diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1201.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1201.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1201.json.gz.jsonl" @@ -0,0 +1,509 @@ +{"url": "http://aaththigam.blogspot.com/2007/10/20.html", "date_download": "2018-07-21T19:21:53Z", "digest": "sha1:HGJHAOHYDMVXRWUXF2C73225H7LCZPMM", "length": 47349, "nlines": 886, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\"-- 20", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு. '[355]\n'இவ்வளவு நேரம் நான் சொன்னது எதையும் நீ சரியாக் கவனிக்கலைன்னு புரியுது. நாம கண்டுபிடிக்க மாட்டோம். நம்மளால முடியாது.\nஅவரா வருவாரு. ஆனா, ஒரு சில அடையாளம் இருக்குதாம். நான் முன்னே சொன்னேனே, அந்த திரவப் பொருள், திடப்பொருள்னு ரெண்டு.\nஅது இவங்க கிட்ட இருக்குமாம். அந்தக் கஷாயம் மாரி இருக்கறதை குடிச்சுத்தான் இவங்க எப்பவுமே இளமையா இருக்காங்களாம். பல நோய்களுக்கெல்லாம் கூட அது மருந்தாகுமாம்.\nஅந்தக் கல்லைத்தான் சித்தர் கல்லுன்னு சொல்றதாம். எல்லார்கிட்டயும் அதைப் பாக்க முடியாது. பெரிய பெரிய சித்தருங்க கிட்டத்தான்\nஇருக்குமாம். அந்தக் கல்லை வெச்சுத் தேய்ச்சா போதுமாம், செம்புல்லாம் கூட தங்கமாயிடும்.' இதெல்லாம் அந்தப்புஸ்தகத்துல போட்டிருக்கு.\"\n'ஆ' வென்று வாயைப் பிளந்து அவன் சொன்னதை அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் கந்தன்.\n'நமக்கும் கூட இது கிடைச்சதுன்னா நல்லாயிருக்குமே' என ஒரு சிந்தனை ஓடிற்று.\n'அந்தக் கல்லை எப்படி நாம அடையறது\n'அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்கேன். இந்நேரம் என் ஊருக்குப் பறந்திருப்பேனே' எனச் சொல்லிச் சிரித்தான் ராபர்ட்.\n'எல்லாத்தையும் இந்தப் புஸ்தகங்கள்ல சொல்லியிருக்காங்க. ஆனா, ஒண்ணும் புரியலை. சுலபமா சொல்லியிருந்தா, இத்தனை பாடு\n'இதெல்லாம் எழுதி எத்தனை வருஷம் இருக்கும்\n'இப்பத்தான் இதெல்லாம் ஒரு புஸ்தகமாவாச்சும் நமக்குக் கிடைக்குது. இதெல்லாம் வாய் வழியா வந்ததாம். எழுதி ரொம்பக் காலம் ஆயிருச்சு'\nபேச்சை நிறுத்திவிட்டு, புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் கந்தன்.\nராபர்ட் சுற்றிலும் பார்வையை விட்டான்.\nஆங்காங்கே சிறு சிறு கூட்டமாய் பஸ் பயணிகள் பிரிந்து மர நிழல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.\nஉதவி வருவதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.\nகாவல்துறை வண்டியும் அப்போதே சென்றுவிட்டது\n' பக்கத்தில் இருந்த ஒரு தாடிக்காரரிடம் கேட்டான்.\nகைய��லிருந்த பீடியைப் புகைத்தபடியே இவனைத் திரும்பிப் பார்த்தார் அவர்.\nஒரு வெள்ளைக்காரன் வந்து தமிழில் பேசுவதைக் கண்டு ஆச்சரியப் பட்டாற்போல் தோன்றவில்லை அவருக்கு.\n நீங்க இருக்கற தோரணையைப் பார்த்தா, சாமியாருங்க, சித்தருங்களைத் தேடிகிட்டு வந்த மாரி\nஇருக்கு. அப்பிடிப் பாத்தா, இது ஒரு காட்டுப் பிரதேசம். நாமக்கல் தாண்டி வந்திருக்கீங்க. தோ, அந்த மலைக்கு அந்தப் பக்கம்லாம் ஒரே காடுதான். கொல்லிமலைன்னு ரொம்பப் பிரபலமான இடம் அங்கே... அந்த மலைக்கு அப்பால இருக்குதாம். ஆரும் ஜாஸ்தி அங்கேல்லாம் போறதில்ல. மலைஜாதி ஆளுங்கதான் அங்கேல்லாம். நெறைய சித்தருங்க இருக்கறதா பேசிக்கறாங்க\nதாடிக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.\n'ரொம்ப தேங்ஸுங்க. நல்ல தகவல் சொன்னீங்க நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா\n எல்லாம் சொல்லக் கேள்விதான். அங்கே இருக்கற மலைஜாதி ஆளுங்களைக் கேட்டா எதுனாச்சும் தகவல் தெரியலாம்'\nஎன்றவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கந்தனிடம் போனான்.\n'நீ சொன்னதும் சரிதான். மனுஷங்களையும், சகுனத்தையும் பார்த்தாக் கூட பாதி விஷயம் தெரிஞ்சிரும் போல~\nகந்தன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டே,\nஇந்தப் பக்கமாப் போனா, சித்தருங்களைப் பார்க்கலாமாம். அதோ, அந்தத்\nதாடிக்காரர் சொன்னாரு. எனக்கு சேலத்துல ஒண்ணும் வேலை இல்லை. அங்க போனா, இதைப் பத்தி தகவல் கிடைக்கும்னு யாரோ\nசொன்னாங்கன்னு வந்தேன். இப்ப, அது கிடைச்சாச்சு. இதுவும் ஒரு சகுனந்தான் நான் கிளம்பறேன்' என ஆயத்தமானான்.\nபுதையலைப் பாக்கப் போகணும்தான். ஆனா, இவன் சொல்ற விஷயமும் நல்லாத்தான் இருக்கு. எல்லா ஊரையும் சுத்திப்பாருன்னு வாத்தியார்\n'உன் மனசு என்ன சொல்லுதோ, அதன்படி நட'ன்னு அந்த ராசாவும் சொன்னாரு. இப்ப இவன் மட்டும் தனியாத்தான்\nபோறான். பஸ்ஸு எப்போ கிளம்பும்னு யாருக்கும் தெரியலை. இங்கேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது\nஇன்ஸ்பெக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு. இங்கேயே இருந்து என்ன நடக்குமோன்னு தெரியாம இருக்கறதைவிட, காட்டுக்குள்ள போனா\nநம்க்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும். அதிர்ஷ்டம் இருந்திச்சின்னா, யாராவது சித்தர் பார்வைல கூட மாட்டினாலும் மாட்டலாம்' என்ற\nராபர்ட் அவனை வியப்புடன் பார்த்தான்.\n'ஒருத்தொருத்தனுக்கும் ஒரு வழி இருக்கு...... அவனவன் விதியைக் கண்டறியன்னு ஒரு பெரியவர் சொன்னாரு என்கிட்ட. உன் வழி வேற;\nஎன் வழி வேறதான். ஆனாக்க, நாம ரெண்டு பேருமே ஒருவிதத்துல, அவங்கவங்க விதியைத் தேடிகிட்டுத்தான் போறோம். இங்க இருக்கற மத்தவங்கள்லாம் அப்படித்தான். ஆளாளுக்கு ஒரு கவலை இருக்கு. இவங்களோட நான் ஒட்ட மாட்டேன். எனக்கு என்னமோ உன்கூட வர்றது நல்லதுன்னு படுது.'\nகந்தன் மேலும் பேசவே, மறுப்பேதும் சொல்லாமல்,\nகண்டக்டரிடம் போய்,' இப்படியே போனா, கொல்லிமலைக்குப் போயிறலாம்னு அந்தத் தாடிக்காரர் சொன்னாரு. எங்க ரெண்டு பேருக்கும் போக வேண்டிய இடமும் அதான். அதனால, நாங்க இப்படியே போயிக்கறோம்' என்றான்.\n'கலவரம் அது இதுன்னு பயந்து, இப்படியே கிளம்பறீங்களாக்கும். இதோ இந்த நிமிஷம், நாங்கள்லாம் உசிரோடத்தான் இருக்கோம்.'\nஎன்றபடியே ஒரு ஆப்பிளைக் கடித்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிரைவர் சிரித்தார்.\n'இதோ, இந்த ஆப்பிளைக் கடிக்கறப்போ, அதை மட்டும்தான் நான் நினைக்கறேன். பஸ்ஸை ஓட்டறப்ப அது மட்டும்தான் கவனம் இருக்கும்.\nஏன்னா, நான் எப்பவும் நேத்தியை நினைச்சோ, இல்லை நாளைக்கின்னோ வாழறதில்ல. இதோ, இந்த நிமிஷம்தான் நிச்சயம். இந்த நொடியில வாழறப்போ, நீதான் ராஜா உலகமே உனக்கு சொர்க்கமா இருக்கணும்னா,.... நீ எப்பவும் இதான்,..... இந்த நிமிஷம்தான் சாசுவதம்னு இருக்கணும்.\nஅதையே நினைச்சுகிட்டு, எங்க போனாலும் நல்லா இருங்கப்பா' என விடை கொடுத்தார்.\nதாடிக்காரரைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை வழியைச் சரியாகக் கேட்டுக் கொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு,\nஇருவரும் எதிரே தெரிந்த ஒற்றையடிப் பாதை வழியே நடக்கலானார்கள்.\nதாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.\nதன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.\nஉள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது \nஎன்னடா இது ட்ரைவர் தத்துவம் பேசறாரேன்னு பார்த்தா கடைசி வரியில் விஷயத்தைச் சொல்லிட்டீங்க. ஹ்ம்ம். சுவரிசியமாத்தான் (;-)) போயிக்கிட்டு இருக்கு\nஅதென்னங்க ராபர்ட் கூட ரசவாதம் கத்துக்கறதுலெயெ குறியா இருக்கா(ன்)ர்\nஎத்தனைபேர் இப்படி இதுலெயெ வாழ்க்கையைத் தொலைச்சிருக்காங்கன்னு எங்க தாடிமாமா கதைகதையா சொல்லி இருக்கார்.\nஅப்ப நாங்கெல்லாம் ரொம்பச்சின்னப் பசங்க. அவர் சொல்றதையெல்லாம் 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டுக் கற்பனையில் மூழ்கிருவோம��. நான் வீட்டுலெ இருக்கும் அண்டா குண்டா எல்லாத்தையும் தங்கமா மாத்திருவேன் என் கற்பனையில்.\nவயசு வித்தியாசம் இல்லாம எல்லாரையும் இழுக்குது பாருங்க தங்கம். அதுதான் அதோட விசேஷம்:-)\n//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.\nதன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.\nஉள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது \n சித்தரே வந்து வழி சொல்லிட்டாரா\n//சுவரிசியமாத்தான் (;-)) போயிக்கிட்டு இருக்கு\nஎ.பி.யைத் தவிர்த்துவிட்டு, அன்னம் மாதிரி பாராட்டை மட்டும் எடுத்துக்கறேன்.கொத்ஸ்\n//வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரையும் இழுக்குது பாருங்க தங்கம். அதுதான் அதோட விசேஷம்:-)//\nரொம்பப் பேரை இந்தத் தங்கம் படுத்தர பாட்டை சொல்லமேன்னுதான், டீச்சர்\n சித்தரே வந்து வழி சொல்லிட்டாரா சூப்பர்\nஇவர் சித்தர் இல்லீங்க சிபியாரே\nஇவர் கூத்தன்... அவருக்கும் மேலே\nகொத்ஸும், டீச்சரும் இன்னிக்கு முந்திகிட்டாங்க\n//இவர் கூத்தன்... அவருக்கும் மேலே\nஎன் கண்ணுல அகப்பட மாட்டேங்குறானே\nகந்தனுக்கு வழி சொல்லுனம் தாடிக்கார கூத்தன் எனக்கும் வழி சொல்லுவாரா\n//இவர் சித்தர் இல்லீங்க சிபியாரே\nஇவர் கூத்தன்... அவருக்கும் மேலே//\nகந்தனுக்கு வழி சொல்லுனம் தாடிக்கார கூத்தன் எனக்கும் வழி சொல்லுவாரா\n//என் கண்ணுல அகப்பட மாட்டேங்குறானே\nஅதைவிட அதிகம் பேருக்கு எட்டாதவராவும் இருக்காரு\n\"இன்ன தன்மையன் என அறியவொண்ணா... எம்மான்...எளிவந்த பிரான்\" அவன்\n எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது\nஆனா தெரியவேண்டியவங்க கண்ணுக்கு, தெரிய வேண்டிய நேரத்துக்கு கரெக்டா தெரிவேன்\nடிரான்ஸ்ட்போர்ட் கார்ப்பொரேஷன், Monday, October 22, 2007 11:26:00 PM\n//என்னடா இது ட்ரைவர் தத்துவம் பேசறாரேன்னு பார்த்தா கடைசி வரியில் விஷயத்தைச் சொல்லிட்டீங்க//\nமெய்யாலுமே நல்லா தத்துவம் பேசக் கூடிய டிரைவர் ஒருத்தர் இருந்தார்.\nநாமக்கல் - கொல்லிமலை ரூட்\nஅவரு கூட பேசிகிட்டே மலைப் பாதைல பயணம் செய்யுறது நல்லா இருக்கும் இது 90களில்\n எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது\n//மெய்யாலுமே நல்லா தத்துவம் பேசக் கூடிய டிரைவர் ஒருத்தர் இருந்தார்.\nநாமக்கல் - கொல்லிமலை ரூட்\nஅவரு கூட பேசிகிட்டே மலைப் பாதைல பயணம் செய்யுறது நல்லா இருக்கும்\n] தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்க.\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. சித்தர் யாரு \nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. சித்தர் யாரு பித்தர் யாரு \nஇங்கு கும்மியடிக்க அனுமதி உண்டா \n//இங்கு கும்மியடிக்க அனுமதி உண்டா \n[இதைத் தொடர்ந்து வந்த சில பின்னூட்டங்கள் மறுதலிக்கப் பட்டன.]\nபொன்னார் மேனியன்.பொன்னாரம் சூடியவராக அப்பப்போ\nஇப்படி ஒரு வழிகாட்டி கூட வரக் கந்தன் எத்தனை கொடுத்து\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...\n//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார். தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார். உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது \nநினைக்கும் போதே ப்ரமிப்பா இருக்கு...\nநீங்க யாராவது சித்தர்கள பார்த்துருகீங்களா\nதிருவண்ணாமலைல கூட நிறைய சித்தர்கள் இருக்கிறதா கேள்வி பட்டிருக்கேன்.\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...\n//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார். தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார். உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது \nநினைக்கும் போதே ப்ரமிப்பா இருக்கு...\nநீங்க யாராவது சித்தர்கள பார்த்துருகீங்களா\nதிருவண்ணாமலைல கூட நிறைய சித்தர்கள் இருக்கிறதா கேள்வி பட்டிருக்கேன்.\n//பொன்னார் மேனியன்.பொன்னாரம் சூடியவராக அப்பப்போ\nஇப்படி ஒரு வழிகாட்டி கூட வரக் கந்தன் எத்தனை கொடுத்து\nநாம் எல்லாருமே கொடுத்து வைத்தவர்கள்தான் வல்லியம்மா.\nநம் அனைவருக்குமே இது போன்ற ஆலோசனைகள்,அறிவுரைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nநாம் தான் இவற்றை அலட்சியப் படுத்திவிட்டு, புத்தி என்னும் அஹங்காரத்தை நம்பிக் கொண்டு அதுதான் மனசு சொல்வது எனத் தவறாகப் புரிந்து செயல்படுகிறோம்.\nஉள்மனசு எப்போதுமே நமக்கு நல்லதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.\nஅறியாமை, ஆணவம் என்னும் அஹங்கரங்கள் அதைப் பார்க்க விடாமல் செய்கின்றன.\nபொன்னார் மேனியன் -- நல்ல சொல்லாடல் வல்லியம்மா\nஉள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது\n கூடவே வரேன் நீங்க போங்க மேலே\nதத்துவ மழை பொழிகிறது. தில்லைக்கூத்தன் மூண்றாம் முறையாக கந்தனுக்குத் தரிசனம் கொடுக்கிறான். கந்தனையே பின் தொடருகிறான். கந்தனுக்கு வழி காட்டுகிறான். கதை மேலும் மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.\nராபர்ட்டுக்கு ���ன் இப்பிடித் தங்க ஆசை இப்பிடித்தான் ஒருத்தர் தங்கம் தங்கம்னு அலஞ்சான். கூப்புட்டு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது... அது எதிர்வீட்டுத் தங்கம்னு. அது மாதிரி...ராபர்ட்டு\n எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது\n சிரிக்கவைத்த அனானி சித்தர்களும் வடிவேல் பாணியில் உங்கள் பதிலும்.\nகொல்லிமலைக்கு போயிட்டாங்களா.. ஆகா.. நான் கொல்லிமலைக்கு போன கதையை(காமடி+திரில்லர்) ஞாபகம் படித்திவிட்டது உங்கள் கடந்த இரண்டு பாகங்களும். அரப்பளீஸ்வரர் அருள்புரியட்டும் கந்தனுக்கு.\nநீங்க பின்னாடி வர்றதுதான் பெரிய தைரியம் எனக்கு திரு. திராச \n// கதை மேலும் மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.//\nஒருதடவைகூட கந்தன் அவரை உணரவில்லை; கவனிட்த்தீர்களா, திரு.சீனா.\nஆனால், சொன்னதை மட்டும் உள்வாங்கிக் க்கொண்டான்.\n//ஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...\nரொம்ப நன்றிங்க திரு. வசீகரா.\nதொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்க\nஒவ்வொருவரின் தேடலூம் ஒவொரு விதமா அமையுது என்பதைச் சொல்ல வந்தேன், ஜி.ரா.\n//ஆகா.. நான் கொல்லிமலைக்கு போன கதையை(காமடி+திரில்லர்) ஞாபகம் படித்திவிட்டது உங்கள் கடந்த இரண்டு பாகங்களும். அரப்பளீஸ்வரர் அருள்புரியட்டும் கந்தனுக்கு.//\nஇதுக்காக உங்களுக்கு ஒரு தனி நன்றி சொல்றேன், சத்தியா\nஎப்படில்லாம் வந்து சித்தர் உதவி பண்றாரு\nகந்தன் ராபர்ட்வுடன் பயணம் செய்ய புறப்பட்டு விட்டாச்சா...\nஅங்கு அங்கு வந்து சரியாக வழி நடத்துகிறார்களே கந்தனை...\n//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.\nதன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.\nஉள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது \nஇதெல்லாம் கொஞ்சம் நம்பரமாதிரி இல்லை துளசி டீச்சர் சொன்ன மாதிரி.\n//அங்கு அங்கு வந்து சரியாக வழி நடத்துகிறார்களே கந்தனை...//\nஉங்களுக்குப் புரிஞ்சது மங்களூர் சிவா நம்பற மாரி இல்லையேன்றாரு\nஎல்லாமே அவரவர் புரிதலிலும், நம்பிக்கையிலும்தான் இருக்கு.\n//இதெல்லாம் கொஞ்சம் நம்பரமாதிரி இல்லை துளசி டீச்சர் சொன்ன மாதிரி.\nமேல நாகை சிவா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க\nநாம் என்ன செய்ய விரும்பறோமோ, அதையே இந்த உலக ஆத்மாவும் கூட இருந்து உதவி பண்ணும்னு முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்.\nஅதை வைச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு விளங்கும் திரு. ம. சிவா\n\"��ித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/05/6.html", "date_download": "2018-07-21T18:55:39Z", "digest": "sha1:LRBYEAIMZULJBJ3JNRI7MC5EOPDS2BMH", "length": 116184, "nlines": 784, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: நண்பர்களுக்கு நன்றி - 6", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nநண்பர்களுக்கு நன்றி - 6\nநண்பர்களுக்கு நன்றி - 1\nநண்பர்களுக்கு நன்றி - 2\nநண்பர்களுக்கு நன்றி - 3\nநண்பர்களுக்கு நன்றி - 4\nநண்பர்களுக்கு நன்றி - 5\nஇந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (02.05.2010, நேரம் காலை 05.19 IST) ஹிட் கவுண்டர் 598,994 காண்பிக்கிறது. ஆறு லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. ஐந்து லட்சம் வந்த நேரம் 11.11.2009, 23.13 hrs. ஆறு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் ஐந்து லட்சத்துக்கும் இடையில் 6 காலண்டர் மாதங்களுக்கு குறைவாகவே (174 நாட்கள்) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.\nஇந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த முறை டோண்டுவின் பதில்கள் அவனாலேயே நிறுத்தப்பட்டன. குறிப்பிட்ட காரணம் என ஒன்றும் இல்லை, திடீரென ஒரு அலுப்பு வந்ததே காரணம். எங்கே பிராமணன் இரண்டாம் பகுதி டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் எல்லா எபிசோடுகளும் இது வரை என்னால் கவர் செய்யப்பட்டுள்ளன. இது வரை நான் பார்த்த சீரியல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது அது.\nஎனக்கு பெர்சனலாக பிடித்த பதிவுகள் என்று பார்ப்பதை செய்யும் முன்னால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைச் சந்தித்த ஒரு பதிவு பற்றிப் பேசுவேன். நான் குறிப்பிட நினைப்பது பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த நிகழ்வு பற்றித்தான். அது ஒட்டுமொத்த எதிர்ப்பை பெற்றது. தமிழ்மணத்தின் அதற்கான பரிந்துரை 13/126, அதாவது 13 ஆதரவு ஓட்டுகள் ஆனால் 113 எதிர்ப்பு ஒட்டுகள்.இதுவே பெரிய ரிகார்டாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது பெருமை கொள்ளும் விஷயம் அல்ல என்பதையும் உணர்ந்துள்ளேன். என் மனதுக்கு சரி என பட்டதைத்தான் எழுதியுள்ளேன். எனது பார்வை கோணத்தை அதில் சரியாகத்தான் விளக்கியுள்ளேன்.\nஆனால் அதற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் அவை எல்லாமே மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர். அம்மாதிரியான பார்ப்பன எதிர்ப்புக்கு என்ன காரணம் என தனிப்பட்ட முறையில் பார்த்தால் ரொம்ப அல்பமாகவே இருக்கும்.\nஎனக்குப் பிடித்த பதிவுகள் என்று பார்த்தால் எனது நண்பன் வி.எஸ். சூரியின் ஜெஸ்டஸ் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான் செய்யும் மொழிமாற்றத்தை உள்ளடக்கியனவற்றைக் கூறலாம்.\nபலே ஆர்.வி அவர்களே, காதோடுதான் நான் பேசுவேன், பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், வெஸ்டர்ன் டாயிலட்டை வெறுப்பவரா நீங்கள், வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி, கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிய இடதுசாரி இயக்கம், யாழ்தேவியால் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்நாட்டு பதிவர் என்ற முறையில் நான் போட்ட 9 பதிவுகள், பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்சினைகள், இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை, இலாப நோக்கமற்ற அமைப்புகள் முதல்வர் முன்னிலையில் வக்கீல்களுக்கு விழுந்த அடி ஆகியவை.\nஎவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் சரியென நினைத்ததை மாற்றிக் கொள்ளாத என் மனவுறுதியை எனக்கே நிரூபித்த, மேலே குறிப்பிட்ட பார்வதி அம்மாள் பற்றிய அப்பதிவும் எனக்கு பிடித்ததே.\nபோன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை அல்லது நாளை மறுநாள்தான் 6 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது நேரம் காலை 6.48 மணி (இந்திய நேரம்), ஹிட்கள் 5,99,020.\nதலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 980, 979, 978, 977, 976 .......\nவாழ்த்துகள்.. மென்மேலும் சிறப்பாக எழுத உங்கள் அப்பன், உள்ளங்கவர் கள்வன், மகரநெடுங்குழைக்காதர் துணை இருக்கட்டும்.\nஆறு, ஏழு, எட்டு என விரைந்து தொடரட்டும்.\n//அதற்கான பரிந்துரை 13/126, அதாவது 13 ஆதரவு ஓட்டுகள் ஆனால் 113 எதிர்ப்பு ஒட்டுகள்.இதுவே பெரிய ரிகார்டாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது பெருமை கொள்ளும் விஷயம் அல்ல என்பதையும் உணர்ந்துள்ளேன். என் மனதுக்கு சரி என பட்டதைத்தான் எழுதியுள்ளேன். எனது பார்வை கோணத்தை அதில் சரியாகத்தான் விளக்கியுள்ளேன்.\nபெரிய ரிக்கார்டென்றால், ஏன் பெருமை கொள்ளும் விடயமல்ல.\nமனதுக்கு சரியென்று நினத்ததை எழுதுவதற்கு ஏன் guilt complex\n//மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர். //\nஅவர்கள் உண்மை முகம், பொய் முகம் என்றெல்லாம் இல்லை. அவர்க்ள் தங்கள் உண்மை முகத்தைத்தான் தைரிய்மாக காட்டுகிறார்கள். நீங்களாகவே கற்பனை செய்கிறீர்கள். வினவு என்ன மறைந்து நினறா உங்களைத் தாக்குகிறது அசோக் புனைப்பெயரில் எழுதியா தாக்கினார்\nஒரு தனிமனிதனின் பார்வை என்பது சரிதான். பின் ஏன் அது ஒரு ஜாதிய்னரின் பார்வையாக்கப்பட்டு ஒட்டு மொத்த சாதியினரும் இலங்கைத்தமிழ்ராலும் பிற ப்திவர்களாலும் தாக்கப்படுகிறது.\nஇந்தப்பார்வை மட்டுமல்ல, மற்றும் பல controversial subjects பற்றி, - வட்மொழி பூசைகளில், தமிழா வடமொழியா குலக்கல்வித்திட்டம், சோ எதைச்சொன்னாலும் சரி. பெரியாரைப்பற்றி அவதூறான பதிவுகள், நித்தியானந்தது செய்ததற்கு பெரியாரைப்பற்றி சொன்னது, இடஒதுக்கீடு கொள்கை, இந்து மத ஆதரவு, பிஜேபி,மோடி இவர்களுக்கு ஆதரவு, மோடி முசுலிம்களைக்கொன்றது சரி குலக்கல்வித்திட்டம், சோ எதைச்சொன்னாலும் சரி. பெரியாரைப்பற்றி அவதூறான பதிவுகள், நித்தியானந்தது செய்ததற்கு பெரியாரைப்பற்றி சொன்னது, இடஒதுக்கீடு கொள்கை, இந்து மத ஆதரவு, பிஜேபி,மோடி இவர்களுக்கு ஆதரவு, மோடி முசுலிம்களைக்கொன்றது சரி மசூதி உடைப்பு, இராமர் பாலம்- இன்னும் ஏராளம் உங்கள் கருத்துகள்.\nஇவை அனைத்தும் தனிநபர் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ளலாமா\nபார்வது அம்மாள் பதிவு மட்டுமல்ல, மற்றவற்றிலும் உங்க��் பார்வை உங்கள் ஜாதியினரின் ஒட்டுமொத்தப் பார்வையாகவே பார்க்கிறார்கள்.\n”இங்கே சொல்லபபட்ட கருத்துகள் என் சொந்தக்கருத்துகளே. என் ஜாதியனரின் ஒட்டுமொத்தக்கருத்துகளாக இவை கருதப்படலாகாது.”\nசோ இராமசாமி, சு. சாமி, மற்றும் டோண்டு இராகவன் போன்றோர் பார்ப்பன ஜாதி வெறியர்கள் என எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களால் ஒட்டு மொத்த சாதிய்னரும் தாக்கப்படுகிறார்கள் வலைபதிவுகளில்.\n//எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் சரியென நினைத்ததை மாற்றிக் கொள்ளாத என் மனவுறுதியை எனக்கே நிரூபித்த, மேலே குறிப்பிட்ட பார்வதி அம்மாள் பற்றிய அப்பதிவும் எனக்கு பிடித்ததே. //\nஇந்த ஒரு காரணத்திற்காகவே உங்களை மனமுதிர்ச்சியடையா முதிய்வர் என்கிறார்கள்.\nஇன்று நான் ஒரு கொள்கை உடைய்வனாயிருக்கிறேன் என்றால் என்ன பொருள் இன்று எனக்கு கிடைத்த ஆதாரங்களின் படி நான் எடுத்த முடிவு அது. நாளை அவ்வாதரங்கள் பொய் என நிரூபிக்கப்படலாம். அல்லது, நாளைய சூழ்னிலையில் அவை obsolete ஆகலாம். என்வே நான் எடுத்த முடிவை நான் பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இப்படி செய்வோரைத்தான் உலகம் பாரட்டும் கற்றறிந்த மாந்தரென புகழும். இல்லாவிட்டால்,\nமூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று ஏசிவிட்டுச்செல்லும்.\nநான் செய்தது சரி. அதை மாற்றிக்கொள்ளமாட்டேன்.\nஇன்று நான் ஒரு கொள்கை உடைய்வனாயிருக்கிறேன் என்றால் என்ன பொருள் இன்று எனக்கு கிடைத்த ஆதாரங்களின் படி நான் எடுத்த முடிவு அது. நாளை அவ்வாதரங்கள் பொய் என நிரூபிக்கப்படலாம். அல்லது, நாளைய சூழ்னிலையில் அவை obsolete ஆகலாம். என்வே நான் எடுத்த முடிவை நான் பரிசீலனை செய்யத்தான் வேண்டும். இப்படி செய்வோரைத்தான் உலகம் பாரட்டும் கற்றறிந்த மாந்தரென புகழும். இல்லாவிட்டால்,\nமூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று ஏசிவிட்டுச்செல்லும்.\nஎவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் பார்ப்பானத்துவேசம் மட்டும் மாறாமல் உங்களிடம் இருப்பது ஏன் \nடோன்டு,தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு பெரிய சதி வியூகத்தின் நடுவே சிக்கியுள்ளீர்கள்.அதுதான் பார்பன எதிர்ப்பு என்ற ஒரு வெறி பிடித்த பதிவர் கும்பல்..உங்களை முன்னிறுத்தி அந்த கும்பல், பகை மற்றும் பழி உணர்வை மற்றவர்களிடம் வளர்க்கிறது.\nஇவர்களிடம் என்னதான் கரடியாக கத்தினாலும் உங்கள் வாதம் எடுபடாது.ஏனென���ல் இவர்கள் இருப்பது கி.மு 2010 இல்.\nஉங்கள் வாயை பிடுங்கி வார்த்தைகளை பெற்று பிறகு அதை உங்களுக்கு எதிராக உபயோகிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்.எனவே ஜாதி மற்றும் இலங்கை தமிழர் சம்பந்தமான பதிவுகளை தவிர்க்கவும்.இது கோழைத்தனம் அன்று.சிந்தித்து செயல்படவும்.\n\"சம்புகன், ஏகலைவன், இராவணன், மாவலி வழிவந்த\" என்னைப் போன்ற உங்கள் எதிரிகளுக்கும் ஒரு ஓரத்தில் நன்றி சொன்னால் என்ன\n\"இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்\" என்றும் கூட எழுதியிருக்கிறேனே. நீங்கள் மற்றவர்கள் வகையில் வருகிறீர்கள்.\nஇது எனது டெம்பிளேட் வாக்கியம் ஆயிற்றே.\nஹிட் கவுன்ட்களால் மட்டும் ஒரு வலைதளத்தை தீர்மானிக்கமுடியாது என்பது எனது சொந்தக்கருத்து.\nஇருந்தும் இந்த கவுண்டுகளும் பலம் சேர்க்கும் என்பதால் வாழ்த்துக்கள்.\nஇராவணன் அக்மார்க் பார்ப்பானன். இராமன் தான் பார்ப்பானன் அல்லாதவன்.\nஆகவே அருள் நீங்களும் ஒரு பார்ப்பானன் என்கிறீர்களா \nஹிட்களே வாழ்க்கை என நானும் சொல்லவில்லை. ஆனால் பதிவு எழுதுபவருக்கு ஒரு உற்சாகத்தைத் தருகிறது என்பதும் நிஜம்.\n///மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்\" என்றும் கூட எழுதியிருக்கிறேனே. நீங்கள் மற்றவர்கள் வகையில் வருகிறீர்கள்.///\nஇராவணன் அக்மார்க் பார்ப்பானன். இராமன் தான் பார்ப்பானன் அல்லாதவன்.\nஆகவே அருள் நீங்களும் ஒரு பார்ப்பானன் என்கிறீர்களா\n\"'இராவணன் எங்களது பூசையைக் கலைக்கிறான்; ஓமம் வளர்க்க இடம் கொடுக்காமல் செய்கிறான்; வேதம் ஓதுவதற்குச் சம்மதிக்கமாட்டேன் என்கிறான்; யாகம் செய்ய அனுமதிக்கமாட்டேன் என்கிறான்' என்றுதான் தேவர்களிடம் பார்ப்பனர்கள் முறையிட்டு இருக்கிறார்கள். எனவே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன அந்தக்காலத்தில் பார்ப்பனியத்தின் கொடுமையால், நமது முன்னோர்கள், சாதியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள், இதனால்தான் இராக்கதர்கள் - அசுரர்கள் ஆனார்கள்; சாதியை ஆதரிப்பவர்கள் ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் ஆனார்கள்.\nஎன்று தந்தை பெரியார் பேசியுள்ளார். (குடியரசு 21.1.1952)\n\"சூர்ப்பநகையை இராமன் மானபங்கம் செய்ததைபோல் சீதையையும் அந்தப்படியே இராவணன் செய்திருக்க முடியும். ஆனாலும், அப்படி��்செய்யவேண்டும் என்று இராவணன் ஒருபோதும் நினைத்ததே இல்லை. சீதையை அசோகவனத்திலே தம்பியின் மகளையே அவளுக்கு காவலாக இருக்கும்படிச் செய்துவைத்தான். அதுமட்டுமல்ல; இராவணன் மிகவும் நல்லவன்; அவன் பெருமை உடையவனாகவும் விளங்கினான். ஆனால், பிராமணர்கள் யாகம் செய்வதையும், சோமரசம் அருந்துவதையும் கண்டால்மட்டும் அவர்களைக் கண்டிப்பான் என்று வால்மீகியே கூறுகிறார்.\nஇப்படியெல்லாம் சொல்லப்படுகின்ற இராவணனும் அவன் கூட்டத்தாரும் பார்ப்பனர்களுடைய விரோதிகள் என்பதால் - அவர்களை கொடியவர்களாக, அரக்கர்களாக ஆக்கிவிட்டார்கள்\"\nஎன்றும் தந்தை பெரியார் பேசியுள்ளார். (குடியரசு 19.11.1954)\nபார்ப்பனர்களுடைய விரோதி, அரக்க கூட்டத்தலைவனை \"அக்மார்க் பார்ப்பானன்\" ஆக்குவதும் உங்கள் திறமைதான்.\nஅதுசரி, அக்மார்க் பார்ப்பானைக் கொல்வது ப்ரம்மஹத்தி தோஷமாச்சே - அப்புறம் எப்படி இராமன் சாமி ஆனான்\nபெரியாரிடம் ராமாயணம் படிப்பது என்பது சோ விடம் திராவிடர் கழக வரலாறு படிப்பது போல் தான். உங்கள் அறிவு என்று முதிர்ச்சி அடைகிறதோ அன்று உங்களுடன் பேசுகிறேன்.\nமுடிந்தால் இன்று போய் நாளை அறிவை வளர்த்துக்கொண்டு வாருங்கள்.\nஅதுசரி, அக்மார்க் பார்ப்பானைக் கொல்வது ப்ரம்மஹத்தி தோஷமாச்சே - அப்புறம் எப்படி இராமன் சாமி ஆனான்\nதம்பி, தப்பு செஞ்சவன் செத்தாகனும். அவன் பார்ப்பானன்னா என்ன இப்ப \nஅதுக்கும் ஒரு யாகம் வெச்சிருக்கோம்ல...அதை செஞ்சு நாங்க சரிகட்டிருவோம்...ஒனக்கென்னப்பு கவலை. நீங்கள்ளாம், பிரம்மஹத்தியை லார்ஜ் ஸ்கேலில் ஓப்பனாகச் செய்யச்சொன்னவனின் வாக்கை அப்படியே செய்யத் துடிக்கும் ஜாம்பிக்கள் (zombie) தானே \nஅதெல்லாம் இருக்கட்டும், ராமாயணமே கட்டுக்கதை எனும் போது அதில் ராவணன் என்ற \"திராவிடன்\" மட்டும் ஏன் நல்லவன்னு சொல்றீங்க...அப்ப ராமன் அயோத்தியில் பொறந்த \"ஆரியன்\" என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா \nஅப்ப அயோத்தியில் பாபர் பில்டிங்கை இடித்துவிட்டு கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா \nபோயி, புள்ளகுட்டிங்களப் படிக்க வைப்பா...போப்பா...அவிங்களாவது அறிவோட வளரட்டும்...\nநீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ராவணன் பார்ப்பனனே. ராமர் க்ஷத்திரியரே.\nராவணனை கொன்றதற்கான பிரும்மஹத்தி தோஷம் அவரையும் பிடிக்கிறது. ஆகவே அவர் சிவபூஜை செய்து பரிகாரம் தேடுகி���ார் என்பதுவும் ராமாயணத்திலேயே வருகிறது.\nஇத்தருணத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்கள் சமீபத்தில் 1961-ல் கூறியது நினைவுக்கு வருகிறது.\nஅதாகப்பட்டது, \"ஈ.வே.ரா. அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். திராவிடனான ராவணன் பெயரை வைத்து தன் பெயரை ராவணசாமி என்று மாற்றிக் கொள்ள விரும்பினார். அப்போது அவரிடம் கூறப்பட்டது, அதாவது ராவணன் பார்ப்பனன் என்று. சரி அப்படியானால் ராமசாமியாகவே இருந்து விட்டுப் போகிறேன்\" என்றார்.\nராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. அசோக வனத்தில் இருக்கும் சீதையை ஏமாற்ற ராவணனே ஏன் ராமனாக உருமாறி சீதையிடம் செல்லக்கூடாது என அவனது ராணிகளில் ஒருத்தி ஆலோசனை கூறுகிறாள். ராவணன் சலிப்புடன் கூறுகிறான், “எனக்கு மட்டும் அது தோன்றாமல் இருக்குமா அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம் அதையும் செய்தேனே. ஆனால் என்ன ஆச்சரியம் ராமனது ரூபத்தை எடுத்த பிறகு பிறன்மனை நோக்கா பேராண்மை எனக்கும் வந்து விட்டதே. இதென்ன முதலுக்கே மோசமாகப் போனது என துணுக்குற்று வேடத்தைக் களைந்தேன்”.\n03.05.2010 காலை 06.27-க்கு தலை கீழ் எண்ணிக்கை 178, 177 ...\nஇன்றே 6 லட்சம் தாண்டி விடும் என எதிர்பார்க்கிறேன்.\n//ஆனால் அதற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் அவை எல்லாமே மிகப்பெரிய அளவில் பார்ப்பனர்களை திட்டுவதாகவே அமைந்துள்ளன. அப்பதிவை எழுதியது டோண்டு ராகவன் என்னும் தனி மனிதன். அதை பார்ப்பனர்களை திட்ட ஒரு சாக்காகவே பயன்படுத்திய பெருந்தகைகள் தங்களது உண்மை முகத்தைத்தான் காட்டியுள்ளனர்.//\nநீங்களும் சோ இராமசாமியும் ஒட்டு மொத்த பார்பனர்களின் குரலாக ஒலிப்பதாகத்தானே காட்டிக் கொள்கிறீர்கள். பார்பனர்கள் என்றாலே உங்களைப் போன்றவர்கள் என்பதாக நீங்கள் பதிய வைத்துவிட்டு பிறரை நொந்து கொள்வது ஏன் \n//நீங்களும் சோ இராமசாமியும் ஒட்டு மொத்த பார்பனர்களின் குரலாக ஒலிப்பதாகத்தானே காட்டிக் கொள்கிறீர்கள்.//\nஅப்படியா, சோவோ நானோ அப்படி பொருள் வருமாறு எங்கே எழுதியுள்ளோம் என்பதை முடிந்தால் காட்டுங்களேன். யார் தடுத்தது\nதேவையின்றி எல்லாவற்றுக்கும் பார்ப்பனர்களை இழுக்கும், அதுவும் தொடர்பு உள்ளதா இல்லையா என கவலை ஏதும் இன்றி அதைச் செய்யும் பலரது பகுத்தறிவற்ற செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதால் மட்டுமே நீங்கள் சொல்வது உண்மையாகி விடுமா\nஎன்னைப் பொருத்தவரை பார்ப்பனர்களை திட்டுபவர்களுடன் தானும் சேர்ந்து திட்டினால் தன்னை பாப்பான் எனத் திட்டாது விட்டுவிடுவார்கள் என எண்ணி சில தொடைநடுங்கி பேர்வழிகள் விசேஷ அறிவிப்பெல்லாம் விட, அட அப்படி இல்லை அப்பனே, தேவையானால் உம்மையும் கும்முவார்கள் என எடுத்துக் காட்டியது பல இடங்களில், அவ்வளவே.\nஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்வது சரி என. நாங்கள் இருவரும்தான் மொத்த பார்ப்பனர்களின் குரலாக இருப்பதாக நீங்களும் ஏன் எண்ண வேண்டும் உங்களுக்கு சுய அறிவே கிடையாதா\nஅவ்வாறு இல்லாமல் போனவர்கள் பற்றியே நான் இங்கு குறிப்பிட்டு சொன்னேன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளச்வும்.\nஎது எப்படியானாலும், எனது 6 லட்சம் ஹிட்களுக்கான தலைகீழ் எண்ணிக்கைக்கு உங்கள் வரவால் ஒரு எண்ணிக்கை வந்தது. அதற்கு நன்றி.\n//என்னைப் பொருத்தவரை பார்ப்பனர்களை திட்டுபவர்களுடன் தானும் சேர்ந்து திட்டினால் தன்னை பாப்பான் எனத் திட்டாது விட்டுவிடுவார்கள் என எண்ணி சில தொடைநடுங்கி பேர்வழிகள் விசேஷ அறிவிப்பெல்லாம் விட, அட அப்படி இல்லை அப்பனே, தேவையானால் உம்மையும் கும்முவார்கள் என எடுத்துக் காட்டியது பல இடங்களில், அவ்வளவே.\n//ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம் நீங்கள் சொல்வது சரி என. நாங்கள் இருவரும்தான் மொத்த பார்ப்பனர்களின் குரலாக இருப்பதாக நீங்களும் ஏன் எண்ண வேண்டும் உங்களுக்கு சுய அறிவே கிடையாதா உங்களுக்கு சுய அறிவே கிடையாதா\nபல அல்லது சில பார்பனர்கள் பார்பனர்களின் குரலை பதியவில்லை பயப்படுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்கள். நீங்களே கிழே வேறு மாதிரியும் சொல்லுகிறீர்கள். இரண்டையும் சேர்த்துப் பார்த்தாலே, நீங்களும் சோ இராமசாமியும் தான் பார்பனர்களின் குரலை தைரியமாக பதிகிறோம் என்பதன் ஒப்புதல் தானே. இதுக்கு மேல என்ன உதாரணம் காட்ட முடியும் , சுய அறிவு கூட இதைத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை, முன்னேயும் பின்னேயும் படித்து பொருள் விளங்கும் பொது அறிவு இருந்தாலே போதும்.\n//பல அல்லது சில பார்பனர்கள் பார்பனர்களின் குரலை பதியவில்லை பயப்படுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறீர்கள். நீங்களே கீழே வேறு மாதிரியும் சொல்லுகிறீர்கள். இரண்டையும் சேர்த்துப் பார்த்தாலே, நீங்களும் சோ இராமசாமியும் தான் பார்பனர்களின் குரலை தைரியமாக பதிகிறோம் என்பதன் ஒப்புதல் தானே. இதுக்கு மேல என்ன உதாரணம் காட்ட முடியும் \nதைரியமாகப் பதிக்கிறோம் என்பது உண்மைதான். அதனாலேயே நாங்கள்தான் பார்ப்பனர்களின் ஒட்டுமொத்தக் குரலையும் ஒலிப்பதாகக் கூறியதாக எவ்வாறு பொருள் கொள்ள முடியும்\nஉண்மை கூறப்போனால் முக்கால்வாசி பார்ப்பனர்கள் இதையெல்லாம் பெரிய விஷயமாகவே நினைப்பதில்லை என்பதுதான் உண்மை. என்னை நேரில் பார்க்கும்போது அவர்களில் பலர் ஏன் சார் இந்தப் பேர்வழிகளுடன் பேசி சண்டை போடுகிறீர்கள் எனக் கேட்பதும் உண்மை.\nஅதே நேரத்தில் நான் குறிப்பிட்ட தொடைநடுங்கிப் பேர்வழிகளை நான் சாடுவதும் நிற்காது.\nஅப்படியே நான் கூறியிருந்தாலும் அதை உண்மை என நினைத்துக் கொண்டுதானே என்னைத் திட்டியிருக்கிறார்கள் என் பதிவில். அவர்களுக்குத்தான் சுய அறிவு இல்லை எனக்கூறினேன்.\n//உண்மை கூறப்போனால் முக்கால்வாசி பார்ப்பனர்கள் இதையெல்லாம் பெரிய விஷயமாகவே நினைப்பதில்லை என்பதுதான் உண்மை.//\n'3/4 வாசி பார்பனர்கள் அப்படித்தான்' என்பது இது உங்கள் தனிப்பட்ட கருத்து. 3/4 வாசி இப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எதைவைத்து அடையாளம் காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்தவரியில் அவர்களில் பலர், பலர் என்றால் 3/4 வாசியில் 3/4 வாசி அதாதவது கிட்டதட்ட பார்பனர்களின் 50 விழுக்காடு உங்களைப் போன்றே கருத்து கொண்டவராக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்.\n// என்னை நேரில் பார்க்கும்போது அவர்களில் பலர் ஏன் சார் இந்தப் பேர்வழிகளுடன் பேசி சண்டை போடுகிறீர்கள் எனக் கேட்பதும் உண்மை.//\nஆக பார்பனர்களில் பெரும் விழுக்காடு பார்பனர் அல்லாத பிறரின் பொதுக்கருத்துடன் முரண்பாடு உடையவர்கள், வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா \nபார்பனர்களில் பெரும்பாலோர் பார்பனர்களைப் பார்த்ததும் அவரும் பார்பனர் என்பதற்காக பார்பனர்களாகவே குலைவார்கள் என்று நீங்களே போட்டுக் கொடுக்கிறீர்கள், நீங்களே பார்பனர்களின் செயல் இப்படிப்பட்டது என்பதாக கட்டமைக்கிறீர்கள், இதில் ஒட்டுமொத்த பார்பனர்களை பார்பனர் அல்லாதோர் குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு கடிந்து கொள்வது முரண்பாடாக இருக்கிறது.\n//ந���ங்களே பார்பனர்களின் செயல் இப்படிப்பட்டது என்பதாக கட்டமைக்கிறீர்கள்,//\nஅது உண்மை என பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதை அப்படியே நம்பி பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக திட்டுபவர்கள் சுய அறிவை உபயோகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன்.\nதலைகீழ் எண்ணிக்கைக்கு இன்று பொருத்தவரை இனிமேல் உதவாவிட்டாலும் (ஒரே கணினியிலிருந்து இப்பக்கத்தை சுட்டுவதை ஒரு முறைதான் ஹிட் கவுண்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளும்) பின்னூட்டங்களின் எண்ணீக்கையை கூட்டுவதற்கு நன்றி.\n//அது உண்மை என பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அதை அப்படியே நம்பி பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக திட்டுபவர்கள் சுய அறிவை உபயோகிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன்.//\nஒரு பானை சோற்றுக்கு.....ஒரு சோறு பதம் .....அல்லது ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் ஆக இரண்டுமே அடையாளம் குறித்தல் தான்.\n//தலைகீழ் எண்ணிக்கைக்கு இன்று பொருத்தவரை இனிமேல் உதவாவிட்டாலும் (ஒரே கணினியிலிருந்து இப்பக்கத்தை சுட்டுவதை ஒரு முறைதான் ஹிட் கவுண்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளும்) பின்னூட்டங்களின் எண்ணீக்கையை கூட்டுவதற்கு நன்றி.\nபை த வே முதல் பின்னூட்டம் தவிர்த்து மறுபின்னூட்டங்களை நான் நேரடியாக பின்னூட்டப் பக்கத்திற்கே சென்று பின்னூட்டுவதால், அது உங்கள் ஹிட் கணக்கில் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n//பை த வே முதல் பின்னூட்டம் தவிர்த்து மறுபின்னூட்டங்களை நான் நேரடியாக பின்னூட்டப் பக்கத்திற்கே சென்று பின்னூட்டுவதால், அது உங்கள் ஹிட் கணக்கில் வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//\nஇன்று இனிமேல் எனது பதிவின் பக்கத்திற்கே வந்து கமெண்ட் பக்கத்திற்கு பிறகு வந்தாலும் ஹிட் கவுண்டர் ஏறாது என்பதைத்தான் நானும் கூறினேன்.\nஆகவே இம்முறையும் உங்கள் இன்னும் ஓர் பின்னூட்டத்திற்காகத்தான் நன்றி கூறுகிறேன்.\nஅது மட்டுமல்ல, கோவி கண்ணன் டோண்டு ராகவன் பின்னூட்ட பரிமாறல்கள் என்றால் அதை பார்ப்பதற்கென்றே புதிதாக வேறு சிலரும் வருவார்கள் அல்லவா, அந்த அளவுக்கு ஹிட் கவுண்டர் ஏறும் அதற்கும்தான் நன்றி என் தரப்பிலிருந்து.\nஇப்போது காலை சரியாக பத்து மணிக்கு தலைகீழ் எண்ணிக்கை 39, 38, 37.. என வந்து விட்டது.\nஇப்படித் தமாஷாக பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள். நானும் தமாஷாக நன்றி நவின்று கொண்டே இரு���்கிறேன்.\nதமிழக அரசு மற்றும் மத்திய அரசும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை பார்த்தால், நான் பார்வதி அம்மாள் பற்றி இட்ட அப்பதிவில் வெளியிட்ட பாயிண்டுகள் அவர்களாலும் யோசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அப்பதிவின் அடிநாதம்.\nஆறு லட்சம் எண்ணிக்கை காலை 10.26, 03.05.2010 அன்று வந்தது.\n5 லட்சத்துக்கும் 6 லட்சத்துக்கும் இடைவெளி 173 நாட்களுக்கு கிட்டத்தட்ட 13 மணி நேரங்கள் குறைவு.\n//இப்படித் தமாஷாக பின்னூட்டம் போட்டுக் கொண்டே இருங்கள். நானும் தமாஷாக நன்றி நவின்று கொண்டே இருக்கிறேன்.\nஅனானி பின்னூட்டங்களெல்லாம் கூட வருது, அதற்கு யாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பதை நீங்கள் (மட்டும்) தான் அறிவீர்கள் என நினைக்கிறேன். அதற்காக நீங்களே அனானி பின்னூட்டம் போடுவதாக நான் சொல்வதாக பொருள் கொள்வதாக இருந்தால் நான் பொறுப்பு இல்லை. :)\nடோண்டு ராகவன், சோ ராமசாமி போன்றவர்களில் குரல் ஒட்டுமொத்த தமிழ்பார்ப்ப்னர்களின் குரலா இல்லையா என்பதை இப்படி ஆராயலாம்.\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலைத்தாக்கினார்கள். பம்பாய் இசுலாமியர்கள் தங்கள் மீது தாக்கம் வருமோ என நினைத்து டி.விகள் பேட்டி கொடுத்தார்கள். ஒரு சிலர் செய்வது ஒட்டுமொத்த இசுலாமியர்கள் செய்ததாகாது. நாங்கள் இந்தியரகள் என்றார்கள்.\nஇவ்வாறாகவே, எங்கு குண்டுவெடிப்பு நிகழிலும், இசுலாமியர்கள் சொல்வது இதுவேதான்.\n இசுலாமியர்கள் வலைபதிவுகளில் கோரமாக இழித்துப்பேசப்படுகிறார்கள். ஒவ்வொரு இசுலாமியனும் தீவிரவாதிக்கு உடந்தை எனத்தான் நினைக்கப்படுகிறான். அவனது இந்தியத்தன்மை கேள்வியாக்கப்படுகிறது.\nஇதைப்போலத்தான். இங்கே சோ ஒரு பிரபலமான்் பத்திரிக்கையாளர். தன்னை பார்ப்பனர் என பெருமையாக அறைகூவலிட்டு சொல்லிக்கொண்டு இருப்பவர். என்வே மக்கள் அவர் கருத்தைச் சந்தேககக்ண்ணோடுதான் பார்ப்பார்கள்.\nஒரு இசுலாமியனை சந்தேகக்கண்ணொடு பார்க்கும்போது, அது சரியில்லையென்று எத்தனை பார்ப்பனர்கள் சொல்வார்கள் ஆனால் அவர்களுக்கென்றால் எழுதிவிடுகிறார்கள் அல்லவா\nஇங்கு ஆரைத் தொடைநடுங்கிகள் என கேலிபண்ணுகிறார் டோண்டு. தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்ல விரும்பா பார்ப்பனர்கள், அல்லது ஜாதிஅமைப்பையே வெறுப்பவர்கள்; அதைவிட ஆயிரம் நல்ல செயல்கள் வாழ்க்கையில் உள என நினைத்து வாழும் பார்ப்ப்னர்கள் - இவர்களைத்தான் தொடைநடுங்கிகள் என்கிறார.\nஇது எப்படி இருக்கிறதென்றால், இந்துத்வா தீவிர அமைப்புகளில் சேராமல் தேமே வென தன் தெய்வத்தை கும்பிடுவன் இந்து இல்லை. தெருவில் நின்று பிறம்தத்தத்னரை அடிப்பவனே இந்து\nஒசாமாபின் லேடன போன்ற தீவிரவாதக்கூட்டாம் செய்வதை சரியென்பவனே இசுலாமியன். மற்றவன் தொடைநடுங்கிகள்.\nஇதுதான் டோண்டு ராகவனின் உலகம்.\nநீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை,\nஅதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம்.\n//தங்கள் ஜாதியை வெளிப்படையாக சொல்ல விரும்பா பார்ப்பனர்கள், அல்லது ஜாதிஅமைப்பையே வெறுப்பவர்கள்; அதைவிட ஆயிரம் நல்ல செயல்கள் வாழ்க்கையில் உள என நினைத்து வாழும் பார்ப்ப்னர்கள் - இவர்களைத்தான் தொடைநடுங்கிகள் என்கிறார்.//\nதவறான புரிதல். தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டிவிட்டால் தப்பித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் பார்ப்பனரைத்தான் தொடைநடுங்கி எனக் கூறினேன்.\nமற்றப்படி இசுலாமியத் தீவிரவாதமும், பார்ப்பனர்கள் வெறுமனே கருத்து சொல்வதும் ஒன்றாகி விடுமா\nஏற்கனவே நான் குறிப்பிட்ட மாதிரி நீங்கள் ஆதிசேஷன் என்னும் பெயரில் சிலகாலம் இங்கெல்லாம் வளையம் வந்தவரை நினைவுபடுத்துகிறீர்கள். மொத்தத்தில் ஒரு காமெடி பீஸ். வந்து இம்மாதிரியே தமாஷ் பின்னூட்டங்கள் போடுங்கள். ஏதோ அவற்றைப் படித்து டைம் பாஸ் செய்ய விரும்புபவர்களும் இங்கு வருவதால் அந்தளவுக்கு எனது ஹிட் கவுண்டரை ஏற்றுகிறீர்கள்.\nஉங்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.\n//அதற்காக நீங்களே அனானி பின்னூட்டம் போடுவதாக நான் சொல்வதாக பொருள் கொள்வதாக இருந்தால் நான் பொறுப்பு இல்லை. :)//\nஅப்படியே நீங்கள் நினைத்துக் கொண்டாலும் எனக்கு கவலையில்லை என நான் ஏற்கனவே கூறியதாக ஞாபகம்.\nஇன்று உங்கள் தயவால் 6 லட்சம் என்ணிக்கை சற்றே சீக்கிரம் கடக்கப்பட்டது.\nநேற்று ஞாயிறாக இல்லாது வேலை நாளாக இருந்திருந்தால், ஆஃபீசில் மட்டும் தமிழ்மணம் பார்ப்பவர்களின் புண்ணீயத்தால் நேற்று மாலையே அது தாண்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.\nசில அனானி பின்னூட்டங்கள் மற்றவர்களை தேவையில்லாது தாக்கி வருகின்றன. அவற்றை போடுபவர்கள் என்னை சிக்கலில் சிக்கவைக்க வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். அந்த வலையில் நான் விழ மாட்டேன். உடனே டெலீட்டுதான். இந்த செய்தி அம்மாதிரி நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள் என்பதை கூறத்தான். ஏனென்றால் அவர்றை டெலீட்டுவதை வெளியேயும் சொல்ல மாட்டேன், அவர்களும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.\n//தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டிவிட்டால் தப்பித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் பார்ப்பனரைத்தான் தொடைநடுங்கி எனக் கூறினேன்.\nமற்றபடி இசுலாமியத் தீவிரவாதமும், பார்ப்பனர்கள் வெறுமனே கருத்து சொல்வதும் ஒன்றாகி விடுமா என்ன பேசுகிறீர்கள்\nஅப்படியென்றால், மிகப்பிரப்லமான தமிழ்பார்ப்ப்னர்கள் தொடைநடுங்கிகளாவார்கள் உங்கள் கணிப்பின்படி:\nபாரதியார், மற்றவர்களோடு சேர்ந்து பார்ப்ப்னரகள நன்றாக திட்டி இருக்கிறார்.\nவ.வே.சு ஐயருக்கு தமிழ்பார்ப்ப்னர்கள் செயலகள் பல பிடிக்காது.\nமேற்சொன்ன இருவரின் உரையாடல்கள் நிறைய உள. தனியாகவும் உள.\nபார்ப்பனர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள்வேண்டும் என பாரதி எழுதியும் சொல்லியும் வந்தார்.\nஅவர்கள் முரண்டுபிடித்ததாலும், சொன்னதற்காக தன்னையே ஓரங்கட்டியதற்காகவும், முரட்டுகவிதைகளை எழுதினார்..\nபிறஜாதியினர் முன்னாலேயே செய்தார. அவர்களோ மரியாதை கருதி அமைதி காத்தனர்.\nமேற்சொன்ன இருவர் வாழ்க்கையும் பிற ஜாதியனர் மத்தியிலேயே கழிந்தது.\nபெரியாரின் பலகருத்துகளைச் சரியென்ற வ.ராஜகோபாலயைங்காரையும் (வ.ரா) இதில் சேர்த்துக்கொள்ளலாம்\nஇன்று, ஞானி போன்றோர் இருக்கின்றனர்.\nஇவர்களெல்லாம் ‘தொடை நடுங்கிகள்’ சொன்ன நான் காமெடி பீசு.\nஒப்பீடு அல்ல. ஒரு உதாரணம்.\nமக்களின் பொதுவான பார்வை என்ன என்று சொன்னேன்.\nதெருவில் போற ஆரோ ஒரு பார்ப்பனர் தன்னை உயர்வாக நினைத்து, ஜாதிப்பெருமை பேசினால், அதைக்கேட்ட ஒருவரோ சிலரோதான் சங்கடப்படுவாரகள்.\nஒரு celebrity செய்யும் போது, அது பிரபலமாகும். முதிர்ச்சியடையா சிந்தனையுடையோர், அது அவர் சார்ந்த அமைப்பின் குரலாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.\nசராங்க்கூன் ரோடு அண்ணனையும் அமலன் பிரனான்டூவையும் ஒரு அறையில் அமரவைத்து விவாதிக்க வைக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.\nஅவர் சிங்கையில் இருந்து வரும் பொது அமலன் அங்கிள் சென்னை வந்து இதை நடத்தினால் நன்றாக இருக்கும்.\nஎத்தனை தினுசாக உளற முடியும் என்பதில் இவர்கள் கில்லாடிகள் கூடவே நம்ம ஈரோடு கத்துக்குட்டியும் சேர்ந்தால் செம ஜாலி தான்.\nகர்த்தரோ கந்தனோ யாரவது ஒருவர் மனது வைத்தாலும் இது நடக்கும்\nநீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை,\nஅதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம்.\nநோபல்பரிசு கமிட்டி ஆராய்ச்சி செய்பவர் பார்பனரா இல்லையா என்று பார்பதில்லைன்னு தான் நான் நினைக்கிறேன். பார்பனர்கள் தான் நல்லா ஆராய்கிறார்கள் என்று நீங்கள் சொல்றேள். சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்ந்தவர்களுக்கு, ஆரியர்களின் பூர்வீகம் ஆராய்ந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தால் மகிழ்வேன். பை த வே பார்பனர்கள் உட்பட இந்தியர்கள் யாரும் நோபல் பரிசு பெறுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.\n///அருள்/கோவி.கண்ணன்: நீங்கள் பார்ப்பநீயத்தில் செய்யும் ஆராய்ச்சியை, பௌதிகத்திலோ, இரசாயனத்திலோ, பொருளாதாரத்திலோ, அல்லது மருத்துவத்திலோ செய்தால், மேலும் ஒரு இந்தியருக்கு\nஅதுவும் முதன் முதலாக பார்பனர் அல்லாதவர்க்கு நோபல் பரிசு கிடைப்பது திண்ணம். என்ன செய்வீர்களா\nபார்ப்பான பத்தின எல்லா ஆராய்ச்சியையும் ஏற்கனவே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் செய்து முடிச்சுட்டாங்க. இன்னும் உங்களபத்தி ஆராய்ச்சு செய்ய என்ன இருக்கு \nஆனாலும், அப்பப்ப பார்ப்பன கட்டுகதைகளை அள்ளிவிட்டு புதுசா வருகிறவர்களை ஏமாற்ற முயலும் போது பதிலடி கொடுத்தா போதும்.\n\"பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.. வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலமும் போச்சே\"ன்னு பாடினான் பார்ப்பன சாதியில் பிறந்த பாரதி.\nஆனால், வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலம் தானே போச்சு, இன்னும் பார்ப்பானை அய்யரென்ற காலமும் போகலையே - இன்னும் தமிழர்கள் பார்ப்பான் கிட்ட ஏமாறுவதும், பார்ப்பனர்களால் சுரண்டப்படுவதும் தொடரத்தானே செய்கிறது. அதுதான் என்னோட கவலை.\nமொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன \n//மொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன \nஅதற்கும் ஒரு வழிமுறை உண்டு. மொபைல் ஃபோனில் டைரக்டாக இணைப்பு இருக்கக் கூடாது.\nஒரு லெதர் பவுச் பெல்டுடன் இருத்தல் நல்லது. அந்த பவுச்சில் மொபைல் போனை வைத்துக் கொண்டு கழுத்தில் பெல்டை மாட்டிக் கொள்ளோணும். அந்த பவுச்சை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதையும் மறக்கக் கூடாது. அந்த பாக்கெட்டில் வேறு ஏதும் வைக்கலாகாது என்பதையும் மறக்கக் கூடாது.\nஆகவே ஒரு சட்டைக்கு முன்னால் இரு பாக்கெட்டுகள் வைப்பது அவசியம்.\nபவுச்சில் வைக்காது வெறுமனே செல்லை மட்டும் சட்டையில் வைத்து ஞாபகமின்றி முன்னால் குனியும்போது செல்பேசி ஏடாகூடமாக கீழே விழுந்து டேமேஜ் ஆவது உறுதி.\nமொபைல் போனை கழுத்தில் தொங்க விட்ட படி அலைபவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன \nஅதென்ன பூணூலா சாதி அடையாளத்திற்காக மாட்டிக் கொள்ள யார் வேண்டுமானாலும் பாதுகாப்பிற்காக மாட்டி தொங்கவிட்டுக் கொள்ளலாம்னு டோண்டு சார் சொல்லுவார் என நினைக்கிறேன்\nசரி, அதைவிடுவோ, செல்போனை பாக்கெட்டில் வைப்பது நல்லது அல்ல, செல்போன் பேட்டரிகள் பாதுகாப்பானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. லைப் இன்சுரன்ஸ் எடுக்காதவர்களுக்கு செல்போன் எப்போதுமே ரிஸ்க் தான். பாக்கெட்டில் அதுவும் இதயத்திற்கு பக்கத்தில் வைக்கும்போது ஏடாகூடமாக பேட்டரி வெடித்துவிட்டால் பேராப்பத்து தான். தொங்கவிடும் போது செல்போன் உடலுக்கு அவ்வளவு நெருக்கத்தில் இருக்காது (தொப்பை உடையவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம்) பாக்கெட்டில் நெஞ்சுக்கு பக்கத்தில் வைப்பதற்கே அப்படி என்றால் பாக்கெட்டி வைக்கும் போது இருக்கும் ஆபத்து பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தொங்கவிடுவதில் கீழே விழுந்து அடிபடுவதைவிட பாக்கெட்டில் இருந்து போன் நழுவி விழும் எண்ணிக்கை அதிகம். தொங்கவிடுவதால் அப்படியே எடுத்து ஒரு ரிங் அடித்து முடித்ததுமே பேசமுடியும், இந்த வசதி பாக்கெட்டில் வைப்பதால் அவ்வளவு எளிது அல்ல. இன்னொன்னு தொங்கவிடும் போனை ஒரு போன்பண்ணிட்டு தருகிறேன் என்று கேட்பவர்கள் குறைவு. மிஸ்டு கால் என்று மிஸ்டு கால் கொடுப்பவர்களின் அழைப்பு தவிர்த்து, நாம 'இவன்கிட்ட பேசனுமா என்று நினைத்து தவிர்ப்பது தவிர்த்து பிற கால் எப்போதுமே மிஸ்டு அழைப்புகள்.\nஇப்போதெல்லாம் சைனா போன் மிகுதியாகவருது அதன் பேட்டரி தரம் சொல்லத் தேவை இல்லை, விலைமலிவு என்பதற்காக தொடுதிரை போன்களை பலரும் வாங்குகிறார்கள், வாங்கி மேல் கீழ் பாக்கெட்டில் வைத்தால் நெஞ்சுக்கும் ஆபத்து... அப்பறம் நான் சொல்லத் தேவை இல்லை.\nப���ர்வதி அம்மாள் குறித்த பதிவில் அவர் கூட்டம் போட்டு அழுவார் என்பவை போன்று தேவையற்று எழுதியதை தவிர்த்து அரசியல் பூர்வமாக உங்களுடன் உடன்படுகிறேன்.\nஅவரவரின் அரசியல் தலைவர்களை எதிர்த்தோ / ஆதரித்தோ எழுத விருப்பபடாதவர்கள் உங்களை திட்டுவதற்கு வாகாக அந்த பதிவு இருந்தது. பயன்படுத்திக்கொண்டனர். நீங்கள் ஹிட் கவுண்டரை எண்ணிக்கொண்டு இருந்தீர்கள்.\nஏதோ ஒரு சமீபத்தில் 1970 இல் கிழவர் ஆனவர் எழுதிய கருத்து என்று அனைவரும் விட்டிருந்தால் இந்த பதிவு வர இன்னும் ஓர் மாதம் ஆகி இருக்கலாம்.\nஒரு பழைய வலைப்பதிவர் said...\nஆறு லட்சம் ஹிட்ஸ் தாண்டிருச்சு...\nபதிவின் நோக்கம் பூர்த்தியாகிவிட்டமையால் அருள், கோவிகண்ணன், ஜோ.அ.ரே.ஃபெ ஆகியோர் தங்களது பார்ப்பானீய/ஆரிய/சிந்து சமவெளி ஆராய்ச்சியை இத்துடன் இங்கு முடித்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\n-இத்தகய (பைசா பிரயோசனமில்லாத) ஆராய்ச்சிகள் செய்ய உங்களுக்கு இவ்வளவு நேரம் இருப்பதைக்கண்டு காண்டு ஆகிக்கொண்டிருக்கும் ஒரு பழைய பதிவர்.\n//ஆக பார்பனர்களில் பெரும் விழுக்காடு பார்பனர் அல்லாத பிறரின் பொதுக்கருத்துடன் முரண்பாடு உடையவர்கள், வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா \nடோன்டு,தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு பெரிய சதி வியூகத்தின் நடுவே சிக்கியுள்ளீர்கள்.அதுதான் பார்பன எதிர்ப்பு என்ற ஒரு வெறி பிடித்த பதிவர் கும்பல்..உங்களை முன்னிறுத்தி அந்த கும்பல், பகை மற்றும் பழி உணர்வை மற்றவர்களிடம் வளர்க்கிறது.\nஇவர்களிடம் என்னதான் கரடியாக கத்தினாலும் உங்கள் வாதம் எடுபடாது.ஏனெனில் இவர்கள் இருப்பது கி.மு 2010 இல்.\nஉங்கள் வாயை பிடுங்கி வார்த்தைகளை பெற்று பிறகு அதை உங்களுக்கு எதிராக உபயோகிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்.எனவே ஜாதி மற்றும் இலங்கை தமிழர் சம்பந்தமான பதிவுகளை தவிர்க்கவும்.இது கோழைத்தனம் அன்று.சிந்தித்து செயல்படவும்.\nடோண்டு ராகவன் என்ன பச்சைக்குழந்தையா\n” உளறிவிடாதீர்கள். சிந்தித்து செயல்படவும் ...”\nஎன எச்சரிக்கை 70 வயதைத்தாண்டியவருக்கு...\nஜோ அமலன் ராயன் பெர்னாட்ஷா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.\nதங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கு வாதப்பொருள் டோண்டு ராகவனின் கருத்து ஒட்டுமொத்தம் பார்ப்பனர்களின் கருத்தா இல்லயா என்பதே.\nஅதற்கு அவர் ’இல்லை’யென்று அவர் பாணியில் சொல்லி விட்டார். ஆனால் தன்னைப்போல் பேசாத பார்ப்ப்னர்களை, including பாரதி போன்றோரை ‘தொடை நடுங்கிகள்’ என்று சொல்லிவிட்டார். பாரதியார் தன்னை ‘சுப்பிரமணிய ஐயர்’ என்று எப்போதும் சொல்ல்வில்லை. ஐயர் என்று சொல்லிவிடுவான்களோ என நினைத்து, ‘பாரதி’ என்ற் surnameஐ எடுத்துக்கொண்டு, ‘சுப்ரமணிய பாரதி’ என்றே கையெழுத்திட்டு வந்தார். பிறர், including Bhaati daasan, ஐயர் என்றழைத்தனர். காரணம் அக்காலப் பழக்க தோஷம். பாரதி அதை அனுமதித்ததில்லை.\n‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே\nஇப்படிப்பட்ட பாரதி போன்றோரை, தொடைநடுங்கிகள் என்கிறார் டோண்டு ராகவன். இவர் ‘ஐயர்’ ‘ஐயங்கார்’ என்று போட்டுக்கொள்ளுங்கள்.\n//பார்ப்பானை ஐயரென்ற காலமும் வந்திச்சே\nஎன ஆனந்தக்கூத்த்தாடுங்கள். செய்யாவிட்டால் ’நீங்கள் தொடைநடுங்கிகள்’ என்கிறார்.\nஅதாவது, காலம் என்னும் வண்டியை பின்னோக்கி ஓட்டப்பார்க்கிறார். முடியுமா\n//ஆனால் தன்னைப்போல் பேசாத பார்ப்ப்னர்களை, including பாரதி போன்றோரை ‘தொடை நடுங்கிகள்’ என்று சொல்லிவிட்டார். //\nஉங்கள் வாசிப்பு ஆழ்மற்றது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். சுப்பிரமணிய பாரதியார் காலத்தில் யாரும் பார்ப்பனர்களை திட்டவில்லை. அக்கால செட்டப்புக்கும் இப்போதையதுக்கும் சம்பந்தமே இல்லை.\nநான் கூற விரும்பிய தொடை நடுங்கி பார்ப்பனர் யார் என்பது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே விளங்கும். ஆகவே நீங்கள் வெளி ஆள் இங்கு அது பற்றிப் பேசவேண்டாம்.\nஅதெல்லாம் உமக்கெதுக்கு. நீர் பார்ப்பனர் இல்லையென்றால் இது சம்பந்தமாக உங்களுடன் பேச இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்.\nஇப்படித்தான் ஒரு பார்ப்பனப் பதிவரிடமும் (அப்போது அவர் பார்ப்பனர் என்பது வெளிப்படையாக கூறப்படவில்லை) கூறினேன். பிறகுதான் அவர் பார்ப்பனர் என்பதே தெரிந்தது. அவரது உயிர்த்தோழரே அவரை ஒரு வாதத்தின்போது கிராஸ்பெல்ட் என இகழ்ந்தார். அது எல்லாம் இங்கே வேண்டாம்.\nபூணூலை மறுத்த ஞாநி, கமலஹாசன் ஆகியோர் சமயம் வரும்போதெல்லாம் பாப்பான் என இகழப்பட்டனர்.\nஆகவேதான் அவர்களிடம் நான் கூறுகிறேன், அப்படியெல்லாம் அபார்ப்பன சிகாமணிகளிடம் எல்லாம் வழிந்துதான் சான்றிதழ் பெறவேண்டும் என்ற தலைவிதி இல்லையென்று\nடி20-ல் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு ஏதேனும் உண்டா\n//தங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகி்ன்றன.\n//தங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகி்ன்றன.\nஜோ அமலின் ராயன் பெர்னாட்ஷா ,\nநீங்க இங்க தான் சார் நிமிந்து நிக்கிறீங்க \nரசிகர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் ஒரு சூப்பர் சடார்\nவாழ்க்கைய ரசிப்பதில் நீங்க ஒரு கலை ந்ஜானி \nபுரபைல் போட்டோ போடுவதில் நீங்க புரட்சிகாந்த் \nமீண்டும் மீண்டும் சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை. நான் சொன்ன செய்தி உமக்கில்லை. வெளி ஆளான உம்மிடம் அது பற்றி நான் மேலும் பேசத் தயாராக இல்லை.\nஆகவே உங்கள் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது. மேலே பேச வேண்டுமானால் உங்கள் பதிவில் போய் அதை செய்யவும்.\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்ன��்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 91 ...\nகனேடிய தூதரகத்தின் அவம���னம் செய்யும் அடாவடி நடவடிக்...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 89 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 87 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 85 ...\nபிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்தார்\nசன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கி...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 83 ...\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பை வென்ற ரகசியம்\nதனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 81 ...\nஉழக்கிலே கிழக்கு மேற்கு பார்க்கும் பரமசிவம் அவர்கள...\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தில் சோவியத் யூனியனின் பங்...\nநவீன விக்கிரமாதித்தன் - வேதாளம் கதை\nஎல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்துவிடலாமா\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 79 ...\nஅவதூறு ஆறுமுகம் பற்றி - கிசு கிசு ஏதும் இல்லை நேரட...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 77 ...