெஸ்லா\" கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது என எலோன் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nபொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள்\nசீனாவில் குற்றவாளிகளை பார்த்த உடன் கண்டுபிடிக்க பொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்\nஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்ட கார் பாதை மாறியது\nஅமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட \"டெஸ்லா\" கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு...\nபொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள்\nசீனாவில் குற்றவாளிகளை பார்த்த உடன் கண்டுபிடிக்க பொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட...\nப்ருத்வி–2 ஏவுகணை சோதனை வெற்றி\nஅணு ஆயுதத்தை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்ட ப்ருத்வி–2 ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமா...\n12 வருடங்களின் பின் மீண்ட ‘இமேஜ்’\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன் ‘காணாமல் போன’ செய்மதியொன்றை ஆரம்ப நிலை வானிலை ஆய்வாளர் ஒருவர் ‘கண்டுபிடித்து’ அசத்தியுள்ளா...\nஆப்பிள் முதலிடவுள்ள 56 இலட்சம் கோடி\nஐந்து ஆண்டுகளில், சுமார் 350 பில்லியன் டொலர் செலவில் (ஏறக்குறைய 56 இலட்சம் கோடி ரூபா) தமது புதிய வளாகம் ஒன்றை அமெரிக்கா...\nவட்ஸ் - அப் பயனாளியா நீங்கள்\nவட்ஸ் - அப் குரூப் செட்களை ஹெக் செய்ய முடியும் என்று ‘Real World Crypto security’ என்கிற இணைய ஆய்வுகள் குறித்த மாநாட்டில...\nபேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள் ; காரணத்தை தெரிவித்தார் மார்க்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெ��ும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டுள்ளதாக பேஸ்புக்...\nஇரகசியமாக அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று காணாமல் போனதாக எழுந்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஆர்னல்ட் ஷ்வாஸ்னேகரின் ‘டேர்மினேட்டர்’படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில், காயப்படும் இயந்திர மனிதன் உடனே தானாகவே தனது...\nதேக்கம் கிராம மாணவர்களின் போராட்டத்துக்கு வெற்றி\nமொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை\n\"ஜனாதிபதி கொலை சதி ; சுயாதீன விசாரணை அவசியமாகும்'\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/96198-dubbing-artist-ishwarya-baaskar-talks-about-her-father-ms-bhaskar.html", "date_download": "2018-10-19T03:20:48Z", "digest": "sha1:G5IL6JCFLER6SAC77SPFIMHQHILJYY4W", "length": 27114, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்!\" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் | Dubbing artist Ishwarya Baaskar talks about her father MS Bhaskar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:09 (20/07/2017)\n\"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்\" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்\n\"அப்பாவின் ரத்தத்தில் ஊறிப்போன டப்பிங் ஆர்டிஸ்ட் கலை, எனக்குள்ளும் இருக்கிறதில் ஆச்சர்யமில்லை. வீட்டிலேயே பெரிய திறமைசாலி இருந்ததால, என் ஒவ்வொரு முயற்சியையும் தைரியமா வெளிக்கொண்டுவர முடியுது'' என்கிறார் ஐஸ்வர்யா பாஸ்கர். வளர்ந்துவரும் தமிழ் சினிமா டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள்.\n\"குழந்தைப் பருவத்திலேயே டப்பிங் பேச வந்துட்டீங்களா\n\"ஆமாம். அப்பாவும் அத்தை ஹேமமாலினியும் டப்பிங் ஆர்டிஸ்டா இருந்தாங்க. கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுக்க குழந்தை குரல் தேவைன்னு அத்தை என்னை ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டுப் போனாங்க. விளையாட்டா மைக் முன்னாடி பேச ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு எட்டு வயசுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் கார்ட்டூன்னா குஷியாகிடுவோம். குழந்தையா எனக்கும் அந்த வொர்க் ரொம்ப உற்சாகமா இருக்கும். பார்ட் டைம் ஜாப் மாதிரியெல்லாம் நினைக்காமல் பிக்னிக் போகிற மாதிரி ஜாலியா டப்பிங் தியேட்ட���ுக்குப் போவேன். ஒவ்வொரு கார்ட்டூன் கேரக்டரைப் பார்த்ததும் ஆட்டோமேட்டிக்கா சிரிக்க, பேச, ரசிக்க ஆரம்பிச்சுடுவேன். நான் டப்பிங் கொடுத்த கார்ட்டூன் படங்களைப் பத்தி ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்வேன். இப்படி என் குழந்தைப் பருவமே மறக்க முடியாத உற்சாக நினைவுகள் நிறைஞ்சது.\"\n\"சினிமாப் பயணம் எப்படி ஆரம்பிச்சது\n\"லயோலா காலேஜ்ல விஸ்காம் படிக்கிறப்போ நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுப்போம். அதில் நான் நடிக்கிறது குறைவுதான். ஆனா, நாங்க எடுக்கும் படங்களில் டப்பிங் விஷயத்தில் என் பங்களிப்பு பிரதானமா இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து டப்பிங் கொடுத்துட்டு வந்தாலும், காலேஜ் வந்தபோது சுத்தமா வாய்ப்புகள் நின்னுடுச்சு. காலேஜ் முடிச்ச பிறகுதான் மறுபடியும் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. அப்படி 'இந்தியா பாகிஸ்தான்' படத்துல செகண்ட் ஹீரோயினா நடிச்சவங்களுக்கு டப்பிங் கொடுத்தேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. ஆஃபிஸ் வேலைகளில் இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் பலரும், 'கொடுத்துவெச்சவ நீ. சந்தோஷமா சினிமாவில் வொர்க் பண்றே. நாங்க அலாரம் அடிச்ச மாதிரி ஆஃபிஸ் போய்ட்டு வர்றோம். உன் ஜாப்தான் செம ஜாலி'னு உசுப்பேத்தினாங்க. அதுக்குப் பிறகு, முழு நேர டப்பிங் ஆர்டிஸ்டா வொர்க் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் 'கயல்' ஆனந்திக்குக் குரல் கொடுத்தது பெரிய ரீச் கிடைச்சுது. '144', 'மாலை நேரத்து மயக்கம்' 'என்னோடு விளையாடு' என இரண்டு வருஷத்தில் இருபதுக்கும் அதிகமான படங்களுக்கு டப்பிங் கொடுத்துட்டேன்.\"\n\"அப்பாகிட்ட இருந்து டிப்ஸ் கிடைக்குமா\n நான் குழந்தையா இருந்தபோதே, அப்பா டப்பிங் ஆர்டிஸ்டா கலக்கிட்டு இருந்தார். அப்பா டப்பிங் கொடுக்கிறதை லைவ்வா பார்த்திருக்கிறேன். 'காமராஜர்' படத்தில் அப்பாதான் காமராஜர் ரோலுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பார். அந்தப் படம் அப்பாவுக்குப் பெரிய ரீச் கொடுத்துச்சு. ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு அப்பா டப்பிங் கொடுத்திருக்கார். அதுல பெரும்பாலும், மொழி மாற்றுப் படங்கள். ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் எப்படி பேசணும்; எந்த இடத்தில் வாய்ஸ் மேலே போகணும், எந்த இடத்தில் கீழே போகணும், உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தணும்னு வீட்டில் பேசிக் காட்டுவார். என் வொர்க் பத்தி சரியான கமென்��் கொடுப்பார். ஆனால், ஒருநாளும் எனக்காக யார்கிட்டயும் சிபாரிசு கேட்டதில்லை. எம்.எஸ்.பாஸ்கர் பொண்ணுனு நானும் சொல்லிக்க மாட்டேன். யாராச்சும் தெரிஞ்சு கேட்டால்தான் சொல்லுவோம். 'உனக்குன்னு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கோ. அதுதான் உயர்வைக் கொடுக்கும்'னு அப்பா சொல்வார்.''\n\"அப்பாவை டப்பிங் ஆர்டிஸ்டா பிடிக்குமா... நடிகராக பிடிக்குமா\n\"டப்பிங் ஆர்டிஸ்டா அவரைப் பிடிச்சாலும், அவரின் குணச்சித்திர நடிப்புக்கு நான் பெரிய ரசிகை. டப்பிங், நடிப்பு என எதுவா இருந்தாலும், தி பெஸ்ட் கொடுக்கணும் என்பதில் உறுதியா இருப்பார். நானெல்லாம் கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவள். அப்பா அப்படியில்லை. இந்த உயரத்துக்கு வர அவர் பட்ட கஷ்டம் ரொம்ப அதிகம். இதை ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்து வளர்ந்தவள் நான். டப்பிங், சீரியல், சினிமா என தனக்கான அடையாளத்தை பெற அவர் பல வருஷம் இரவு பகலா கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனா, எங்களைக் கஷ்டத்தின் நிழல் படாத அளவுக்கு அன்பு காட்டி வளர்த்தார். அப்பாவுக்குப் பல மொழிகள் தெரியும். வெளியூருக்குப் போனா, அந்த மொழி மக்களோடு கலந்து பழகுவார். அப்படி, அப்பா மாதிரி பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கணும், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்.\"\n\"உங்க குரலில் வெளிவர இருக்கும் படங்கள் என்னென்ன\n\" 'மாணிக்', 'நாகேஷ் திரையரங்கம்', 'அதி மேதாவிகள்' உள்பட ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. பல மொழிகளையும் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். எந்த கிளாஸுக்கும் போகாமல் நானே டான்ஸ் கத்துக்கிட்டேன். இப்போ ஷார்ட் ஃபிலிமிலும் நடிக்கிறேன். 'உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதை பெஸ்டா பண்ணு'னு அப்பா சொல்லிட்டே இருப்பார். எந்த விஷயத்தைச் செய்யும்போதும் அந்த வார்த்தையை நினைச்சுட்டுதான் ஆரம்பிப்பேன்'' எனப் புன்னகைக்கிறார் ஐஸ்வர்யா பாஸ்கர்.\n“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\n`நாங்கள் தவறு செய்துவிட்டோம்; மன்னித்து விடுங்கள்' - லிங்காயத் மதம் குறித்து கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n`அதைப்பற்��ி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்\nபோதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்\n`நான் மைக் குமார் அல்ல; மைக் டைசன்” - டி.டி.விக்குப் பதிலடி கொடுத்த ஜெயக்குமார்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் - கேரள அரசு அனுமதி\nஆதார் மூலம் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்படுமா\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வ\nதொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த நாய் - கார் முன் வீசிக் கொன்ற கடைக்காரர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/if-this-is-found-a-hotel-room-or-public-bathroom-leave-immediately-011550.html", "date_download": "2018-10-19T02:23:52Z", "digest": "sha1:53C2ZTQ7VUVMPN3GLJ67P6H7OI4UDE4Q", "length": 12176, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "If THIS Is Found In A Hotel Room Or Public Bathroom Leave Immediately - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதை ஹோட்டல் அறையிலோ, குளியலறையிலோ கண்டால் உஷார்..\nஇதை ஹோட்டல் அறையிலோ, குளியலறையிலோ கண்டால் உஷார்..\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செ���்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஒவ்வொரு நொடியும் - சாத்தியமான இடங்களில், சாத்தியமான குற்றங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால், அந்த குறிப்பிட்ட சாத்தியமான இடம் எது.. சாத்தியமான குற்றம் எது.. என்று நம்மால் கணிக்கவே முடியாது. ஏனெனில் அனைத்து இடங்களுமே குற்றம் நிகழ்த்தப்பட சாத்தியமான இடம் தான்..\nநாம் தான் தெளிவாக செயல் பட வேண்டும், உஷாராக இருக்க வேண்டும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுன்பின் அறியாத ஊர்களில் ஏதோ ஒரு ஹோட்டல் விடுதியில் நீங்கள் தங்கும்படி நேர்ந்தால், அங்கு இதுபோன்ற ஒரு கோட் ஹாங்கரை பார்த்தால் உடனே விலகி விடுங்கள்.\nஇதுபோன்ற பெரும்பாலான கோட் ஹாங்கர்களில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப் பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசமீபத்தில் பெண் ஒருவர் தற்செயலாக இதுபோன்ற ஹாங்கர் ஒன்றை தட்டி விட்டு கீழே தள்ளிய போது அதனுள் சிறிய அளவிலான கேமிரா ஒரு மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.\nஇதில் மிகவும் மோசமான செய்தி என்னவென்றால் இந்த கோட் ஹாங்கர் ரகசிய கேமிராக்கள் மிகவும் விலை குறைவானதாம் - வெறும் 13 டாலர்கள்..\nஇதுபோன்ற கோட் ஹாங்கரின் மேற்பகுதியில் உள்ள ஒரு துளைக்குள் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும், மிக கூர்ந்து கவனித்தால் நீங்கள் அதனுள் லென்ஸ் இருப்பதைக் கூட காண முடியும்..\nசந்தேகம் என்றால் கேமிரா கோட் ஹாங்கர் என்று கூகுள் தேடல் செய்து பாருங்கள், ஏகப்பட்ட ரகசிய கேமிராக்கள் விற்பனைக்கு உள்ளதை காண்பீர்கள்.\nஎல்லா ஹோட்டல் அறைகளிலும், எல்லா பொது குளியலறையிலும் ரகசிய கேமிராக்கள் நிச்சயமாக இல்லை என்று யாராலும் சான்றிதழ் அளிக்க முடியாது, 'நமது அறிவு தான் மிகச்சிறந்த சுயபாதுகாப்பு\" - நினைவில் இருக்கட்டும்..\nமேலும் கோட் ஹாங்கரின் ரகசிய கேமிராக்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த வீடியோவ��� காணவும்..\nசிம் கார்டு குளோனிங் : மாட்டுனா 'மாவு கஞ்சி' தான்.\nஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க இதை செய்திடுங்கள்.\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nசின்மயி விவகாரம்: வைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்.\nகூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-funny-video-with-small-boy-becomes-viral-009873.html", "date_download": "2018-10-19T02:12:36Z", "digest": "sha1:7CYMYL3XB3LY7D6XBH57X5MVBHETBWHN", "length": 11359, "nlines": 146, "source_domain": "tamil.mykhel.com", "title": "குட்டி சிறுவனை ஏமாற்றி விளையாடும் டோணி.. டிரெண்டிங்கில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- வீடியோ - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» குட்டி சிறுவனை ஏமாற்றி விளையாடும் டோணி.. டிரெண்டிங்கில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- வீடியோ\nகுட்டி சிறுவனை ஏமாற்றி விளையாடும் டோணி.. டிரெண்டிங்கில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- வீடியோ\nஐபிஎல் பயிற்சியின் போது சிறுவனுடன் விளையாடும் தோனி- வீடியோ\nசென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகியுள்ளது. முக்கியமாக சிறுவன் ஒருவனை டோணி ஏமாற்றி விளையாடும் வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.\nஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nஇரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறது.\nசென்னை அணியின் விளம்பரத்திற்காக இந்த முறை நிறைய வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. பழைய வீடியோக்களுக்கு பதில் காமெடியாக நிறைய புதிய வீடியோக்களை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் டோணி கேட்ச் பிடிப்பது போன்ற விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் மீண்டும் ஐபிஎல�� பீவர் அதிகம் ஆகியுள்ளது. சென்னை அணியின் பேருந்து எங்கெல்லாம் செல்கிறதோ எங்கெல்லாம் ரசிகர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முடித்து சென்ற வீரர்களை ரசிகர்கள் தொடர்ந்து சென்றுள்ளார்கள்.\nபேட்டிங் பயிற்சி எடுக்கும் அதே நேரத்தில் அவ்வப்போது பவுலிங் பயிற்சி டோணி செய்து வருகிறார். நேற்று அவர் பிராவோவிற்கு பவுலிங் செய்து பயிற்சி எடுத்தார். இதில் டோணி பிராவோவை விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது டோணி குட்டி சிறுவன் ஒருவனுடன் விளையாடும் வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. அதில் டோணி அந்த சிறுவனுடன் ஹை-பை விளையாடுகிறார். நேற்றில் இருந்து இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/2018/08/03/skit-grace-gratitude/", "date_download": "2018-10-19T02:14:51Z", "digest": "sha1:XKZFC2LZ2BNOARC44J27PDL7TIZASA4Y", "length": 31525, "nlines": 235, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "Skit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா – THE WORD", "raw_content": "\nSkit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா\n( கோர்ட். நீதிபதி வருகிறார் )\n(நீதிபதி அவைக்கு வருகிறார், குற்றவாளிக் கூண்டில் ஒருவர் நிற்கிறார். )\nவக்கீல் : கனம் நீதிபதி அவர்களே… இவனுடைய குற்றத்துக்கான தீர்ப்பை இன்று வழங்குங்கள்.\nநீதிபதி : அதற்காகத் தான் இன்று இங்கே வந்திருக்கிறோம். இன்று கடைசி நாள் விசாரணை உங்கள் தரப்பு வாதத்தை வையுங்கள்.\nவக்கீல் : இவனுடைய குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். தன்னுடைய உயிர் நண்பனையே ��ுத்திக் கொலை செய்திருக்கிறான். நம்பிக்கைத் துரோகம் இழைத்திருக்கிறான்.\nகுற்றவாளி : ( அமைதியாய் நிற்கிறான் )\nவக்கீல் : இத்தகைய மனிதர்களை சமூகத்தில் நடமாடவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும். நண்பனையே கொலை செய்யுமளவுக்கு மனம் இறுகி விட்ட மனிதனால் மற்றவர்களை எது வேண்டுமானாலும் செய்ய முடியும்.\n( குற்றவாளி அமைதியாய் நிற்கிறார் )\nவக்கீல் 2 : மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர். எனது கட்சிக்காரர் வேண்டுமென்றே அந்தக் கொலையைச் செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த கொலை நடந்திருக்கிறது.\nவக்கீல் 1 : இது தப்பித்தல் முயற்சி.\nவக்கீல் 2 : நண்பர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம் முற்றிப் போய் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.\nவக்கீல் 1 : நண்பர்களின் உரையாடல் மரணத்தில் முடிவது மன்னிக்க முடியாதது.\nவக்கீல் 2 : வாக்குவாதம் இருநபர் சம்பந்தப்பட்டது. அதில் ஒருவரை மட்டுமே குற்றவாளியாக்குவது மட்டும் நியாயமா.\nவக்கீல் 1 : வாக்குவாதம் ஒருவரை மதியிழக்கச் செய்கிறதென்றால் அதை எப்படி மன்னிக்க முடியும் \nவக்கீல் 2 : கணநேர கண்ணயர்தல் விபத்துக்கு காரணமாகிவிடுவதைப் போல, கண நேர உணர்ச்சி அசம்பாவிதத்தில் முடிந்திருக்கிறது. இது இருவரும் சம்பத்தப்பட்ட விஷயம்.\nவக்கீல் 1 : கொலை செய்யப்பட்டவரை அழைத்து விசாரிக்க முடியாது. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல யாராலும் முடியாது.\nவக்கீல் 2 : அன்று நடந்த விஷயங்களை கனம் கோர்ட்டார் முன் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கிறேன். இது ஒரு எதிர்பாரா விபத்து. இதில் என் கட்சிக்காரர் சிக்கிக் கொண்டார் அவ்வளவு தான். அதனால் அவரை மன்னித்து, குறைந்த பட்ச தண்டனை வழங்க கேட்டுக்கொள்கிறேன்.\nவக்கீல் 1 : அன்று நடந்த விஷயங்களையும், அதற்கு முன்பு நடந்த விஷயங்களையும் சமர்ப்பித்திருக்கிறேன். இது ஒரு படுகொலை. எனவே தாங்கள் இதன் வீரியத்தை உணர்ந்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க கேட்டுக்கொள்கிறேன்\nநீதிபதி : (குற்றவாளியை நோக்கி ) நீ ஏதாவது சொல்ல விரும்பறியா \nகுற்றவாளி : ஆம் ஐயா.. இந்த கொலையை செஞ்சது நான் தான். கோபமும் வெறியும் தலைக்கேற நான் இந்த கொலையை செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. இதுக்கு வேற யாரும் காரணம் இல்லை. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. (���ையெடுத்து கும்பிடுகிறார் )\nநீதிபதி : குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவனுக்குரிய தண்டனையை வழங்க வேண்டியது அவசியமாகிறது.\n(நீதிபதி தீர்ப்பை எழுதுகிறார் )\nநீதிபதி : கொலையை நியாயப்படுத்த முடியாது. இரு தரப்பு வாதங்களையும் நான் கேட்டேன், ஆவணங்களைப் பார்த்தேன். இந்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கிறேன். இவன் நெற்றியில் சுட்டு இவனைக் கொல்ல உத்தரவிடுகிறேன். இப்போ இவனை ஜெயிலில் கொண்டு போடுங்கள்.\n( அவர்கள் அவனை கூட்டிக் கொண்டு போகிறார்கள்.. குற்றவாளி ஐயா.. ஐயா.. என கத்திக் கொண்டே போகிறான். அவர்கள் போனபின்…. நீதிபதி தனது இருக்கையை விட்டு கீழே இறங்குகிறார் )\nநீதிபதி : எல்லோரும் கவனமாய் கேளுங்கள். அந்த குற்றவாளி மாணிக்கத்துக்குரிய தண்டனையை ஏற்க நான் இப்போது தயாராய் வந்திருக்கிறேன். என்னைச் சுட்டுக் கொல்லுங்கள். அந்த நபரை மன்னித்து விடுதலை செய்கிறேன்.\nகாவலர் : ( அதிர்ச்சியுடன் ) என்ன சொன்னீங்க \nநீதிபதி : அவருக்குப் பதிலா நான் என் உயிரைத் தருகிறேன்.. எடுத்துக்கோங்க அவரை விட்டு விடுங்கள்.\nகாவலர் : அப்படி செய்ய அதிகாரம் இல்லையே \nநீதிபதி : நீதி இருக்கையில் இருக்கும் நான் அதற்கான தீர்ப்பை சொல்லலாம். என்னை கொல்லுங்கள். அவர் வாழட்டும். இது எனது தீர்ப்பு.\nகாவலர் : அவர் தான் கொலை செய்திருக்கிறார். நீங்கள் அல்ல\nநீதிபதி : அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மன்னிப்பு கேட்பவர் மன்னிக்கப்பட வேண்டும். வாழவேண்டும்.\nகாவலர் : தப்பு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. கொலையாளியை எப்படி மன்னிப்பது சின்ன குற்றம் என்றால் பரவாயில்லை.\nநீதிபதி : அதனால் தான் அந்த உயிருக்கு இணையாக என் உயிரை தருகிறேன். என் உயிரை ஈடாக வைத்துக் கொண்டு அவரை விட்டு விடுங்கள்.\nகாவலர் : ஐயா அவர் யார் என்பதே உங்களுக்குத் தெரியாது. அவருக்காக நீங்கள் ஏன் உயிரை விட வேண்டும் \nநீதிபதி : என்னை நோக்கி மன்னிப்பு கேட்ட அவர் யாராய் இருந்தாலும் அவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்.\nகாவலர் : இது நம்ப முடியாத அன்பாய் இருக்கிறது ஐயா.\nநீதிபதி : இதோ இந்த கடிதத்தை மட்டும் அந்த நபரிடம் கொடுத்து விடுங்கள். இப்போது என்னை கொன்று விடுங்கள். இது நீதியின் தீர்ப்பு.\nகாவலர் : துப்பாக்கியை எடுத்து நீதிபதியின் தலையில் குறிவைத்து சுடுகிற���ர்.\n( நீதிபதி கீழே விழுந்து இறக்கிறார் )\n( குற்றவாளியைச் சந்திக்க அந்த காவலாளி வருகிறார் )\nகாவலர் : எனக்கு ஒரு நபரை அவசரமாகப் பார்க்க வேண்டும்.\nசிறை அதிகாரி : யாரை \nசிறை அதிகாரி : யாரு அந்த கொலை காரனையா அவனுக்கு மரண தண்டனை கிடைச்சிருக்கு. அவனை பாக்க முடியாது.\nகாவலர் : இல்லை.. அவரைப் பார்க்கணும்.. அதுக்கான அனுமதிக் கடிதத்தோட தான் வந்திருக்கேன்\n( கடிதத்தைக் கொடுக்கிறார் )\nசிறை அதிகாரி : ( கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ) இ…இது … உண்மையா \nகாவலர் : ஆமா, நாம அவரைப் பாக்கலாமா \nசிறை அதிகாரி : இதுக்கு மேல நான் தடை பண்ண முடியாது.. வாங்க போலாம்.\n( சிறை அதிகாரியை, கைதியிடம் அழைத்துப் போகிறார். )\nகாவலர் : மாணிக்கம்… உனக்காக ஒரு செய்தியோட வந்திருக்கேன்.\nமாணிக்கம் : என்ன செய்தி இனிமே.. மரண தண்டனை கொடுத்து என் வாழ்க்கையையே அழிச்சிட்டீங்க. இனிமே என்ன செய்தி இருக்கப் போவுது \nகாவலர் : உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி தான் கொண்டு வந்திருக்கேன்.\nமாணிக்கம் : கடைசி ஆசை என்னன்னு கேட்டு கஷ்டப்படுத்தப் போறீங்களா இல்லை பேசிட்டே இருக்கும்போ சுடப் போறீங்களா \nகாவலர் : உனக்கு விடுதலை கிடைச்சிருக்கு \n எனக்கான முடிவு என்னன்னு என் காதாலயே கேட்டேனே நான்.\nகாவலர் : உண்மையிலேயே உனக்கு விடுதலை கிடைச்சிருக்குப்பா\nமாணிக்கம் : இந்த உலகத்தை விட்டு போக விடுதலை கிடைச்சிருக்கு அப்படித் தானே \nகாவலர் : இதோ பாரு.. உனக்கான விடுதலைப் பத்திரம். நம்பு. உனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையை இன்னொருத்தர் கேட்டு வாங்கிட்டாரு. உனக்குப் பதிலா அவரு இறந்திட்டாரு.\nமாணிக்கம் : (குழப்பமாக ) எனக்குப் பதிலாக இன்னொருத்தர் சாகறதா என் தண்டனையை இன்னொருத்தர் கேட்டு வாங்கறதா என் தண்டனையை இன்னொருத்தர் கேட்டு வாங்கறதா \nகாவலர் : எங்களுக்கே நம்ப முடியல. பயங்கர ஷாக்\nமாணிக்கம் : (மகிழ்ச்சியும், துக்கமும் கலந்த குழப்ப நிலையில் ) ஐயா…கடிதத்துல விடுதலைன்னு இருக்கு. எனக்கு விடுதலை வாங்கி தர எனக்காக மரிச்ச அந்த மனுஷன் யாரு கண்டிப்பா என் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருத்தரா தான் இருப்பாங்க.\nகாவலர் : இல்லை. உனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nமாணிக்கம் : அப்படியா… அவரு யாருன்னு சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு தலையே வெடிச்சிடும்போல இருக்கு.\nகாவலர் : சொல்றேன்.. உ��க்கு மரணதண்டனை என தீர்ப்பு சொன்ன அதே நீதிபதி தான், உனக்காக மரண தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்காரு \nமாணிக்கம் : ( அதிர்ச்சியுடன் ) வாட்,,, என்ன சொல்றீங்க.\nகாவலர் : ஆமா… அவர் தான். அவரோட நீதி வழுவக் கூடாது, அதனால உனக்கு மரண தண்டனை குடுத்தாரு. அவரோட அன்பு ரொம்ப உயர்ந்தது. அதனால உனக்காக அவர் உயிரைக் கொடுத்தாரு.\nமாணிக்கம் : ஐயோ.. நான் என்ன செய்வேன். என்ன நடக்குதுன்னே தெரியலையே… இதென்ன கனவா \nகாவலர் : நிஜம் தான்… அப்படியே அவரோட வீட்டை உன் பெயருக்கு எழுதிக் கொடுக்க சொல்லிட்டாரு. அது இனிமே உன்னோடது. அதை நீ இலவசமா எடுத்துக்கலாம்.\nகாவலர் : மட்டுமல்லப்பா.. அவரோட காரையும் நீயே எடுத்துக்கச் சொல்லிட்டாரு….\nமாணிக்கம் : வாட்… காரா \nகாவல்ர் : அது மட்டுமில்லப்பா, அவரோட பேங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் உன் கிட்டே குடுக்க சொல்லியிருக்காரு. எல்லாம் உனக்கு தான்.. இலவசமா\nமாணிக்கம் : ( அழுகிறார் ) ஓ.. நோ.. இதெல்லாம் எனக்கு அருகதையில்லாத விஷயம். கொலைகாரனான எனக்கு இதென்ன இவ்வளவு மரியாதையும், அன்பளிப்பும்.\nகாவலர் : நீ உன் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதால அவர் உன்னை முழுசா மன்னிச்சு, உனக்காக எல்லாத்தையும் தந்திருக்காருப்பா.\nமாணிக்கம் : இதையெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது… நான் கொலைகாரன்.. எனக்கு விடுதலை வேண்டாம்…\nகாவலன் : இல்லப்பா.. நீ இதையெல்லாம் ஏத்துக்கலேன்னா.. அவரு காட்டின அன்புக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.. உனக்காக தானே இவ்வளவும் பண்ணியிருக்காரு.\nமாணிக்கம் : உலகத்துல எங்கயாச்சும் இப்படி ஒரு விஷயம் நடக்க முடியுமாய்யா.. என்னால தாங்க முடியல.\nகாவலன் : இப்படி ஒரு விஷயம் நடக்கவே நடக்காது.. நடந்ததும் இல்லை.\nசிறை அதிகாரி : இல்லப்பா.. நடந்திருக்கு.. ஒரு தடவை நடந்திருக்கு…\nகாவலர் : என்ன சொல்றீங்க \nசிறை அதிகாரி : இல்லை, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி. கடவுளோட மகனான இயேசு பூமிக்கு மனிதனா வந்தாரு. மக்களோட பாவங்களுக்காக அவர் தன்னோட உயிரையே கையளித்தாரு.\nமாணிக்கம் : மக்களுக்காக உயிரையா ஏன் \nசிறை அதிகாரி : அது தான் அவரோட கிருபைப்பா.. அருகதையில்லாத நம்மை மாதிரி பாவிகளுக்காக அவர் தன்னோட உயிரைத் தந்தது தான் கிருபை. அதன் மூலம் தான் நமக்கு மீட்பு கிடைச்சிருக்கு. நம்ம நீதிபதி உனக்கு இவ்வுலக வாழ்க்கையை தந்திருக்காரு, இயேசு நமக்கு விண்ணுலக வாழ்க்கையே தராரு\nமாணிக்கம் : ஐயா… அந்த கிருபை எனக்குக் கிடைக்குமாய்யா \nசிறை அதிகாரி : எல்லாருக்குமே அது இலவசமா கிடைக்கும்பா… இயேசு நமக்காக உயிர்விட்டார்ன்னு நம்பி, அவரை நமது உள்ளத்துல ஏற்றுக் கொண்டா போதும். அந்த மீட்பு நமக்கு இலவசமா கிடைக்கும்.