\nநண்பர்களுக்கு நன்றி - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2013/03/", "date_download": "2018-07-21T19:25:20Z", "digest": "sha1:MOYFGP3IRP67BYSI4HRDYIRP4YREBMBA", "length": 18829, "nlines": 154, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: March 2013", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 18 மார்ச், 2013\nசிவப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசுவதை நிறுத்திக் கொண்டது\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காங்கிரஸ் இயக்கத்தோடு தங்களை இணைத்துகொள்ளாது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வங்கத்தில் தீவிரமாகப் போராடிய அனுசிலன் சமிதி, ஜுகாந்தர் போன்ற அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைப் போரில் ஒரு உயரிய பங்கினை வகித்தவரும், விடுதலை பெற்ற பின்பு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் தோழர். சிப்தாஷ் கோஷ் ஈடுபட்ட போது அவருடன் தோளோடு தோள் கொடுத்து அப்பணியில் ஈடுபட்டவரும், அதன் பின்னர் தோழர். சிப்தாஷ் கோஷ் விரல்விட்டு எண்ணக்கூடிய சில தோழர்களைக் கொண்டு SUCI ஸ்தாபனத்தை ஏற்படுத்திய போது அதன் அமைப்புத் தலைவர்களில் ஒருவராகவும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கியவரும், தோழர். சிப்தாஷ் கோஷ் மறைவுக்குப் பின்னர் SUCI கட்சி பெயரளவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையைக் கூறிக்கொண்டு நடைமுறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் - இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் பிற கட்சிகளைப் போல் - இந்த மண்ணில் நிலவும் பிரதான முரண்பாட்டைப் புறக்கணிக்கும் பாதையில் செயல்பட்டு சம்பிரதாய வாதத்தையும், இயந்திர கதியிலான சிந்தனைப்போக்கையும் கடைப்பிடிக்க ஆரம்பித்த போது அதிலிருந்து வெளியேறி, CWP (Communist Workers Platform) என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கம்யூனிச சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்து SUCI கட்சியின் தோல்வியிலிருந்தும் படிப்பினை எடுத்துக் கொண்டு ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சியை இந்திய மண்ணில் கட்டியமைப்பதற்குரிய வலுவான அடித்தளத்தை அமைத்தவரும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியுமான, எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் சங்கர் சிங் அவர்கள் 16.03,2013 அன்று தன் 87 ஆவது வயதில் பாட்னா நகரில் இயற்கை எய்தினார். அம்மாபெரும் தலைவருக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறோம். அவர் பயணித்த பாதையில் உறுதியுடன் பயணித்து அவரது கனவை நனவாக்க உறுதியேற்போம்.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் முற்பகல் 1:55 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nசிவப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசுவதை நிறுத்திக் க...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் ��மூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட��பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_6023.html", "date_download": "2018-07-21T19:25:41Z", "digest": "sha1:XTKIPR3AKYTXLOXAET2M7KVGFHWTNLO6", "length": 18060, "nlines": 293, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : தற்கொலைத் தண்டனை யாருக்கு?", "raw_content": "\nஎண்ண கனவினில் நாளும் வடிவமைத்து\nஎத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி\nசித்தனாக சிலைபோல நெஞ்சில் வளர்த்தார்கள்\nசிறிய வயதிலே செம்மையாக நகையணிந்து\nஉரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச\nபருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்\nதெருவோரம் நின்று தினமும் ரசித்து\nதினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்\nஅகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்\nஇளமை பருவத்திலே எத்தனையோ கற்று\nஎளிமை பண்பையும் சொல்லி கொடுத்து\nகிழமை தோறும விரதமும் இருந்தார்கள்\nஇத்தனையும் செய்தும் இழி மனதில்\nபித்தனாய் மாறி பிறள் புத்தியால்\nதத்துவம் பேசி தவறான முடிவை-மனமொடிந்து\nசத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்\nபுரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை\nபுரிந்தவரையும் காக்க பொருளேதும் சேர்க்கவில்லை\nமனம்திறந்து சொன்னாயா மனிதனாக நின்னாயா\nமதி இழந்தோரே மனபயம் கொண்டேரே\nவிதி முடியவில்லை வீணான எண்ணத்தால்\nசதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே\nசாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்\nஇதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்\nஇழிவான பாதைக்கு ���டர் தெரியாமல்\nமனமுடைந்து மதிகெட்டு விதியென்று சாகிறார்கள்\nகஷ்டமெல்லாம் வந்ததால் கடமை மறந்தாயே\nபெற்ற பிள்ளைக்கு பிரச்னை வேண்டுமா\nஉற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா\nமனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்\nபுனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே\nஇனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று\nசரளமாக வந்து விழும் வார்த்தைகள்\nகவிதையை உச்சம் தொடச் செய்து போகின்றன\nநன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்\nபுலவர் சா இராமாநுசம் 20 January 2013 at 15:13\nநாளும் சந்தம் கவிதையில் சந்தணம் போல் மணக்கிறது\nநன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்\nவார்த்தைகள் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன. அருமை உதா: மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய\nமனம்திறந்து சொன்னாயா மனிதனாக நின்னாயா\nரசிக்க வைத்த, கருத்துள்ள கவிதை\nநன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்\n//மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்\nபுனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே\nஇனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று//\nதனக்கும் உதவாமல் பிறர்க்கும் உதவாமல் தற்கொலை செய்வதால் தீர்ந்திடுமோ பிரச்சனைகள்.\nபிரச்சனைக்கு இதுதான் தீர்வென்றால் உலகில் எவரும் வாழ மாட்டார்கள்\nநல்ல கற்பனை .அருமையான கவிநடை. சிறப்பு.\nநன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் போடுகிறேன்\nகஷ்டமெல்லாம் வந்ததால் கடமை மறந்தாயே\nபெற்ற பிள்ளைக்கு பிரச்னை வேண்டுமா\nஉற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா\nமனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்\nபுனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே\nஇனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று//\nமனிதனாக வாழ சொல்லும் அற்புதமான கவிதை.\nதற்கொலை செய்து கொள்பவர்கள் பின் விளைவை நினைத்து பார்ப்பது இல்லை. தன்னம்பிக்கை என்னும் ஆயுதத்தால் மன தைரியத்தோடு வாழ அருமையான கவிதை சொன்னீர்கள்.\nநன்றீ.வருகைக்கும் வாழ்தியமைக்கும் வெகு காலம் கழித்து இன்றூ தான் பதில் ���ோடுகிறேன்\nகவிதை நன்று.நேற்று தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி\nநூல் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nதங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி\nமனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்...\nகருத்து சொல்லும் வரிகள் சிறப்பு. ஓட்டும் போட்டுட்டேங்க.\nவந்ததுக்கும் வாரி வழங்கியதர்க்கும் நன்றீ\nமனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்\nபுனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே\nஇனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று\nதன்னம்பிக்கை தரும் தத்துவ வரிகள் அருமை ..பாராட்டுக்கள்.\nநண்பரே நீங்க வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி .மேலும் எனது புத்தக வெளியிடு விழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்ததும் மகிழ்ச்சியே.\nஅடிக்கடி வாருங்கள் ஆதரவு தாருங்கள்\nமனிதனை மனிதனாக வாழ் என்று சொல்வதே வெட்கக்கேடான சங்கடமான விஷயம் \n காலம் கெட்டுக் கிடக்குதே.புரியாததை புரிய வைக்கவும் தெரியாததை தெரிய வைப்பதும் நம் கடமையே.\n''..மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி\nமதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்\nநன்றி நட்பே .கொஞ்ச காலமாய் எனது மடிக்கணினியில் பழுது ஏற்பட்டதால் சிறு தடங்கல் இருந்தது.இனி தொடர்வேன் வருவேன்.\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு\nயுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் \nபுத்தக வெளியீடு விழா அழைப்பிதழ்\nஇளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே \nஇணைந்து வா இறுதி காலத்திலாவது\nதனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:39:30Z", "digest": "sha1:YOWTGWWWZJXCLTSN6A55VW7LMKI37AP2", "length": 10353, "nlines": 110, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: இந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்லாந்து!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 15 பிப்ரவரி, 2011\nஇந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்லாந்து\nமுன்குறிப்பு: எப்போதும் நெகடிவ் மனநிலையுடன் எழுதுவதாகக் குற்றம்சாட்டுவோருக்காக ஒரு பாசிட்டிவ் பார்வை.\nஉலகக் கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என்று கங்குலியிடம் கேட்ட நிருபருக்கு என்ன கொழுப்பு இருக்க வேண்டும் மனுஷன் நொந்துபோய் இருக்கும் நேரத்தில் இதெல்லாம் கேட்டால் அவருக்கு கோபம் வரும் அதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதானே இப்படிக் கேட்கத் துணிந்தீர்கள். ஆனால் புண்களால் பண்பட்டிருக்கும் கங்குலி என்ன சொன்னார் மனுஷன் நொந்துபோய் இருக்கும் நேரத்தில் இதெல்லாம் கேட்டால் அவருக்கு கோபம் வரும் அதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதானே இப்படிக் கேட்கத் துணிந்தீர்கள். ஆனால் புண்களால் பண்பட்டிருக்கும் கங்குலி என்ன சொன்னார் இந்த மாதிரி ஆதரவு ஊகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாரா இல்லையா இந்த மாதிரி ஆதரவு ஊகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாரா இல்லையா அவரு எங்க ஆள். அவருக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எந்த அணியாவது ஜெயிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ இல்லையோ, தோனி அணி தோற்க வேண்டும் என்று அவர் நிச்சயம் விரும்புவார். அந்த வகையில் அவரும் ஐபிஎல் அதிபரின் கட்சித்தான். பின்ன... என்.....ன.... அடி... கொஞ்ச நஞ்சமா\nஆனால் அவருக்கு ஒரு கசப்பான சேதி கிடைத்திருக்கிறது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் டிராவிட் அணியின் கதையை முடித்து வைத்தது வங்கதேசம்தான். இந்த முறையும் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானுடன் அந்த அணி ஆடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், இது நடக்காது போலத் தெரிகிறது. அதுவும் 19-ம் தேதி தோனியை அணியை எதிர்த்து ஆட வேண்டிய அதே மைதானத்தில் நடந்த பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானிடம் வங்கதேசம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது. சேஷாத்தும், மிஸ்பாவும் பின்னியெடுத்துவிட்டார்கள். அதனால், இந்த முறை அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இருந்தாலும் டாக்கா மைதானத்தில் வங்கதேச அணி துடிப்பாய் ஆடினால் நல்லது. நெதர்லாந்து, அயர்லாந்து, வங்கதேசத்துக்கு நமது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 7:44\nLabels: ஆதரவு, உண்மை, எதிர்ப்பு, ஜோசியம்\nபொன்கார்த்திக் 15 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:53\nஎன்ன சகா வர வர சாறு ந��வேதா மாதிரி ஆரம்பிக்குறீங்க\nபெயரில்லா 16 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 1:23\nSenthil 16 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nபிரிட்டனை பிரித்த கிரிக்கெட், கரீபியனை சேர்த்த கிர...\nநஷ்டத்தில் ஐபிஎல் அணிகள்: காம்ரேட் யெச்சூரியின் கண...\nடிராவிட், அசார், லாரா, சச்சின்\nபிசிசிஐ அணிக்கு சாணம் எறிய பயிற்சி\nதோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு\nசெபக் தக்ராவும் கிரிக்கெட்டும்: ஐசிசியின் அடுத்த ச...\nசச்சின் எதிர்ப்பு: நோஐபிஎல் அதிபரின் வெள்ளை அறிக்க...\nதோனி அணி தோற்கட்டும்; இந்தியா ஜெயிக்கட்டும்\nஉலகக் கோப்பை அட்டவணை மோசடி: அயர்லாந்து, நெதர்லாந்த...\nஅசார் - சச்சின் மோதல் : யார் குற்றவாளி\nஇந்தமுறை வங்கதேசம் இல்லை, அயர்லாந்து அல்லது நெதர்ல...\nதோனி முட்டை அடித்தது ஏன்\nபந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் - தோனிக்கு ஒரு காதல...\nஎஸ்.எம்.கிருஷ்ணாவும் பியூஷ் சாவ்லாவை காப்பாற்றும் ...\nஉலகக் கோப்பை கிரிக்கெட், யாருக்கு நஷ்டம்\nதோனியைப் பழிவாங்கப் போவது யார்\nகபில்தேவ் - அசல் சரண்டர்\nமீனவர் பிரச்னை முடிந்தது, இன்று சேப்பாக்கத்தில் வர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-07-21T19:09:11Z", "digest": "sha1:TCIOQ5B2UTPAYFPZJ253RCLUDEJLB6N7", "length": 46015, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் க���ரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம���பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண���ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/12/lesson-162-knowledge-sets-one-free.html", "date_download": "2018-07-21T19:25:05Z", "digest": "sha1:JUA5YCGPTIO4V5HLCEXEPSLLCH3Z5YJ5", "length": 22456, "nlines": 121, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 162: Knowledge sets one free (Brahmasutram 4.1.13)", "raw_content": "\nபாடம் 162: பாவபுண்ணியங்களிலிருந்து முழுவிடுதலை\nதாமரையிலையில் தண்ணீர் ஒட்டாததைப்போல நான் பரமன் என்று அறிந்தவனை பாவம் ஒட்டாது என்று சாந்தோக்கிய மந்திரம் (IV.14.3) கூறுவதன் உள்ளர்த்தத்தை இந்த பாடம் ஆழமாக ஆராய்கிறது.\nஅறிவு மற்றும் செயல்படும் திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் உலகமக்கள் பெரிதும் வேறுபடுகிறார்கள் என்றாலும் துன்பம் கலவா இன்பத்தை அடைவது என்ற ஒரே குறிக்கோளுடன்தான் அனைவரும் செயல்படுகிறார்கள். இந்த ஒரே குறிக்கோளை அடைய அவரவரின் நிலைக்கு ஏற்ப வேதம் வழிகாட்டுகிறது.\nஉலகம்தான் தன் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்ற அறிவுடன் துன்பத்தை தவிர்க்க செயல்படுபவர்கள் பற்றுடையோர். எவ்வளவோ முயன்றும் துன்பத்தை தவிர்க்கமுடியாததற்கு காரணம் சென்ற பிறவிகளில் செய்த பாவம் என்று வேதம் சமாதானம் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கு துன்பம் கொடுப்பது பாவம் என்றும் உதவி செய்வது புண்ணியம் என்றும் பாவபுண்���ியங்களுக்கு வேதம் தரும் விளக்கங்களை எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் பாவங்களை தவிர்த்து நல்வழியில் செயல்பட்டு அடுத்து வரும் பிறவிகளில் முக்தியடைவது நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ்வார்கள்.\nவேதம் கூறும் பாவம் புண்ணியம் போன்ற கருத்துக்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாமல் அறிவினால் ஆராய ஆரம்பிப்பவர்கள் முக்திவிழைவோர்கள். தனது துன்பத்திற்கு மற்றவர்கள் காரணம் என்ற தவறான அறிவை நீக்க சஞ்சித கர்மம், ஆகாமி கர்மம் போன்ற கருத்துக்களை வேதம் அவர்களுக்கு விளக்கி தனது துன்பத்திற்கு தான் மட்டும்தான் காரணம் என்று அவர்களை உணரவைக்கிறது. நான்தான் என் துன்பத்திற்கு காரணம் என்றால் துன்பங்களிலிருந்து முழுமையாக என்னால் விடுதலை பெறமுடியும் என்ற முயற்சி அவர்களை படிப்படியாக முற்றுணர்ந்தோர்களாக மாற்றும். அதன்பின் அவர்களை பாவபுண்ணியங்கள் பற்றாது. அதுவரை சேர்த்துவைத்த சஞ்சித கர்மம் முழுவதும் அழிவதுடன் ஆகாமி கர்மமும் அவர்களை பாதிக்காது என்று வேதம் கூறுகிறது. எனவே அவர்கள் பிறவிச்சுழலிலிருந்து விடுபட்டு முக்தியடைவார்கள்.\nஉலகம் ஒரு புரியாத புதிர் என்பதை உணராதவர்கள் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்படுவார்கள். இது இதனால் நடந்தது என்ற விளக்கம் கொடுக்கமுடியாதபொழுது கர்மபலன், மறுபிறவி என்ற கருத்துக்களை வேதம் அறிமுகப்படுத்துகிறது. பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இக்கருத்துக்களை உண்மையாக்குகிறது. எந்த முரண்பாடும் இல்லாமல் தர்க்க அறிவிற்கு பொருந்திய இக்கருத்துக்கள் மக்களை முக்தியை நோக்கிய சரியான பாதையில் பயணிக்கவைக்கிறது.\nஉலகை புரிந்துகொள்ள முடியாது என்று எடுத்த எடுப்பிலேயே சொல்வதற்குபதில் எந்த செயல் எப்பொழுது பலன் அளிக்கும் என்பதை மட்டும் மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாது என்று வேதம் கூறுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் கடவுள், எண்ணிலடங்கா பிறவிகள், பாவபுண்ணியம், சுவர்க்கம், நரகம் போன்ற வேதம் கூறும் காரண காரியங்கள் உலகை புரிந்துகொண்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தர்க்க��்தின் அடிப்படையில் யாராலும் தகர்க்க முடியாத இந்த விளக்கங்கள் புத்திகூர்மையுள்ள மனிதர்களையும் கடவுள் நம்பிக்கையுடன் செயல் படவைக்கின்றன.\nஉலகை புரிந்துகொள்ள முடியாது என்றும் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் எதுவும் எல்லை என்றும் புரிந்துகொள்பவர்கள் முற்றுணர்ந்தோர்கள். கனவில் நாம் எதிர்கொள்ளும் குடிகாரன் ஏன் அந்தப்பழக்கத்துக்கு அடிமையானான் என்றோ அவன் முக்தியடைய வாய்ப்பு இருக்கிறதா என்றோ நாம் கவலைப்படுவதில்லை. அதுபோல விருப்பு வெறுப்புகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன, செய்த பாவபுண்ணியங்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அனாவசியம் என்று அறிபவர்கள் முற்றுணர்ந்தோர். துன்பம் என்பதே கற்பனை என்பதால் முக்தியென்பதும் கற்பனையே என்பதை இவர்கள் அறிந்திருப்பதால் பாவபுண்ணியங்கள் இவர்களை சிறிதும் பாதிக்காது. ஒரு சிறு படகு பெரிய கடலை கடக்க உதவுவது போல நான்தான் இந்த உலகின் ஆதாரம் என்ற அறிவு எண்ணிலடங்கா பிறவிகளில் சேர்த்து வைத்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து இவர்களை விடிவிக்கும். மேலும் இந்த பிறவியில் செய்த மற்றும் செய்யும் பாவங்களும் இவர்களை பாதிக்காது.\nஎண்ணற்ற பிறவிகளில் சேர்த்து வைத்த அளவற்ற பாவபுண்ணியங்களை நம்மால் அனுபவித்து தீர்க்கவே முடியாது. மேலும் அவற்றை அனுபவிக்கும்பொழுது புதிய செயல்கள் செய்து மேலும் பாவபுண்ணியங்களை சேர்த்துக்கொள்வதையும் தவிர்க்க முடியாது. எனவே ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும்.\nமறுபிறவி, பாவபுண்ணியங்கள் ஆகியவை உள்ளன என்று நமக்கு தெரிவித்த அதே வேதம் ஞானம் பெற்ற மறுகணம் இவற்றிலிருந்து விடுதலையடையலாம் என்று கூறுவதால் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். செய்த பாவங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிப்பது எப்படி நியாயம் என்பது போன்ற தர்க்க விவாதம் இங்கு உதவாது. எவ்வளவுதான் பாவ காரியங்கள் செய்து இருந்தாலும் ஞானம் பெற்றவுடன் முக்தியடைவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.\nசெயல் செய்தவன் செயலின் பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று வேதம் கூறுவது செயல் செய்து உலகை மாற்ற முயலும் பற்றுணர்ந்தோர்கள் அல்லது செயல்கள் மூலம் மனதை மாற்ற முயலும் முக்திவிழைவோர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும். தான் செயல் செய்பவன் அல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களை பாவம் பற்றாது. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் நான் செயல்களை செய்பவன் என்ற அகங்காரம் இல்லாமல் செயல்படுவதால் அவை பாவபுண்ணியங்களை சேர்த்துகொள்வதில்லை என்று வேதம் கூறுகிறது. அதுபோல இவ்வுலகிலிருந்து வேறுபட்டு தனியாக இயங்கும் மனிதனாக தன்னை கருதாதவர்கள் பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.\nபதினான்கு உலகங்களில் இங்குமட்டும்தான் செயல்கள் செய்யப்படுவதாக மக்கள் நினைப்பதால் இதுமட்டும்தான் கர்ம பூமியென்றும் வேதம் கூறுகிறது. தொடர்ந்து நடக்கும் ஒலி-ஒளி காட்சியில் ஏற்படும் மாற்றங்களை செயல்கள் என்று தவறாக நினைப்பவர்களுக்கு மட்டுமே கர்மபலன் என்ற காரண காரிய விளக்கம் அவசியமாகிறது. செயல்களே இல்லை என்று உணர்ந்தவுடன் அவற்றின் பலன்கள் மறைந்துவிடும். கர்மபலன்கள் மறைந்துவிட்ட காரணத்தால் மறுபடி பிறக்க வேண்டிய அவசியமும் கிடையாது.\nகாலம் நமது கற்பனை என்பதால் சென்ற காலத்தில் செய்த செயல்களின் பலனை வருங்காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்ற சட்டம் நமக்கு பொருந்தாது. யார் மூன்று காலங்கள் இருப்பது உண்மை என்று நம்புகிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி உண்மை. இந்தப்பிறவியே பொய் என்பதை அறிந்தவர்களுக்கு நிச்சயம் மறுபிறவி கிடையாது.\nவெண்திரையில் காட்டப்படும் வண்டி எவ்வளவு வேகமாக போனாலும் திரைக்கு வெளியே செல்ல முடியாது. முருகன் மூன்றுமுறை உலகை சுற்றிவருவதற்குள் அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்ற உண்மையை கூறி ஞானப்பழத்தை வென்ற விநாயகனைப்போல இவ்வுலகம் இருப்பது எனது எண்ணத்தில் மட்டும்தான் என்றுணர்ந்தவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை.\nசெய்த குற்றத்திற்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பை கேட்டவுடன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டால் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல உலகம் என்ற மாயையின் பிடியிலிருந்து விழித்துக்கொண்ட முற்றுணர்ந்தோர்கள் எவ்வித தண்டனையையும் அனுபவிப்பதில்லை.\nநான் உருவாக்கிய உலகில் உலாவரும் அற்பமான மனிதர்களில் ஒருவரை நான் என்று தவறாக நம்பும்வரை செயல்கள் செய்வதாகவும் அவற்றின் பலன்களை அனுபவிப்பதாகவும் ஏற்படும் தோற்றத்தை தவிர்க��கமுடியாது. இருப்பது நான் மட்டுமே. பல்வேறு உயிரினங்களை தோற்றுவித்த எனது மாயா சக்தி அவை ஒரு இடத்தில் பிறந்து சில காலம் வளர்ந்து பிறகு மறைவதாகவும் சித்தரித்துள்ளது. எண்ணிலடங்கா இவ்வுயிரினங்கள் பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்தில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறந்து இவ்வுலகில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதாக காட்டப்படும் இந்த நாடகத்தின் சூத்திரதாரி நான் என்ற அறிவைப்பெறும் மனிதர்கள் பாவபுண்ணியங்களிலிருந்து விடுதலையடைகிறார்கள்.\n1. பற்றுடையோரின் பார்வையில் பாவபுண்ணியங்களை விவரிக்கவும்.\n2. முக்திவிழைவோர்கள் பாவபுண்ணியங்களை ஏற்றுக்கொள்ளும் விதம் யாது\n3. முற்றுணர்ந்தோர்களை பாவபுண்ணியங்கள் ஏன் பாதிப்பதில்லை\n1. நான் தூங்கும்பொழுது உலகம் இருப்பதில்லையா\n2. முற்றுணர்ந்தோர்கள் பாவம் செய்வார்களா\n3. அம்மையப்பனை சுற்றிவந்தால் உலகை சுற்றிவந்ததற்கு சமம் என்று விநாயகன் கூறுவதை ஏற்று நாம் நம் தாய் தந்தையரை சுற்றிவந்தால் ஞானப்பழம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2013/12/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:06:48Z", "digest": "sha1:TOSFV6NGUC5YK7KBGLQUOUWV5F6F5R5I", "length": 10746, "nlines": 165, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா? - முனைங்", "raw_content": "\nஇனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா\nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 1:37 விளக்கங்கள் , catholic 0 Comments\nநான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா\n“மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.\nமரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.\nஎந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.\n2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:\nகிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.\n“பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.\nஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.\nஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.\n3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:\nவிசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.\nஅங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.\nமேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.\nதூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.\nநிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.\nஇருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.\nபகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nதேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் \nதேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் \nஇனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா\nகண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31782-8-lakhs-robbery-in-chennai.html", "date_download": "2018-07-21T19:37:23Z", "digest": "sha1:UEM6WZBQXCLECEUDS3JETYQH3EOLD7IE", "length": 8867, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூதாட்டியை கட்டிப் போட்டு 8 லட்சம் கொள்ளை: சென்னையில் துணிகரம் | 8 Lakhs robbery in chennai", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nமூதாட்டியை கட்டிப் போட்டு 8 லட்சம் கொள்ளை: சென்னையில் துணிகரம்\nசென்னை மாதவரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 8 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாதவரம் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அமுதா. மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்து சீட்டுப்பணம் வசூலித்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் தாயார் நாகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சீட்டு பணம் தருவதாக கூறிக் கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென அவரை கட்டிப் போட்டு விட்டு, பீரோவில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளன‌ர்.\nபின்னர் வீட்டுக்கு வந்த பாண்டி கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதவரம் பால் பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nதீயை தாக்குபிடிக்கும் மேலாடை: சென்னை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு\nசவுதி அரண்மனையில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர்கள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதி.நகர் நகைக் கடையில் 1 கிலோ தங்கம் மாயம்\nவழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்: குவியும் பாராட்டு\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\n2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் \nபைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை\nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\nஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது\nதனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..\nRelated Tags : சென்னை மாதவரம் , கொள்ளை , கொள்ளையர்கள் , Robbery , Theft\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீயை தாக்குபிடிக்கும் மேலாடை: சென்னை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு\nசவுதி அரண்மனையில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:29:35Z", "digest": "sha1:GLEZWI66EU2ORRAVHQJMDJ6ELWXZ5JXT", "length": 20363, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வண்ணத் திரைப்படக் கலையின் தந்தை ஈஸ்ட்மேன்", "raw_content": "\nவண்ணத் திரைப்படக் கலையின் தந்தை ஈஸ்ட்மேன்\nவண்ணத் திரைப்படக் கலையின் தந்தை ஈஸ்ட்மேன் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்.ரமேஷ், பிரிவு தலைவர் (ஓய்வு), படம் பதனிடுதல், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி, தரமணி உலகெங்கும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்யும் திரைப்படக் கலைக்கு தாயும் தந்தையுமாக தாமஸ் ஆல்வா எடிசனும், ஈஸ்ட்மேனும் விளங்கினர். ஆனால் எடிசனை மக்கள் அறிந்துகொண்ட அளவுக்கு ஈஸ்ட்மேனை தெரிந்துகொண்டார்கள் என்று சொல்ல முடியாது. அவரது முழுப்பெயர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன். அவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1854-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் ஜார்ஜ் வாஷிங்டன் ஈஸ்ட்மேன். தாயார் மரியா கில்போர்ன். பெற்றோருக்கு இவர் மூன்றாவது குழந்தை ஆவார். மற்ற இருவரும் சகோதரிகள். ஈஸ்ட்மேனுக்கு 15 வயதானபோது ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து வங்கிப் பணியில் சேர்ந்தார். தமது 24-ம் வயதில் படமெடுப்பதற்கு புகைப்பட கருவியை வாங்கினார். ஆனால் படமெடுப்பதற்கு பதிலாக அதிக எடையுள்ள புகைப்படக் கருவிகள் மற்றும் அக்காலக் கட்டத்தில் இருந்த வெட் பிளேட் எமல்ஷனை (பிலிம் பிளேட் ஈரப்பதம்) மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வெற்றியும் கண்டார். ட்ரை பிளேட் எமல்ஷனை (உலர்ந்த பிளேட்) கண்டுபிடித்தார். 1880-ல் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டோ கிராபிக் கம்பெனி தொடங்கினார். பின் 1885-ல் வில்லியம் ஹால் வாக்கருடன் இணைந்து சிறிய ரோல் கேமராவை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து ‘கோடாக்’ என்னும் நிறுவனத்தை தனி நபராக உருவாக்கினார். யார் ஒருவரின் கூட்டு இல்லாமல் செயல்படுவதே கோடாக் நிறுவனத்தின் கொள்கை ஆகும். அதனைத் தொடர்ந்து 1888-ல் கோடாக் கேமரா வினியோகம் செய்யப்பட்டது. பின் படச்சுருள் உருவாக்க முயன்று வெற்றி கண்டார். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கேமராவில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த படச்சுருள் பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் எளிதாக தீப்பிடிக்கக்கூடிய நைட்ரேட் படச்சுருள் பயன்படுத்தப்பட்டது. பின்பு நைட்ரேட் படச்சுருளுக்கு மாற்றாக எளிதில் தீப்பிடிக்காத அசிடேட் படச்சுருள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகமெங்கும் கோடாக் நிறுவனத்தின் படச்சுருள் வினியோகம் செய்யப்பட்டது. எடிசன், ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த திரைப்பட கேமராவில் முதலில் கருப்பு, வெள்ளை படச்சுருள் பயன்படுத்தப்பட்டன. முதலில் பேசாத படம் வெளிவந்தது. பின்னர் பேசும்படம் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஈஸ்ட்மேன் சினிமாவை வண்ணமாக்கினார். ஆம், கோடாக் நிறுவனம் வண்ணப்படச் சுருளை முதன் முதலாக தயாரித்து வெற்றி கண்டது. இது உலகெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த வண்ணத்துக்கு அவரது பெயராலேயே ‘ஈஸ்ட்மேன் கலர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கலர் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. தமிழ்ப் படங்களில் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் முதலில் கேவட் கலரில் வெளிவந்தது. அதுவரை கருப்பு, வெள்ளை படங்களையே பார்த்��ு வந்த தமிழக மக்கள் கலரில் வெளியான படத்தை ஆச்சரியமுடன் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெரிய படக் கம்பெனிகள் வண்ணப் படங்களையே தயாரித்து வெளியிட்டன. 1992-ம் ஆண்டு எண்முறை (டிஜிட்டல்) தொழில்நுட்பம் திரைப்படத்தின் சிலியான் என்னும் ஒரு பைல் பார்மேட்டை கண்டுபிடித்து, அது இன்றளவும் திரைப்படத்துறையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பலமுறை தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆஸ்கார் விருது, எம்மி விருது மற்றும் பல அகாடமி விருதுகளை வென்று இருக்கிறது. ஈஸ்ட்மேன் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் பலவித ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தார். அவர் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லுரி கட்டுவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல உதவிகளை செய்து வந்தார். ஈஸ்ட்மேன் 77-வது வயதில் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தனிமை துயரம் அவரை மிகவும் வாட்டியது. காப்பீட்டு அதிகாரிகளை வரவழைத்து தன் சொத்துகளை உயிலாக எழுதி வைத்தார். நெருங்கிய நண்பர்களை வரவழைத்து பேசினார். 1932-ம் ஆண்டு துப்பாக்கியால் தன் மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் அவர் கடைசியாக எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், ‘எனது நண்பர்களுக்கு... என்னுடைய வேலை முடிந்துவிட்டது. நான் ஏன் காத்து இருக்க வேண்டும்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டு இருந்தார். பின்னர் நியூயார்கில் அவர் வாழ்ந்த இடத்தில் ஈஸ்ட்மேன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆரம்ப காலம் முதல் இதுவரை திரைப்படத்துறையை கருப்பு, வெள்ளை காலம், வண்ணக் காலம், எண்முறை தொழில்நுட்ப காலம் என்று மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். இம்மூன்று காலக் கட்டத்திலும் கோடாக் நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. நாளை (ஜூலை 12-ந்தேதி) ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் பிறந்த தினமாகும்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகர���ான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மி��� முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:01:09Z", "digest": "sha1:I3BREQ7W3EFFOXWW72QXMO7XNYEUV4XJ", "length": 10503, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "வணக்கம் என்பது என்ன (ஏகத்துவமும் எதிர்வாதமும்) 5-10-2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி அக்டோபர் 2009வணக்கம் என்பது என்ன (ஏகத்துவமும் எதிர்வாதமும்) 5-10-2009\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nவணக்கம் என்பது என்ன (ஏகத்துவமும் எதிர்வாதமும்) 5-10-2009\nஒளிபரப்பான தேதி: 5-10-2009 (இமயம் டிவி)\nதலைப்பு: வணக்கம் என்பது என்ன (ஏகத்துவமும் எதிர்வாதமும்)\n5-10-2009 இமயம் டிவி நிகழ்ச்சி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (தலைமையகம்) 4-10-2009\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-05 அக் 02 – அக் 08\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 8 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 7 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/10/06/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T19:26:38Z", "digest": "sha1:4PUJYLSH2YY5PLL3U5OWQQ32FGKN3DTE", "length": 3773, "nlines": 43, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "மகிழ்ச்சியா…………………அது தானாக வரணும் – chinnuadhithya", "raw_content": "\nஒரு குருவும் சீடரும் மலர் தோட்டத்தில் நுழைந்தனர். அங்கு பல சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றையாவது பிடித்து குருவிடம் கொடுத்தால் அவர் சந்தோஷப்படுவார் என நினைத்த சீடன் அவற்றை விரட்டி விரட்டி பிடிக்க முயன்றான். அன்னல் ஒன்று கூட சிக்கவில்லை. சோர்ந்து போன அவனிடம் சரி விடு அந்த தோட்டத்திற்குள் இன்னும் சிறிது தூரம் சென்று அதன் அழகை ரசிப்போம் என்றார் குரு. அதன்படி இருவரும் தோட்டத்திற்குள் இன்னும் சிறிது தூரம் நடந்தனர். அமைதியாக மலர்செடிகளை ரசித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது சில குருவிகள் தானாகவே குருவின் கையில் வந்து அமர்ந்தன. சீடனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனிடம் குரு ‘ பார்த்தாயா மகிழ்ச்சி என்பது நாம் தேடிப்போனாலும் கிடைக்காத விஷயம். மனதில் எவன் ஒருவன் அமைதியை வளர்த்துக்கொள்கிறானோ அவனைத் தேடி அது வரும். எனவே மகிழ்ச்சியை துரத்திப்பிடிக்க நினைக்காதே அது தானாக வரும்போது வரட்டும்’ என்று அறிவுரை சொன்னார்.\nNext postஅன்னை தந்த ஐந்து காசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhirami-ramanathan-trouble-052783.html", "date_download": "2018-07-21T19:48:49Z", "digest": "sha1:C6KAN4A6IVRIKGJNZDVGW4GK4N34XRUU", "length": 11860, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுப்படம் கிடையாது... அபிராமி ராமநாதனுக்கு 'செக்' வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்? | Abhirami Ramanathan in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுப்படம் கிடையாது... அபிராமி ராமநாதனுக்கு 'செக்' வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்\nபுதுப்படம் கிடையாது... அபிராமி ராமநாதனுக்கு 'செக்' வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்\nதமிழக அரசின் ஆதரவாளராகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சி தலைவர்களுடன் நெருக்கமாகக் காட்டிக் கொள்வதும் அபிராமி ராமநாதன் வழக்கம்.\nஎப்போதும் தமிழக அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதை அடிப்படை கொள்கையாக கடைப்பிடிப்பவர் இவர். காரணம் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பாதுகப்பின்மை குறைவாக இருக்கும் திரையரங்குகளில் சென்னை நகரில் முதலிடத்தில் இருப்பது அபிராமி மெஹா மால்.\nஇங்கு திரையிடப்படும் எந்த படங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது இல்லை. ஆனால் சினிமா மேடை தோறும் சிறுபட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் நான்தான் தொடர்ந்து தருகிறேன் என கூறுவார்.\nசிறுபட தயாரிப்பாளர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்தை பிசுபிசுக்க செய்யும் வேலைகளை சில விநியோகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.\nஅவர்களுடன் இணைந்து அரவிந்தசாமி நடித்துள்ள பாஸ்கர்தி ராஸ்கல், ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படங்களின் தமிழ்நாடு உரிமையை வாங்கி ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அபிராமி ராமநாதன் என்றொரு தகவல்.\nவேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் அல்லது அதற்கு முன்பாக சென்னை நகரில் அபிராமி மெஹா மால் தியேட்டருக்கு புதிய படங்களை திரையிட கொடுப்பதில்லை என அதிரடியாக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.\nஇது சம்பந்தமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க ஆதரவை பெறும் முதற்கட்ட முயற்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா ஸ்ட்ரைக்... குறுக்குசால் ஓட்டும் அபிராமி ராமநாதன்\nஇல்லனா நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு பேரு வரான்\nஅதே விலைக்கு விற்கப்படும்.. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் - தியேட்டர் உரிமையாளர்கள் பதிலடி\nஸ்டிரைக் முடிகிறது: தியேட்டர்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படக்கூடும்\nஅபிராமி ராமநாதன் - திருப்பூர் சுப்ரமணி பதவிப் போட்டியால் ரத்தான தியேட்டர் உரிமையாளர் கூட்டம்\nஅபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள் - எஸ்பி முத்துராமன் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் ப��ரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-joins-with-santhosh-narayanan-peipasi-movie-052850.html", "date_download": "2018-07-21T19:48:50Z", "digest": "sha1:DYD7ODCFEQCYJARFCKPFC3KTMIOSCAI4", "length": 10506, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்! | Yuvan joins with santhosh narayanan for peipasi movie - Tamil Filmibeat", "raw_content": "\n» வாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்\nவாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்\nசென்னை : இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 'பேய்பசி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக யுவனின் உறவினர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் இயக்கி வருகிறார்.\nஇந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நமீதா மற்றும் அம்ரிதா ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nசமீபத்தில், வெளியிடப்பட்ட 'பேய்பசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஹாரர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். வேறு பாடல்களே இல்லை எனக் கூறப்படுகிறது.\nவெகு விரைவில் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி துவங்கப்படுமாம். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இசையமைக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்கள் சேர்ந்திருப்பதால், இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nநட்புதான் பர்ஸ்ட்.. பணமெல்லாம் அடுத்துதான்.. யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇதோ இன்னும் ஒரு அப்பா - பொண்ணு படம்.. 15ம் தேதி பாட்டு வருது\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nஎங்களை பார்த்தால் எப்படி தெரியுது: யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்த போலீஸ்\nயுவன் ஷங்கர் ராஜாவின் காஸ்ட்லி கார் திருட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2013/09/blog-post.html?showComment=1380591401080", "date_download": "2018-07-21T19:04:34Z", "digest": "sha1:3J5PCQSYWREVNGLDDJA2A7GPV4WJ6MY6", "length": 11537, "nlines": 148, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தேவதையும்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஇது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை விமர்சனம் அல்ல... காரணம் ஒன்று... இயக்குநர் மிஷ்கின் எனக்கு சினிமா குரு.. அவருடன் “நந்தலாலா” என்ற ஒரு முழு படத்தில் பணியாற்றிய அனுபவத்திற்குப்பிறகு என்னால் அவர்து படங்களை அப்பணியாற்றிய அனுபத்துடனே அணுக முடிகிறது. உதாரணத்திற்கு.. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும்.. இதை அவர் எந்த பார்வையில்/நோக்கத்தில் செய்திருப்பார்.. இக்காட்சியை படம்பிடிக்கையில் படப்பிடிப்பு தளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும்.., எப்படி உழைத்திருப்பார்/உழைப்பை கொண்டு வந்திருப்பார்... என்ற தளத்திலேயே அல்லது இம்முறை நான் அந்த படிப்பிடிப்பு தளத்தில் இல்லையே என்றவாறு என் சிந்தை வேறு எங்கோ சென்று விடுகிறது.. அது வேறொரு உணர்வு... காரணம் இரண்டு.. அவர் என் குரு, குருவை நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ விமர்சிக்கும் பக்கும்/தைரியம்/போதுமை எனக்கில்லை... காரணம் மூன்று ( முக்கியமானதும்..) இப்படத்தின் பாரதி என்ற தேவதையி��் (ஏஞ்ஜல் கிளாடி) கதாபாத்திரம்... நூறாண்டு கண்ட இந்திய சினிமாவின் அங்கமான 80 ஆண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு திருநங்கையை மிக குறிப்பாக திருநங்கை என்று எங்குமே குறிப்பிடாமல் பாரதி(கண்ட பெண்ணாக)-ஆக மட்டுமே காட்டியதோடு, இவ்வனத்தின் வன விலங்குகளுக்கிடையே... வன தேவதையாக தலைப்பிலும் அவள் தேவதையாய் அவள் பெயரைப்போல, அவளைப் போலவே காட்டியது.. எனது (சிறுவனாக அறியப்பட்ட)சிறிமி காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் படம் பார்க்கும் போதெல்லாம் திருநங்கைகள் குறித்த அபத்த/ஆபாத்தான காட்சிகள் வரும்போதெல்லாம் என்னுள்/பலர் முன் சிறுத்துப்போய் கூனிக்குறுகி நின்றவள் நான்... முதன்முறையாக ஒரு திருநங்கையாக ஒரு திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்க்கும் போது.. என் பாலிய்ல் அடையாளம் குறித்த சிறுமை/பெருமை இன்று கெத்தாக பார்த்த பாத்திரமிது.. “என்ன... இதுக்கு முன்னாடி சில நல்ல படம் அந்த மாதிரி வந்திருக்கே... நான் கடவுள்., தெனாவெட்டு..” இல்லை.. இல்ல்லை... இல்ல்ல்ல்லை... அதிலெல்லாம் ஒரு செயற்கைதனம் அல்லது திருநங்கைகள் குறித்த செயற்கை புரிதல் தொற்றிக்கொண்டே இருந்தது... முதல் முறையாக... ஒரு திருநங்கையை வலிந்து திணிக்காமல்ல்.. எந்த வசனமோ எதுமோ திருநங்கை என்று வலிந்து சொல்லாமல் அவளை ஒரு பெண்ணாக/மனுஷியாக மட்டுமே கூடுதலாக தேவதையாக அணுகிய திரைக்கதையை தமிழ்சினிமால் நான் உணர்ந்து முதல்முறையாக இப்போதுதான்...\nஎங்கள் தேவதை ஏஞ்ஜல் கிளாடியும் தன் பொறுப்புணர்ந்து வெகு சரியாக பயன்படுத்தியதில் மென்மேலும் பெருமை கொள்கிறேன்... Love you Glady and my (Wolf) Guruji... இப்படம் பொருளாதாரரீதியாகவும், விமர்சன்ரீதியாகவும் வெற்றிகொள்ளவும்... இத்திரைப்படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருந்து.., ஒரு trendsetter'ஆக இருக்க வேண்டுமென கூடுதல் பேராசை கொள்கிறேன்..\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nநான் அதிகமாக திரைப்படம் பார்க்காதவன். ஆனாலும் ஓநாயும் ஆட்டக் குட்டியும் திரைப்படம் சென்றேன். அருமையான படம். படம் முழுதும் துப்பாக்கி தெரிந்தாலும், அதிகமாய் வெளிப்படுவது மனிதம்.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் ���ீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/", "date_download": "2018-07-21T19:27:48Z", "digest": "sha1:QDSFI7OHV657JN4BL43FIMKQEPCIXR63", "length": 67004, "nlines": 258, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra", "raw_content": "\nபாடம் 191: ஞானியின் நிறைவு\n‘தன்னுடைய இராஜ்யத்துக்கு அவனே கடவுளாகி விடுகிறான்’ என்ற தைத்ரீய உபநிஷத்தின் வாக்கியத்தை (1.6) மேற்கோள் காட்டி, ஞானம் பெற்றவுடன் ஞானி முழு நிறைவை அடைந்து விடுகிறான் என்ற கருத்தை, ஆதி சங்கரரின் உபதேச சாஹஸ்ரீ நூலில் இருந்து சில பகுதிகளை தருவதன் மூலம் இந்தப்பாடம் நிறைவு செய்கிறது.\n17.1 வேறு எதுவுமே இல்லாத காரணத்தால் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அந்தப் பரமனை அறியவேண்டும்.\n17.4 வேதங்களின் கர்மகாண்டம், வேதாந்தம் மற்றும் வேதங்களைச் சார்ந்த அனைத்து நூல்களின் ஒரே நோக்கம் நமக்கு பரமனை அறிவிப்பதுதான். பரமனை அறிந்து கொள்வதைவிட மேலானதான சாதனை எதுவும் இல்லை.\n18.1 எதிலிருந்து அனைத்தும் உருவானதோ, எதில் அனைத்தும் அடங்குமோ, எது எனது புத்தியின் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமானதோ அந்த உணர்வு மயமான பரமனுக்கு நான் எனது தலையை வணங்குகிறேன்.\n18.2 தவறான கருத்தை போதிக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வேதத்தின் உட்பொருளை சிதைவுறாமல் காப்பாற்றி, கூர்மையான கத்தி போன்ற வார்த்தைகளாலும் பிளக்க முடியாத மின்னல் போன்ற தர்க்கங்களாலும் அதை எனக்குப் புரியும் படி உபதேசம் செய்த மிகச் சிறந்த அறிவாளியான எனது குருவுக்கும் அவரது குருப்பரம்பரைக்கும் நான் தலை வணங்குகிறேன்.\n18.3 ‘இருத்தலை மட்டுமே இயல்பாக கொண்ட நான் எப்போதும் முக்தி அடைந்தவனாகத்தான் இருக்கிறேன்’ என்ற அறிவில் நாம் நிலைபெற முடியாது என்பது உண்மையானால், தாயின் கருணையுடன் வேதம் ஏன் இந்த அறிவை நமக்கு போதிக்க வேண்டும்\n18.4 கயிறு என்ற சரியான அறிவை அடைந்ததும் பாம்பு என்ற தவறான அறிவு மறைந்துவிடுவதைப்போல, ‘எப்போதும் இருக்கும் பரமனே நீ’ என்று போதிக்கும் வேத மந்திரங்களை தர்க்கம் மூலம் சோதித்து அறிந்தவுடன் இந்தப் பிரபஞ்சம் மாயையாக மறைந்துவிடும்.\n18.233 மலர்களில் இருந்து சிறந்த தேனைச் சேகரித்துத் தரும் தேனியைப்போல வேதங்களில் இருந்து அவற்றின் சாரத்தை எடுத்து எனக்கு அளித்த எனது ஆசிரியருக்கு நான் தலை வணங்குகிறேன்.\nஎனக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் உரையாடல்\n8.1 உலக சுகங்களை அனுபவிப்பவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு உனது கற்பனையில் உருவானது, ஓ மனமே குணங்கள் எதுவும் இல்லாமல் உணர்வு மயமாக இருக்கும் பரமனாகிய எனக்கு உலக சுகங்களில் மூலம் எந்தப் பயனும் கிடையாது. எனவே, உனது முயற்சிகள் அனைத்தும் வீண்.\n8.2 வீணாக வேலை செய்துகொண்டு இருக்காமல், பிறப்பு-இறப்புக்கு அப்பாற்பட்டு, இரண்டற்று, பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் என்னைச் சேர்ந்து அமைதியாக இரு.\n8.4-5 செயலுக்கும் விளைவுக்கும் காரண-காரிய உறவு இருப்பதாக நம்பும் மனமே, நீ எதையும் செய்வதில்லை, அனுபவிப்பதும் இல்லை. நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல. இதை நீ அறிந்துகொண்டால் அனைத்து துன்பங்களில் இருந்தும் உனக்கு விடுதலை கிடைக்கும்.\n19.1 மனம்: ஆசைகளே எனது துன்பத்துக்கு காரணம். ஆசையை அகற்ற விவேகமும் வைராக்கியமும் எனக்குத் தேவை.\n ‘நான்’, ‘எனது’ என்பது போன்ற பயன் இல்லாத கற்பனைகளில் நீ உழன்று கொண்டு இருக்கிறாய். நீ செயல்படுவது உனக்காக இல்லை, எனக்காக. நீ எதையும் அறியமாட்டாய். எனக்கு எந்த ஆசைகளும் கிடையாது. எனவே, நீ சும்மா இருந்தாலே நலம்.\n19.3 நானே பரமன் என்பதால் நான் எப்போதும் நிறைவு உடையவனுமாய் ஆசைகள் அற்றவனுமாய் இருக்கிறேன். எப்போதும் நிறைவுடைய எனது நலத்துக்காக நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் நீ நலமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஓ மனமே, அமைதியாக இரு.\n19.4 பசியும் தாகமும் பிராணனுக்கு. துக்கமும் அறியாமையும் மனமாகிய உனக்கு. மூப்பும் மரணமும் உடலுக்கு. இவை எதனாலும் பாதிக்கப்படாதவன் நான். எனவே எனக்கு நிறைவைத் தர நீ செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணே\n19.5 ஆழ்ந்த உறக்கத்தில் நீ எதையுமே அறியாமல் அமைதியாக இருக்கிறாய். விழித்தவுடன் அனைத்தையும் தவறாக அறிவதால் அலைபாய்கிறாய். ஐந்து புலன்களால் நீ அறிவது எதுவுமே உண்மை அல்ல என்பதை நீ அறிந்தால் உன்னால் எப்போதும் அமைதியாக இருக்க முடியும்.\n19.6 உனது முயற்சிகள் என்னை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. எந்த பந்தமும் மாற்றமும் இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும் அறிவு உருவானவன் நான். நான் எப்போதுமே நிறைவானவன் என்பதால், நீ சரியான ஞானத்தை பெறுவதற்கு முன்பும் பெற்ற பின்பும் எனது நிலை மாறுபடுவதில்லை. எனவே, ஓ மனமே உனது ம��யற்சிகள் அனைத்தும் வீண்.\n19.7 நான் என்றும் மாற்றம் எதுவும் இல்லாமல் நிறைவாக இருப்பவன். உன்னால் உருவாக்கப்பட்ட உலகம்தான் எப்போதும் மாறிக்கொண்டு இருப்பது. நான் இரண்டற்ற ஒன்றானவன் என்று வேதங்கள் சொல்வதால் உன்னால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வெறும் கற்பனையே.\n19.8 தர்க்கத்தின் மூலம் ஆராய்ந்து பார்த்தால், உண்மை எப்போதும் அழிவதும் இல்லை, பொய் எப்போதும் தோன்றுவதும் இல்லை என்பது தெரியவரும். எனவே, ஓ மனமே, உனக்கு தோற்றமும் மறைவும் இருப்பதால் நீ உண்மையில் இருப்பவன் அல்ல.\n19.9-10 என்னைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற காரணத்தால் பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றுமே உன்னால் என் மீது ஏற்றி வைக்கப்பட்ட பொய்கள். இது இப்படி இருக்க, நான் ஆழ்ந்த உறக்கம், கனவு, விழிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் மாறாமல் நிறைவாக இருக்கிறேன். மேலும் அனைத்து மனிதர்களுக்கு உள்ளும் இருப்பது ஒன்றான நான் மட்டுமே. ஓ மனமே, நீதான் ஒன்றான என்னை வேறுபடுத்திப் பார்க்கிறாய்.\n19.11 நீ நினைப்பதுபோல் அனைத்தும் வேறானால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டவை. இந்த உலகமும் ஒரு நாள் அழிந்து போகும்.\n19.12 யாரும் எனக்குச் சொந்தம் இல்லை. நான் யாருக்கும் சொந்தமானவன் இல்லை. ஏனெனில் நான் இரண்டற்றவன். எப்போதும் இருக்கும் என் மீது பொய்யான இந்த உலகத்தை நீ ஏற்றிவைத்துள்ளாய்.\n19.28 பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த செயலுக்கு ஈடான செயலாக வேதங்களை ஆராய்ந்து இந்த உண்மையை எடுத்துக் கூறிய அனைத்து ஆசிரியர்களையும் நான் வணங்குகிறேன்.\nஆசை என்பது அனைத்து மக்களுக்கும் இயற்கையாகவே இருக்கிறது. ஆசை பட்ட பொருளை அடைந்தபின்னும் ஆசைகள் குறைவதில்லை. அவை வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது. எனவேதான் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவை காண்பதில்லை.\nவேதம், மக்களின் இந்தக் குறையை தீர்த்து அவர்கள் நிறைவு அடையும் வழியைக் காண்பிக்கிறது.\nமுதல் படி: பட்டம், பதவி, பணம், உறவு என்பது போன்ற வெளி உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசைப்பட்டு அவற்றை பெற முயற்சி செய்பவர்கள் பற்றுடையோர்கள். எதற்காக பொருள்கள் மேல் ஆசைப்படுகிறோம் என்று ஆராயாமல் இருக்கும் வரை இவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுவதில்லை.\nஅனைத்து மக்களுக்கும் இயற்கையாக இருக்கும் ஆசை, அவர்களை மேலும் மேலும் செயல்களில் தூண்டி ஆசையை நிறைவு செய்யத் தூண்டுகிறது. செயல் செய்வதன் மூலம் அறிவும் வளர்வதால், கூடிய விரைவில் அவர்கள் தங்கள் முயற்சி எப்போதும் நிறைவைத் தராது என்ற மனப்பக்குவத்தைப் பெறுவார்கள்.\nஇரண்டாம் படி: சுகம் கிடைக்கும்வரைதான் நமக்கு பொருள்கள் மேல் ஆசை இருக்கிறது என்பதை உணர்ந்து, பொருள்கள் மூலம் அல்லாது கடவுளை நாடுவதன் மூலம் சுகம் பெற வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் முக்திவிழைவோர்கள்.\nபுராணகதைகளை படிப்பது, கோவில்களில் உபன்யாசம் கேட்பது போன்ற முயற்சிகளை அவர்கள் செய்யும் போது சுகம் இருக்கும் ஒரே இடம் தான் மட்டுமே என்பதை அவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும்\nமூன்றாம் படி: பொருள்களில் சுகம் இல்லை என்றும் சுகம் தரும் ஒரே பொருள் ஆத்மா என்பதையும் அறியும் முக்திவிழைவோர்கள் ஆத்மாவை அறிய முயற்சி செய்வார்கள்.\nஆத்மா உள்ளே இருப்பது. அதை அடைய வெளியே முயற்சி செய்யக் கூடாது என்ற தவறான போதனைகளை கேட்டு சிலர், தியானம் செய்வதன் மூலம் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெற முயற்சி செய்வார்கள்.\nவெளியே இருக்கும் கண்ணாடியை சரியாகப் பார்த்தால் அதன் உள்ளே இருக்கும் தன் முகத்தை பார்க்க முடியும். அதுபோல வெளியே இருக்கும் வேதங்களை சரியாகப் படித்தால் தன்னை அறிய முடியும்.\nமுகத்தைப் பார்க்க கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அது போல தன்னை அறிய வேதம் படிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. தியானம் செய்வதால் ஆத்மாவைப்பற்றிய அறிவு ஏற்படாது என்பதை இவர்கள் அனுபவத்தில் உணர்ந்த பின் வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.\nகண்ணாடி எவ்வளவு விலை என்று அதில் எழுதி இருப்பதை கவனித்தால் அதில் முகத்தைப் பார்க்க முடியாது. அதுபோல வேதம் கூறும் பல்வேறு கருத்துக்களில் கவனம் சென்று விட்டால் ஆத்மாவை அறிய முடியாது.\nநான்காம் படி: ஆத்மா அறிய ஆசிரியர் அவசியம் என்பதை அறிந்த பின் அவரிடம் முறையாக வேதம் படிப்பவர்கள் முற்றுணர்ந்த ஞானிகளாக மாறுவார்கள்.\nஉலகைப் பற்றி நாம் கற்ற எந்த அறிவும் நமக்கு பலன் அளிக்க வேண்டும் என்றால் அந்த அறிவைப் பயன்படுத்தி நாம் செயல் புரியவேண்டும். ஆனால், ‘நான் பரமன்’ என்ற ஞானம் பெற்றவுடனேயே அதன் பலன் நமக்கு கிடைக்க ஆரம்பித்துவிடும்.\nஐந்தாம் படி: ஆத்மாவைப் பற்றிய அறிவு ஏற்படும் இடம் மனம். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் இருக்கும் ஆத்மாவே பரமன் என்ற அறிவு மனதில் நிலைபெற்ற ஞானிகளின் மனதில் ஆசைகள் அனைத்தும் அகன்று நிறைவு பெற்றவர்களாக வாழ்கிறார்கள்.\nநிறைவு பெற்ற ஞானிகள், ‘நான் ஆனந்தமயமானவன்’ என்பதையும் ‘நான் மட்டுமே இன்பத்தின் ஒரே ஊற்று’ என்பதையும் அறிந்து இன்பமடைவார்கள். உலகம் முழுவதும் இன்பத்தின் பிரதிபலிப்பே என்பதை அறிவதால், கிடைக்கும் பொருள்களை அனுபவித்து ஆனந்தமாக இருப்பார்கள். மேலும், மற்றவர்களைப் போல் இன்பத்தைத் தேடி அலையும் அவசியம் தங்களுக்கு இல்லை என்பதை நினைத்து ஞானிகள் மகிழ்வடைவார்கள்.\nமாற்றமடையும் உலகில் மாறாமல் இருப்பது நான் மட்டுமே என்ற அறிவான அமிர்தத்தை அருந்திய ஞானிகள் மரணத்தை வென்று நிறைவுடன் வாழ்வார்கள்.\nஇடம், பொருள், காலம் இவற்றால் கட்டுப்படாத நான் அனந்தமானவன் என்பதை அறிந்த ஞானிகள் நிறைவுடன் வாழ்வார்கள்.\nஅளவற்ற செல்வம் படைத்தவன் செலவு செய்வது பற்றி கவலைப் படுவதில்லை. அதுபோல, அகில உலகமும் தன்னை ஆதாரமாகக்கொண்டுதான் இயங்குகிறது என்பதை அறிந்த ஞானிகள் எவ்வித கவலையும் இல்லாமல் நிறைவுடன் வாழ்வார்கள்.\nஎந்தச் செயலையும் செய்யவேண்டிய கட்டாயமோ எந்தப் பொருளை அடைய வேண்டிய தேவையோ இல்லாமல் ஞானிகள் எப்போதும் நிறைவுடன் வாழ்வார்கள்.\nபிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. ஞானியின் நிறைவை விவரித்த நான்காவது அத்தியாயத்தின் இந்த நான்காவது பகுதியுடன் பிரம்ம சூத்திரம் முற்றுப் பெறுகிறது.\n1. ஞானியின் நிறைவை விளக்குக\n1. சுவாமி ஜகதானந்தாவால் பொழிபெயர்க்கப்பட்டு இராமகிருஷ்ண மடத்தின் வெளிடான உபதேச சாஹஸ்ரீ என்ற புத்தகத்தைப் படிக்கவும்.\nபாடம் 190: ஞானியின் சக்தி\nஞானம் பெற்றவுடன் ஞானிக்கு தெய்வீக சக்திகள் ஏதும் கிடைக்காது என்றாலும், மற்றவர்களை ஒப்பிட்டால், உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதில், அவனுக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும் என்ற கருத்தை தத்தாத்ரேயர் எழுதிய அவதூத கீதையின் வரிகள் மூலம் இந்தப்பாடம் தருகிறது.\n1.1 கடவுளின் அருள் மூலம் ‘நான் பரமன்’ என்ற ஞானத்தைப் பெறும் ஞானிகள் எதற்கும் பயப்பட மாட்டார்கள்.\n1.6 அனைவரது ஆத்மாவாக விளங்கும் அந்தக் கடவுள்தான் நான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. நான் புனிதமானவன்; கறை படியாத வானத்தைப் போல நான் இயற்கையாகவே குற்றமற்றவன்.\n1.7 இன்ப துன்பங்கள் யாருக்கு எப்படி ஏற்படுகின்றன என்பது பிளக்க முடியாத, அழிக்கமுடியாத, அளவற்ற அறிவு உருவான எனக்குத் தெரியவில்லை.\n1.8 மனம், மொழி, மெய்யால் நான் எதுவும் செய்வது கிடையாது. எனவே, அவை நல்ல செயல்களா தீய செயல்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை. புலன்களுக்கு புலப்படாத புனிதமான அறிவின் அமிர்தம் நான்.\n1.11 ஓ, சக்தி வாய்ந்தவனே, எப்போதும் ஒளிமயமாக இருக்கும் உன்னை காலமும் இடமும் எப்படி கட்டுப்படுத்த முடியும்\n1.15 பிரிவதும் சேர்வதும் யாருக்கும் கிடையாது. நீ, நான், இந்தப் பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் உண்மையில் ஒன்றான பரமன் மட்டுமே.\n1.51 தண்ணீரை தண்ணீருடன் கலந்தபின் எப்படி எந்த வித்தியாசமும் தெரியாதோ அதுபோல எனக்கும் இந்த உலகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\n2.5 பிறப்பு-இறப்பு ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு எதிலிருந்தும் வேறுபடாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் நான்தான் அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமானவன்.\n2.39 தன்னை அறிந்த ஞானி எதையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவனை எந்த வித சட்ட திட்டங்களும் பாதிப்பது இல்லை.\n3.9 கர்ம பலன்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வாழ்வின் துயரங்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வினைகளுக்கும் துயரங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு உடல் கிடையாது. வானத்தைப்போன்ற வடிவமற்ற அறிவு உருவானவன் நான்.\n3.10 பாவங்களை எரிக்கும் நெருப்பு நான். குணங்களை எரிக்கும் நெருப்பு நான். பாவங்களுக்கும் குணங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு பந்தங்கள் எதும் கிடையாது. வானத்தைப்போன்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒருமித்த அறிவு உருவானவன் நான்.\n3.14 உலகில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுவது நான் அல்ல. துயரங்கள் ஏற்படுத்தும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவது நான் அல்ல. புண்ணியத்தின் விளைவாக ஏற்படும் மன அமைதியும் என்னைச் சேர்ந்தது அல்ல. வானத்தைப் போன்று எதனுடனும் சம்பந்தப்படாமல் என்றும் இருக்கும் அறிவு உருவானவன் நான்.\n3.26 எதுவுமே செய்யாமல் அனைத்தையும் செய்யும் திறன் படைத்தவன் நான். பந்தத்துக்கும் துறவுக்கும் அப்பாற்பட்ட ஆனந்தமயமானவன் நான். பிறப்புக்கும் இறப்புக்கும் அப்ப���ற்பட்டு நிரந்தரமாக இருக்கும் அளவற்றவன் நான். வானத்தைப் போன்று முழுமையாக இருக்கும் அறிவு உருவானவன் நான்.\n4.20 நான் அறியாதவனும் அல்ல. அறிந்தவனும் அல்ல. நான் மௌனமாக இருப்பதில்லை. பேசிக்கொண்டும் இருப்பதில்லை. என்னால் எப்படி விவாதங்களில் பங்கேற்க முடியும். அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபட்ட எனக்கு உருவம் கிடையாது.\n5.31 இந்தப் பிரபஞ்சம் ஒரு கானல் நீரைப்போன்ற மாயை என்று வேதங்கள் கூறுகின்றன. நான் உண்மையில் இருக்கிறேன் என்று நாம் அனைவரும் உணர்கிறோம். எனவே இருத்தலை இயல்பாகக்கொண்ட நானே இந்த பிரபஞ்சத்துக்கு ஆதாரம்.\n6.22 நீ, நான் என்ற பிரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை. இனம், மொழி, குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பது தவறு. இருப்பதெல்லாம் நான் மட்டுமே. எனவே என்னால் உன்னை என்ன சொல்லி அழைக்க முடியும்.\n7.2 வாழ்வில் எதையும் அடைய வேண்டும் என்ற இலட்சியமோ, அடையக் கூடாது என்ற பிடிவாதமோ இல்லாதவன் ஞானி. சரி-தவறு என்ற இருமைக்கு அப்பாற்பட்ட திறமைசாலி அவன். அவனால் எந்த உரையாடல்களிலோ அபிப்ராயபேதங்களிலோ பங்கேற்க முடியாது.\n8.1 பல வேறு திவ்யஸ்தலங்களுக்கு புனித யாத்திரை சென்று எங்கும் நிறைந்து இருக்கும் உன்னை அவமரியாதை செய்தேன். தியானம் செய்வதன் மூலம் அமைதியைத் தேடி மனதின் ஆதாரமாக எப்போதும் இருக்கும் உணர்வுமயமான உன்னை அவமரியாதை செய்தேன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உன்னை துதிப்பாடல்கள் பாடி அவமரியாதை செய்தேன். இந்த மூன்று பாவங்கள் செய்த என்னை நீ மன்னித்துவிடு.\n8.10. இந்தப்பாடல் வரிகளைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. தன்னை அறிந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.\nஞானி மிகுந்த சக்திமான். வாழ்வு என்ற புயல்காற்றினால் பாதிக்கப்படாத இமயமலை அவன். உலகத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க அவனுக்கு மட்டுமே தெரியும். எனவே மற்றவர்களை விட அவனால் சிறப்பாக வாழ முடியும்.\nகனவில் நமது வீடு குடிசையாக மாறிவிட்டால் அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அது போல சூரியனின் கதிர்கள் குளிர்ந்து விட்டாலோ, சந்திரன் சுட ஆரம்பித்துவிட்டாலோ, நெருப்பு கீழ்நோக்கி எரிந்தாலோ, தண்ணீர் மேல்நோக்கி பாய்ந்தாலோ அனைத்தும் மாயை என்று அறிந்த ஞானி ஆச்சரியப்படமாட்டான்.\nஓடும் நீரில் பிரதிபல���க்கும் சூரியன் நகர்வது போல் தெரியும். அதேபோல் மாறும் உலகில் மாறாத பரமன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கிகொண்டது போல் தோற்றம் அளிக்கும். இதை அறிந்த ஞானி தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற அறிவுடன் செயலாற்றிக் கொண்டு இருப்பான்.\nஐந்து புலன்கள் அனுபவிக்கும் மாயையான உலகம் தனது ஆனந்தமயமான உருவத்தின் பிரதிபலிப்பு என்பதை ஞானி அறிவான். பார்ப்பவை அனைத்தும் பரமன் என்ற அறிவு அவனிடம் இருப்பதால் அவனுக்கு யார் மீதும் வெறுப்பு ஏற்படாது. அனைத்து நிகழ்வுகளும் பரமனின் மாயாசக்தியின் விளைவு என்றும் அவன் அறிவதால் எது எப்படி ஆனாலும் அதனால் பாதிப்பு அடையாமல் இன்பமாக இருக்கும் சக்தி உடையவன் ஞானி.\n1. ஞானியின் சக்திக்கு காரணம் என்ன\n1. தத்தாத்ரேயர் எழுதிய அவதூத கீதையை படிக்கவும்.\nபாடம் 189: ஞானியின் ஞானம்\n‘நான் பரமன்’ என்ற ஞானத்தின் தன்மை, பெருமை, பயன்கள் ஆகியவற்றை அஷ்டவக்ர கீதையின் மூலம் இந்தப்பாடம் விளக்குகிறது.\n1.4 உனது உடலில் இருந்து நீ வேறுபட்டவன். உணர்வுதான் நீ. இந்த அறிவில் நீ நிலைபெற்று இருந்தால் எப்போதும் அமைதியாகவும் இன்பமாகவும், பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகவும் உன்னால் இருக்க முடியும்.\n1.6 சரி-தவறு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் உனது மனதை மட்டுமே சேர்ந்தவை. உனக்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீ எதையும் செய்பவனும் இல்லை; பலனை அனுபவிப்பவனும் இல்லை. நீ எப்போதும் விடுதலைப் பெற்றவன்.\n1.7 அனைத்து நிகழ்வுகளுக்கும் நீ வெறும் சாட்சி மட்டுமே என்ற உண்மையை மறப்பதுதான் உன் துன்பங்களுக்கு காரணம்.\n1.11 ஒருவன் தன்னை துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்தவன் என்று எண்ணினால் அதுவே உண்மை. அதை விடுத்து தன்னை பந்தப்பட்டவன் என்று கருதினால் அதுதான் உண்மை. ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ என்ற வாசகம் உண்மையானது.\n1.15. நீ ஏற்கனவே அமைதியின் உருவானவன். ‘மனதை அமைதிப்படுத்த வேண்டும்’ என்று நீ நினைப்பதுதான் உன் துன்பங்களுக்குக் காரணம்.\n1.19 பிரதிபலிக்கப்படும் உருவத்தை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டிருக்கும் கண்ணாடியைப் போல உயிருடன் இருக்கும் உடலை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டவன் பரமன்.\n2.2 நானே இந்த உடலுக்கு உணர்வாகவும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாகவும் இருக்கிறேன். எனவே, இந்த உலகம் முழுவதும் என்னுடையது. அல்லது, எதுவுமே என்னுடையது அல்ல.\n2.6 கரும்புச் சாற்றின் சுவை எப்படி அதில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரைக்கும் இருக்கிறதோ அது போல ஆனந்தமயமான என்னில் இருந்து உருவான உலகம் முழுவதும் இன்ப மயமானது.\n2.11 எவ்வளவு ஆச்சரியமாவன் நான் பிரம்மன்னில் தொடங்கி கடைசிப் புல் வரை அனைத்தும் அழிந்தாலும் அழியாமல் இருக்கும் எனக்கு பெருமை உண்டாவதாக.\n2.12 எவ்வளவு ஆச்சரியமாவன் நான் உடலுடன் இருந்தாலும் நான் எங்கும் போவதும் இல்லை. வருவதும் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எனக்கு பெருமை உண்டாவதாக.\n2.13 எவ்வளவு ஆச்சரியமாவன் நான் என்னைப்போல் புத்திசாலி யாரும் இருக்க முடியாது. என் உடலால்தொடாமலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பெற்றெடுத்த எனக்கு பெருமை உண்டாவதாக.\n2.14 எவ்வளவு ஆச்சரியமாவன் நான் எதனுடனும் தொடர்பு உடையவனாக இல்லாவிட்டாலும் வாக்காலும் மனதாலும் எட்டக்கூடிய அனைத்தையும் படைத்த எனக்கு பெருமை உண்டாவதாக.\n2.15 கறைபடியாத துணியான என்மேல் அறியாமையால் சித்தரிக்கப் பட்ட அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றுமே உண்மையில் இல்லை.\n2.20 இந்த உடல், சுவர்க்கம், நரகம், பந்தம், விடுதலை, பயம் போன்றவை மனதின் கற்பனைகள். உணர்வு மயமான எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.\n2.22 நான் இந்த உடல் அல்ல. இந்த உடல் என்னுடையது அல்ல. நான் உயிரோடு இருப்பவன் அல்ல. நான் உணர்வுமயமானவன். உயிர்வாழவேண்டும் என்ற மனதின் ஆசைதான் துன்பங்களுக்கு காரணம்.\n3.1 ‘நான் அழியாத பரமன்’ என்ற ஞானத்தை அடைந்த உன் போன்ற ஞானிகளுக்கு சொத்து சேர்ப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்\n3.2 முத்தின் உயர்வை அறியாதவனே வெயிலில் பளபளக்கும் கிளிஞ்சலுக்கு ஆசைப்படுவான். அதுபோல, ‘நான் யார்’ என்ற ஞானம் இல்லாதவர்கள் மட்டுமே பொய்யாக காட்சி அளிக்கும் பொருள்களுக்காக ஆசைப்படுவர்.\n3.9 விழா எடுக்கப்பட்டாலும் துன்புறுத்தப்பட்டாலும் ‘நானே பரமன்’ என்ற அறிவுள்ள ஞானி காத்திருக்கவும் மாட்டான்; ஏமாற்றம் அடையவும் மாட்டான்.\n3.10 தன்னுடைய உடலையே மற்றவருடையது என்ற எண்ணத்தில் பார்க்கும் ஞானி எவ்வாறு புகழாலும் இகழாலும் பாதிக்கப்படுவான்\n4.1 வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடும் தன்னை அறிந்த ஞானி, துன்பத்தில் உழலும் குழப்ப���டைந்த ஜீவன்களைப் போல இருக்கமாட்டான்.\n4.2 இந்திரன் முதலான தேவர்களும் அடைய ஏங்கும் ஞானத்தை அடைந்தவர்கள் தங்கள் சாதனையை நினைத்துக்கூட பரவசப்படுவதில்லை.\n4.4 தானே இந்த உலகம் என்று அறிந்தவர்கள் மனம் போல வாழ்வதை யாரால் கட்டுப்படுத்த முடியும்\n6.3 எல்லா உயிரினங்களிலும் நான் இருக்கிறேன். எல்லா உயிரினங்களும் என்னுள் இருக்கின்றன. இந்த உயர்ந்த ஞானத்தை அடைந்தவனுக்கு துறவு, ஏற்றல், மறுத்தல் ஆகிய எதுவும் இல்லை.\n7.2 அளவுகடந்த கடலான என்னில், ‘உலகம்’ என்னும் அலை எழட்டும், விழட்டும். அதனால் எனது அளவு கூடுவதும் இல்லை. குறைவதும் இல்லை.\n7.5 உணர்வுமயமான எனக்கு மாயாஜாலத்தால் செய்யப்பட்ட இந்த உலகத்தில் வேண்டிய, வேண்டாத பொருள்கள் இருப்பதாக எப்படி என்னால் கற்பனை செய்துகொள்ள முடியும்.\n8.1 மனதில் எதற்காகவாவது ஏங்குவது, எதை நினைத்தாவது வருத்தப்படுவது, எதையாவது மறுப்பது, எதையாவது பற்றிக்கொண்டு இருப்பது, எதை நினைத்தாவது திருப்தி அடைவது, எதை நினைத்தாவது அதிருப்தி அடைவது ஆகியவையே பந்தம்.\n8.2 இவை இல்லாமல் இருப்பது விடுதலை.\n9.2 வாழ வேண்டும் என்ற துடிப்போ, இன்பம் வேண்டும் என்ற ஏக்கமோ, அறிய வேண்டும் என்ற ஆவலோ இல்லாதவர்கள் ஞானிகள்.\n10.7 எவ்வளவுதான் செல்வம், புலன் இன்பங்கள் கிடைத்தாலும் மனம் திருப்தி அடையவே அடையாது.\n12.5 உலகத்துடன் ஒன்றி வாழ்தல் அதன் பின் துறவுபூண்டு தியானம் செய்தல் ஆகிய இரண்டு தவறுகளையும் செய்துவிட்டு இப்போது நான் சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.\n12.6 எப்படி வேலைகள் செய்வது அறியாமையின் விளைவோ அதுபோலவே வேலைகளை துறப்பதும் அறியாமையின் விளைவே. இந்த உண்மையை உணர்ந்த நான் இப்போது சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.\n12.7 எண்ணத்துக்கு அப்பாற்பட்ட பரமனைப் பற்றி எண்ண முயற்சி செய்வதன் தவறை உணர்ந்து இந்தப்பயிற்சியை கைவிட்டுவிட்டேன்.\n12.8 இந்த ஞானத்தை அடைந்தவர்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய அனைத்து செயல்களையும் செய்து முடித்தவர்கள்.\n13.2 சிலவேளைகளில் உடல் உபாதை ஏற்படலாம். சில வேளைகளில் நமது பேச்சு நமக்கு துன்பத்தைத் தரலாம். சில வேளைகளில் மனம் அலைபாயலாம். இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நான் எனது விருப்பப்படி வாழுகிறேன்.\n13.3 உண்மையில் நான் எதையும் செய்வதில்லை என்பதை உணர்ந்�� நான் தினசரி வாழ்வில் நிகழும் சூழல்களை தக்கபடி எதிர்கொள்கிறேன்.\n13.5 நான் நின்றாலோ, நடந்தாலோ அல்லது படுத்துக்கொண்டு இருந்தாலோ எனக்கு எந்த விதமான லாபமோ நஷ்டமோ இல்லை. எனவே, நான் எனது விருப்பப்படி நின்றோ, நடந்தோ, தூங்கியோ வாழ்நாட்களைக் களிக்கிறேன்.\n14.1 தூக்கத்தில் இருந்து விழித்தபின் கனவுகளை நினைவு கூறும் அவசியம் இல்லை. அதுபோல காலியான மனதை உடைய ஞானிகளுக்கு தானாக ஏற்படும் எண்ணங்களைத்தவிர எதையாவது ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\n15.1 அறிவுக் கூர்மை படைத்த ஒருசிலர் ஆசிரியருடன் நடத்தும் சாதாரண உரையாடல் மூலம் கூட ஞானத்தைப் பெறலாம். வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியரிடம் முறையாகப் பாடம் கற்றாலும் திக்குத்தெரியாமல் திண்டாடலாம்.\n15.2 புலன் இன்பத்தில் விருப்பப்படுவது துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தை வெறுப்பதும் துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தில் அக்கறையின்மை விடுதலை. இந்த உண்மையை அறிந்தபின் நீ விரும்பியபடி வாழலாம்.\n15.3 இந்த அறிவு, அறியத்துடிக்கும் ஆவல், அடையத் துடிக்கும் சுறுசுறுப்பு ஆகியவற்றை அடக்கிவிடும். எனவே புகழையும் பொருளையும் விரும்புவர்கள் இந்த ஞானத்தை தவிர்த்துவிடுவார்கள்.\n16.1 நீ கணக்கற்ற வேதங்களை படிக்கலாம், ஒப்பிக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் மறக்கும் வரை உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.\n16.3 மக்கள் தாங்கள் முயற்சி செய்வதால்தான் துன்பம் ஏற்படுகிறது என்பதை அறிவதில்லை. ஒரு சிலர் இந்த வாக்கியத்தைக் கேட்டதாலேயே நிம்மதி அடைவார்கள்.\n16.4 கண்களை மூடித் திறப்பது கூட ஒரு பெரிய வேலை என்று நினைக்கும் முழுச்சோம்பேறிக்கு மட்டும்தான் இன்பம் சொந்தமானது.\n16.11 சிவா, விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருமே உனது ஆசிரியர்களாக இருந்தாலும் அனைத்தையும் மறக்கும் வரை உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.\n17.4 அனுபவித்த பொருட்களின் மேல் பற்று இல்லாமலும் அனுபவிக்காத பொருள்களை அடைய ஏங்காமலும் இருப்பவனை காண்பது அரிது.\n17.5 உலக இன்பத்துக்கு ஆசைப்படும் பற்றுடையோர்களும் விடுதலைப் பெற ஆசைப்படும் முக்திவிழைவோர்களும் துன்பப்படுபவர்களே. இந்த இரண்டையும் அடைய ஆசைப்படாதவர்களை காண்பது அரிது.\n17.7 தன் வாழ்வில் இருந்து உலகப் பொருட்களை அகற்றிவிட வேண்டும் என்ற ஆசையோ அவை தொடர்வதால் கோபமோ இல்லாமல் வாழ்���ு தரும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்பவன் எப்போதும் இன்பமாக இருப்பான்.\n17.8 கிடைத்த ஞானத்தில் நிலைபெற்று, அலைபாயும் மனதை காலிசெய்துவிட்டு பார்க்கக்கிடைப்பதை பார்த்து, கேட்கக்கிடைப்பதை கேட்டு, முகரக்கிடைப்பதை முகர்ந்து, சுவைகக்கிடைப்பதை சுவைத்து, ஞானி இன்பமாக வாழ்வான்.\n17.16 எதையாவது தேடி அலைந்துகொண்டிருந்த நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டவனுக்கு வலுச்சண்டைக்குப் போவதோ, கருணை புரிவதோ, கர்வமோ, பணிவோ, ஆச்சரியமோ, குழப்பமோ எதுவும் இருக்காது.\n17.17 புலன் இன்பங்களில் தனக்கு அக்கறை இல்லை என்பதை ஞானி வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். எந்தச் சாதனைகளைச் செய்ய நேர்ந்தாலும் அல்லது தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும் பற்றுதல் இல்லாத மனதுடன் அவன் தொடர்ந்து புலன் இன்பங்களை அனுபவிப்பான்.\n17.19 ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்தவன், எந்த வித பொறுப்பு உணர்வும் இல்லாதவன், உலகே மாயை என்று உணர்ந்தவன், ஆசைகளை அகன்ற மனதை உடையவன், வேலைகள் செய்யும்பொழுதும் சும்மா இருப்பவனாவான்.\n18.16 நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் இல்லாதவன், ‘நான் பரமன்’ என்ற எண்ணமும் இல்லாதவன்.\n18.18 ஞானி சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்தாலும் மற்றவர்களைப் போல மன அமைதிக்கும் அலைபாயுதலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிப்பதில்லை.\n18.21 காற்றினால் தூக்கிச்செல்லப்படும் காய்ந்த இலைச் சருகைப் போல் வாழ்வின் நிகழ்வுகளில் ஞானி செயல்படுவான்.\n18.33 சாதாரண மக்களைப்போல் இல்லாமல், ஞானி எண்ணங்களின் ஒருங்கிணைப்பு, மனக் குவிதல், எண்ணங்கள் இல்லாமல் இருத்தல் போன்றவற்றுக்காக எந்த முயற்சியையும் செய்யாமல் உறக்கத்தில் நடப்பதுபோல செயல்படுவான்.\n19.3 எனது பெருமையில் நிலைத்து இருக்கும் எனக்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய எதுவுமே கிடையாது. முடிவற்ற காலமும் வெளியும் கூட கிடையாது.\n20.8 எப்போதும் குற்றம் அற்று, நிலைத்து இருக்கும் என்னை யாராலும் பரிட்சித்துப் பார்க்க முடியாது. எந்தச் சோதனைகளும், நியமங்களும் என்னைக் கட்டுப்படுத்தாது.\n20.14 இருத்தல்-சூனியம், இருமை-இரண்டற்றத் தன்மை ஆகிய எதுவுமே இல்லாதபோது வேறு என்ன சொல்வது எனக்கு வார்த்தைகள் எதுவும் இல்லை.\nஇடைவெளியால் உருவான பானை, பொருள்களால் நிரப்பப்படுகிறது. அதுபோல, உணர்வினால் உருவான மனம், எண்ணங்களால் நிரப்பப்படுகிறது. பொருள்களை சேமிப்பதற்காகத்தான் பானை. எண்ணங்கள் உலாவுவதற்குத்தான் மனம்.\nஎவ்வளவுதான் முயன்றாலும் பானையில் இருக்கும் வெற்றிடத்தை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. பானையை உடைத்துவிட்டாலும் வெற்றிடம் தொடர்ந்து இருக்கும். அதுபோல, எவ்வளவுதான் முயன்றாலும் மனதில் இருந்து உணர்வை வெளியேற்றிவிட முடியாது. மரணத்துக்குப்பின்னும் உணர்வு தொடர்ந்து இருக்கும்.\nஅமைதியான ஆனந்தமான அந்த உணர்வுதான் நான் என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள். இதை அறியாதவர்கள், மன அமைதியைத் தேடிகொண்டு இருக்கிறார்கள்.\nபானையில் சேமிப்பது, பாலா கள்ளா என்பதை பானை தீர்மானிப்பதில்லை. இது வேண்டும் அது வேண்டாம் என்ற விருப்பு வெருப்பும் பானைக்குக் கிடையாது. அதுபோல ஞானிகளுக்கு தங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் இருக்கவேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. மனதில் ஏற்படும் அனைத்து எண்ணங்களும் வெறும் கற்பனையே என்பதை அறிந்த ஞானி அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.\nஅனைத்தும் நானே என்ற ஞானம், எப்போதும் இன்பமாக வாழ வழி வகுக்கிறது.\n1. ஞானத்தின் தன்மைகள், பலன்கள் ஆகியவற்றை ஆராய்க.\n1. அஷ்டவக்ர கீதையைப் படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/monthly-magazine?start=10", "date_download": "2018-07-21T19:31:12Z", "digest": "sha1:IRMR3L7JXR73WFVGYDDDFC7DMDCMLWH7", "length": 8859, "nlines": 172, "source_domain": "samooganeethi.org", "title": "இந்த மாத இதழ்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n“தர்க்கம், முரண், கருத்து மோதல் போன்ற எதிர்மறை குணங்கள் இந்தியர்களின் மரபணுக்களில் இருக்கின்றன.”-…\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nஉலகிலேயே கனமான திரவம் எது\n திரவம்என்றால் உடனே நினைவுக்கு வருவதுநீர்தான். இதேபோல மண்ணெண்ணெய், பெட்ரோல், பால் போன்றவையும்…\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nஎனதருமைச் சிறார்களே, பள்ளிப் படிப்புகளுக்கும், விளையாட்டுச் சுட்டித்தனத்திற்கும் பஞ்சமில்லாமல் சிட்டாய் பறந்தோடும் இந்த…\nIn இந்த மாத இதழ்\nஜிஎஸ்எல்வி -டி5: விண்வெளித்த���றையில் ராக்கெட் வேகப் பாய்ச்சல்\nநோக்கம், அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறை - இதில் நோக்கம் முதன்மையானது. ஆனால் நோக்கம்…\nIn இந்த மாத இதழ்\nமுஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\nஉலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது.…\nபக்கம் 2 / 2\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது பழையமொழி நவீன உலகின்…\n(உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் தடுமாறும் மாணவர்கள் பெற்றோர்களின் மனங்களில் எழுகின்ற…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/01/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:08:20Z", "digest": "sha1:M4Z4236RFBZCP32VBHONRMSNXQRU3XM2", "length": 9372, "nlines": 262, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: லெனினிடமிருந்து கற்றுக் கொள்வோம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nலெனின் நினைவு நாள் : 21, ஜனவரி 1924\nவாக்காளர்களாகிய பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கும் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும் என கோரவெண்டும்.\nஅரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்\nதெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்\nபீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.\nவிரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,\nதீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்\nபதிந்தவர் குருத்து at 4:48 AM\nமுத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்\n“இஸ்ரேல்” – திணிக்கப்பட்ட தேசம்\nமு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாள��த்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nசத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”\nஅமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/04/786.html", "date_download": "2018-07-21T19:36:37Z", "digest": "sha1:ZCFXVH3DWWK2Y2SC3XXEAL664VUEYBKK", "length": 13351, "nlines": 59, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: 786 என்பதைப் பயன்படுத்தலாமா?", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nநியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nநியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன) அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மான���ர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.\n786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.\nஅப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.\nஅவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.\nஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.\nஅது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் வின் பெயரால்... என்னை மிகைக்க நினைக் காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் (என்று அதில் உள்ளது.)(அல்குர்ஆன் 27:30)\nநபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர்.\nபார்க்க : புகாரி 7, 2941, 4553\nபுஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (புகாரி 7-ஹதீஸின் சுருக்கம்)\nஅளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்தவின் திருப்பெயரால்...இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்). (புகாரி 2941-ஹதீஸின் சுருக்கம்)\nநாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.\nநூல் : கொள்கை வி��க்கம்\nஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:30:02Z", "digest": "sha1:VCFSPVKG5TVZ3AYD3G4PX4JCJOAHAJGH", "length": 20068, "nlines": 354, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: காதல் திருமணம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nகாதல் திருமணம் - தொடர்ச்சி\nதாய் மரம் - விதையின் வளர்ச்சி...\nதாய் மரம் - விதையின் வளர்ச்சி...\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nசமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.\nதற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம் வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என���ற புரிதலில் உள்ளார்கள்.\nஅடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில் முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும் இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.\nதுவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் செய்தது என்ன காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..\nஇதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம் நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல் திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.\nகந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ மணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா\nமேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை செய்கிறது.\nஇதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விவாஹத்திற்கே வராதவன் விவாதத்திற்கு வருவேனா\nஎத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில் இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.\nநானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா...\nசாமீ நீங்களுமா என கேட்பது புரிகிறது...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:24 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மிகம், காதல்\n//இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா...//\nவடநாட்டின் மீராவின் காதல் தென்னாட்டின் ஆண்டாளின் காதலைவிட ஆழமானதா \nகாதல் .. கத்திரிக்காய் :)\n//நானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா.//\nமீரா உங்க கிளாஸ் மேட்டா\nகாதல் திருமண வாழ்த்துக்கள் சுவாமி..\nகாதலர் தின வாழ்த்துக்கள் சுவாமி-ன்ன சொல்ல வந்தேன் :)\nசாமி நீங்களுமா - என்று ஏன் கேட்கவேண்டும். கடவுள் அவதாரங்கள் காதலிக்கலாம் , நமது கடவுளர்களும் காதலிக்கலாம். சிவனும் சக்தியுமாய், விஷ்ணுவும் லக்ஷ்மியுமாய், பிரம்மனும் சரஸ்வதியுமாய் தம்பதிகளாக காட்சி அளிக்கும் போது ஆன்மிக வழிகாட்டியான ஓம்கார் சுவாமி காதலித்ததில் என்ன தவறு, என்ன ஆச்சர்யம் \nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14363", "date_download": "2018-07-21T19:31:03Z", "digest": "sha1:VB6CATT73LN2ZD3BGG2YAUIWO5XU2RRX", "length": 9729, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த இலங்கை தமிழர்கள் கலந்துரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த இலங்கை தமிழர்கள் ��லந்துரையாடல்\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த இலங்கை தமிழர்கள் கலந்துரையாடல்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி மாலை 7.00 தொடக்கம் 9.00 மணிவரை நடைபெற்றது.\nநாடுகடந்த இலங்கையர்களின் அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் கல்வித்துறை அமைச்சருமான திரு.தவேந்திரா, வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.மாணிக்கவாசகர், மனித உரிமைகள் அமைச்சர் திரு.மணிவண்ணன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திரு.யோகலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றியதுடன் அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.\n2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு சிறப்பான கருத்துக்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதுவாக அமையும் என பெருமளவான செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை பிரித்தானியா ஈழத்தமிழர்\nவத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று இடம்பெறவுள்ளது.\n2018-07-20 16:10:32 இரத்த தானம் வத்தளை பொலிஸ்\nயாழில்.மாபெரும் பட்டம் விடும் போட்டி\nயாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னோடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.\n2018-07-16 10:42:26 பட்டம் விடும் போட்டி சரஸ்வதி விளையாட்டு கழகம்\nசிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள், சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\n2018-07-16 10:19:18 மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் சிறுகதை\nமாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா மன்னாரில்\nதேசிய ரீதியாக வருடாந்தம் இடம்பெறும் தேசிய மட்ட மா��்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெருநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா இன்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.\n2018-07-13 23:42:11 மாற்றாற்றல் உடையோர் விளையாட்டு விழா மன்னார்\nநல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா\nயாழ்ப்பாணம், நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை மாதம் 11 ஆம் திகதி பக்திபூர்வமாக இடம்பெற்றது.\n2018-07-12 08:40:37 நல்லூர் ஆசீர்வாதப்பர் திருவிழா\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:42:08Z", "digest": "sha1:UPTXNOF7QJJVXPRYUROEW5YNR4WIFJPT", "length": 7859, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதயகிரி, கந்தகிரி குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதயகிரி-கந்தகிரி குகைகள், புவனேசுவர், ஒடிசா, இந்தியா\nஉதயகிரி, கந்தகிரி குகைகள் (Udayagiri and Khandagiri Caves, ஒதிசா : ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା)) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி இந்தியாவின் ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பெற்ற குகைகள் உள்ளன. கி மு இரண்டாம் நூற்றாண்டில் மன்னர் காரவேலன் காலத்திய இக்குகைகளில் சமணத் துறவிகளும், பௌத்த பிக்குகளும் தங்கியிருந்தனர்.\nஉதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. இதனருகில் லலித்கிரி எனும் பௌத்த தொல்லியற் களம் உள்ளது.