\nகாவலர் : ஐயா.. இது எனக்கே புதுசா இருக்கு. எல்லாருக்குமே இது இலவசமா \nசிறை அதிகாரி : ஆமாங்கய்யா… சின்னவன், பெரியவர், நல்லவன், கெட்டவன், வேலை இருக்கிறவன், இல்லாதவன்ங்கற பாகுபாடு கிடையாது. இலவசமா கிடைக்கும், விருப்பப்பட்டு வாங்கினா போதும்.\nமாணிக்கம் : ரொம்ப மகிழ்ச்சி ஐயா.. சிறையிலிருந்தும் விடுதலை. பாவத்திலிருந்தும் விடுதலை. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் என்ன தான் பண்ணணும் \nசிறை அதிகாரி : நன்றியுள்ளவங்களா இருக்கணும். அவ்வளவு தான். காலம் பூரா அவருக்கு கடமைப்பட்டிருக்கணும். அவரு சொல்ற விஷயங்களைச் செய்யணும், அவ்ருக்குப் பிடிச்ச மாதிரி நடக்கணும். அவ்ளோ தான்.\nமாணிக்கம் : அவரோட கிருபைக்கு, காலம் பூரா நன்றி உள்ளவனா இருப்பேங்கய்யா… ( கண்ணீர் விடுகிறார் )\nநமக்கு சற்றும் அருகதையில்லாத விண்ணக வாழ்வை நமக்கு வழங்கி இறைவனின் கிருபையை நமக்குப் புரிய வைத்திருக்கிறார் இயேசு. நமது ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்தி அவரது கிருபையை அங்கீகரிப்போம். அதையே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.\nPrevious Post திருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3\nNext Post திருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4\nஉங்கள் கருத்தைச் சொல்லலாமே... Cancel reply\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nசேவியர் on வாகனங்கள், வாசகங்கள்\nராமநாதன் பிரசாத் on வாகனங்கள், வாசகங்கள்\nAnonymous on கிறிஸ்தவ வரலாறு 1. இயேசுவின்���\nசேவியர் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\nராமநாதன் பிரசாத் on காயீன் காணிக்கை ஏன் நிராகரிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kaala-audio-launch-rajinikanth-speech/", "date_download": "2018-10-19T02:48:11Z", "digest": "sha1:KCBHP23MLWGY6TBWHWGMM62HOJWHURYU", "length": 21056, "nlines": 167, "source_domain": "4tamilcinema.com", "title": "காலா அரசியல் படமல்ல - ரஜினிகாந்த் - 4 Tamil Cinema", "raw_content": "\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகுழந்தை கடத்தலின் உண்மைச் சம்பவம் ‘அவதார வேட்டை’\nசண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\n‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி\nநயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்\n‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் \nஅறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா\nநோட்டா – திரைப்பட புகைப்படங்கள்\nவட சென்னை – திரைப்பட புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nபூஜா குமார் – புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஆண் தேவதை – டிரைலர்\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – தமிழ் டிரைலர்\nசண்டக்கோழி 2 – டிரைலர்\nபாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்\nதுப்பாக்கி முனை – டீசர்\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\nசாமி 2 – மொளகாப் பொடியே….பாடல் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nஅக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’\n‘காலா’ அரசியல் படமல்ல – ரஜினிகாந்த்\nஉண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில��� உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.\nவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ‘காலா’ அரசியல் படம் அல்ல, ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது,” என்கிறார்.\n“இது ஆடியோ வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போல இருக்கு. இது படத்தின் வெற்றி விழா தான். சிவாஜி பட வெற்றி விழாவில் தான் கடைசியாக நான் பங்கேற்றேன். அதன் பிறகு எந்திரன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்த வெற்றி விழா கொண்டாட நினைக்கும் போது எனக்கு உடல் நலம் சரியில்லை. சிங்கப்பூர் சென்றேன். உங்களின் வேண்டுதலால் நான் மீண்டு வந்தேன். கால தாமதம் ஆகி விட்டது. அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட முடியவில்லை.\nநான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, சிலர் குணமாக வேண்டும் என்றால், மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். உடலும், மனதும் நன்றாக இருக்க வேண்டும். உடல் கெட்டு போனால் மனசு கெட்டு போய் விடும். உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். நமக்கு நடிப்பை தவிர வேறு வேலை தெரியாது. ராணா படம் பண்ணும்போது உடல் நலம் சரியில்லை. கொஞ்சம் மாற்றி, அனிமேஷன் படம் பண்ணலாம் என்று நினைத்தேன். என்னுடைய மகள் சவுந்தர்யா அனிமேஷனில் நிபுணத்துவம் பெற்றவர். அந்த படத்தில் 7, 8 நாட்கள் நடித்தால் போதும் என்றார்கள். சரி என்றேன். ஆனால் மேலும் பணம் செலவாகும் என்று சொன்னார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள். செலவு அதிகம் ஆகும் என்பதால் இத்துடன் படத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்றேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன்.\nபுத்திசாலிகளுடன் பழக வேண்டும், ஆலோசனை செய்யலாம், ஆனால் அதி புத்திசாலியுடன் பழக கூடாது. அவர்கள் பல திட்டங்கள், யோசனை வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் பல ஜன்னல்கள் இருக்கும், பல கதவுகள் இருக்கும். எல்லாம் மூடி இருக்கும். நேரம் வரும்போது எந்த ஜன்னல் என்றும், எந்த கதவு என்றும் தெரியாமல் ஓடி போய் விடுவார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நேரம் வரும் போது கதவுகள் தானாக திறக்கும்.\nஅதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றேன். லிங்கா கதை பிடித்து இருந்தது. தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னையே அறியாமல் அதில் எனக்கு ஈடுபாடு வந்து விட்டது. இமயமலைக்கு நான் போகிறதே கங்கையை பார்க்கிறதுக்கு தான், சில இடங்களில் ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், சில இடங்களில் மவுனமாக செல்லும்.\nநதிகள் இணைப்பு என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான். அடுத்த நாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை.\nலிங்கா கதாபாத்திரம் அருமையானது. இந்த படம் நெனச்ச அளவுக்கு போகவில்லை. அந்த படத்தில் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கனும், ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது. ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து, கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை. ரஜினி கதை முடிஞ்சு போச்சு. இதை தான் 40 வருஷமாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னடா இந்த குதிரை ஓடிக்கிட்டே இருக்கு அப்படின்னு நினைத்தார்கள், 10 வருஷம் பார்த்தாங்க, 20 வருஷம் பார்த்தாங்க, 30 வருஷம் பார்த்தாங்க, 40 வருஷமாக பார்க்கிறாங்க. நானாக ஓடவில்லை. நீங்கள் ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்.\nஎனக்கு இப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. 4 தவளைகள் மலையேறி போகலாம் என்று நினைத்து போக தொடங்கியது. அப்போது எல்லாரும் அந்த பாதையில் செல்லாதீர்கள், பாம்பு, தேள் இருக்கும் என்று பயம் காட்டினார்கள். ஆனால் அதில் 3 தவளைகள் போகாமல் நின்று விட்டது. ஒரு தவளை மட்டும் மலையேறியது. ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது. அதேபோல தான் யார் என்ன சொன்னாலும் என் பாதையில் போய் கொண்டு இருப்பேன். நாம் வயதுக்கு தகுந்ததாவறு மாற்றம் செய்ய வேண்டும். காலத்திற்கேற்ப மாற்றினோம்.\n‘காலா’ படம் வித்தியாசமாக இருக்கும். நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களை பார்த்து இருக்கிறேன். பாட்ஷாவில் ஆண்டனி (ரகுவரன்), படையப்பாவில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது காலாவில் ஹரிதாதா (நானா படேகர்).\nஇந்த படம் அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். காலா அரசியல் படம் அல்ல, படத்தில் அரசியல் இருக்கு.\nதாய், தந்தை நமக்கு தெய்வம். அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பம் சின்ன கோட்டை. இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள். ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும். நாம் வளர யோசனைகள் வைத்து கொள்�� வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க, கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது. சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வைக்காதீர்கள்.\nமீடியா ஆட்கள், நம்முடைய ரசிகர்களும் என்ன மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பார்கள். இங்கே வந்திருக்கும் நமது ரசிகர்களும் அப்படி தான் நினைப்பீர்கள். நான் என்ன பண்றது கண்ணா…இன்னும் தேதி வரலை, கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால், மக்கள் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்,” என்றார்.\nநிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றார்கள்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – காட்சி முன்னோட்டம் – 2\n‘என்னமோ நடக்குது’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்…\n150 கோடி கடந்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம்\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nஅக்டோபர் 20 முதல் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 6’\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nசண்டகோழி 2 – விமர்சனம்\n96, நடனமாடாத த்ரிஷாவைப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி – வசந்தபாலன்\nஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nகுழந்தை கடத்தலின் உண்மைச் சம்பவம் ‘அவதார வேட்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-19T03:43:59Z", "digest": "sha1:47FXS7WZ575DCFTYQD7XYCF4D3HKEVEX", "length": 31921, "nlines": 234, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகும் நாலக டி சில்வா\nநோர்வூட்- நிவ்வெளி பிரதான வீதி தாழிறக்கம் தொடர்பில் விசேட கூட்டம்\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம��� – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nகுற்றமிழைத்த இராணுவத்தினர் பதவி, தராதரம் பாராது தூக்கிலிடப்படுவார்கள் - ராஜித சேனாரத்ன\nஅரசாங்கத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் விரட்டியடிக்க வேண்டும் - மஹிந்த\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nமன்னார் மனித புதைகுழி விவகாரம் - வதந்திகளை பரப்ப வேண்டாம் என சட்ட வைத்திய அதிகாரி கோரிக்கை\nஜமால் கஷோக்கி தொடர்பில் நீதியான விசாரணை- சவுதி உறுதி\nஇளவரசர் ஹரி தம்பதியினருக்கு கொட்டும் மழைக்கு மத்தியில் அபூர்வ வரவேற்பு\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nநாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த காலநிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்குமெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பெரும்பாலான பகுதிகள... More\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஅமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற... More\nஜனாதிபதியை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது – வாசுதேவ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது... More\nடோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nகட்டாரின் டோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை முற்றாக மறுப்பதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் A.S.P லியனகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு க... More\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனாவிற்கான ஏற்றுமதிகள் அதிகரித்து காணப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சீனாவின் ம... More\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி பல்லேகல இந்த போட்டி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில... More\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை சபைய���ன் தலைவர் லுசிலி விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அ... More\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வல... More\nஇளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கம்\nஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனையான பரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் பந்தயத்தில் அவர் இந்தப் பதக்கத்தை வென்... More\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிர... More\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nஇலங்கையின் வடக்கில் நூறாயிரத்திற்கும் அதிகமான விதவைகளும் கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகளும் உள்ளனர் என இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வை முன்னெடுத்த தமிழகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஆய்வை நிறைவு செய... More\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இருக்கமாட்டான் என்பதுடன் நம்முடைய தமிழர்களும் அழிக்கப்படுவார்களென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் நேற்று (சனிக்... More\nஉலக பொருளாதாரத்தின் பாதிப்பால் நாடுகளின் கடன்சுமை அதிகரிப்பு: மங்கள சமரவீர\nஉலக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான நாடுகளில் கடன்சுமை பாரியளவு அதிகரித்துள்ள��ாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தோனேஷியா, பாலிதீவில் இடம்பெற்ற சர்வதேச கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியு... More\nமுதல் வெற்றியை பதிவுசெய்யுமா இலங்கை – இங்கிலாந்துடன் இன்று மோதல்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தா... More\nகல்வி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படும் – கல்வி அமைச்சு\nஇலங்கையின் கல்வி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெர... More\nநாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பாரியளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை 22 சதவீத வளர்... More\nஇலங்கையின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்\nநாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஜுலை மாதம் சிறந்த அதிகரிப்பை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த ஜூலை மாதம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 5.