\nராணி கும்பா குகை எண் 1\nகணேஷ் கும்பா குகை எண் 10\nஹத்திக் கும்பா, குகை எண் 14\nஹத்திக் கும்பா கல்வெட்டுக் குற���ப்புகள்\nமலை மேல் ஒரு கோயில் காட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உதயகிரி, கந்தகிரி குகைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2018, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:34:12Z", "digest": "sha1:4IQLRZ4EYQAC7Y6OAFQ5XH2XSWLLXU4G", "length": 13129, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "சிறுமியை கொடுமை செய்த சித்தி உள்ளிட்டு இருவர் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News சிறுமியை கொடுமை செய்த சித்தி உள்ளிட்டு இருவர் கைது\nசிறுமியை கொடுமை செய்த சித்தி உள்ளிட்டு இருவர் கைது\nதோட்டத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்து வயது சிறுமியை தாக்கி, துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சிறுமியின் சித்தி மற்றும் அவரது உறவினர் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, இவர்கள் எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சிறுமி அவருடைய தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டிலும், தந்தை கொழும்பிலும் தொழில் புரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nஇந்தநிலையில் சிறுமி கடந்த ஒன்பது வருட காலமாக தனது பாட்டி பராமரிப்பில் இருந்துள்ளார்.\nகடந்த வருடம், அவரை அவரது சித்தியிடம் ஒப்படைத்து விட்டு பாட்டி கொழும்பிற்கு தொழிலுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை சிறுமியின் செலவுக்காக அவரது தாயார் மாதாந்தம் 15,000 ரூபா பணம் சித்திக்கு அனுப்பி வைக்கிறார்.\nஇந்தநிலையில், சிறுமியை அவரது சித்தி வேலைக்காரியைப் போன்று நடத்திய வந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த விடயம் குறித்து தோட்ட மக்களால் பொகவந்தலாவை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, சிறுமி மீட்கப்பட்டதோடு, சந்தேகநபர்களும் கைதுசெய்யப்ப��்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு...\nயாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்...\nசுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,...\nபுகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை\nபுகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-03-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T19:19:08Z", "digest": "sha1:YI7YXTWDXJ3KUPU5LPIK5MHVXXQB52QC", "length": 10736, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யமஹா எம்டி-03 பைக் தீபாவளி வருகை", "raw_content": "\nயமஹா எம்டி-03 பைக் தீபாவளி வருகை\nவருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி யமஹா எம்டி-03 பைக் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. யமஹா ஆர்3 பைக்கின் நேக்டூ வெர்ஷன் ஸ்டீரிட்பைக் எம்டி-03 மாடலாகும்.\nஆர்3 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே டைமன்ட் வகை ஸ்டீல் அடிச்சட்டத்தினை பெற்றுள்ளது. மேலும் 40.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 29.6 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.\nமுன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் போர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள எம்டி-03 பைக்கின் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனை கால தாமதமாக விற்பனைக்கு கொண்டு வரலாம்.\nகருப்பு , சில்வர் மற்றும் சிகப்பு என 3 வண்ணங்களில் வரவுள்ளது. யமஹா MT-03 பைக்கின் போட்டியாளர்கள் பெனெல்லி டிஎன்டி 300 , கவாஸாகி இசட் 250 , கேடிஎம் டியூக் 390 மற்றும் வரவுள்ள பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் போன்றவை ஆகும். எம்டி-03 பைக் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.\nயமஹா எம்டி-03 பைக் விலை ரூ.2.75 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம்.\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/doctor/", "date_download": "2018-07-21T19:18:57Z", "digest": "sha1:7BQTABGPOV2VJAK7HQIPZZCU3SLKH7QI", "length": 17948, "nlines": 125, "source_domain": "cybersimman.com", "title": "doctor | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான ��ந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nசமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள […]\nசமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவ...\nஇந்த தளம் இணைய மருத்துவர்.\nஇ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]\nஇ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T19:28:54Z", "digest": "sha1:UMSIN4563YGUR447ND6CGNQYG2VQ46VY", "length": 8810, "nlines": 248, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: நெஞ்சோடு கலந்திடு உறவாலே,", "raw_content": "\nபெ:- நெஞ்சோடு கலந்திடு உறவாலே,\nநிலவோடு தென்றலும் வரும் வேளை,\nஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே\nஒரு வார்த்தை இங்கு நான் சொன்னாள் வலி போகும் என் அன்பே அன்பே\nநிலவோடு தென்றலும் வரும் வேளை,\nகண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட\nபுயல் போன பின்பும் புது பூக்கள் பூக்கும்\nஇளவேனில் வரை நான் இருக்கின்றேன்\nஉன் முகமென்று ஒன்றிங்கு என்னது\nநதி நீரிலே அட விழுந்தாலுமே\nஅந்த நிலவென்றும் நனையாது வானம் பார் ..................\nநிலவோடு தென்றலும் வரும் வேளை,\nஆ :- காலங்களோடும் இது கதையாகி போகும்\nஎன் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்\nதாயாக நீதான் தலை கோத வந்தாலும்\nமடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்\nஎன் வாழ்க்கை நீ இங்கு தந்தது\nஅடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது\nகாதல் இல்லை இது காமம் இல்லை\nஇந்த உறவிற்கு உலகத்தில் பெயரில்லை.............\nஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே\nஒரு வார்த்தை இங்கு நீ சொன்னாள் வலி போகும் என் அன்பே அன்பே\nநெஞ்சோடு கலந்திடு உறவாலே, காலங்கள் மறந்திடு அன்பே\nநிலவோடு தென்றலும் வரும் வேளை, காயங்கள் மறந்திடு அன்பே\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஇரு பூக்கள் கிளை மேலே\nஎன் அன்பே என் அன்பே\nகாதல் வைத்து காதல் வைத்து\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nகண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ\nசட சட சட சட மலையென கொஞ்சம்\nஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nபர பர பர பர பட்டாம்பூச்சி\nவார்த்த ஒன்னு வர்த்த ஒன்னு\nஒரு தேவதை பார்க்கும் நேரமிது\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/09/3.html", "date_download": "2018-07-21T19:31:00Z", "digest": "sha1:QI65OYCL23XVPCXOQK3MXWNF7CIQGN7P", "length": 17685, "nlines": 121, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை -3", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஅனைத்து ஆலயங்களிலும் மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன வாகனத்தில் பெருமாள் சேவை சாதிப்பார். ஆனால் திருநறையூரின் சிறப்பு மூலவராக விளங்கும் கல் கருடனே வாகனமாக பெருமாளை தாங்கி வருவதுதான். வருடத்தில் இரு முறை இந்த கல் கருட சேவை நடைபெறுகின்றது. வைகுண்ட ஏகாதசியை ஓட்டி முப்பத்து முக்கோடி தெப்போற்சவமும், பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவமும் பெரு விழாவாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது அந்த பெருவிழாவின் நான்காம் திருநாள் இரவு தாயார் அன்ன வாகனத்திலும் பெருமாள் கல் கருடனிலும் சேவை சாதித்து அருளுகின்றனர்.\nவாருங்கள் அன்பர்களே முன்னர் அடியேனின் நன்பர் சேவித்த கல் கருட சேவையை சேவிப்போம். இது ஒரு மீள் பதிவு.\nதிருமஞ்சனம் கண்டருளும் வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீநிவாசர்\nகருட சேவையன்று பெருமாளும் தாயாரும் பகலில் திருமஞ்சனம் கண்டருளுகின்றனர் அப்படங்களைக் கண்டீர்கள் அன்பர்களே.\nபுறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார் மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி. பெருமாள் இத்திவ்ய தேசத்தில் மற்ற உபய நாச்சிமார்கள் இல்லாமல் நீளா தேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், தாயார் அன்ன வாகனத்திலும், பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.\nஎழிலாக அன்ன வாகனத்தில் சேவை சாதிக்கும்\nகல்கருட வாகனத்தில் பெருமாளும் சேவை\nசன்னதியிலிருந்து கருட சேவைக்காக கல் கருடனை\nகருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.\nஆடும் புள்ளேறி பக்தர் துயர் தீர்க்க ஓடி வரும் பெருமாள்\n(கருடன் திருமுகம் மிக அருகில்)\nகல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.\nமுனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்\nபுனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர்\nசினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்\nநனையார் சூழ்ந்த அழகான நறையூரே.\nஇப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.\nஇவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .\nஇரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.\nஅது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். எனவே கருடனுக்கு விசிறி வீசுகின்றர்.\nதிருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு\nமன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்......\nபெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.\nதிருநறையூரில் வஞ்சுளவல்லித்தாயாரையும், திருநறையூர் நம்பியையும், கல் கருடனையும் சேவித்த பின் அருகில் உள்ள திருவிண்ணகர் திவ்ய தேசம் சென்று ஒப்பிலியப்பனையும் பூமிதேவித்தாயாரையும் திவ்யமாக சேவித்தோம்.\nபின்னர�� திருகண்ணமங்கை செல்லும் வழியில் திருச்சேறையில் சாரநாயகித்தாயார் சாரநாதப்பெருமாளை சேவித்தோம். அன்று சுதந்திர தினம் என்பதால் ஒரு அரசியல் பிரமுகர் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்தார் என்று பெருமாளுக்கு தங்கக்கவசம் சார்த்தியிருந்தனர், நெடியோனாக நின்ற கோலத்தில் பஞ்சாயுதங்கள், பத்மத்துடன் தங்கக்கவசத்தில் பெருமாளை அருமையாக சேவிக்கும் பாக்கியம் பெற்றோம். அந்த அற்புத அனுபவத்தை எப்போதும் மறக்க முடியாது. இத்தலம் பஞ்ச சார க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் \"திருச்சேறை\" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர். கோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி.\nபிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இந்த திவ்ய தேசம் ஆகும். அடுத்து எண்கண் என்னும் தலத்தில் நித்ய கருட சேவையில் ஆதி நராயணப்பெருமாளை சேவித்தோம், அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nLabels: கல் கருட சேவை, திருநறையூர், நாச்சியார் கோவில், வஞ்சுளவல்லி\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:37:12Z", "digest": "sha1:VQZ2FLN44TYWG4SYJ4DZAZGWP275IDXC", "length": 10461, "nlines": 216, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : வணக்கம்...வணக்கம்...வணக்கம்", "raw_content": "\nவந்துவிட்டேன் நண்பரே.இப்போதுதான் நெட் இணைப்பு கொடுத்தார்கள்\nவந்துவிட்டேன் வருத்தங்களை வென்று வி ட்டேன்\nவருக வருக... தினம் தினம் கவிதை தருக....\nகாணவில்லையே நானும் காதல��யாய் தவித்துக் கொண்டிருந்தேன் ...வரவுக்கு நன்றி \n வந்த வருத்தம் நீங்கியதால் இனி நாளும் தருக\nஆறுதல் தரும், உற்சாகம் தரும் வலைத்தளம் அல்லவா\n வந்து வழக்கம் போல் கலக்குங்கய்யா. அய்யாவின் மனக்கவலை சூரியன் முன்னின்ற பனித்துளியாய் மறைந்து போக நான் இறைவனை வேண்டிகிறேன். //துணையாக வந்த எல்லோரும்\nதுடிப்பாக மீண்டும் வாருங்கள்// கண்டிப்பாகப் புத்துணர்வோடு வருவோம். இருவாரங்கள் கழித்து மீண்டு(ம்) வந்தமைக்கு நன்றி அய்யா.\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்\nஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை\nமுகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து\nபதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/school/sport2016.html", "date_download": "2018-07-21T19:39:22Z", "digest": "sha1:GLMLNEUZ6TAFMPBFPWKLYCQQ6YCNRA3N", "length": 11073, "nlines": 37, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று விமரிசை (Photos) updated 03-02-2016\nகுப்பிளான் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று புதன்கிழமை(03-2-2016) பிற்பகல் -1.30 மணி முதல் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது .\nவித்தியாலய அதிபர் க.காராளசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வைச் சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nவிருந்தினர்கள் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து மைதானத்திற்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் அணிநடை மரியாதை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டங்கள், பழம் பொறுக்குதல், மாணவர்கள் குழுவாக இடைவெளியில் ஓடுதல், 400 மீற்றர் ஆண்,பெண்களுக்கான அஞ்சலோட்டம், இடைவேளை உடற்பயிற்சிக் கண்காட்சி, தரம் -1,2 மாணவர்களுக்கான சங்கீதக் கதிரை, ஆண்,பெ���்களுக்கான கயிறிழுத்தல் போட்டி,விநோத உடை போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்களுக்கான 400 மீற்றர் ஓட்டம், பழைய மாணவிகளுக்கான பந்துப் பரிமாற்றம் ஆகிய போட்டி நிகழ்வுகளும், பெற்றோர்களுக்கான பந்துப் பரிமாற்றம் போட்டி நிகழ்வும் இடம்பெற்றன.\nவிநோத உடைப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவனொருவன் \" சிறுவர்களாகிய எமக்குப் போதையற்ற உலகம் ஒன்றை உருவாக்கித் தாருங்கள்\" எனும் பேரில் எழுதப்பட்ட சுலோகம் ஒன்றைத் தாங்கியிருந்ததுடன் மது போதைகளால் சமுதாயம் எதிர் நோக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பில் தனது உள்ளக் கிடக்கைகளையும் வெளிப்படுத்தினார்.இடைவேளையின் போது இடம்பெற்ற பாடசாலை மாணவிகளின் இசையும் அசைவுடனும் கூடிய உடற்பயிற்சி நிகழ்வும் கண்களுக்கு விருந்தளித்தது.\nபழைய மாணவர்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் மூத்தவரான திருமேனி பஞ்சாட்சர தேவன் அவர்களும் கலந்து கொண்டு ஓடியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.\nபிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தவிர்க்க முடியாத காரணத்தால் இடை நடுவில் வேறொரு நிகழ்விற்குச் செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவருக்குப் பதிலாக வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் அவர்களும் கனடா குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றத்தின் தலைவர் நா.பாலசுப்பிரமணியம்,வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி- கோசலை குலபாலசிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் இராசா சிவானந்தா குமார் , ஜேர்மனியில் வசிக்கும் திருமேனி பஞ்சாட்சர தேவன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும்,வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றன.\nஇறுதியில் சுப்பையா இல்லம்(மஞ்சள்) - 323 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், சுந்தரசர்மா இல்லம்(பச்சை ) -304 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், தம்பிராசா இல்லம்(சிவப்பு) -251 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் தட்டிக் கொண்டன.\nகுறித்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் ரி.தவராஜா, முன்னாள் உப அதிபர் திருமதி-விஜயராணி கிருபாரூபன், பாடசாலையின் பழைய மாணவரும், இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான தில்லையம்பலம் சசிதரன்,அயற் பாடசாலை அதிபர்கள், வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளைக் கண்ணாரக் கண்டு களித்தனர்.\nகுறித்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான அனுசரணையை குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றம்-சுவிஸ் வழங்கியிருந்ததுடன் வெற்றிக் கேடயங்களுக்கான அன்பளிப்பினைக் குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகமும் வழங்கியிருந்தது. விளையாட்டு நிகழ்வினை வழமை போன்று குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களே முன்னின்று நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.\nசெய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :-செ -ரவிசாந்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2010/03/2010.html", "date_download": "2018-07-21T18:47:20Z", "digest": "sha1:WFBU2IXWG25GBQHMIOZ3GUU2DBHGSIRJ", "length": 19380, "nlines": 171, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: பகிர்வுகள் : 2010", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nகடந்த வருடம், பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்து மிக கடுமையான வருடமாக அமைந்து விட்டது. அதற்கு பொறுப்பும் நானே. 2010 எனக்கு நல்ல மாற்றம் தரும் நம்பிக்கையோடு துவங்கியுள்ளேன். புதுவருடம் துவங்கி மார்ச் மாதமே வந்த பிறகு புத்தாண்டு குறித்து எழுதுவதற்கு சிறப்பாக ஒன்றும் இல்லை.\nஆனால் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாக சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.\nகல்லூரி நாட்களில் என் மனதிற்கு நெருக்கமாக இருந்தது நாடகமும் நாடகம், சார்ந்த நண்பர்களும். கல்லூரி முடிந்து பின் வாழ்க்கைப் புயலில் பல நெருக்கடிகள், அனுபவங்களுக்கிடையே நாடகம் என்னிடம் இருந்து விலகி விட்டது. அல்லது நான் நாடகத்திடமிருந்து விலகிவிட்டிருந்தேன். மதுரை, சென்னை, சுயம், உதவி இயக்குநர் என பல தடங்களில் சென்ற பயணத்தில் நாடகத்திடமிருந்து அந்நியப்பட்டு போனேன்.\nசென்ற ���ருடம் 2009 முழுவதும் வேலையின்றியும், உடல்நிலை சரியின்றியும் மன உளைச்சலில் சிக்கி தவித்தேன். அந்நிலையில் நண்பர் ஸ்ரீஜிதின் அறிமுகம் நாடகத்தில் மீண்டும் பங்குபெறும் வாய்ப்பிற்கு வழிகாட்டியது. ஊடக பயங்காரவாதம் குறித்த அரைமணிநேர நாடகம் என்.ராமயணத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.\nமூன்று முறை மேடையேறி இந்நாடகத்திற்குப் பிறகு, தற்போது அ.மங்கையின் நாடகமொன்றில் நடிக்கும் வாய்ப்பும் வந்து ஒத்திகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மீட்டுருவாக்கம் என்பதை பொருள்கொள்ளும் வகையில் என்னை நான் நாடகத்தில் நிரப்பவும், மன நிறைவு கொள்ளவும் அ.மங்கையுடனான தோழமை உதவிவருகிறது.\nஇடையில், நண்பர் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் கவிதை வாசுப்பு (நாடக நிகழ்த்து வடிவில்) நிகழ்வும் நடந்தது. இதில் கவிஞர் மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றும், எனது இரண்டு கவிதைகளும் பாடுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. என்றோ ஒருநாள் மழை பெய்வது போல, ஏதோ ஒருநாள் கவிதை(என்று நான் நம்புவது) எழுதும் பழக்கமுள்ளவள். கவிதை எழுதுவது குறித்து எந்து உற்சாகமும் எனக்கு இருந்ததில்லை. ஆரம்பத்தில் கவிதை வாசிப்பில் எனது கவிதையை எடுத்துக் கொன்டதாக ஸ்ரீஜித் சொன்ன போது எனக்கு பெரிய ஆர்வமில்லை. ஆனால், நிகழ்வு சிறப்பாக முடிந்த பிறகு எனது கவிதை குறித்தும், என்னை குறித்தும் கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன்.\nமூன்று திரைப்படங்கள் குறித்து பேச விரும்புகிறேன்.\nஆயிரத்தில் ஒருவன் - அநேகமாக எல்லோரும் பேசி முடித்தது தான். நல்ல முயற்சி என்றும் சொல்லலாம். படத்தில் குறிப்பாக பாராட்ட விரும்புவது. சோழர்கள், புலி அடையாளம், தங்களை மீட்க சோழர்கள் வருவார்களா என, இறக்கும் தருவாயில் கடல் தாயை ஏக்கத்டுடன் பார்க்கும் சோழ மன்னன். ஈழத்தை நினைவுபடுத்தும் எல்லாம் சரி. ஆனால், கதை கதை குறித்தோ, சோழ/பாண்டியர்கள் குறித்தோ இயக்குநருகு தெளிவில்லாதௌ ஏன் கதை குறித்தோ, சோழ/பாண்டியர்கள் குறித்தோ இயக்குநருகு தெளிவில்லாதௌ ஏன் சோழ நாடு சோறுடைத்து, ஆனால் எங்கள் சோழர்களை சோத்துக்கு விதியில்லாமல் ஆக்கியது சொல்லுங்கோள் ஆக்க்செல்வராகவன், ஏன் சோழ நாடு சோறுடைத்து, ஆனால் எங்கள் சோழர்களை சோத்துக்கு விதியில்லாமல் ஆக்கியது சொல்லுங்கோள் ஆக்க்செல்வராகவன், ஏன் பயங்கர திட்டமிடளுடன் அதிபயங்கரமாக ஏழு பொறி வைக்க முடிந்த சோழர்களால் சோத்துக்கு வழி செய்யமுடியாது என எப்படி யூகித்தீர்கள் பயங்கர திட்டமிடளுடன் அதிபயங்கரமாக ஏழு பொறி வைக்க முடிந்த சோழர்களால் சோத்துக்கு வழி செய்யமுடியாது என எப்படி யூகித்தீர்கள் போதாததற்கு சோழ அரசன் நரபலி கொள்வதும், குரங்கு சேட்டை செய்வதும் ஏன் போதாததற்கு சோழ அரசன் நரபலி கொள்வதும், குரங்கு சேட்டை செய்வதும் ஏன் கட்டட, விவசாய, இலக்கிய வளம் நிறைந்த ஒரு இனத்தை நாகரீகமற்ற சமூகமாகக் காட்டியது என்ன நாகரீகம்\nஉலகப் படம் / எதார்த்தப்படம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட பொறுக்கித்தனமான படம் யோகி. பின்ன என்னங்க, எதார்த்தம்னற பேர்ல, சேரி, அதுல (சகல ஹீரோரோயிஸத்துடன் கூடிய) ஹீரோ. காப்பியடிச்சாலும், தெளிவா காப்பியடிச்சிருக்காங்கப்பா. ஒரிஜினல் யோகியோட முத சீன்ல எல்லாரும் சேர்ந்தும் செய்றது கூட்டு கொல முயற்சி தான். நான் நம்ம யோகி வானத்துலர்ந்து குதிச்ச லாடு லபக்குதாஸாச்சே, அவரே தனியாள வெறப்பா, கொல பண்ண்டிட்டு, டெய்லா வருவாரு. ஆனா ஒரிஜினல்ல கொல பண்றதே ப்ரென்டுங்கள்ள ஒருத்தன் தான்.\nசரி Hஈரோயிசன்னாலும் பரவால்ல. ஒரிஜினல்ல நண்பர்கள் சண்ட போட்டுக்கிட்டாலும், அவங்களுக்குள்ள அழகான நட்பும், அவங்க வாழ்க்க நெலம பத்தின பரிதாபமும் சூப்பரா சொல்லிரிப்பாங்க. இங்க, நாலு பேரும் பணத்துக்காக மட்டும் யோகிகூட பழகுற மாறியும், கொஞங்க்கூட ப்ரண்சிப்போட மதிப்பே தெரிய பொறுக்கிங்க மாறிதான் காட்டிருப்பாங்க.\nஅதெல்லாவுடுங்க, தொட்சி அந்த பாப்பா வீட்டுக்குப் போயி பொம்மைய எடுக்கும் போது, தான் கொழந்தய இருந்த வீட்டோட வறுமையையும், இந்த வீட்டோட வசதிவாய்ப்பையும் நெனச்சு பாக்கும் போது, அந்த சமூக ஏற்றத் தாழ்வு அழகா காட்டிருப்பாங்க. இங்க, \"உன்ன டாக்டர் ஆக்குறேன், கலெக்டர் ஆக்குறேன்னு\" ஈரோவ, வெள்ளந்தியா காட்டுறேன் ஈரோயிஸம் காட்டுறாங்க. ஒன்னுல்ல, அந்த கைப்புள்ளய எடுத்துக்கிட்டு சின்ன வயசுல தொட்ஸி இருந்த எடத்துக்கு கூட்டிட்டுப் போற சீன் இருக்கே என்ன பொருத்த வரை அதுதாங்க மொத்தப்படமே. எவ்வளவு அழகா அந்த ஆயிஅப்பன் இல்லாத பிள்ளங்க வாழ்க்கைய பொய்யா பச்சாதாபம் சேக்காம காட்டிருப்பாங்க, நம்ம தமில் யோகிக்கு பரிதாபமா ஒரு ப்ளாஸ்பேக்.\nமதுரையோ, மெட்ராஸோ எதார்த்த படம்னா, சேரி ஆளுக, பொறுக்கியா ரவுடித்தன���ா திரியிறது தான் உங்க எதார்த்தம். போய்யா... போய் நெஜ சேரியும், சேரி ஜனங்களும் எப்பிடி இருப்பாங்கன்னு போயி நேர்ல பாரு.\nபடம் நல்லா இருக்கா, இல்லை என்பது என் பிரச்சனை அல்ல. ஆனால், அலைகள் ஓய்வதில்லை முதல் இன்றைய (கோயில், மும்பை உட்பட) விண்ணைத்தாண்டி வருவாயா வரை கலப்பு காதல் கதைகளில் எனக்கு சில சந்தேகங்கள்.\nஏன் எப்பவும் நாயகன் இந்துவாகவும், நாயகி கிறிஸ்தவள்/முஸ்லீமாகவே இருக்கிறார்கள்\nஏன் எப்பவும் இந்து நாயகனின் அப்பா/குடும்பம் நல்லவர்களாகவும், இந்துஅல்லாத நாயகியின் அப்பா/அண்ணன் வில்லனாகவும் இந்துக்களை வெறுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள்\nஏன் நாயகனின் தங்கை நாய்கனின் காதலுக்கு ஆதரவாகவும், நாயகியின் அண்ணன் காதலுக்கு வில்லாதி வில்லனாகவும் இருக்கிறார்கள்\nவிண்ணை தாண்டி வருவது இருக்கட்டும். முதலில், உங்கள் ஸ்டீரியோ டைப் ஆணாதிக்க/மதவாத சிந்தனையை தாண்டி நீங்கள் வாருங்கள்.\nஇதுகாறும் எழுதி வந்த கட்டுரைகளை தொகுத்து, கட்டுரை தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் (நோ, அழக்கூடாது) கொன்டுவரும் எண்ணம் இருந்தது. முயற்சியில்லை. தற்போது அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். விரைவில் வரக்கூடும். இது போக, கவிஞர் குட்டிரேவதியின் ஊக்குவிப்பில், தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள் குறித்த பதிவுகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை எழுதும் எண்ணமும் உள்ளது.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/04/blog-post_30.html", "date_download": "2018-07-21T19:25:13Z", "digest": "sha1:4TTE637YXU3XI6NAAYIIPQUIBIMD6JM4", "length": 12131, "nlines": 203, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!", "raw_content": "\nவாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:\n1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.\n2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.\n3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.\n4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.\n5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.\n6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.\n7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.\n8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.\n9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.\n10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.\n1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்\n2. தந்தையும் மகனும் விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். தந்தை இறந்தார். மகனுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவரிடம் கொண்டு போனார்கள். மருத்துவர் மறுத்துவிட்டார். “என் மகனுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்” என்று சொல்விட்டார்… இது எப்ப..\n3. உணவகத்திற்குள் நுழைந்த அந்த மனிதர் ஒரு குவளை தண்ணீர் கேட்டார். சர்வர் கோபத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்மேல் பாயவந்தார். தண்ணீர் கேட்ட மனிதரோ நன்றி சொல்லி விடைபெற்றார். ஏன்…\n(பல சர்வதேச நிறுவனங்களில், நேர்காணலின் போது சமயோசிதத்தைப் பரிசோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள் இவை. நிச்சயம் இந்நேரம் விடை கண்டுபிடித்திருப்பிர்கள். உங்கள் விடைகளை உறுதிசெய்து கொள்ள கீழே வாருங்கள்.)\nபுத்திக்குள்ளே புதையல் வேட்டை ( விடை)\n1. பலமாடிக் கட்டிடத்தில் இயங்கும் அந்த லிஃப்டில், உச்சித் தளத்துக்கான பட்டன் அவருக்கு எட்டாது. கீழ்த்தளத்துக்கான பட்டனை இறங்கும்போது எளிதில் அழுத்திவிடுவார். மழைநாளில் குடைகொண்டு வருவதால், குடையை நீட்டி தன் தளத்துக்கான பட்டனை அழுத்த முடியும். குடை இல்லாவிட்டால் நடைதான்…… பாவம்\n2. அந்த மனிதர், அடிபட்ட இளைஞனின் அன்னை.\n3. தண்ணீர் கேட்ட மனிதருக்கு விக்கல் வந்திருந்தது. அதற்காகத்தான் தண்ணீர் கேட்டார���. அதிர்ச்சி ஏற்பட்டால் விக்கல் நிற்கும். சர்வர் அதைத்தான் செய்தார். தண்ணீர் பருகாமலேயே விக்கல் நின்றுவிட்டது. எனவே நன்றி சொல்லி விடைபெற்றார்\nவேலை வாய்ப்புகளை உருவாகுவதில் சவூதியும் கத்தாரும் ...\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க\n370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டண‌ம். வரலாறு...\nவிதர்பா விவசாயிகள் பிரச்னைக்கு இஸ்லாமிய வங்கியியல்...\n''சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம்'' இன்னும் எத்த...\nகப்பலில் வேலை – முல்லா கதைகள்\nகுடல் புண் (ULSER) – Dr.அம்புஜவல்லி\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nஇஸ்லாமிய வங்கியில் அரசு முதலீடு செய்ய தடை\nதவறவிட்ட சவுதி ' ரியால்' 50,000' மீட்டுத்தந்த தமிழ...\nகவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் \nசென்னை - சில கோவையற்ற எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/01/blog-post_9077.html", "date_download": "2018-07-21T19:08:19Z", "digest": "sha1:LPINBMTMVMZ2ZJDP7KLK43X7J76JT66U", "length": 10505, "nlines": 194, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: மூளைக்குள் ஒரு பயணம் செய்வோம்", "raw_content": "\nமூளைக்குள் ஒரு பயணம் செய்வோம்\nமூளைக்குள் ஒரு பயணம் செய்து அதன் வேலையை அறிவோம்\nபயணத்தை தொடர இங்கு சொடுக்கு செய்யுங்கள்\nபடமும் ,விளக்கமும் ஆங்கிலத்தில் இருக்கும்\nமனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு(செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.\nமனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.\nஉங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.\nவிஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் விபரம்\nஅபுதாபி இளவரசர் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமிய...\nவிஸ்வரூபமாக தமிநாட்டில் ஒரு கால் அடுத்த கால் அமரி...\nநடிகர் கமலுக்கு ஒரு விஸ்வரூப கடிதம்\nவிஸ்வரூபம் - திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவ...\n – TNTJ மாநில தலைவர் பீஜ...\nவிஸ்வரூபம் படம் - நாம் என்ன செய்ய வேண்டும்\nசிவாஜி கணேசன் நடித்த விஸ்வரூபம் படமும் கமல் நடித்த...\nமனம் மகிழ, வாசகர்களுக்குப் பயனுள்ள நூல்கள் சில...\nமூளைக்குள் ஒரு பயணம் செய்வோம்\nவிஸ்வரூபம் திரைப்படத்தை ஏன் எதிர்கிறார்கள்\nசௌதி மரண தண்டனை நடைமுறையும், ஷரியா சட்டமும்\nஎழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-2\nசவூதி ஆட்சிக்குள் (காணொளி ஆங்கிலத்தில்) Inside th...