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ... More\nமறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்\nசிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மாதம் 05ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடிதம் மூலம் அழைப... More\nஇலங்கைக்கு அமெரிக்கா 39 மில்லியன் டொலர் நிதியுதவி\nஇலங்கையின் கடற்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா நிதியுதவி வழங்கவுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்துசமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க ... More\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nஉலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் இலங்கையில் தரையிறங்கியது\nதாதிய போதனாசிரியரின் செயற்பாட்டை கண்டித்து கிழக்கில் போராட்டம்\n#MeToo விவகாரம்: சின்மயியின் கணவர் ஆதரவு\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்\nபாடசாலை உரிமையாளருக்கு வெடிகுண்டை பரிசாக அனுப்பிய மாணவன்\nமொபைல் போஃனுக்கு ஒன்லைனில் ஓடர் கொடுத்தவரின் வீட்டுக்கு பார்சலில் வந்த அதிர்ச்சி\nஆப்கானிஸ்தானை போர் அழிவுகளை விட கடுமையாக வாட்டும் வறட்சி\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\n#MeToo இற்கு முன்பே பாலியல் புகார்களால் பட உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாயகிக்கு லோரன்ஸ் படவாய்ப்பு\nகேரளாவில் இடம்பெற்ற பூரண ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலுக்கு அழைப்பு\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு: சாரதிகளே அவதானம்\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லர்’ இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைம���கத்தை நிர்மாணிக்க திட்டம்\nஇரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் 17-10-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_6958.html", "date_download": "2018-10-19T03:14:14Z", "digest": "sha1:QW2LJI2CFCKR3PLXJNQJUK5Q3D37YNO7", "length": 3872, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 10. இனியவைகூறல்", "raw_content": "\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nமுகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nசிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/myrithika/2017/06/358/", "date_download": "2018-10-19T02:40:58Z", "digest": "sha1:FG56YW7EBQSFB3S7U3IE4IFMOGPDPLBC", "length": 3175, "nlines": 69, "source_domain": "www.chinnz.in", "title": "கவிதைகள் எழுத ஆசையடி – ChinnZ", "raw_content": "\nஇரண்டுமே நீ பிரிந்த பொழுதில் வற்றிபோய்விட்டன ….\nஎன்ன ஆனபோதும் என் மனதில் இருந்து நீ பிரியவில்லை ..\nஉன் மீது நான் கொண்ட பிரியமும் குறையவில்லை..\nஉன் அத்தனை காதல் நினைவுகளும் என்னை சுடுகின்றது ..\nநீ பிரியும் போது நான் இறந்துவிட்டேன் போல …..\nசுடுகாட்டில் தீ தின்னும் உடலைப்போல் –\nஉன் நினைவுகள் என்னை ஒவொரு நொடியிலும் சுட்டு தின்கின்றது …….\nமறக்கச்சொன்னாய் …. மரித்து போகின்றேன் ……..\nNext நீங்கள் உண்மையையே பேசும்போது\nநீ கட்டிய தாலிக்காக உன்னுடன் வாழவில்லை உன் இதயத்தால் கட்டப்பட்டதால் உன்னுடன் வாழ்கிறேன் தாலி வெறும் கயிறு தான் துடிக்கும் …\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nதினம் தினம் உன்னை பார்க்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/pondy-aiadmk-walkout.html", "date_download": "2018-10-19T03:13:51Z", "digest": "sha1:KSJ2WJ2XYGHSTTHPVPEAGCXE2VRT7PAU", "length": 9774, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு பாண்டிச்சேரி அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.\nஅதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.\nமாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டுவரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், புதுச்சேரி அரசு செயல்படுவதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஇன்று காலையில் கூடிய சட்டப்பேரவையில், அதிமுக அம்மா அணி உறுப்பினர் அன்பழகன், நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் எனக்கூறி, 42 மதுக்கடைகளுக்கு மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எவ்வாறு என கேள்வி எழுப்பினார்.\nமேலும், நெடுஞ்சாலையான புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் மதுக்கடைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார். அவர் பேசும்போது இடையே மைக் அணைக்கப்பட்டுள்ளது.\nஇதனால், சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரி அரசு அவமானப்படுத்துவதாகவும், அவர்களுக்கு பேச்சுரிமை இல்லையா எனவும் கூறி, அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-10-19T03:01:14Z", "digest": "sha1:M55NJIWJZNZVRN6IK47EMUC2BUJAPDJG", "length": 15346, "nlines": 125, "source_domain": "www.winmani.com", "title": "ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nwinmani 2:19 AM அனைத்து பதிவுகளும், ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்\nLower Case ( சிறிய எழுத்து ) - க்களை எளிதாக மாற்றலாம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case\nமற்ற��ம் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய\nஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்\nசரியான இடத்தில் Upper case மற்றும் Lower Case எழுத்துக்கள்\nஇருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்\nபல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை\nஇந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்\nகட்டத்திற்குள் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கில\nஎழுத்துக்களை (Paste) கொடுத்து அதன் பின் Upper case , Lower Case\nசொடுக்கினால் போது உடனடியாக் நாம் மாற்ற சொன்னதற்கு\nமாறி நம் நேரத்தை மிச்சப்படுத்தும். அலுவலகத்தில் வேலை\nசெய்யும் நபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்\nஇறைவன் மேல் நம் பாரத்தை போட்டு செய்யும் செயல்களில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.நம் தலையில் எத்தனை எலும்புகள் இருக்கின்றது \n2.எந்த மிருகத்திற்கு குரல் கிடையாது \n3.சோளம் முதலில் பயிரிடப்பட்ட நாடு எது \n4.காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் வாயு உள்ளது \n5.உலக அதிசயங்களில் மிகவும் பழமையானது எது \n6.தங்கவாசல் பாலம் எங்கே இருக்கிறது \n7.ஜி.டி. நாயுடு பிறந்த ஊர் எது \n8.இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதை  முதலில்\n9.மாணிக்க வாசகர் கட்டிய கோவில் எது \n10.இந்திய தபால் தலை முதன் முதலில் எப்போது எங்கு\n4.80 சதவீதம், 5.எகிப்து பிரமிடு,6.அமெரிக்கா சான்\nபிரான்ஸிஸ்கோ, 7.கலங்கல், 8.சுவாமி ரங்கநாதானந்தா,\nபெயர் : பிரதிபா பாட்டில் ,\nபிறந்த தேதி : டிசம்பர் 19, 1934\nபெண் குடியரசுத் தலைவரும் ஆவார்.இந்திய\nதேசியக்காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.மும்பையில் உள்ள\nஅரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற��றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூக���ள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_68.html", "date_download": "2018-10-19T02:45:41Z", "digest": "sha1:HVXOZGPFG5VOPWCVBPOBHW2FHG3WPN2I", "length": 12051, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "மாநகர எல்லைக்குள் மீறி மீண்டும் இராணுவத்தினரின் செயற்பாடுகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மாநகர எல்லைக்குள் மீறி மீண்டும் இராணுவத்தினரின் செயற்பாடுகள்\nமாநகர எல்லைக்குள் மீறி மீண்டும் இராணுவத்தினரின் செயற்பாடுகள்\nதேசிய மரநடுகை நாளை முன்னிட்டு, யாழ்.மாநகர சபை அதிகார\nஎல்லைக்குள், ஆளுநரின் திட்டமிடலில் மரம் நாட்டுவதற்கான ஆரம்ப பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இது தொடர்பாக\n28.05.2018 அன்றைய யாழ்.மாநகர சபை விசேட அமர்வின் போது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இராணுவம் சிவில் செயற்பாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று உறுப்பினர் வி.மணிவண்ணன் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் சபையில் ஏகமானதான நிறைவேற்றப்பட்டது.இருந்த போதும் இன்று காலை முதல் யாழ்.கோட்டைக் பகுதிக்குள் இராணுவத்தினர் இச் செயற்பாட்டினை மீள ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.\nமேலும் எமது மாநகரத்தின் அழகுபடுத்தல் செயற்பாட்டினை எமது மாநகர பணியாளர்களை புறம் தள்ளி கௌரவ சபையின் ஏகமனதான தீர்மானத்தையும் புறந்தள்ளி மீண்டும் இச் செயற்பாட்டுக்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.\nஒரு கௌரவ சபையின் 44 உறுப்பினர்களினால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை மதிக்காமல் நடைபெறுகின்ற இச் செயற்பாடு யாழ்.மநகர சபை தீர்மானங்களை இயற்றுகின்றதும் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு இடமே ஒழிய அத் தீர்மானங்களை செயற்படுத்த வேண்டிய தேவையில்லை என்ற எண்ணகருவவைச் உருவாக்குகின்றது. அக அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த ஒரு தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக இச் செயற்பாடு நடைபெறுகின்றது என்றால் இச் சபையின் ஒர் உறுப்பினராக தொடர்ந்தும் நான் பதவி வகிப்பதில் அர்த்தம் உள்ளதா என்ற வினாவும் என்னில் எழுகின்றது.\nஎமது மக்கள் வீதிகளில் இன்றும் தமது பூர்விகமான நிலங்களை விடுவிக்ககோரி இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். இராணுவத்தினரால் காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுளை வேண்டி போராடுகின்றார்கள். இதற்கு மேல் இராணுவ மயமாக்கலை நிறுத்தவேண்டும் அதற்கு இராணுவம் இம் மண்ணை விட்டு விலவேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்படிட்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ மயமாக்கலை ஊக்கிவிக்கும் செயலாகவே அமையும்.\nகௌரவ ஆளுநர் அவர்கள் பல முறை யாழ்ப்பாண மக்களின் உடல்களில் இராணுவனத்தினரின் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்றும், யாழ் மாவட்ட இராணுவ தளபதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலங்களைக் காட்டிலும் எமது வெசாக் பண்டிகைக்கே மக்கள் அதிகளவில் வந்தார்கள் என்ற கருத்துகைளை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று 'மரத்திற்கான குழிதானே வெட்டிவிட்டு போகட்டும்', 'மரம் தானே நாட்டிவிட்டு போகட்டும்' என்று நாம் சாதாரணமாக இருந்து விடலாம். ஆனால் இது எமது மண்ணில் இராணுவ மயமாக்கலை நாங்களாகவே ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். இராணுவ மயமாக்கல் பல வடிவங்களிவ் நடைபெறும் அதில் இவையும் ஒன்று தான்\nஇதன் மூலம் இவர்கள் யாழ்.மண்ணில் இராணுவம் தேவை அது மக்களுக்கு நன்மை அளிக்கின்றது அதனை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். அச் செயற்பாட்டுக்கு கௌரவ சபையின் தீர்மானத்தையும் மீறி யாழ்.மாநகர சபையும் துணைபோனது மிகவும் கண்டனத்திற்குரியது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்��ாக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45622/odavum-mudiyadhu-oliyavum-mudiyadhu-updates", "date_download": "2018-10-19T02:46:20Z", "digest": "sha1:2F5AIFN3Y7RZXEKLA75G7ELMKCIQHXOC", "length": 7357, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "படக்குழுவினரை இன்ப வெள்ளத்தில் ஆழித்திய சிவகார்த்திகேயன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபடக்குழுவினரை இன்ப வெள்ளத்தில் ஆழித்திய சிவகார்த்திகேயன்\n‘கிளாப் போர்டு’ என்ற நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு தயாரிப்பாளரும் நடிகருமான வி.சத்யமூர்த்தியின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார் அப்போது, இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பவர்கள் என்பதை அறிந்து ஆச்சரியமுற்றுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை அறிமுகம் ரமேஷ் வெங்கட் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ.பெரேஸ் அறிமுகமாகிறார். இசை அமைப்பாளராக அறிமுகம் கௌஷிக் கிரிஷ் பணியாற்றுகிறார்.\nசிவகாத்திகேயன்ன் வருகையை குறித்து வி.சத்யமூர்த்தி கூறும்போது, ‘‘சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடமிருந்து வாழ்த்துக்களை பெற்றிருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி’’ என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’சுராங்கனி’ பாடல் புகழ் ‘சிலோன்’ மனோகர் காலமானார்\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\n‘கனா’விற்காக செல்ல மகளுடன் இணைந்து பாடிய சிவகார்த்திகேயன்\nபாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ‘கனா’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன்...\nவிறுவிறு வியாபாரத்தில் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறிவிறுப்பாக நடந்து...\nபடக்குழுவினருக்கு விருந்தளித்து கௌரவித்த சீமராஜா\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி. சிம்ரன் நெப்போலியன் முதலானோர் நடிக்கும் படம்...\nசீமராஜா படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்ட- படங்கள்\nநடிகை நயன்தாரா - புகைப்படங்கள்\nசீமராஜா படப்பிடிப்பில் சிவாகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/tn-govt-introduce-buses-with-high-fecilitis-118051700055_1.html", "date_download": "2018-10-19T02:34:34Z", "digest": "sha1:BA5RBNPW66VUUOIQ4DTVFUVB6L4F6HVW", "length": 8449, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு", "raw_content": "\nஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு\nஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட, படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.\n2016-17ன் ஆண்டிலேயே இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பின் அதற்கான பணிகள் நடைபெற்றன. சிற்றுந்துகள் மற்றும் பெரிய பேருந்துகள் உருவாக்கப்பட்டது. இந்த பேருந்துகளை முதல்வர் பழனிச்சாமி மற்றும் போக்குவரத்த்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் பார்வையிட்டனர்.\nஇந்த பேருந்துகளைல் ஜி.பி.எஸ் வசதி, உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா, டிஜிட்டல் பெயர் பலகை, டிரைவர் மது அருந்தினால் பேருந்தை 'ஸ்டார்ட்' செய்ய முடியாத தொழில்நுட்பம், டிரைவருக்கு மின் விசிறி, முன் செல்லும் வாகனத்தில் மோதுவதை தவிர்க்கும் தானியங்கி 'பிரேக் சிஸ்டம்', ஒரே நேர்க்கோட்டில் பஸ் செல்லவில்லை எனில் எச்சரிக்கை செய்யும் 'அலாரம்', பயணியர் பாதுகாப்புக்கு, தானியங்கி கதவுகள், சொகுசு சாய்வு மற்றும் வசதியான இருக்கை, 'டயரில்' காற்று குறைந்தால் எச்சரிக்கும் கருவி, பொ��்தானை அழுத்தினால் திறக்கும் அவசரகால வழி என பல வசதிகள் இருக்கிறது.\nஇன்னும் 2 மாதத்தில் இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n படுக்கைக்கு வா... வங்கி மேலாளரை வெளுத்து வாங்கிய பெண்\nபட்ஜெட் விலையில் கலக்கும் லெனோவா: 2 புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nஇத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா அதிமதுரம்\nதமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் - வைகோ பேட்டி (வீடியோ)\nகாலம் போன காலத்தில் இதெல்லாம் தேவையா\nஎடப்பாடி பழனிச்சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை - மேலும் ஒரு வீடியோ\nமத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு வாதம்\nசமூக வலைத்தளங்களில் கிண்டல் - எடப்பாடி அரசு விளம்பரம் நீக்கம்\n200 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்த பெண் பத்திரிகையாளர்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\n'மீ டூ', 'வீ டூ', எல்லோருமே 'யூ டூ புரூட்டஸ்'\" அமைச்சர் ஜெயகுமார்\nசபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: சமாதானம் ஏற்படுமா\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=40c28f94cc478269a0be4c4a82f0cc44", "date_download": "2018-10-19T03:57:35Z", "digest": "sha1:ECUWYLHS2S2F2T2KF4ONK35TVBK2JNJ3", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் வி��ைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://savukku2.blogspot.com/2010/06/blog-post_11.html", "date_download": "2018-10-19T02:55:37Z", "digest": "sha1:DARZFCSGY4QB4IPISVF26UUAHLVQVVBV", "length": 20636, "nlines": 132, "source_domain": "savukku2.blogspot.com", "title": "சவுக்கு: செம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்", "raw_content": "\nசெம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்\nசெம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடிகார கோபுரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும் போது ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான விளக்கமும் சொல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழை வளர்க்க எப்படி ஏற்பாடுகள் பார்த்தீர்களா \nஇது போல் நூதன முறையில் தமிழை வளர்க்க, “சவுக்கின்“ ஆலோசனைகள் இதோ….\nபொதுக் கழிப்பிடங்களின் கதவுகளின் உள்புறத்திலும், சுவர்களிலும், “ I Love You Meena I Love Namitha “ போன்ற வாசகங்கள் கிறுக்கப் பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nஇதைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பொதுக் கழிப்பிடக் கதவுகளுக்கும், பெயின்ட் அடித்து, கருணாநிதியின் பொன்மொழிகளான “என்து, உன்துன்னா உதடு ஒட்டாது… நம்பள்துன்னா உதடு ஒட்டும்“ என்று எழுதி போடலாம்.\n“சான்றோரே… சான்றோரே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்…. போன்ற வாசகங்களை சுவற்றில் எழுதிப் போடலாம்.\nஇவ்வாறு செய்தால், அவசரத்துக்கு, இங்க வந்தா, இந்தக் கருமத்தையெல்லாம் வேற படிக்க வேண்டியிருக்கு என்று, பெரும்பாலான பொதுமக்கள் பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்துவதற்கு, மலச்சிக்கல் எவ்வளவோ தேவலை என்று பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தவதையே தவிர்த்து விடுவார்கள்.\nஇதனால், தமிழ் வளர்வதோடு, பொதுக் ��ழிப்பிடங்களும் சுத்தமாக இருக்கும். இது மட்டுமின்றி, கழிப்பிடத்தில் தமிழ் வளர்த்த தலைவர் என்று வரலாற்றில் எழுதப் படும்.\nஅரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கான வருகைப் பதிவேட்டை மாற்றி விட்டு, ஒரு குயர் நோட்டு ஒன்றை கொடுத்து, தினமும் காலையில் அலுவலகம் வந்தவுடன், வருகைப் பதிவேட்டிற்குப் பதிலாக “கலைஞர்தான் தமிழ்… தமிழ்தான் கலைஞர். “ என்று ஐந்து முறை அல்லது பத்து முறை எழுதச் சொல்லாம்.\nதொடர்ந்து தவறாமல் எழுதும் அரசு ஊழியர்களுக்கு, ஊக்கப் படியாக மாதம் ரூபாய் 20 என்று அறிவித்துப் பாருங்கள். இந்த இருபது ரூபாய்க்காக, 10 முறை அல்ல, தினமும் நூறு முறை எழுதுவார்கள் இந்த அரசு ஊழியர்கள்.\nகுழந்தைகளுக்கு பயன்படுத்தப் படும் டயப்பர்களில், தமிழ் வாழ்க, செம்மொழி வாழ்க, கலைஞர் வாழ்க போன்ற வாசகங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உத்தரவிடலாம்.\nஇதனால், குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழுணர்வு வளர்க்கப் படும். இது மட்டுமன்றி, ஒவ்வொரு முறையும், டயப்பரை மாற்றும், தாய்மார்கள் இதைப் படித்து தமிழுணர்வு பெறுவார்கள். இதனால், தமிழ் மொழி மென்மேலும் வளரும்.\nஇளம்பெண்கள் LOOK AT ME, STARE ME NOT, DON’T TOUCH போன்ற விதவிதமான வாசகங்களோடு “டிஷர்ட்டுகள்“ அணிந்து வருவார்கள். இதனால், இளைஞர்கள் இந்த வாசகங்களை படிக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் விருப்பமும் நிறைவேறும். இதைப் படிக்கும் சாக்கில், இளைஞர்கள் காமப் பார்வையை அள்ளி வீசவும் செய்யலாம்.\nஇது போன்ற “டிஷர்ட்டுகளில்“ கட்டாயம் இனி மேல் “கலைஞர் வாழ்க, செம்மொழி ஆசான் வாழ்க, திருவள்ளுவருக்கே திருக்குறளா கலைஞருக்கே தமிழா “ போன்ற வாசகங்களை வெளியிட வேண்டும் என்று உடனடியாக அரசாணை வெளியிடலாம்.\nஅரசாணை வெளியிட்ட மறு நாளே, டிஜிபி லத்திக்கா சரண் இந்த டிஷர்ட் அணிந்து வந்து, கருணாநிதியை சந்திப்பார். இதை கலைஞர் டிவியில் பெரிய அளவில் செய்தியாக வெளியிடலாம்.\nதமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மெக்டொவெல், ஜானெக்ஷா, ரொமானாவ், பேக்பைப்பர், ஓல்ட் மங்க், ஓல்ட் சீக்ரெட் என அனைத்து சரக்குகளும் ஆங்கிலப் பெயர் கொண்டவையாகவே உள்ளது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் தடையாக உள்ளது.\nஇதை சீர் செய்யும் பொருட்டு, கலைஞர் சரக்கு, முத்தமிழறிஞர் சரக்கு, செம்மொழிச் சரக்கு, திராவிடச் சரக்கு, என தமிழ்ப் பெயர்க��ில் மட்டுமே இனி மதுபானங்கள் விற்கப் படும் என அறிவிக்கலாம்.\nதமிழ்ச் சரக்குகள் விற்கப் படுவதால், 24 மணி நேரமும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கலாம். இதனால் அரசுக்கு வருவாயும் கூடும். சரக்கு வாங்கும் குடிமக்கள் மிகுந்த தமிழுணர்வோடு போதையாவார்கள்.\nஅந்தப் போதையும் தமிழ் போதையாக இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், பெரும்பாலான டாஸ்மாக் பார்களில், அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “ஆப் பாயில்“. இதைத் தவிர்க்க, “அரை வேக்காடு“ என்ற சொல்லை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று அனைத்து பார்களிலும் போர்ட் வைக்கலாம்.\nதமிழ் கற்றுக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழிப் பாடலை பாடிக் காட்டும் மார்வாடிகளுக்கு, வரிவிலக்கு என்ற அறிவிப்பு வெளியிட்டால், 10 நாட்களில் சவுகார்ப்பேட்டையில் உள்ள அனைத்து மார்வாடிகளும், பாடுவதோடு அல்லாமல்,\n“வெஜிடெபிள் பிரிஞ்சி தமிழுக்கு சிஎம்ஜி\nஏழை வயிறு எரிஞ்சி பூத்துக் குலுங்கும் குறிஞ்சி\nமைனே பியார் கியா கலைஞர் பேரன் தயா\nஹம் ஆப்கே ஹேன் கவுன். கலைஞர் மனசு நூறு பவுன்\nஏக் துஜே கேலியே.. ஜெயலலிதா காலியே…\nஇதனால், மார்வாடிகள் மத்தியில் தமிழ் வளர்த்த அறிஞர் என்று கருணாநிதியின் புகழ் வரலாற்றில் பதிவு செய்யப் படும்.\nகொடநாடு என்று ஒரு இடம் இருக்கிறதே. அந்த இடத்தின் பெயர், “செம்மொழி மாநாடு“ என்று மாற்றம் செய்யப் பட்டது என்று அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பானது, பல விளைவுகளை ஏற்படுத்தும்.\nபத்திரிக்கைகள், வருடத்தில் பத்து முறையாவது, “செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதா“ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடும். இதனால், எதிர்க்கட்சித் தலைவரை செம்மொழி மாநாட்டுக்கு வரவழைத்த கலைஞர் என்று, பெயர் கிடைக்கும்.\nசெம்மொழி மாநாட்டில், சுவாமி நித்யானந்தா மற்றும், தேவநாதன் ஆகியோரது புதிய படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், செம்மொழி மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். என்னடா இது இத்தனை பேருக்கா தமிழார்வம் என்று கருணாநிதியே ஆச்சர்யப் பட்டுப் போவார்.\nஹெல்மெட் அணிவது எப்படி கட்டாயச் சட்டம் ஆனதோ, அதே போல அனைத்து ஹெல்மெட்டுகளிலும், தமிழ் வாழ்க, செம்மொழி மாநாடு வாழ்க, கலைஞர் வாழ்க என்ற வாசகங்கள் கட்டாயம் எழுதப் பட வேண்டும் என்று உத்தரவு போடலாம். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. வண்டி ஓட்டும் அனைவரும் ஹெல்மெட்டுகளைப் பார்த்து தமிழுணர்வு பெறுவார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலாளர்கள், ஓவியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, காவல்றை நண்பர்கள் மாமூல் வாங்க அற்புதமான வாய்ப்பு பெறுவார்கள். கருணாநிதியை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.\nLabels: செம்மொழி மாநாடு சவுக்கு\nநகைச்சுவை, கிண்டல் என்ற பெயரில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் ஏராளமான ஐடியாக்களை வாரிவழங்கும் பதிவர் சவுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇதெல்லாம் நடக்காது என்று யாரும் உறுதிகூற முடியாது.\nஅன்புத் தோழர் சுந்தரராஜனுக்கு நன்றி. இது பதிவு இல்லை அய்யா... ஆருடம்.\nதமிழ்ச் சரக்குகள் விற்கப் படுவதால், 24 மணி நேரமும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கலாம். இதனால் அரசுக்கு வருவாயும் கூடும். சரக்கு வாங்கும் குடிமக்கள் மிகுந்த தமிழுணர்வோடு போதையாவார்கள்.\nஅந்தப் போதையும் தமிழ் போதையாக இருப்பது கூடுதல் சிறப்பு........sema comedy sir.....\nகாலையில் சிரிக்க வைக்க உதவிய உங்களுக்கு நன்றி. ஆனால் இப்படி கோர்வையாக எப்டி சிந்திக்க முடிகிறது\nஅன்பு நண்பர் ஜோதிஜி அவர்களே, நீங்கள் தரும் ஊக்கத்தை விட வேறு என்ன காரணம் இருக்க முடியயும் \nபாராட்ட வேண்டிய செய்தியைக் கிண்டலடி்பபது நன்றன்று. நகைச்சுவை என்பது எங்கு தேவையோ அங்குதான் பயன்படுத்த வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப்பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇந்த அப்ரோச் நல்லா இருக்கு.