\nஆஸ்கர் பரிந்துரை \"Life of Pi\" (3-D) லைஃப் ஆஃப் பை ...\nவேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு\nதொட்டால் சுருங்கி செடிபோல் தொட்டால் சிணுங்குகிறா...\nஅனைத்து மொழிகளிலும் புனித குர்ஆன் .. \nபெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு வருவது நம்மிடமே\nஉங்கள் தேடுதலை எளிமைப் படுத்த உதவும் முக்கிய இணையத...\nஎதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ\nசலாம் ஆல்பத்தின் முக்கிய அம்சங்கள் Salaam Album H...\nஉப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்\nவாழ்த்துகள் to நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளிக்கூடம்\nஎழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்\nயூடியூப் வீடியோவைப் பார்த்து சூரிய ஒளி விளக்கு ஏழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:15:06Z", "digest": "sha1:JEV74I35NXLD6MA2RKNWBYPJF6OMIG5M", "length": 20138, "nlines": 263, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே\n//உங்களை உங்க வீட்டுக்காரர் தீக்குளிக்கச் சொல்றார். ஏன்னாக்கா, யாரோ ஒருத்த தப்பா பேசிட்டான்.//\nதப்பாப் பேசினதுக்கெல்லாம் தீக்குளிக்கச் சொல்ல மாட்டார் என் கணவர். ராமரும் இங்கே சீதையைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. சீதை தானாகவே எடுத்த முடிவு. அப்படிப் பார்த்தால், யாரோ ஒருத்தர் தப்பாப் பேசினால் எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவும் மாட்டாள். கணவன் தப்பாக நினைத்துவிட்டானோ என்ற துயரத்திலேயே பெண்கள் தீக்குளிக்கின்றார்கள், இன்றும், எப்போவும். ஆகவே ஆணின் பார்வைதான் மாற வேண்டும். சீதை தீக்குளித்ததும், கணவன் தன்னைத் தப்பாய் நினைத்துவிட்டானோ என்ற எண்ணத்தால் தான்.\nகணவர் அப்படி நினைச்சால் தான் வருத்தமா இருக்கும் கரிகுலம், மத்தபடி யார் என்ன சொன்னாலும் என்ன செய்ய முடியும் கணவன், மனைவி சரியாகப் புரிந்து கொண்டாலே போதும், இல்லையா கணவன், மனைவி சரியாகப் புரிந்து கொண்டாலே போதும், இல்லையா ஆகவே இங்கே இந்தக் கேள்விக்கே இடமில்லை.\n//ஏன், ராமன் கூட சீதையை விட்டுத் தனியாகத்தான் இருந்தான். சீதை ஏன் நாலுபேரு தப்பா பேச்சுவான்னு, தீக்குளிக்க சொல்லவில்லை\nராமன் தனியாக எங்கே இருந்தான் தம்பி லட்சுமணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே தம்பி லட்சுமணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே அதை மறந்து விட்டீர்களா ராமனோ, அசோகவனத்தில் சீதையோ, தப்பாய் நடந்ததாய் எங்கானும், யாரானும் ஒரு பேச்சுப் பேசி இருக்காங்களா என்ன ஆகவே சீதை ராமரை சந்தேகிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருக்குமே நன்றாகத் தெரியும், உலகத்தார் கண்களுக்கு உண்மை நிரூபிக்கப் பட வேண்டும் என.. சீதை தான் அந்நியர் வீட்டில் இருந்தாளே ஒழிய, ராமன் நகருக்குள் எந்த இடத்திலும் நுழையவே இல்லை. தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி 14 வருடம் வனவாசம்.அந்தப் பதினான்கு வருடம் முடியும் முன்னர் அவன் எந்த நகருக்குள்ளும் நுழைந்து தன் பிரதிக்ஞையை உடைக்க விரும்பவில்லை. தனியாக இருந்தபோதும், தன் தவங்களைக் கைவிடவில்லை என்று ��ாமனே, சீதையிடம் சொல்கின்றானே, இந்தச் சந்திப்பின் போது. அதைக் கவனியுங்கள்.\n ஒரு தப்பை தப்புன்னு சொல்ல உங்களால் முடியவில்லை. என்னா, அது ராமன் புகழை மங்க வைக்கும்.//\nராமன் செய்தது சரினு யாருமே சொன்னதில்லையே திரு கரிகுலம் ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்கவேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்கவேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா அப்படி எங்கே சொன்னேன்இன்றைய மனிதன் எப்படித் தன் மனைவியிடம் கோபம் வரும்போது நடப்பானோ அப்படித் தான் இதிகாச ராமனும் நடந்து கொண்டான். அதை யாரும், எங்கேயும், எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அதனால் ராமன் புகழ் மங்காது. தன் தவறை உணர்ந்து வருந்தும்போதுதான் ஒருவர் புகழ் ஓங்கும். அந்த விதத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும்போதுதான், ராமன் புகழே ஓங்கியது என்று சொல்லலாமோ\n//இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது. நாமெ எங்கேயே போய்விட்டோம். இன்னும் நீங்கள் அந்தகாலத்தில் பெண்ணை ஆணின் அடிமையாகவௌம், ஆணின் சுகத்திற்காகவும் படைக்கப்பட்டதாகவும் நம்பி பிறந்து வளரும் சிறுமிகளை கெடுக்கிறீர்கள். //\nஇந்தக் காலம் என்ன, புரியாதவங்களுக்கு, அல்லது புரிந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பவர்களுக்கு, கண்ணிருந்தும் பார்க்க மாட்டேன் என்பவர்களுக்கு எந்தக் காலத்துக்குமே, எப்போவுமே ஒத்து வராது திரு கரிகுலம். நாம் எங்கேயோ போய்விட்டோம் அது உண்மைதான் இந்த நாட்டின் ஜீவனை விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிரோம். நான் அந்தக் காலத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள். இல்லை, ஆணின் அடிமை என்று சொல்கிறீர்கள் பெண்ணை, உண்மையில் இப்போது தான் பெண்கள் அடிமைத்தனத்திற்கும், உண்மையான விடுதலைக்கும் வேறுபாடு தெரியாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர் சுதந்திரம் என்ற பெயரில். பெண் என்பவள் மாப��ரும் சக்தி அதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, நீங்களும், ஆணின் அடிமையாகவும், ஆணின் சுகத்திற்காகவுமே பெண்கள் படைக்கப் பட்டதாய் நம்பிப் பிறந்து வளரும் சிறுமிகள் என ஒட்டு மொத்தப் பெண்குலத்தையும் சொல்லவேண்டாம். தன்னைத் தான் உணர்ந்த எந்தப் பெண்ணும் இவ்வாறு நினைக்க மாட்டாள். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி திரு கரிகுலம், ஒரு மாடு படுத்தாலும் வண்டி ஒடாது. ஆகவே அதை உணர்ந்த எந்தப் பெண்ணும் என்னைத் தவறாகவே நினைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கின்றது. வாழ்த்துகள் கரிகுலம். நன்றியும் கூட பதில் தர வாய்ப்பளித்தமைக்கு.\nதயை செய்து எழுத்துக்களின் வண்ணத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். படிக்கவே முடியலை. குறிப்பா டெம்ப்ளேட் மாத்தின பிறகு\nகீதா சாம்பசிவம் 18 July, 2008\n//தயை செய்து எழுத்துக்களின் வண்ணத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். படிக்கவே முடியலை. குறிப்பா டெம்ப்ளேட் மாத்தின பிறகு\nமணமாகும் முன்பு கண்ணன் நானே\nமணமான பின்பு ராமன் நானே\nஅடி சீதை நீ சொன்னால்\nமணமாகும் முன்பு கண்ணன் நானே\nமணமான பின்பு ராமன் நானே\nஅடி சீதை நீ சொன்னால்\nஇன்றைய ராமர் கமலஹாசன் பஞ்சதந்திர பட பாடலில்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80\n கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பக...\nகதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nராமர் அயோத்தி திரும்புதல்-கம்பர் காட்டும் காட்சிகள...\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி - 75\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74\nகரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே\nகதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71\nகதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70\nஹரிகிருஷ்ணனின் கம்பராமாயணத் தொடர் பற்றிய அறிவிப்பு...\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68\nகம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்\nகம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி\nகம்பர் காட்டும் காட்சிகள், கும்பகர்ணன் வதை- சஞ்சீவ...\nகதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/08/blog-post_9.html", "date_download": "2018-07-21T19:07:13Z", "digest": "sha1:PF6AWC6JIZMNZQN45UUGAGIQXZ2ECARC", "length": 13685, "nlines": 286, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்..", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில் எனக்கு\nசிறு வயது முதலே அதிக ஈடுபாடு உண்டு\nஅந்த அந்த வயதில் அந்த அந்த சூழலில்\nவய்து மற்றும் சூழலுக்கு ஏற்றார்ப் போல\nஒரு சமூக மனிதனாகவே வாழ எனக்குத் தொடர்ந்து\nவாய்ப்புக் கிடைத்ததுக் கூடப் பாக்கியம்தான் என்கிற\nஅதன் தொடர்சியாய் இப்போது கூட உலகளாவிய\nசேவை அமைப்பான அரிமா சங்கத்தில் தற்போது\nமாவட்டத் தலைவராகத் தொடர்கிற எனக்குக்\nகடந்த வருடம் வட்டாரத் தலைவராக\nஅதற்கான பயிற்சி வகுப்பு மலேசியாவில் உள்ள\nஸபா என்கிற அற்புதமான தீவில் ஏற்பாடு\nசெய்யப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி முகாம்\nஅந்த அற்புதத் தீவு ,மற்றும் மலேசியச் சுற்றுப்பயண\nஅனுபவங்கள் எல்லாம் இன்னும் எழுதப்படாமலேயே\n(பயிற்சி முடித்து அதற்கானச் சான்று பெறுதல் )\nசமீபத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி\nஉடலால் மறைந்த அப்துல் கலாம் அவர்களின்\nகாணோளி ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது\nஅதிலொரு பள்ளி மாணவன் \"தங்கள்\nஎதைக் கருதுகிறீர்கள் \" எனக் கேட்க, அவர்\nவிண்ணாய்வுத் தொடர்பாக தான் உடன் இருந்து\nஎடைக் குறைந்த செயற்கைக் காலணிகள்\nஅதைப் போல சுற்றுலாவை மட்டுமே பிரதான\nவருமானமாகக் கொண்டிருக்கிற அந்த அழகிய\nஸபா தீவு, அமெரிக்க வேகாவை மிஞ்சும்படியான\nமலேசிய காஸினோ,பத்துமலை முருகன் கோவில்\nஇன்னும் பல நினைவில் இருந்த போதும்\nநினைவு தொடர்ந்து மனதில் பசுமையாய்த் தொடர்கிறது\n( நீளம் கருதி அடுத்தப் பதிவில்\nநல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.இந்த பயணத்தின் வழி தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.மிக்க மகிழ்வு வாழ்த்துக்கள் ஐயா\nபொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில்\nதாங்கள் செய்த மக்கள் பணிக்கு\nகுழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா\nடிஸம்பர் முதல் வாரம் வர உள்ளேன்\nபதிவர் சந்திப்புக் குறித்து நீங்கள்\nநடக்க வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்\nஅது என்ன இதோ அடுத்த பதிவுக்குச் செல்கின���றோம்\nகுளிக்காது பவுடர் அடிக்கிற கதை...\nஇடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )\nஎங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி\nஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....\nநிஜம் உணர வரும் சுகம்\nரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )\nரஜினி ,தாணு , கபாலி ( 2 )\nரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )\nரஜினி இரஞ்சித் கபாலி 4\nரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )\nரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )\nரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )\nரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2012/01/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:26:06Z", "digest": "sha1:BZYAQIVCTBUXITI653PPBWW4VYSTEJS3", "length": 12741, "nlines": 241, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கண்ணாடி...,", "raw_content": "\nபுற அழகை காட்டும் கண்ணாடி,\nகண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.\nLabels: கண்கள், கண்ணாடி, மனம்\nமனதில் ஓடும் சூது எண்ணங்களை மனிதர்கள் மட்டுமல்லம்மா... கண்ணாடி அறிந்தால்கூட ஆபத்துதான் கண்ணாடி ஸ்பெக்ஸ் போடாது சிதைந்தே போகும் என்று தோன்றுகிறது. நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள்.\nசி.பி.செந்தில்குமார் 1/09/2012 1:17 PM\nஇதுக்குதான் வம்பெ வேணாம்னு நான் கூலிங்க் கிளாஸ் பொட்டிருக்கேன்\nகண்ணாடிக்கு தெரிஞ்ச என்னவாகும் யோசிக்கவே பயமா இருக்கு இருப்பினும் நல்ல பகிர்வு\nதமிழ்வாசி பிரகாஷ் 1/09/2012 2:19 PM\nகண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.///\nஒஸ்தி படம் பார்த்தியாம்மா தங்கச்சி ஹி ஹி... அதுலதான் சிம்பு கண்ணாடி கண்ணாடின்னு விரல் சொடுக்குவார்...\nயம்மா கண்ணாடிக்கு நம்ம மனசில் இருப்பது தெரிந்தால் வீட்டுக்குள்ளே இருக்க முடியுமாக்கும் அவ்வ்வ்வ்....\nசிறுக சொன்னாலும் பொருத்தமான வரிகள், சூப்பர்'ம்மா....\nஇதுக்குதான் வம்பெ வேணாம்னு நான் கூலிங்க் கிளாஸ் பொட்டிருக்கேன்//\nடேய் நீ எதுக்கு கூலிங்கிளாஸ் போட்டுருக்கேன்னு உண்மையை சொல்லட்டுமா ராஸ்கல்...\nமனசுல இருக்ற எல்லாம் கண்ணாடிக்கு தெரிஞ்சா எவ்வளவு மேக் அப் போட்டாலும் நம்மளை அசிங்கமாத்தான் காட்டும்...\nஆனால் தமிழ் கவிதைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொன்னால்தான் புரியும் என்கிற ந��து நிலை மட்டும் கூசுகிறது...\nநண்டு @நொரண்டு -ஈரோடு 1/09/2012 4:29 PM\nஹாலிவுட்ரசிகன் 1/09/2012 4:43 PM\nசும்மா நச்சுன்னு நல்லா சொல்லியிருக்கீங்க.\n'நாய்கள் ஜாக்கிரதை' போய் 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' தொங்கும்.:))\nஅய்ய்யோ கண்ணாடி மனம் அறிந்தால்\nஅது ஆபத்தாக அல்லவா போய்விடும்\nயார்தான் கண்ணாடி பக்கம் போவார்கள்\nகண்ணாடி கண்ணாடி போட்டாலும் கூட மனித மனதை வாசிப்பது கஷ்டம்தான். கவிதை அருமை.\nஈரடியில் ஓர் குறளை சொன்னதுபோல\nமுகத்துக்கு நேர முகம் காட்டும் அதன் நிறம் காட்டும்\nஆனால் மறைமுகமும் காட்டும் அதன் அகமும் காட்டும்\nஅதைத்தான் சொன்னார்கள் கண்ணாடி சொல்லும் உண்மையென்று.சிந்தனைக் கவிதை அற்புதம் ராஜி \nம்....ம்... அப்படி மட்டும் காட்டத் தொடங்கிவிட்டால் யாரும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க மாட்டார்கள். அடுத்தவரைத் தான் பார்க்க முயல்வார்கள். அருமையான சிந்தனை. பாராட்டுகள் ராஜி.\nகண்ணாடிக்கு கண்ணாடி போட விரும்ம்பும் உங்களது கவிதை அருமை.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஎங்க வீட்டு பொங்கல் கொண்டாட்டம்..., முதல் பாகம்......\nபோகி...,பழையன கழிதலும், புதியன புகுதலும்.....\nமீண்டும் ஒரு முறை பிறப்போமா.....,\nதாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்\nமதுரை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nபுத்தாண்டில் கடவுளுக்கு நான் போட்ட அப்பிளிகேஷன்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/24/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:09:55Z", "digest": "sha1:DSY6SQDSSASPF6K5AQJEDX6HKBFRRKJX", "length": 26191, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்\nபொதுவாக மழைக்காலத்தில், ஈரப்பதமான சூழல் நிலவுவதால் கிருமிகள் அதிவேகமாக பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். தொற்றுநோய் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவ காலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களை செய்து வந்தனர். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருட்களை வைத்தே கசாயம் செய்து அதன்மூலம் நோய்களை விரட்டியடிப்பது வழக்கம். இப்படி பயன்படுத்தும் சக்திமிகுந்த பாரம்பரிய கசாயங்களின் செய்முறை இதோ…\nசோம்பு-10 கிராம், சீரகம்-5 கிராம்,\nசெய்முறை: ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையை போட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னைகளுக்கு\nஇது சிறந்த நிவாரணம் தரும்.\nசுக்கு – மல்லி கசாயம்\nமல்லி-20 கிராம், சீரகம்-5 கிராம்.\nசெய்முறை: சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் செரிமான பிரச்னைகளை தீர்க்க இது உதவும். வயிறு மந்தமாவதை தடுக்கும்.\nதேவையானவை: கற்பூரவள்ளி இலை-4, வெற்றிலை – 4 , தூதுவளை இலை- 2, சுக்கு, மிளகு – சிறிதளவு.\nசெய்முறை: கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.\nசுக்கு-10 கிராம், மிளகு-10 கிராம்,\nகிராம்பு (லவங்கம்) – 5 கிராம்.\nசெய்முறை: ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி\nவடிகட்டி குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.\nதேவையானவை: அறுகம்புல் – ஒரு கைப்பிடி, மிளகு – 10\nசெய்முறை: அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்த கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மழைக்கால பூச்சிக்கடிக்கு இது நல்ல மருந்தாகும்.\nதேவையானவை: சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)\nசெய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மழைக் காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.\nசின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாக சாப்பிடுவதும் சளியை விலகச்செய்யும். எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் கீரை உணவுகளை அதிகம் உண்ணாமல் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் கண்டிப்பாக கீரை சாப்பிடக்கூடாது. மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்புகிறவர்கள் சாப்பிடலாம் என்றாலும் அவை செரிமானம் ஆகும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்டதும் வெற்றிலை போடுவது அல்லது பெருஞ்சீரகம், புதினா போன்றவற்றில் எதையாவது மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு வழிவகுக்கும்.\nபால் தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் சார்ந்த உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர் சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவில் தூதுவளை ரசம் சேர்த்துக்கொள்ளலாம். சளித்தொல்லை இருந்தால் பூண்டு குழம்பு, மிளகு குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இவை, மழை மற்றும் குளிருக���கு இதமான குழம்புகள். சுண்டவற்றலை தனியாக வறுத்து, பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளி தொந்தரவு விலகும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-21T19:37:35Z", "digest": "sha1:IAMKSRTCYHGGJIWR575ESIQRXW4LSDKQ", "length": 31572, "nlines": 157, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: October 2012", "raw_content": "\nகிருஷ்ணன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான் என்றால் அது மிகையில்லை. பின்னர் எப்படி அவர்களுக்கு ஈமக்கிரியைகள் நடந்தன சத்யவதி மீண்டும் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். மிகக் கவனமாகத் தன் எதிரே அமர்ந்திருக்கும் விதுரரையும், கண்ணனையும் தவிர அங்கு வேறும் எவரும் இல்லை என்பதையும் நிச்சயம் செய்துகொண்டாள். பின்னர் ரகசியம் பேசும் குரலில், “வாசுதேவா, அவர்கள் தப்பி விட்டனர். எரியும் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்றாள். “தப்பி விட்டார்களா சத்யவதி மீண்டும் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். மிகக் கவனமாகத் தன் எதிரே அமர்ந்திருக்கும் விதுரரையும், கண்ணனையும் தவிர அங்கு வேறும் எவரும் இல்லை என்பதையும் நிச்சயம் செய்துகொண்டாள். பின்னர் ரகசியம் பேசும் குரலில், “வாசுதேவா, அவர்கள் தப்பி விட்டனர். எரியும் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்றாள். “தப்பி விட்டார்களா” கண்ணனால் இன்னமும் நம்ப முடியவில்லை. “ஆனால்…..ஆனால்……. தாயே, அவர்கள் உடலும், குந்தி அத்தையின் உடலும் எரியூட்டப்பட்டு ஈமக்கிரியைகள் நடந்தனவே” கண்ணனால் இன்னமும் நம்ப முடியவில்லை. “ஆனால்…..ஆனால்……. தாயே, அவர்கள�� உடலும், குந்தி அத்தையின் உடலும் எரியூட்டப்பட்டு ஈமக்கிரியைகள் நடந்தனவே” சத்யவதி கண்ணனை அடக்கினாள். “உஷ் ஷ் ஷ் ஷ் ஷ்ஷ் ஷ்ஷ்” பின்னர் அதே மெதுவான குரலில்,”விதுரனின் ஆட்கள் தோண்டிக் கொடுத்த சுரங்கப்பாதையின் மூலம் அவர்கள் தப்பி விட்டனர்.” என்றாள்.\n“ஆனால் தாயே, உயிரிழந்த உடல்கள்\n“அவை குந்தியும் பாண்டவர்களும் அல்ல.” சத்யவதி மேலே தொடர்ந்தாள். “ அப்படி செத்த உடல்கள் கிடைக்கவில்லை எனில் துரியோதனனும், சகுனியும் அவர்கள் தப்பியதை அறிந்திருப்பார்கள். பின்னர் எப்படியோ அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தையும் கண்டு பிடித்துத் தொல்லை அளிப்பார்கள். மீண்டும் கொலை முயற்சி நடக்கும். நிறுத்த மாட்டார்கள்.”\n“அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்\n“விதுரன் அவர்களுக்காக ஒரு படகைத் தயார் நிலையில் வைத்திருந்தான். அதில் ஏறி கங்கையைக் கடந்து செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தான். ஆனால் கங்கையைக் கடந்ததும், அவர்கள் காட்டிற்குள் மறைந்துவிட்டனர்.”\n“”அவர்கள் எங்கே எனக் கண்டுபிடிக்க முடியவில்லையா\n” என்றாள் சத்யவதி. “எங்களால் இந்த ஹஸ்தினாபுரத்தில் எவரையும் நம்ப முடியவில்லை. பின்னர் யாரிடம் சொல்லி அவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்வது அப்படிச் செய்தாய் எவரேனும் துரியோதனனிடமோ, சகுனியிடமோ அவர்கள் இருப்பிடத்தைச் சொல்வார்கள். பின்னர் என்ன நடக்கும் அப்படிச் செய்தாய் எவரேனும் துரியோதனனிடமோ, சகுனியிடமோ அவர்கள் இருப்பிடத்தைச் சொல்வார்கள். பின்னர் என்ன நடக்கும் மீண்டும் மனித வேட்டை தான் மீண்டும் மனித வேட்டை தான் கண்ணா, இதற்குத் தான் நான் உன் உதவியை நாடுகிறேன் குழந்தாய். நீ எவ்வாறேனும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பத்திரமாகவும் செளகரியமாகவும் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துச் சொல்ல வேண்டும். உன்னை யாரும் சந்தேகப் படமாட்டார்கள் என எண்ணுகிறேன்.”\n“அதோடு அவர்கள் மறைந்திருக்கும் காடும் நாகர்கள் வசிக்கும், அவர்கள் ஆளும் பகுதியாகும். உன்னால் அங்கே சுலபமாய்த் தேட முடியும். உன் தாய்வழிப் பாட்டன் ஆன ஆர்யகன் நாகர்களில் தலைவன் உன்னிடம் அன்புள்ளவன். உனக்கு உதவிகள் செய்வான் என நம்புகிறேன். ஆனால் அவனை முழுதும் நம்பி நம் ரகசியத்தை, பாண்டவர்கள் பற்றிய செய்தியைச் சொல்ல முடியாது. எவரை நம்புவது என்பது புரியவில்லை. சகுனி அவர்களையும் விலைக்கு வாங்கினாலும் வாங்கிவிடுவான். நீ மட்டும் அவர்களைக் கண்டு பிடித்துவிட்டால், உன்னோடு துவாரகைக்கு அழைத்துச் செல். எவருக்கும் தெரியவே வேண்டாம்.”\n“மாட்சிமை பொருந்திய ராணி அம்மா, உங்கள் கட்டளைகள் ஏற்கப் பட்டன. அவற்றைத் துளியும் பிசகாமல் நிறைவேற்றுவேன். பாண்டவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப் படும். “இதைச் சொல்கையில் உள்ளூர எழுந்த திருப்தியிலும், சந்தோஷத்திலும் ஏற்கெனவே மலர்ந்திருக்கும் கண்ணனின் முகம் மேலும் மலர்ந்து பிரகாசித்தது.\n“குழந்தாய், நீ செல்லும் பாதையில் வெற்றியே அடைவாயாக” கண்ணனை ஆசீர்வதித்த சத்யவதியின் குரலில் பூரண திருப்தியும், இனம் காணா அமைதியும் நிறைந்திருந்தது.்\n“கண்ணா, நீ எத்தனை நல்லவனாக இருக்கிறாய் உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான். “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள் உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான். “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள் நான் மிக மிகப் பொல்லாதவனாக்கும். நான் என் தாய் மாமனைக் கொன்றிருக்கிறேன்; அதோடு பீஷ்மகன் மகளைக் கடத்திச் சென்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களால் சொல்ல முடியாது.” என்றான் கண்ணன். சத்யவதி ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் தன்னுடைய நிபந்தனைகளற்ற ஆதரவை எங்கேனும் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிடுவாளோ என உள்ளூறக் கண்ணனுக்கு சந்தேகம் இருந்ததால் தன்னை ஒரு பொல்லாதவனாகவும், சூழ்ச்சிக்காரனாகவும் காட்டிக் கொண்டான்.\n இத்தனை வருடங்கள் இந்த அரண்மனையிலே வீணே கழித்தேன் என எண்ணுகிறாயா இல்லை அப்பா, யார் உண்மையான, நேர்மையான பாதையில் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன். நீ இங்கே வரும் முன்னரே உன்னைப் பற்றிய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் தவறு செய்ய மாட்டான். அவன் கணிப்புப் பொய்க்காது. அவன் உன்னைப் பற்றிச் சிறிதும் மிகையாகக் கூறவில்லை.”\n“ஆஹா, முனி சிரேஷ்டர் என்னைக் குறித்து என்ன கூறினார்\nசத்யவதியின் புன்னகை பெருநகையாக விரிந்தது:”நீ தர்மத்தை நிலைநாட்டவென அவதரித்திருக்கிறாய் எனக் கூறினான்.”\n“ஓ, தாயே, நீங்கள் அனைவருமே என்னிடம் மிகவும் அன்போடும், கருணையும் காட்டி வருகிறீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது நான் அப்படி ஒன்றும் நன்மை செய்துவிடவில்லை; என்னால் இயன்றதைச் செய்கிறேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் கருணையினால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கிறது. இதில் என் செயல் எதுவும் இல்லை.” கண்ணன் மிகப் பணிவோடு பேசினான்.\n“கண்ணா, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உன் மூலமாக என்ன என்ன வேலைகளை நிகழ்த்திக்கொள்ளப் போகிறானோ தெரியவில்லை. வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா தெரியவில்லை. வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன். மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன். மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன். நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன். நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா வெளிப்படையாய்ச் சொல்லி விடு. உன்னால் முடியுமா, முடியாதா வெளிப்படையாய்ச் சொல்லி விடு. உன்னால் முடியுமா, முடியாதா\n“உங்களுக்கு என் வெளிப்படையான பேச்சிலும், நேர்மையிலும் சந்தேகமா அம்மா”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம். அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான். சத்யவதி சிரித்தாள். கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது. “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம். அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான். சத்யவதி சிரித்தாள். கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது. “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா\n“மாட்சிமை பொருந்திய மஹாராணி அவர்களே நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை. அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள். தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை. அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள். தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா\n“ஆனால் விதியை வெல்ல முடியுமா அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா” மெல்லிய குரலில் இதைச் சொல்கையிலேயே அங்கே கண்ணனையும் விதுரரையும் தவிர வேறு யாரும் இல்லையே என உறுதி செய்து கொண்டாள் சத்யவதி.\n“நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன் தாயே” கண்ணன் உறுதிபடக் கூறினான். மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி. அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது. பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா” கண்ணன் உறுதிபடக் கூறினான். மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி. அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது. பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா\n” கண்ணன் பரிபூரணமாகத் திகைத்துப் போயிருந்தான் என்பது அவன் குரலிலும், முகத்தில���ம் வெளிப்படையாகவே தெரிந்தது. “எனில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா தாயே, இது எப்படி முடியும் தாயே, இது எப்படி முடியும் அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன. தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள் அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன. தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்\nஎந்தவிதமான தடங்கல்களோ, யோசனைகளோ இல்லாமல் சத்யவதி நேரடியாகக் கண்ணனிடம் விசாரித்தாள்:”வாசுதேவா, நாளை நீ காம்பில்யத்துக்குப் பயணமாகப் போவதாய்க் கேள்விப் பட்டேன். “அவள் குரலின் வருத்தம் கண்ணனைக் கவர்ந்தது. “நீ ஹஸ்தினாபுரம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் வேறு ஏதேனும் சந்தோஷமான நிகழ்வுக்காக வந்திருக்கலாம். இப்படி துக்கம் விசாரிக்க வேண்டி வந்திருக்க வேண்டாம். ஒரு மாபெரும் பிரச்னையில் நாங்கள் இப்போது மூழ்கி இருக்கிறோம். இதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் எனப் புரியவில்லை.”\n“ஆம், அன்னையே, நானும் பாண்டவ சகோதரர்கள் ஐவராலும் பரதனால் ஏற்படுத்தப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் புனர்வாழ்வு அடையப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அவர்களால் ஏற்படும் எனவும் எண்ணி இருந்தேன்.”