\nசமூகத்தின் அவலங்களுக்கு சவுக்கடி .......\nஅனாதையாக 560 பேர் .. .. ..\nபழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண...\n”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nசந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ...\nஎங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும...\nநித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி \nசெம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்\nஅரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்ப...\nதிமுக: துரோகங்களின் காலம் 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/author/slmcmedia/page/13/", "date_download": "2018-10-19T03:46:43Z", "digest": "sha1:P3SRUTM6SBANQCL5VPQGRLKFSMVIMFVR", "length": 4928, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "SLMC Media, Author at Sri Lanka Muslim Congress - Page 13 of 80", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபுல்மோட்டை அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரிக்கு சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமர்ஹூம் அஷ்ரப் : சமூக விடுதலைப்போராளி.\nமுசலி முள்ளிக்குளம் தொடக்கம் மூர்வீதி யாழ்ப்பாணம் வரை தன்னுடைய சேவை தொடரும்; வட மாகண சபை உறுப்பினர் S.M.A நியாஸ்\nபிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு.\nஇறக்கக்கண்டியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் எம்.எஸ்.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு\nபுல்மோட்டையில் நடந்த மாமனிதர் மர்ஹூம் அஸ்ரபின் நினைவேந்தல் நிகழ்வு\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தை சோபர் அணி சுவீகரித்தது.\nவடமாகாண சபை உறுப்பினர் நியாஸினால் மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம்\nஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் காரியாலய உபகரணங்கள் பாவனைக்கு வழங்கி வைப்பு\nஅமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்திப்பணிகளில் ஒருமைல் கல் பாரிய தம்புள்ள குடிநீர் திட்டம் .\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் பொருத்தமான வேட்பாளர்களே இம்முறை மு.கா சார்பில் போட்டியிடுகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/i-entertained-aadhi-for-tamil-cinema-chance-18-srireddy-exclusive-interview-srireddyleaks-1491", "date_download": "2018-10-19T02:32:34Z", "digest": "sha1:OH5I3D5WTBEB6GON4UCVJQUT5JMCM6L7", "length": 3334, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "I Entertained Aadhi for Tamil Cinema Chance | 18+ | #SriReddy Exclusive Interview | #SriReddyLeaks | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nசற்றுமுன் ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட வைஷ்ணவி\nVijay-ன் சந்தேகத்தை தீர்த்து வைத்த LMES |Tamil | LMES#91\nஇந்த ஆயுத பூஜைக்கு ட்ரெண்டாகும் சர்க்கார், விசுவாசம், 96 சுடிதார், சண்டக்கோழி 2\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nசற்றுமுன் ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட வைஷ்ணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95-5/", "date_download": "2018-10-19T02:33:31Z", "digest": "sha1:KVC6GSC7AMAYTBYOO3IGMBEWJTNJHOQV", "length": 59886, "nlines": 555, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > இலக்கியம் > பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nகிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை செய்து கொல்கிறேன்.\nகாக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்\nசிரஞ்சீவி: ஒரு தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம் செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில் உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:\nநித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய் ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய் ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய் உங்கள் சாதிக்கு நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம் இருக்கிறதே, தெரியாதா\nபார்ப்பனன்: யாகத்திற்குரிய விலங்கை நீ நாய் என்று சொல்கிறாயே\nதிருடன்1: சரி சரி, எனக்கு என்ன வந்தது\nபிராமணன் கொஞ்சதூரம் நடந்து சென்றான். அப்போது இரண்டாவது திருடன் அவனிடம் வந்தான்.\nதிருடன்2: உனக்கு என்னதான் கன்றுக்குட்டியின்மீது ஆசையிருந்தாலு��், அது செத்தபிறகு அதைத் தோள்மேல் தூக்கிக்கொண்டு செல்கிறாயே, அது சரிதானா செத்த மிருகங்களைத் தொட்டால் சாந்திராயணம், பஞ்சகவ்யம் ஆகிய சடங்குகளைச் செய்யாமல் தீட்டுப் போகாதே. அப்படியிருக்க, நீ செத்த பிராணியைத் தோள்மேல் ஏன் தூக்கிக்கொண்டு போகிறாய்\nபிராமணன் அவனையும் வைதுவிட்டு மறுபடியும் செல்லத் தொடங்கி னான். கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் வந்தான்.\nதிருடன்3: ஐயா பிராமணரே, கழுதையைத் தீண்டுகிறவன் சசேல ஸ்நானம் (முழு உடைகளுடனும் குளிப்பது) செய்யவேண்டுமென்று சொல்லியிருக் கிறது. அப்படியிருக்கும்போது நீர் ஏன் கழுதையைத் தூக்கிக் கொண்டு போகிறீர்\nபிராமணன் (தனக்குள்): ஒரே பிராணியைப் பார்த்தவர்களில் ஒருவன் நாய் என்கிறான், மற்றவன் செத்த கன்றுக்குட்டி என்கிறான், இன்னொருவன் கழுதை என்கிறான். அதனால் இந்த ஆடு ஏதோ பூதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் இதை விட்டுவிட்டுப் போவதே மேல்.\nஇப்படி, பிராமணன் அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டுப் பக்கத்திலிருந்த குளத்தில் நீராடிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். பிறகு அந்த வஞ்சகர்கள் மூவரும் அதைக் கொன்று சாப்பிட்டார்கள். அதுபோலவே நானும் பகைவர்களை வஞ்சித்து நம் காரியத்தை முடிப்பேன். நான் என்ன சொல்லுகிறேனோ அதை மட்டும் நீ செய்.\nமேகவர்ணன்: உங்கள் உபாயத்தைச் சொல்லுங்கள்.\nசிரஞ்சீவி: நான் பகைவர்கள் பக்கம் இருப்பதாக என்னை நீ நிந்தனை செய்து ஏதாவது ரத்தத்தைக் கொஞ்சம் என்மீது பூசி, என்னை ஆலமரத்தின் கீழ் எறிந்துவிட்டு நீ பிற காகங்களோடு மலைப்பக்கம் போய்விடு. அப்போது, கோட்டான்கள், தங்கள் பகைவர்களாகிய உங்களுக்கு நான் விரோதி என்று நினைப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கு நம்பிக்க வருமாறு நடித்து அவர்கள் பலவீனத்தை அறிந்து அவர்களை நாசம் செய்வேன்.\nமேகவர்ணன் அதை ஏற்றுக்கொண்டு நடிக்கலாயிற்று.\nமேகவர்ணன்: நீ ஏன் எங்களுக்கு துரோகம் நினைத்தாய். உன் உயிர்மீது கூட உனக்கு மதிப்பில்லை.\nஅமைச்சன்1: அமைச்சர்களை நம்பித்தான் அரசர்கள் பலவித காரியங் களையும் செய்யவேண்டியுள்ளது. அப்படியிருக்கும்போது உன்னைப் போல துரோகம் செய்தால் என்ன கதியாகும்\nஇப்படி அது கத்த ஆரம்பித்ததும், அவற்றின் ரகசியம் மற்ற யாருக்கும் தெரியாததனால், மற்றப் பறவைகள் வந்து கிழட்டு மந்திரியைத் தாக்க ஆரம்பித்தன.\nமேகவர்ணன்: நீங்கள் இவனைத் தண்டிக்க வேண்டாம். இவன் பகையாளிக்கு நன்மை செய்கின்ற துஷ்டனாக இருப்பதால் இவனை நானே தண்டிப்பேன்.\nஇப்படிக் கூறிவிட்டு, அது எழும்பி எழும்பிக் குதித்து, தன் அலகினால் அந்தக் கிழட்டுக் காகத்தைப் போலியாகக் கொத்தி, தங்கள் சங்கேதப்படி, அதை ஆலமரத்தின்கீழ் எறிந்துவிட்டுச் சென்றது. பொழுதுபோனவுடன் கோட்டான்களின் அரசன் அந்த இடத்திற்குத் தன்கூட்டத்துடன் வந்து பார்த்தது. அங்குக் காகங்கள் எதுவும் இல்லை.\nகோட்டான்களின் அரசன் அரிமர்த்தனன்: காகங்கள் எல்லாம் எவ்வழிப் போயின உங்களில் யாருக்கேனும் அது தெரிந்திருந்தால் அவர்கள் தப்பிக்கும் முன்பாகவே அவர்களைக் கொல்லுவோம்.\nஇப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போது கிழட்டுக்காகமாகிய சிரஞ்சீவி முனகிக் கத்தலாயிற்று. பல கோட்டான்கள் அதனிடம் சென்று அதைக் கொத்தத் தொடங்கின.\nசிரஞ்சீவி: நான் மேகவர்ணனின் மந்திரி. என் பெயர் சிரஞ்சீவி. கொடியவனான எங்கள் அரசன் இப்படிப்பட்ட நிலைக்கு நான் வருமாறு செய்தான். ஆகவே நான் உங்களைச் சரணடைகிறேன்.\nஇதைக் கோட்டான்கள் கேட்டு கோட்டான்களின் அரசனாகிய அரிமர்த்தன னுக்குக் கூறின.\nஅரிமர்த்தனன்: ஏ சிரஞ்சீவி, உனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது\nசிரஞ்சீவி மிகப் பணிவாக அதனிடம் சொல்லியது:\nமுன்னர் நீங்கள் காகங்களை அடித்தீர்கள் என்று கோபமாக அந்தக் கொடியவன் மேகவர்ணன் உங்களுடன் போர்செய்ய எழுந்தான். அப்போது நான், அவனிடம், “அரசே இது உங்களுக்குத் தக்கதன்று. வலியவனுடன் எளியவன் போர்செய்தால் விளக்கை அவிக்க விட்டில் அதில் போய் விழுவது போல் ஆகும். ஆகவே அவர்களுடன் சமாதானமாகப் போய், அவர்கள் கேட்பதைக் கொடுத்து, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வத்தை எப்போதும் ஈட்டிக்கொள்ளலாம், உயிர் போனால் வருமா” இப்படி நான் கூறியதும், “நீ என்ன பகைவர் பக்கமாகப் பேசுகிறாய்” என்று வைது, என்னைக் குத்திக் கிழித்துவிட்டுப் போய்விட்டான். இப்போது எனக்கு உங்களுடைய திருவடிகளே துணை. எனக்கு இந்தக் காயங்கள் குணமானால், காகங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு உங்களுக்குத் துணையாக இருப்பேன்.\nகோட்டான்களின் அரசனுக்கு குருதிக்கண்ணன், கொடுங்கண்ணன், கொள்ளிக்கண்ணன், குரூரநாசன், பிரகாரநாசன் என்று ஐந்து மந்திரிகள். அவர்களைப் பார��த்து, அரிமர்த்தனன், “பகைவர் மந்திரியாகிய இவன் இப்போது நம் கைவசம் ஆனான். இவனை என்ன செய்யலாம்” என்று கேட்டது.\nகுருதிக்கண்ணன் (மந்திரி1): காலமாறுபாட்டினால் இவன் தனது அரசனுக்கு எதிரியாகத் தோற்றமளித்தான். ஆகவே இவனை நம்மிடத்தில் வைத்துக் கொண்டு, பகைவனோடு சமாதானம் செய்யவேண்டும். சாமபேத தான தண்டம் ஆகிய நான்கு உபாயங்களிலும் சாம உபாயமே சிறந்தது. ஆகவே சமாதானத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.\nகொடுங்கண்ணன் (மந்திரி2): காகங்கள் நமக்கு இயல்பான பகைவர்கள். ஆகவே இவர்களுடன் சமாதானம் தக்கதன்று. தண்ட உபாயமே சிறந்தது. ஆனால் இவனைக் கொல்ல வேண்டியதில்லை. சிலசமயங்களில் பகைவனும் நல்லதைச் சொல்கிறான். ஒரு திருடன் ஒருவனைப் பிழைக்க வைத்ததும், ஒரு ராட்சதன் இரண்டு பசுக்களைப் பிழைப்பித்ததும் தங்களுக்குத் தெரியாததா\nகொடுங்கண்ணன்: ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இரண்டு பசுக்களை நன்றாக வளர்த்துவந்தான். ஒருநாள் ஒரு திருடன் அவற்றைத் திருடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு கயிறுகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வழியில் ஓர் அரக்கனைப் பார்த்து பயந்தான். அவன் “நீ யார்” என்று கேட்க, “நான் ஒரு திருடன். ஒரு பிராமணன் வைத்திருக்கும் இரண்டு பசுக்களைக் கவர எண்ணிப் புறப்பட்டேன்” என்றான். அரக்கன், “அப்படியானால் சரி, நானும் வருகிறேன். நீ பசுக்களைக் கொண்டு செல். எனக்கு அந்தப் பார்ப்பனன் உணவாவான். வழியைக் காட்டு” என்றான்.\nஇருவரும் சென்றபோது அந்தப் பார்ப்பனன் உறங்கிக்கொண்டிருந்தான். அரக்கன் அவனைத் தின்னப் போகும்போது, திருடன், “நான் பசுக்கள் இரண்டையும் பிடித்துக் கொண்ட பிறகு நீ அவனைத் தின்னு” என்றான். அதற்கு அரக்கன், “பசுக்கள் கூச்சலிடுமாதலால் பார்ப்பனன் விழித்துக் கொண்டால் காரியம் கெட்டுப்போகும். ஆகவே நான் முதலில் அவனைச் சாப்பிடுகிறேன். நீ பிறகு அச்சமில்லாமல் பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்லலாம்” என்றான். ஆனால் திருடன் ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு பேர்க்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப் பார்ப்பனன் விழித்துக் கொண்டான். அவன் தன் இஷ்ட தேவதையை தியானம் செய்து அரக்கனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு மட்டுமின்றி, கையில் தடி எடுத்துக்கொண்டுவந்து திருடனையும் விரட்டினான். ஆகவே மாற்றானும் எப்போதாவ��ு ஒருசமயம் நமக்கு இதம் சொல்லக்கூடும் என்கிறேன்.\nஇப்போது அரிமர்த்தனன் மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, “உன் மனத்தில் உள்ளதைச் சொல்” என்றான்.\nகொள்ளிக்கண்ணன்: அரசே, சாமமும் பேதமும் எனக்கு உடன்பாடு அல்ல. சமாதானத்தினால் பகைவனுக்குச் செருக்கு உண்டாகும். பேதம் செய்வதை அறிந்துகொண்டாலோ, அவன் ஒருவேளை மோசமும் செய்யக்கூடும். தானமே இப்போது உரியது. விவேகமுள்ளவன், கொடையால் பகைவனை வசம் பண்ணி அதை மேன்மேலும் பெருகச் செய்தால் பகைவன் நம் கைவசமாவான். மேலும் இவன் அவர்களோடு விரோதம் கொண்டு நம்மிடத்தில் வந்ததால் அவர்களுடைய குறைகளை நமக்குத் தெரிவிப்பான். எனவே இவனைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாத்தால் இவன் நமது இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவிக்க முடியாது. அவ்வாறன்றி, ஒருவருக்கொருவர் இரகசியங்களை வெளியிட்டால், அவர்கள் வயிற்றிலிருந்த பாம்பும், புற்றிலிருந்த பாம்பும் நாசம் அடைந்தாற் போலக் கெடுவார்கள்.\nகொள்ளிக்கண்ணன்: விஷ்ணுவர்மன் என்று ஒரு மன்னனுக்கு வயிற்றில் ஒரு சிறுபாம்பு குடிபுகுந்ததால் அவனுக்கு வயிற்றில் நோயுண்டாயிற்று. அவன் நாளுக்குநாள் உடல் மெலிந்து வெவ்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யலானான். அம்மாதிரி ஒரு கோயிலுக்கு அவன் சென்று வருந்திக் கொண்டிருக்கும் சமயம், அந்த ஊரின் அரசனின் இரண்டு பெண்கள் அரசனோடு கோயிலுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருத்தி விஷ்ணுவர்மனைப் பார்த்து “உனக்கு வெற்றி உண்டாகுக” என்றாள். மற்றொருத்தி, “நீ நல்ல உணவை உண்பாயாக” என்றாள். இரண்டாவது மகளின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், “இவளை இந்த நோயாளிக்கே கட்டி வைத்துவிடுங்கள், இவளும் நல்ல உணவையே சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டான். அவனது அமைச்சர்கள், இரண்டாவது மகளை விஷ்ணுவர்மனுக்கு அந்தக் கோயிலில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.\nஅவள் தன் கணவனை வழிபட்டுப் பணிவிடை செய்துவந்தாள். மற்றொரு தேசத்திற்கு அவள் கணவனோடு சென்றுகொண்டிருக்கும்போது, சமையலுக் கெனச் சரக்குகள் வாங்கிவர, வேலைக்காரனை அழைத்துக்கொண்டு அவள் சென்றாள். நோயாளி உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே பக்கத்தில் புற்றிலிருந்த ஒரு பாம்பு, அவன் வயிற்றிலிருந்த பாம்புடன் உரையாடலாயிற்று. இதற்குள் அவன் மனைவி வந்து ஒரு மரத்தின் மறைவில் நின்று அவற்றின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தாள். புற்றுப்பாம்பு, வயிற்றுப் பாம்பை நோக்கி, “அட துஷ்டனே இந்த அழகான ராஜகுமாரனை ஏன் வருத்துகிறாய் இந்த அழகான ராஜகுமாரனை ஏன் வருத்துகிறாய்” என்றது. வயிற்றுப்பாம்பு, புற்றுப்பாம்பை நோக்கி, “ஆகாரம் நிறைந்த குடத்தில் நான் வசிக்கிறேன், என்னை நீ ஏன் வைகிறாய்” என்றது. வயிற்றுப்பாம்பு, புற்றுப்பாம்பை நோக்கி, “ஆகாரம் நிறைந்த குடத்தில் நான் வசிக்கிறேன், என்னை நீ ஏன் வைகிறாய்” என்றது. புற்றுப்பாம்பு, “அவன் கடுகு தின்றால் நீ இறந்து போவாயே” என்றது. வயிற்றுப் பாம்பு, “உன்னையும்தான், யாராவது வெந்நீர் ஊற்றினால் கொன்றுவிடக்கூடும்” என்றது. இரண்டின் இரகசியங்களையும் அறிந்துகொண்ட ராஜகுமாரி, அவ்விதமே செய்து இரண்டையுமே கொன்றாள். அதனால் விஷ்ணுவர்மன் சுகமடைந்து, தன் னைவியோடு தன் ராஜ்யத்திற்கு வந்து அரசு செய்துகொண்டிருந்தான். ஆகவே பரஸ்பரம் இரகசியங்களைக் காப்பாற்றாமல் போனால், இழப்பு ஏற்படும்.\nஇதைக் கேட்ட கோட்டான்களின் அரசன், நான்காவது அமைச்சனாகிய குரூரநாசனைப் பார்த்து உன் கருத்தென்ன என்று கேட்டது.\nஅமைச்சன்4: இம் மூவர் கூறியதும் சரியில்லை. சாம தான பேதம் என்னும் மூன்றும் வலிமையற்றவர்கள் செய்பவை. வலிமையுள்ளவர்கள் தண்ட உபாயத்தையே கையாள வேண்டும். அதைவிட்டு மற்ற மூன்று உபாயங்களையும் செய்தால் பகைவன் நம்மைக் கேவலமாக எண்ணிவிடுவான். அப்படி வீரம் இல்லாவிட்டால் தெய்வத்தால் என்ன நேரிடுகிறதோ அதை அனுபவிக்க வேண்டும். உலகத்தில் யாவரும் விரும்புகின்ற லட்சுமி, மன ஊக்கத்துடன் தண்டத்தினால் எதிரிகளை வெல்லுகிறவர்களிடமே வருகிறாள். ஆகவே பகைவனைக் கொல்வதே சிறந்தது.\nஅரசன் ஐந்தாவது அமைச்சனை நோக்கி “உன் கருத்தென்ன” என்று வினவியது.\nபிரகாரநாசன்: அரசே, பழங்காலத்தில் விபீஷணன் எப்படி இராமனை வந்து அடைந்தானோ அதுபோல இப்போது இவன் நம்மிடம் வந்திருக்கிறான். அவனை வைத்து இராமன் இராவணனை வென்றதுபோல, இவனை வைத்து நாம் காகங்களை அழிக்க வேண்டும். சரணமடைந்தவனைக் கொல்லுதல் சரியல்ல. அவ்வாறு கொல்கிறவன் ரௌரவம் எனப்படும் நரகத்தை அடைவான் என்று சொல்கிறார்கள். மேலும் தன்னைச் சரணடைந்த புறாவுக்காக சிபிச் சக்ரவர்த்தி தன் உடலின் மாமிசத்தையே வேடனுக்கு அளித்ததாக மகாபாரதத்தில் சொல்லியிருக்கிறது. மேலும் சரணடைந்த வேடன் ஒருவனைக் காப்பதற்காகப் புறாக்கள் தங்கள் உயிரையே கொடுத்தன.\nஅரிமர்த்தனன்- அது எப்படி, சொல்வாயாக.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ���ய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சின��கள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/unlock-code.html", "date_download": "2018-10-19T02:23:39Z", "digest": "sha1:BDU7ERST4VAJREQ7FTWVNVAMBHMP5NYC", "length": 22222, "nlines": 218, "source_domain": "www.winmani.com", "title": "நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome tips Websites நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்\nபல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில்\nஇருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று சரிசெய்து\nவருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க\nஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்\nSamsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்\nCalculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்\nசில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு\nகண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற\nகட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code\nமட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்\nஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி\nநம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,\nஇந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து\nவிட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு\nதறவிரக்க முகவரி : Download\nஇந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்\nநிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி\nநமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்\nநிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,\nஅடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று\nநம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI\nஎண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI\nஎன்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate\nஎன்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை\nUnlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்\nஇதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.\nமொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்\nகொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு\nஅனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக\nவந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த\nமென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉலகத்திற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் தான் நாம்,\nவிருந்தாளிகளாக பூமிக்கு வந்து அடுத்தவருடன் சண்டை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஸ்பெயின் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n2.போலந்து நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n3. அமெரிக்கா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n4.இந்திய நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர்  \n5.ஜப்பான் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n6.இஸ்ரேல் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n7.நார்வே நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர்  \n8.சீனா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n9.பூடான் நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n10.கனடா நாட்டு பாராளுமன்றத்த்தின் பெயர் \n8.தேசிய மக்கள் காங்கிரஸ். 9.சாங்டு, 10.மக்கள் சபை.\nமறைந்ததேதி : ஜனவரி 31,  1987\nதமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்\nஇந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும்\nஅமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற\nஇன்னல்களை அனுபவித்தவர்.1963 ஆம் ஆண்டு தமிழக\n���ுதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை\nதிறம்பட வெளிப்படுத்தியவர். நேர்மையின் சிகரம்.\nஇந்திய தேசத்திற்காக பாடுபட்ட உங்களை மரியாதையுடன்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\n//எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று\nநம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI\nஎண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI //\nநமது மொபைல் lock ஆகி இருக்கும் நிலையில் மேற் குறிபிட்ட முறையில் நமது மொபைலின் IME எண்ணை கண்டறிய முடியாதே IME எண்ணை கண்டறிய வேறு வழி முறை உண்டா\nசரி தான் , இப்பவே IMEI எண் கண்டுபிடிச்சு உங்க டைரியில எழுதி வச்சுருங்க,\nஆஹா மிக பயனுள்ள பதிவு....\nரொம்ப உபயோகமாக இருந்தது. லேட்டஸ்ட் ஆக வரும் சாப்ட்வேர் உடனே தெரிந்துகொள்ளமுடிகிறது.அதை உபயோகிக்கிற முறையும் தெளிவாக நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு அமைகிறது. மிகவும் நன்றி\nஒரே நெட்வொர்க் மட்டும் வேலைசெய்யும் போனில் மற்ற நெட்வொர்க்கும் வேலைசெய்யும் வகையில் சாப்ட்வேர் கிடைத்தால் நன்றா இருக்கும்.\n//நம் மொபைலில் *#06# என்று கொடுத்ததும் நம் IMEI\nஎண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI\nஎன்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate\nஎன்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை\nUnlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்//\nநிறைய நம்பர் கிடைகிறது இதில் எந்த நம்பரை enter செய்வது என்று தெரியவில்லை\nஇந்த மென்பொருள் விரைவில் பல நாடுகளில் இருக்கும் அனைத்து நெட்வொர்க்-ம் துணை செய்யும் படி வர இருக்கிறது, அப்போது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.\nமொபைல் மாடல்களுக்கு தகுந்தபடி வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கிறது, வரிசைப்படி\nமேலிருந்து கொடுத்துபாருங்கள். எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், சில நேரங்களில்\nபிழை செய்தி வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் வரிசையாக நிறைய எண்கள் கொடுத்திருக்கின்றனர். நாம் குறிப்பிட்ட நோக்கியா மாடலுக்கு நாம் சோதித்த போது அங்கு வந்திருக்கும் அனைத்துமே வேலை செய்கிறது, தாங்கள் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள்.\nசகோதரம் என்னிடம் இருந்த நொக்கியா போன் இப்போ ஒண்பண்ணுகையில் கடவுச் சொல் கேட்கிறது நான் அப்படி எதுவும் கொடுக்கவில்லை அதை மாற்ற அல்லது கண்டு பிடிக்க என்ன செய்யலாம்...\nஎந்த மாடல் அலைபேசி என்று சொல்ல வேண்டாமா \nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction41/", "date_download": "2018-10-19T02:09:42Z", "digest": "sha1:ZJDETJLUN67D2ZVKZACSN5DZALLRJIM6", "length": 4091, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\na. தூக்கில் தொங்கி உயிர்விட்டான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு 27: 5)\nb. தலை குப்புற விழுந்து இறந்தான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1:18)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 17\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 6\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 16\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/privacypolicy/", "date_download": "2018-10-19T02:45:34Z", "digest": "sha1:5XFEEW2LIMPPNTTUDTEIKHGFJIEJCUI5", "length": 38037, "nlines": 95, "source_domain": "ta.nyecountdown.com", "title": "தனியுரிமை கொள்கை - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், இரவு விடுதிகள்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nவலைத்தள உலாவிகள் மற்றும் சேவையகங்கள் வழக்கமாக உலாவி வகை, மொழி முன்னுரிமை, குறிப்பிடும் தளம் மற்றும் இணைய தளங்கள் போன்ற வலைத்தள இயக்கிகள் போலவே, NYECountdown, llc, (\"NYECOUNTDOWN, LLC\" ஒவ்வொரு பார்வையாளர் கோரிக்கையின் தேதி மற்றும் நேரம். NYECOUNTDOWN, எல்.சி.எல்லின் பார்வையாளர்கள் அதன் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதை நன்கு புரிந்துகொள்வதல்ல, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணப்படாத தகவலை சேகரிப்பதில் எல்.எல்.சீயின் நோக்கம். அவ்வப்போது, ​​NYEC டவுன், எல்.எல்.சி., தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவலை ஒட்டுமொத்தமாக வெளியிடலாம், எ.கா. அதன் வலைத்தளத்தில் பயன்பாட்டில் உள்ள போக்குகளின் அறிக்கையை வெளியிடுவதன் மூலம். NYECOUNT டவுன், எல்.எல்.டி. ஆனது, பயனர்களிடம் உள்நுழைந்து இணையத்தள நெறிமுறை (ஐபி) முகவரிகள் போன்ற பயனர்களை அடையாளங்காணக்கூடிய தகவல் சேகரிக்கிறது. NYECOUNTDOWN, எல்.எல்.சி மட்டுமே பயனர் மற்றும் கருத்துரையாளரான ஐபி முகவரிகள் ஆகியவற்றில் உள்நுழைகிறது மற்றும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல் வெளியிடும் அதே சூழ்நிலையில், வலைப்பதிவு கருத்துரையாளர் ஐபி முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவை தவிர்த்து வலைப்பதிவு நிர்வாகிகள் கருத்து விட்டு இருந்தது.\nதனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல் சேகரித்தல்\nNYECOUNTDOWN, எல்.எல்.சி. வலைத்தளங்களுக்கான சில பார்வையாளர்கள் NYECOUNT டவுன், எல்.எல்.சி உடன் தொடர்பு கொள்ளத் தெரிவு செய்கிறார்கள், இது NYECOUNT டவுன், எல்.எல்.சி தேவைப்படும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவலை சேகரிக்க வேண்டும். NYECOUNT டவுன், எல்.எல்.சி. சேகரிக்கும் தகவலின் தொகையும் வகைகளும் தொடர்புகளின் தன்மையை சார்ந்துள்ளது. NYECOUNTDOWN உடன் பரிவர்த்தனைகளில் தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ ஈடுபடலாம், எல்.எல்.சீ கள் அந்த பரிவர்த்தனைகளை செயலாக்கத் தேவையான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள���டன் தேவையான கூடுதல் தகவலை வழங்கும்படி கேட்கப்படும். NYECOUNT டவுன், எல்.எல்.யினருடன் பார்வையாளரின் ஒருங்கிணைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான அல்லது பொருத்தமானது போன்ற ஒவ்வொரு விஷயத்திலும் NYECOUNTDOWN, LLC போன்ற தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது. நியூயார்க் டவுன், எல்.எல்.சி., கீழே குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவலை வெளியிடாது. பார்வையாளர்கள் எப்பொழுதும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவலை வழங்க மறுக்கலாம், சில குறிப்பிட்ட வலைத்தளங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கலாம். உங்கள் வலைத்தளத்தின் தனியுரிமை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அத்தகைய தகவலுக்கான போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதில் குறைபாடு உள்ள நாடுகளில் உள்ள நபர்கள் உட்பட, உங்களுடைய நாட்டிற்கு வெளியில் உள்ள நபர்களுக்கு தனிநபர் தகவல்கள் தெரியும். இந்த தனியுரிமைக் கொள்கை பொருந்தக்கூடிய உள்ளூர் விதிகளுடன் முரண்படுகிறதா என்பதை நீங்கள் உறுதி செய்யாவிட்டால், உங்கள் தகவலை நீங்கள் சமர்ப்பிக்கக்கூடாது. நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்தால், உங்கள் தகவல் அமெரிக்காவிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இது ஐரோப்பிய ஒன்றியத்தால் போதிய பாதுகாப்பு இல்லாததாக கருதப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட தரவு செயலாக்கம் மற்றும் அத்தகைய தரவு இலவச இயக்கம், தனிநபர்களின் பாதுகாப்பு பற்றிய அக்டோபர் XXX XXX (\"ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை உத்தரவு\") ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் 95 / 46 / EC செயல்படுத்த உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப தனிநபர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத் தகவலை சமர்ப்பிக்கும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நாடுகளில், இந்த தனியுரிமைக் கொள்கையில் வழங்கப்பட்ட அத்தகைய தகவல்களின் பொது பயன்பாட்டிற்கும், அமெரிக்காவின் அமெரிக்காவிற்கான அதன் பரிமாற்றத்திற்கும் / அல்லது சேமிப்புக்கும் இணங்குகிறது.\nசந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் காட்டப்படும் தங்களைப் பற்றிய தகவல்களை உள்ளிடுவதற்கு ஊக்கப்படுத்தினர், ஆனால் அவசியம் இல்லை. தற்போது, ​​நாங்கள் எங்கள் சந்தாதாரர் நெட்வொர்க்கில், உங்கள் \"புனைப்பெயர்\" மற்றும் நீங்கள் அமைந்துள்ள நகரத்தில் மட்டும் காண்பிப்போம். உ���்கள் இருப்பிடத் தகவல் காட்டப்பட விரும்பவில்லையெனில், உங்கள் சந்தா தகவல் படிவத்தை பூர்த்தி செய்யும் போது அதை உள்ளிடுக.\nNYECOUNT டவுன், எல்.எல்.சி. குழந்தைகள் தனியுரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது, குறிப்பாக 13 கீழ் உள்ளவர்களுக்கு. NYECOUNT டவுன், எல்.எல்.சி. பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையோ அல்லது பிள்ளைகளின் ஆன்லைன் உலாவையோ ஆர்வங்களோடும் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. நியூயார்க் டவுன், எல்.எல்.சி. மேலும், NYEC டவுன், எல்.எல்.சி.\nஅல்லாத இயக்கிகள் வலை தளங்கள் இணைப்புகள்\nஇந்த வலைத்தளம் பிற வலைத்தளங்களுடனோ அல்லது குறிப்பிட்ட இடங்களுடனோ இணைப்புகளை உள்ளடக்கியிருக்கலாம், இதில் சில NYECOUNT டவுன், எல்.எல்.சீ. அல்லது அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் மற்றொன்று இயக்கப்படும். இந்த இணைப்புகள் உங்களுக்கு வசதியாக இருக்கும். மற்ற தளங்களின் தகவலை நாங்கள் மதிப்பாய்வு செய்யவில்லை. மற்ற தளங்களின் உள்ளடக்கம் அல்லது பிற தளங்களில் வழங்கப்படும் எந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளின் உள்ளடக்கத்திற்கும் நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு, மற்ற வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உங்கள் சொந்த ஆபத்தில் அவ்வாறு செய்யுங்கள். NYECOUNTDOWN, எல்.எல்.எல். நீங்கள் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்கும் முன் எந்த வலைத்தளத்தின் தனியுரிமை கொள்கையை மதிப்பாய்வு செய்ய ஊக்குவிக்கிறது.\nநியூயார்க் டவுன், எல்.எல்.சி. ஒரு மூன்றாம் தரப்பு கடன் சேவைகள் வழங்குநராக பேபால், இன்க் பயன்படுத்துகிறது. NYECOUNT டவுன், எல்.எல்.சி எந்த நேரத்திலும் அதன் சேவைக்கு ஒரு சந்தாவை வாங்கும் அல்லது பராமரிக்க எந்தவொரு கடன் தகவலும் சேமிக்காது. இது போன்ற, NYECOUNTDOWN, LLC கடன் தகவல்களை அனைத்து பொறுப்பு மறுத்து.\nNYECOUNTDOWN, LLC ஆனது கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்துகிறது அதன் பயனர் தளத்திலிருந்து அநாமதேய தகவலைப் பெறுவதோடு அதன் வலைத்தளங்களுக்கான பார்வையாளர்களின் நடத்தை பற்றிய புள்ளிவிவரங்களையும் சேகரிக்கலாம். NYECOUNTDOWN, எல்.எல்.சி இந்தத் தகவலை பொதுவில் காட்டலாம் அல்லது மற்றவர்களுக்கு வழங்கலாம். இருப்பினும், நியூயார்க் டவுன், எல்.எல்.சி ஆனது கீழே விவரிக்கப்பட்டுள்ளதைத் தவிர தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவலை வெளியிடாது.\nசில தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல் பாதுகாப்பு\nநியூயார்க் டவுன், எல்.எல். நிறுவனம் அதன் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இணைந்த நிறுவனங்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை வெளிப்படுத்துகிறது:\n• NYEC டவுன், எல்.எல்.சீ.யின் சார்பாக அதைச் செயல்படுத்த அல்லது NYECOUNT டவுன், எல்.எல்.சின் வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய சேவைகளை வழங்க, அந்த தகவலை அறிந்து கொள்ள வேண்டும்\n• மற்றவர்கள் அதை வெளியிட வேண்டாம் என்று ஒப்புக் கொண்டனர்.\nஅந்த ஊழியர்களில் சிலர், ஒப்பந்தக்காரர்களும், இணைந்த அமைப்புகளும் உங்கள் சொந்த நாட்டிற்கு வெளியே இருக்கக்கூடும்; NYEC டவுன், எல்.எல்.சி. வலைத்தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், அத்தகைய தகவலை அவர்களிடம் ஒப்படைக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நியூயார்க் டவுன், எல்.எல்.ஆர். யாரோ தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை வாடகைக்கு அல்லது விற்பனை செய்யாது. நியூயார்க் டவுன், எல்.எல்.சீ.டி.டி.டி, எல்.எல்.எல், ஊழியர், நீதிமன்ற உத்தரவு அல்லது பிற அரசாங்க கோரிக்கைகள், அல்லது NYECOUNT டவுன், எல்எல்சி ஆகியோருக்கு நல்லது என்று நம்புவதன் அடிப்படையில் மட்டும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. NYECOUNT டவுன், எல்.எல்.சி., மூன்றாம் நபர்கள் அல்லது பொதுமக்களின் சொத்து அல்லது உரிமைகளை பாதுகாப்பதற்கான வெளிப்பாடு என்பது வெளிப்படையானது. NYECOUNT டவுன், எல்எல்சி வலைத்தளத்தின் பதிவு செய்யப்பட்ட பயனராக இருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி, NYECOUNTDOWN, எல்.எல்.சி., சில புதிய அம்சங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவோ, உங்கள் கருத்தைத் தெரிவிக்கவோ, அல்லது என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியவும், எப்போதாவது மின்னஞ்சலை அனுப்பலாம் NYECOUNT டவுன், எல்.எல்.சி மற்றும் எமது தயாரிப்புகள். இந்த வகையான தகவல் தொடர்பு கொள்ள எங்கள் பல்வேறு தயாரிப்பு வலைப்பதிவுகள் முதன்மையாக பயன்படுத்துகிறோம், எனவே இந்த மின்னஞ்சலை குறைந்தபட்சம் வைத்திருக்கிறோம் என எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு கோரிக்கை அனுப்பினால் (உதாரணமாக ஒரு ஆதரவு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எங்கள் பின்னூட்ட நெறிமுறைகளில் ஒன்றின் வழியாகவோ), உங்கள் கோரிக்கையை தெளிவுபடுத்துவதற்கோ அல்லது பதிலளிப்பதற்கோ எங்களுக்கு உதவுவதற்காகவோ அல்லது மற்ற பயனர்களுக்கு ஆதரவளிக்க உதவுவதற்காகவோ அதை வெளியிடுவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். NYECOUNTDOWN, எல்.எல்.ஆர் அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு, மாற்றுதல் அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் தகவல்களின் அழிப்புக்கு எதிராக பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நியாயமான முறையில் எடுக்கிறது.\nகுக்கீகள் மற்றும் ட்ராக் கோரிக்கைகளை வேண்டாம்\nஒரு குக்கீ என்பது வலைத்தளத்தின் பார்வையாளர்களின் கணினியில் சேமித்து வைக்கும் தகவல்களின் சரம், பார்வையாளரின் உலாவி ஒவ்வொரு முறையும் பார்வையாளர் வருகையை இணையதளத்தில் வழங்குகிறது. NYECOUNTDOWN, எல்.எல்.சி., NYECOUNTDOWN, எல்.எல்.சீனை அடையாளம் காணவும், பார்வையாளர்களை கண்காணிக்கும், NYECOUNT டவுன், எல்எல்சி வலைத்தளத்தின் பயன்பாடும், மற்றும் அவற்றின் இணைய அணுகல் விருப்பத்தேர்வையும் குக்கீகளை பயன்படுத்துகிறது. NYECOUNT டவுன், எல்.சி.சி வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, குக்கீகளை உதாசீனம் இல்லாமல் NYECOUNT டவுன், எல்.எல்.சின் வலைத்தளங்களின் சில அம்சங்கள் ஒழுங்காக செயல்படாது என்பதால், தங்கள் கணினிகளில் குக்கீகளை வைத்திருக்க விரும்பாத NYECOUNT டவுன், எல்எல்சி பார்வையாளர்கள் தங்கள் உலாவிகளில் அமைக்க வேண்டும். நியூயார்க் டவுன், எல்.எல்.ஏ. / கௌரவிப்பதில்லை கோரிக்கைகளை சமாளிக்க முடியாது.\nNYECOUNT டவுன், எல்.எல்.சீ. அல்லது கணிசமாக அதன் சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தால் அல்லது NYECOUNT டவுன், எல்.எல்.சி. வணிகத்திலிருந்து வெளியேறி அல்லது திவால்நிலைக்குள் நுழைந்தால், மூன்றாம் தரப்பினரால் மாற்றப்பட்ட அல்லது வாங்கிய சொத்துகளில் ஒன்றாகும். இத்தகைய இடமாற்றங்கள் ஏற்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் NYECOUNTDOWN, எல்.எல்.சி. வாங்குவோர் இந்த கொள்கையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nகுக்கீகளை அமைக்கக்கூடிய விளம்பரதாரர்களால் எங்கள் வலைத்தளங்களில் தோன்றும் விளம்பரங்கள் பயனர்களுக்கு வழங்கப்படலாம். இந்த குக்கீகள் உங்கள் கணினியைப் பயன்படுத்தும் மற்றவர்களுடன் அல்லது உங்கள் கணினியைப் பயன்படுத்தும் மற்றவர்களுடன் தகவலை தொகுக்க ஒவ்வொரு முறையும் அவர்கள் உங்களுக்கு ஆன்லைனில் அனுப்பும் விளம்பர சேவையகத்தை உங்கள் கணினியை அங்கீகரிக்க அனுமதிக்கின்றன. இந்த தகவலானது, விளம்பர நெட்வொர்க்குகளை மற்றவற்றுடன் அனுமதிக்கிறது, இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை வழங்கும், அவை உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக நம்புகின்றன. இந்த தனியுரிமைக் கொள்கையானது NYECOUNTDOWN, LLC மூலம் குக்கீகளை பயன்படுத்துகிறது மற்றும் எந்த விளம்பரதாரர்களாலும் குக்கீகளை பயன்படுத்துவதில்லை.\nஎப்போதாவது, NYECOUNTDOWN, எல்.எல்.சீ நீங்கள் மின்னணு செய்திமடல்கள், அறிவிப்புகள், நூல்கள் (எஸ்எம்எஸ்) ஆய்வுகள் அல்லது பிற தகவல்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது ஒரு தானியங்கி செயல்முறை மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல்களில் ஏதேனும் அல்லது எல்லாவற்றையும் பெற விரும்பவில்லை என்றால், மின்னணு செய்தி மற்றும் அறிவிப்புகளுக்குள் வழங்கப்பட்ட திசைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விலகலாம், அல்லது எந்தவொரு பட்டியலையும் எடுத்துக் கொள்ள விரும்பும் அல்லது உங்கள் தரவு அகற்றப்படுவதைக் குறிக்கும் support@nyecountdown.com NYEC டவுன், எல்.எல்.சீயின் சேவைகள். உரை (sms) விலகல், \"நீக்கு\" உடன் பதிலளி.\nபெரும்பாலான மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும், NYECOUNTDOWN, எல்எல்சி அதன் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றி, NYECOUNTDOWN, எல்.எல்.சீயின் முழு விருப்பத்தினை மாற்றக்கூடும். NYECOUNTDOWN, LLC அதன் தனியுரிமை கொள்கையில் எந்த மாற்றத்துக்கும் அடிக்கடி பார்வையிட பார்வையாளர்களை ஊக்குவிக்கிறது. இந்த தனியுரிமைக் கொள்கையில் எவ்வித மாற்றத்திற்கும் பின்னர் இந்த தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அத்தகைய மாற்றத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.\nநிபந்தனைகள் மற்றும் பொறுப்பு வரம்பு\nஇந்த தனியுரிமைக் கொள்கையானது NYECOUNT டவுன், எல்.எல்.சீ.யின் பயன்பாட்டு விதிமுறைகளில் காணப்படுவதுபோல் அதே பொறுப்புகளும், வரம்பு மீறல்களும் ஆளப்படுகின்றன.\nஆளுமைச் சட்டம் மற்றும் பிரத்யேக இடம்\nஇந்த விதிமுறை விதிமுறை மற்றும் சட்டத்தால் அனுமதிக்கப்படாவிட்டால், NYECOUNT டவுன், எல்.எல்.சி பயன்பாட்டு விதிமுறைகளில் காணப்படும் அதே ஆளுமைச் சட்டம் மற்றும் பிரத்யேக இடம் ஆகியவற்றால் இந்த தனியுரிமைக் கொள்கை நிர்வகிக்கப்படும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512268.20/wet/CC-MAIN-20181019020142-20181019041642-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}