\n“ஆம், வாசுதேவா, நானும் அவ்வாறே நினைத்தேன். ஆனால் கடவுளின் விருப்பம் வேறு மாதிரி இருக்கிறது. என்ன செய்ய முடியும்” தொடர்ந்தாள் சத்யவதி. “வாசுதேவா, நீ துவாரகை சென்றதும் உன் தந்தைக்கும், தாய்க்கும், மற்றும் உன் அண்ணன் பலராமனுக்கும் எங்கள் கனிவான விசாரணைகளைச் சொல்லு. உன் தந்தையைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகச் சிலரே. ஏன் உன் தாயும் அதிர்ஷ்டம் செய்தவள் தான். உன் பெற்றோரைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகக் குறைவு. நீயும், பலராமனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை விடவும் மாபெரும் அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்” தொடர்ந்தாள் சத்யவதி. “வாசுதேவா, நீ துவாரகை சென்றதும் உன் தந்தைக்கும், தாய்க்கும், மற்றும் உன் அண்ணன் பலராமனுக்கும் எங்கள் கனிவான விசாரணைகளைச் சொல்லு. உன் தந்தையைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகச் சிலரே. ஏன் உன் தாயும் அதிர்ஷ்டம் செய்தவள் தான். உன் பெற்றோரைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகக் குறைவு. நீயும், பலராமனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை விடவும் மாபெரும் அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்” சத்யவதியின் குரல் தழுதழுத்தது. அவள் பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்து வந்த பாண்டவர்களின் நினைவுகள் அவள் மனதில் வந்து அலைகளைப் போல் மோதின. அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என எண்ணினாள். தன்னைத் தானே சமாளித்துக்கொள்ளப் பார்த்தாள்.\n“மாட்சிமை பொருந்திய தாயே, தங்கள் அன்பான விசாரிப்புக்களை நான் என் பெற்றோரிடமும், அண்ணனிடமும் தெரிவிக்கிறேன். உங்கள் அன்பான விருந்தோம்பலையும் சொல்லியே ஆகவேண்டும்.”\n“கண்ணா, உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா\n“ஒரு மகன் இருக்கின்றான் தாயே\n“யார் மூலம், விதர்ப்ப இளவரசி ருக்மிணி மூலமா\n“அவனுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துவிடு கிருஷ்ணா\n” கிருஷ்ணன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான்.\n“நாங்கள் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், வாசுதேவா, பானுமதியை மட்டும் நீ காப்பாற்றி இருக்காவிட்டால்” இப்போது ஒரு மஹாராணியின் கம்பீரம் அவள் குரலிலும் புகுந்து கொண்டதைக் கண்ணன் ஆச்சரியத்துடன் கவனித்தான். தோரணையும் மாறி விட்டது. “குரு வம்சமே உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது. நீ குருவம்சத்தின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறாய்.”\n“ஓஓ, தாயே, அதெல்லாம் எதுவும் இல்லை, உங்கள் வரையில் இந்த விஷயம் வெளிவந்துவிட்டதா\nசத்யவதி புன்னகை புரிந்தாள்: “வாசுதேவா, இது என் குடும்பம். நான் உயிருடன் இருக்கும்வரையில் இதன் சுக, துக்கங்களில் நான் பங்கெடுக்காமல் இருக்க முடியுமா என் கவனிப்பைத் தான் நான் தராமல் இருக்கலாமா என் கவனிப்பைத் தான் நான் தராமல் இருக்கலாமா மூத்தவளான என் கவனிப்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையா மூத்தவளான என் கவனிப்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையா நாங்கள் உனக்கு எப்படித் திரும்ப இந்த நன்றியைச் செலுத்தப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை.”\n“ஓ, தாயே, இதைக் குறித்துச் சிந்தனையே செய்யாதீர்கள். இதையே யோசித்துக் கொண்டிருந்தால் சூழ்நிலை தலைகீழாகவும் மாறிவிடலாம். இதை முற்றிலும் மறந்துவிடுங்கள். பாவம், பானுமதி, ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண். கணவன் சொல்வதைத் தட்டக்கூடாது என்ற பாடம் மட்டுமே அறிந்திருக்கிறாள். அவள் மேல் தவறு எதுவும் இல்லை. அவளைக் குற்றம் சொல்லாதீர்கள். அவள் மனது தூய்மையானது. ஒருநாள் மஹா பெரிய அறிவாளியாகவும், சிறந்ததொரு பெண்மணியாகவும் வருவாள். பொறுத்திருந்து பாருங்கள்.”\n“இது துரியோதனனின் வேலைதான் என்பதை நீ நிச்சயமாக அறிந்திருக்கிறாயா\n“தாயே, இதன் பின்னர் யார் இருக்கிறார்கள், அல்லது யார் இருந்தார்கள் என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால் அவள் சிறு பெண்ணாக இருந்தபோதில் இருந்தே, என்னைக் குறித்துக் கேள்விப் பட்டு என் பரம ரசிகையாக இருந்து வந்திருக்கிறாள். இதை நன்கறிந்த யாரோ அவளை நன்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். என்னை அவர்கள் பக்கம் இழுக்க ஒரு வலை விரித்துப் பார்த்திருக்கிறார்கள்.”\n“உன்னை இழுக்க வலை விரித்தார்களா என்ன காரணத்துக்காக\n“ம்ம்ம்ம் பட்டத்து இளவரசனுக்குத் துணைபோகவேண்டி இருக்கலாம். அதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.”\n“ஆம், தாயே, இது உண்மையே. ஆனால் இந்த கொடுமைக்கு எல்லாம் பானுமதியைத் தேர்ந்தெடுத்தது தவறு. அவளால் இதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு அன்பான இளைய சகோதரியாக எனக்குப் பரிசுகள் அனுப்பி வைத்திருக்கிறாள். நானும் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உண்மையானதொரு சகோதரனாக இருப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/06/blog-post_8832.html", "date_download": "2018-07-21T19:19:58Z", "digest": "sha1:XCQAED5VWKSIKZNU2AAVG2KL23CG5U3C", "length": 10624, "nlines": 143, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: அந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஅந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.\nஅந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.\nவீட்டுப் பெண்களெல்லாம் தலைக்குத் தேய்க்கும் வெட்டிவேரும் வெந்தயமும் சேர்ந்தூறிய தேங்காய் எண்ணெயின் மணத்தால் முற்றம் நிரம்பியிருக்கும். முகம் கழுவி,தலைவாரிப் பின்னலிட்டு பவுடரும் சாந்தும் மணக்கும் இந்நேரம்.\nநானும் லதாவும் கொடிமல்லிப் பூப்பறிப்போம். ஆச்சி வெள்ளரளி பறித்து ஒவ்வொரு படமாய் வைத்துக் கொண்டிருப்பார். மலருமுன்னே கொய்யப்பட்ட மொட்டுக்களை வாகாய் கட்டித் ஒவ்வொரு தலைக்கும் சிறு இனுக்கு குடியேறும்.\nஇஞ்சி தட்டிப் போட்ட தேநீர், பெரிய குவளை நிறைய வந்திறங்கும். இஞ்சியும��� சேர்த்துக் கொண்டு மணக்கும் முற்றம்.\nதேநீரோடு திண்பண்டமோ அவித்த பயறொ கிடைக்கப் பெற்றால் அத்தனை சுகம். அதுவும் சேர்ந்து மணக்கும்.\nவாசல் தெளித்து கோலமிட்டு படியில் குங்குமமிட்டு நிமிர்கையில் நனைந்த சாணித் தரையும் ஒரு வித வாடையை முற்றத்துக்கு தந்துவிடும்.\nமின் விளக்கேற்றுமுன், சாமி விளக்கேற்றி சாம்பிராணி போட முற்றம் வரை எட்டும் புகையும் சேர்ந்து கமழும்.\nநானோ ஏதோவொரு கதைப் புத்தகத்தின் எழுத்துக்களை கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டிருப்பேன்.\nஇழுத்துப் பின்னலிட்ட சுருள் குழல் மேவிய முல்லையின் வாசனையை நுகர்ந்தபடி ஆகாசவாணியின் செய்திகளை சரோஜ் நாராயண சாமி வாசித்துக் கொண்டிருப்பார்.\nவைகை அணையின் நீர்மட்டம் கேட்கப்பெற்றதும் ஆச்சிக்கு செய்தியில் சுவராஸியம் போய் இலங்கை வானொலிக்கு மாற்றுவார்.\nஅம்மம்மா,அப்பப்பா,தங்கை ,அண்ணன் இப்படி யார்யாரோ விரும்பிக் கேட்டது நமக்கும் விருப்பமாகிப் போகும். இடையிடையே போர் குறித்த நிகழ்வுகளும். அச்சச்சோ, அடப்பாவமே என்றபடி அரசியல் பற்றிப் பேசுவார்கள். புரியாமல் ஆனால் வார்த்தையின் வீச்சை ரசித்துக் கொண்டிருப்பேன்.\nமின் விளக்கேற்றிய நேரத்துக்கெல்லாம் புத்தகப் பை பிரித்து சத்தமாய் படிப்பாள் பக்கத்து வீட்டு வாசுகி. காமாட்சிப் பாட்டி முதல் ஐந்தாறு பெரியவர்கள் கூட்டமாய் வந்து ஊர் நிலவரம் பேசிப் போவர். கிண்டலாய்,கேலியாய் நகரும் அப்பொழுதுகள்.\nஅந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.\nஇதோ கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்று நகரும் நகரத்தைப் பார்க்கிறேன். கோப்பைத் தேநீருண்டு. பருக ஆவலுமுண்டு. பேசிக் களிக்க நண்பரும் உண்டு. பேசுவதற்கு தான் மேற்சொன்ன அற்ப விசயங்கள் இல்லை. அறிவுஜீவியாய் காண்பித்துக் கொள்ள முகடெல்லாம் தொட்டுப் பிடிக்கிறேன். மனம் நாடுமந்த முற்றத்து வாசனையை என்னைப் போல் மறக்காத எவரேனும் இப்போதும் நினைக்கக் கூடும்.\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:32 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இத���, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகவிக் கோர்வை - 12\nஅந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1813571", "date_download": "2018-07-21T19:29:45Z", "digest": "sha1:P2X4IVFYMOMCZEDJ7ZSCMKKG2PBPOZL5", "length": 16625, "nlines": 92, "source_domain": "m.dinamalar.com", "title": "புதுச்சேரியில் முட்டல் மோதல்; மதுரையில் கெஞ்சல் கொஞ்சல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுதுச்சேரியில் முட்டல் மோதல்; மதுரையில் கெஞ்சல் கொஞ்சல்\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 17,2017 01:08\nமதுரை: மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஜாலியாக பேசினர்.\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'கவர்னரின் செயல்பாடுகளுக்கு பா.ஜ., பின்னணியில் உள்ளது' என காங்., குற்றம்சாட்டுகிறது.\nசட்டசபைக்கு பா.ஜ.,வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டனர். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் நிராகரித்தார்.\nஇதனால், மோதல் உச்சத்தில் உள்ளது. இந்நிலை யில் விருது நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாராயணசாமி, புதுச்சேரி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அதேநேரம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா அங்கு வந்தார். நாராயணசாமி வருகை குறித்து தகவல் அறிந்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சந்தித்து இருவரும் 20 நிமிடங்கள் பேசினர்.\nஇச்சந்திப்பு குறித்து காங்., நிர்வாகிகள் கூறியதாவது:\nபுதுச்சேரி அரசியலில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக உள்ள நிலையில், அதன் தாக்கமே இல்லாத வகையில் இவர்கள் இருவரின் பேச்சும் எதார்த்தமாக இருந்தது.''வாங்க தலைவரே...'' என அமைச்சர் வரவேற்று பேச்சை துவங்க, ''எங்களுக் குணு நல்ல... அம்மா...வை அனுப்பி வச்சிருக்கீங் களே... எம்.எல்.ஏ.,க்கள் நியமனத் தில் இப்படி பண்ணலாமா, பிரதர்,'' என நாராயணசாமி எதார்த் தமாக பேசினார்.\nஅதற்கு, ''எல்லாம் சட்டப்படி தான் நடக்குது. நீங்க உங்க முடிவை முன் கூட்டியே சொல்லலையா,''\nஎன்றார். அதற்கு, ''நாங்க லிஸ்ட் அனுப்பிட் டோம் அதையும் மீறி நீங்க போட்டுருக்கீங்க இது தவறு இல்லையா,'' என நாராயணசாமி பதில் அளித்து, ''நிதி ஒதுக்கீட்டிலாவது நம்ம மாநிலத்தை கொஞ்சம் கவனிங்க பிரதர்,'' என்றார்.\nஇதற்கு அமைச்சர், ''நிதியெல்லாம் நீங்க சாமர்த்தியமா வாங்கி விடுகிறீர்களே...'' என ஜாலியாக பேசினர். இதன் பின் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.இவ்வாறு கூறினர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஆக நாட்டு முன்னேற்றத்தைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மோடி நாட்டுல நல்ல பெயர் எடுத்திட கூடாதுனு ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்குது. போய் புள்ளைகளை ஒழுங்கா படிக்க வைங்க, அப்புறமா வரலாற பேசுங்க...........\nஇதுபோன்ற சாதாரண சந்திப்புகளை இப்படி செய்தியாக போட்டு போட்டுத்தான் தமிழகத்தில் அரசியல் நாகரீகம் என்பது இல்லாமல் செய்யப்பட்டு விட்டது....... இன்னும் இதேபோன்று தான் அனைத்து பத்திரிகைகளும் செயல்படுகின்றன ......... இது வடஇந்தியாவில் நம் தமிழகத்தில் இருப���பது போன்று இல்லை...........\nஇரண்டு வன்னிய தலைவர்கள் சந்தித்தால் சாதி என்பார்கள் இரண்டு தேவர் தலைவர்கள் சந்தித்தால் சாதி இரண்டு தேவர் தலைவர்கள் சந்தித்தால் சாதி அனால் பிராமணர்கள், பிள்ளைமார்கள், நாடார்கள், நாயுடுகள், முதலியார்கள், கொங்கு கவுண்டர்கள், தலித்துக்கள்& சிறுபான்மை இனத்தவர்கள் சந்தித்தால் அது நட்பு என்பார்கள் அனால் பிராமணர்கள், பிள்ளைமார்கள், நாடார்கள், நாயுடுகள், முதலியார்கள், கொங்கு கவுண்டர்கள், தலித்துக்கள்& சிறுபான்மை இனத்தவர்கள் சந்தித்தால் அது நட்பு என்பார்கள் வேறு எதற்கு சந்திப்பார்கள் உறவுமுறை சந்திப்பு .எல்லா சாதிக்கும் சாதி பாசம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,திருமணம் ,கடன் வசதி சாதி பாசத்தில் நடக்கிறது. இது மக்கள் எல்லாருக்கும் தெரியும்.\nபுதுச்சேரியில் தண்ணீர் பிரச்சினை கிடையாது. ஒரு சிறு மாநிலம் என்பதால் எதையும் எளிதாக செய்து முடிக்கலாம் . ரௌடிகள் கட்டபஞ்சயாத்து அதிகம் . குடிகாரர்களுக்கு சலுகைகள் அதிகம் .இரவில் வெளியூர் செல்ல பஸ் வசதியோ ரயில் வசதியோ சரியாக இல்லை .இன்னும் கொஞ்சம் அதிகமாய் இருந்தால் நலம். புரையோடிய ஊழல்,ரௌடிகளின் ஆதிக்கம் இவைகளில் இருந்து புதுவையை மீட்க இன்னும் நூறு கிரண் பேடிகள் வேண்டும்.ஆனால் கவர்னர் முதல்வர் சண்டை முடிவுக்கு வர முயற்சி எடுத்தால் நலம் .இவர்கள் சண்டையில் மக்கள் நலம் பாதிக்க கூடாது .தமிழ் நாட்டில் கவர்னர் இல்லை பிரச்சினை . புதுவையில் கவர்னர் இருந்தும் பிரச்சினை .\nபேடி கட்டிங் வாங்கமாட்டார். நேர்மையான கவர்னர். மக்களுக்காக நல்லது செய்யணும்னு நினைக்கிறார் .\nபேடி யை விரட்டாதவரை பாண்டிச்சேரி உருப்படாது என்பது மட்டும் உறுதி இதை பிஜேபி நன்றாக அறிந்துள்ளது நடவடிக்கை துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளதாம் \\\nஅரசியல் நாகரீகம் கருதி இருவரும் கத்தியை பின்னே வைத்து இருந்ததை நீங்கள் பார்க்கவில்லையா...\nஇந்த நாராயணன் NR ஆட்சியில் கொடுத்த தொந்தரவுகள் எவ்வளவு. இப்பொழுது கெஞ்சுகிறார். மருத்துவக்கல்லூரி ஒதுக்கீட்டில் இவரும் இவர் கட்சிகளாலும் லஞ்சம் வாஙகி குவித்தார் அதற்கு கவர்னர் ஆப்பு வைத்துவிட்டார்\nஉண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்\nஇரு எதிர் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் இவ்வாறு பேசுவது நல்லது தான். குறையின்றுமில்லை. இதில்- மக்களின் பிரச்சினைகள், குறைகளை தீர்ப்பது என்பது பாதிக்காதவறை - இது ஓகே தான்.\nதேச நேசன் - Chennai,இந்தியா\nபிரச்னையே நார சாமி கோஷ்டி அதிகமாக நிதி ஒதுக்கிக் கொள்வது தான் அதற்கு ஒத்துக்கொள்ளாத கிரண்பேதியை தடைக்கல்லாக நினைக்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது கட்டிங் வாங்கும் கவர்னர் தான்\nமாநிலத்துக்காக உழைக்கும் கவர்னரை பாராட்டாவிட்டாலும் தூற்றி வாராமல் இருப்பது நல்லது... ஆனால் பாண்டி முதல்வருக்கு மக்கள் / மாநிலம் முக்கியம் இல்லை...\nஇதுல என்ன சாமர்த்தியம் என்று புரியவில்லை, கழுவுற மீன்ல நழுவுற மீனாய் இருக்கீங்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/11/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:08:02Z", "digest": "sha1:25UDMO7TD5WYNIAJKR5FISS3IXUF5C6P", "length": 18940, "nlines": 268, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\n\"குறைந்த உழைப்பு, நிறைய பணம்\" - ஈஸி மணி என்னும் கலாச்சாரம் சென்னை மாதிரி பெருநகர சூழலில் மனிதர்களை பிடித்திருக்கும் ஒரு வியாதி. இந்த நாட்டில் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாத மனிதர்கள் காலம் காலமாக கடுமையாக உழைத்து, இந்த நாட்டை தாங்கி பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஅந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரமும், அவலமும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் வேலை செய்கிறார்கள். அங்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்காது. நல்ல குடிநீர் கூட இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் கட்டி முடிக்கும் பொழுது, குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியாவது மண் மூடியோ, மேலிருந்து கீழாக விழுந்தோ, மின்சாரம் பாய்நதோ பலியாகியிருப்பார். நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்\n10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவில் கைத்துண்டு உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகித்த பகுதி மதுரையில் செல்லூர் பகுதி. அந்த சமய்த்தில் த��னமணியின் வணிகமணியில் இது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்தது. உலகுக்கு கைத்துண்டு கொடுத்த அந்த கைத்தறி தொழிலாளர்களின் வீட்டில் நல்ல துண்டு வீட்டில் இருக்காது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nதமிழகத்தில் வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் சென்னை குரோம்பேட்டை - நாகல்கேணி பகுதிகளில் தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. 50000 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல்களை பதப்படுத்துவதற்காக அமிலம், ரசாயன உப்பு பயன்படுத்தப்படுவதால்... கை, கால்களில் புண்கள், கொப்பளம் ஏற்பட்டு மாதக்கணக்கில் புரையோடி போவதும், சில சமயங்களில் உறுப்புகள் வெட்ட்டி எடுக்கப்படுவதும் சகஜமாக உள்ளது. தோல் நோய் இல்லாதவரை காண்பது அரிது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nஇப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை அறியாமல் இருந்தது போகட்டும். இனி அறிந்து கொள்ளலாம். தொழிலாளர்களை நெருக்கமாக அறிந்து அவர்களின் துயரங்களை சில நாவல்கள், சில கவிதைகள், சில கட்டுரைகள் சொல்ல முயற்சிக்கின்றன. நான் அறிந்த சில நாவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால், சில குறிப்புகள் மட்டும் தருகிறேன். இதுபோல நீங்களும் அறிமுகப்படுத்துங்கள்.\n* பஞ்சும் பசியும் - 1950 -களில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்ட நெசவாளர்களை பற்றிய நாவல். தமிழில் யதார்த்தவாத நாவலில் முதல் நாவல் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள் பழைய தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.\n* உப்பு வயல் - ஸ்ரீதர கணேசன் எழுதிய நாவல். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளகத் தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கைப் பற்றிய கதை. சிபிஐ அல்லது சிபிஎம் வட்டத்திலிருப்பவர் என நினைக்கிறேன். நாவலில் இறுதி காட்சி தாய் நாவலில் வரும் இறுதி காட்சியை காப்பியடித்திருப்பார்.\n* நிழல் முற்றம் _ பெருமாள் முருகன் எழுதிய நாவல்களில் ஒன்று. திரையரங்கில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றியது. கொஞ்சம் விவரமாக அறிய இங்கு சொடுக்கவும்.\n* தாய் - ருசிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய உலக புகழ்பெற்ற நாவல் இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பகுதி ஆலைத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றியது. இரண்டா��் பகுதி - விவசாயிகளைப் பற்றியது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் முதலிடம் என படித்திருக்கிறேன்.\n* கல்மரம் - திலகவதி எழுதிய நாவல். கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய நாவல். படித்தவர்கள் எப்படி இருக்கிறது என சொன்னால், நன்றாக இருக்கும்.\n* எரியும் பனிக்காடு - பி.எச். டேனியலால் எழுதப்பட்ட நாவல். வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றிய நாவல். எஸ். இராமகிருஷ்ணன் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இங்கு சொடுக்கவும்.\n* சுரங்கம் - கு.சின்னப்ப பாரதி எழுதிய நாவல். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.\n* பூக்காயம் - துரை. சண்முகம் எழுதிய கவிதை.\nபூக்கட்டும் தொழிலாளியின் சிரமங்களை சொல்லும் அருமையான கவிதை. இங்கு சொடுக்கவும்.\n* ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளிகளைப் பற்றிய கட்டுரை. - புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. படியுங்கள். இங்கு சொடுக்கவும்.\n* 30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் - சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப்போகும் விவசாய கூலி தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றிய பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை. இங்கு சொடுக்கவும்.\n* நான் எழுதியிருப்பது எல்லாம் ஒரு அறிமுகத்திற்காக தான். இதை விட நீங்கள் நிறைய படித்திருக்க கூடும். பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்துங்கள்.\nபதிந்தவர் குருத்து at 12:02 AM\nLabels: சமூகம், தொழிலாளர்கள், பொது\nசிறப்பான பதிவு. கிளிக்கவும் என்பதை விட சொடுக்கவும் என்றோ அல்லது குறிப்பிட்ட தலைப்பின் மீதே இணைப்பை கொடுக்கலாமே.\nசொடுக்கவும் என்ற வார்த்தை நினைவுக்கு வராததால்... கிளிக்கவும் என போட்டுவிட்டேன். மாற்றிவிட்டேன்.\nதலைப்பின் மீதும் இணைப்பு கொடுத்துவிடுகிறேன்.\nதேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவ...\nகானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்\nபொருளாதாரம் - சில குறிப்புகள்\nகாவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிட...\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nதங்கம் விலை எகிறுவது ஏன்\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/10/7.html", "date_download": "2018-07-21T19:00:48Z", "digest": "sha1:MMSEMK7UAHHURBCYQU6ZLQQNUGHWZZGT", "length": 16392, "nlines": 238, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: கொலுவுக்கு வாருங்கள்( 7)", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஇன்று ஏழாவதுநாள் சரஸ்வதி தேவிக்குகந்த நாள் ஆரம்பம்.ஏழாம் நாளன்று சரஸ்வதி ஞான சக்தியாய்த் தோன்றுவதால் சரஸ்வதி தேவியை வெண் தாமரையால் அலங்கரித்து, பிலஹரி ராகம் பாடி, எலுமிச்சை சாதம் படைத்து வழிபட சரஸ்வதி கடாட்சம் கிட்டும், கல்வி சிறக்கும்\n சரஸ்வதிக்கு உகந்த மலர் வெள்ளைத் தாமரை. சரஸ்வதிக்கு 'தூயாள்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. வெண்மை தூய்மைக்கு சான்று. சரஸ் என்றால் பொய்கை, நீர். வெள்ளம் போன்று கல்வியைப் பெருக்குவதால் சரஸ்வதி என்று அழைக்கப் பட்டாள். சரஸ் என்றால் அறிவு, ஒளி என்றும் பொருள். சூரியனுக்கு 'சரஸ்வான்' என்று பெயருண்டு\nவட இந்தியாவில் கங்கையைப் போன்று சரஸ்வதி என்ற நதிஒன்று ஓடியதாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. பின்பு அந்த நதி திசை மாறி எங்கோ மறைந்துவிட்டது.அந்த சரஸ்வதிஆறு எங்கே தோன்றியது எங்கெல்லாம் ஓடி, எப்போது மறைந்தது என்பதைக் கண்டறிய நிபுணர்களைக் கொண்ட 'சரஸ்வதி ஆராய்ச்சிக் குழு' அமைக்கப்பட்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் தலத்தில் கங்கை யமுனையோடு சரஸ்வதி ஊற்றுப்போன்று அந்தர் முகமாய் கலக்கின்றது என்றுநம்பப்படுகின்றது.\nகுமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையின் முதற்பாடல்\nவெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே\nஉலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றைஅழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும்கரும்பான சகலகலாவல்லியே உன்திர���வடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கேஅல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதிஇல்லையோ\nசங்கீத பாடம் ஆரம்பிக்கும் போது இந்தப்பாடலைத்தான் முதலில் கற்றுத்தருவார்கள்.ஆரபி ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீக்ஷதரின் பாடல்\nராகம்:- ஆரபி தாளம்:- ரூபகம்\nஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே பரதேவதே அம்ப .....(ஸ்ரீ சரஸ்வதி..)\n(அனனை சரஸ்வதியேநமஸ்காரம் சகலதேவதைகளும் வணங்கும்அம்பாளே)\nஸ்ரீபதி கௌரிபதி குருகுஹவினுதே விதியுவதே..(ஸ்ரீ சரஸ்வதி)\n(லக்ஷ்மியின் பதியான திருமாலும், உமாவின் பதியான சந்திரசேகரனும்,முருகனும் வணங்கும் எப்பொழுதும் இளமையாய் இருப்பவளே)\nவாஸனாத்திரய விவர்ஜிதே வரமுனிவரவித மூர்த்தே\n(அறம் பொருள் இன்பம் அளிப்பவளே,நாரதமுனிவருக்கு தாயே)\nவாஸவாத்ய கிலனீசர வரவிதரன பகுகீர்த்தே\n(எல்லாவித வாத்யங்களுக்கும் ஆதாரமாக இருந்துகொண்டும், பல சிறப்புகளையும் கொண்டவளே )\n(எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தவளே,அதிசயிக்கும் சரணங்களை உடையவளே)\nஸ்மசாரவித்யாபகே ஸகலமந்த்ராக்ஷ்ர குஹே ...(ஸ்ரீ சரஸ்வதி..)\n(உலக வாழ்க்கையில் கல்விக்கு அதிபதியே, எல்லாமந்திரங்களுக்கும் உட்பொருளாய் உறைபவளே ஸ்ரீ சரஸ்வதியே வணக்கம்)\n<\"மும்பைஜெயஸ்ரீ பாடுகிறார் இங்கே\"> \"\nஇன்று பிரசாதம் கடலை பருப்பு சுணடல்\nஅட அட அடா கொலு என்ன அழகா இருக்கு சார்.நிஜமாவே ரொம்ப அழகாயிருக்கு.ஆமாம், நான் கூட கொஞ்ச நாள் வீனை கத்துக்கும் போது இதெல்லாம் வாசிச்சிருக்கேன்.நல்ல பாட்டு.\nசுண்டலும் கொஞ்சமா எடுத்துகிட்டேன். நன்றி.\nஇன்னிக்கு நான் தான் கொலுவுக்கு (சுண்டலுக்கு) பஷ்ட்டா\nபிலஹரி ராகம்னு சொல்லிட்டு ஆரபில பாட்டு போட்டா என்ன அர்த்தம்..\nஎலுமிச்சை சாததுக்கு பதில் கடலைபருப்பு சுண்டலா\nஹி..ஹி.. நேத்தே SKM எனக்கு கடலைப்பருப்பு சுண்டல் பண்ணி குடுத்தாங்களே.. :P\nகமெண்டுக்குப் பதில் கூடக் கொடுக்க முடியாமல் சுண்டலில் பிசியா\nசுமதி வீணை வாசிக்கத் தெரியுமா.பேஷ்\nஅம்பி சுணடல்தான் ஈஸி சாப்பிட கொண்டுபோக\nராத்திரி10 மணிக்கு வந்து பதிவுபோடவே நேரம் சரியாஇருக்கு.\nநிறைய பதிவுகளை மிஸ் பண்ணிவிட்டேன் போல....\nகாற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம்..........\nகொலுவுக்கு வாருங்கள் ( 6 )\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_45.html", "date_download": "2018-07-21T19:32:32Z", "digest": "sha1:OBAWZ6EP4WDVO6NNVIRVWBARECJKPZ2U", "length": 18282, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கடலை ஆளும் கடலோடிகள்", "raw_content": "\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் கப்பல்கள் உலகநாடுகளைக் கடல் பயணத்தின் ஊடாக இணைக்கின்றன. இக்கப்பல்களை ஓட்டுபவர்களும், பராமரிப்பவர்களும், கப்பலில் வெவ்வேறு பணிகளை செய்பவர்களும் கடலோடிகள் என்றழைக்கப்படுகின்றனர். கடலோடியாக இருக்க அடிப்படையில், கப்பலில் வேலை செய்ய விருப்பமும், ஈடுபாடும் அவசியம். அப்போது தான், கடற்பயணத்��ை ரசிக்க முடியும். உலகெங்கும் ஆண்கள், பெண்கள் என 12 லட்சம் பேர் சரக்கு கப்பல்களில் வேலை செய்கின்றனர். இதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 1½ லட்சம் பேர் அடங்குவர். உலகில் சீனர்கள் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், ரஷிய கூட்டமைப்பு, உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கடலோடியாக உள்ளனர். அந்த வகையில் இந்தியர்கள் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். கடலோடிகள் என்றால் திரைப்பட பாடலொன்றில் வருவதுப் போல, ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்பதுப் போல உல்லாச வாழ்வு என்று நினைத்து விடக்கூடாது. இந்த பணியில் சவால்கள் நிறைந்து உள்ளன. பல மாதங்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கவேண்டும். காலை எது இரவு எது என்று நமது உடற் கடிகாரத்திற்கும், உலக நேரத்திற்கும் உள்ள வேறுபாடு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். வேலைகளை முடித்துவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வோம். மறுநாள் காலை எழுந்திருக்கும்போது, ஏதோ ஒருநாட்டில் மாலை நேரம், அந்திசாயும்வேளையாக இருந்தால் எப்படி இருக்கும் சற்று யோசித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, பூமியின் வடப்பகுதியில் கொளுத்தும் சித்திரை மாத வெயில் மண்டையைப் பிளக்கும். பயணிக்கும் கப்பல் பூமியின் தென்பகுதிக்கு வரும்போது கடுங்குளிர்வீசும் காலமாக இருக்கும். அதுவரை எளிய உடையில் இருந்த நாம் உடனே குளிரை விரட்டும் கனமான உடைக்கு மாறவேண்டும். பல நேரங்களில் மிக மோசமான வானிலை கப்பல்களை விபத்துக்கு உள்ளாக்கிவிடும். சில நேரங்களில், பணியாளர்கள் கடலில் தவறி விழுந்து உயிர் இழக்கும் சோகங்களும் உண்டு. கப்பற்பயணத்திலுள்ள இன்னொரு மிகப் பெரிய சவால் கடற்க் கொள்ளையர்கள். இவர்கள் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். கப்பலில் இருப்பவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்வதோடு உயிர் சேதங்களையும், கொடுங்காயங்களையும் ஏற்படுத்துவார்கள். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்குமுன் கடலோடிகள் பல சலுகைகளைப் பெறுவதற்கும் துறைமுகங்களில் எளிதாக பிற நாட்டிற்குள் செல்வதற்கும் வெளியேறுவதற்கும் இலகுவாக இருந்தது. உலகில் பயங்கரவாதங்கள் பெருகிவர ‘பன்னாட்டு கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் மற்றும�� பாதுகாப்பு’ விதிகள் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, கடலோடிகள் துறைமுகங்களில் கப்பல்களிலிருந்து வெளியேறி ஊருக்குள் சென்று திரும்பிவர கெடுபிடிகள் அதிகரித்துவிட்டன. வெளியே செல்வதற்கான வழிமுறைகளை பூர்த்தி செய்வதற்குள் பெரும்பாடாகவும் கூடுதலான நேரமும் எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, சரக்கு கப்பல்கள், தங்கள் திறன்களை அதிகரிக்க துறைமுகங்களில் தங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டன. இதற்கு முக்கியக் காரணம், சரக்குகள் நவீன தொழிற்நுட்பங்கள் காரணமாக அதிவிரைவில் கப்பல்களில் இருந்து இறக்கவும், ஏற்றவும் முடிகிறது. இதனால், மிகக்குறைந்த நாட்களே கப்பல்கள் துறைமுகத்தில் தங்கினால் போதும். இதனால், பெரும்பான்மையான சமயங்களில் கடலோடிகள் கப்பலைவிட்டு வெளியேறும் வாய்ப்புகள் பறிபோய்விட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ந்தேதி உலகக் கடலோடிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நாம் இன்றைக்கு வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்தும் பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றானால், அது பெரும்பாலும் கடல் வாணிகம் மூலமாக தங்களிடம் வந்து சேர்ந்திருக்கும். அடுத்தமுறை அவைகளை பயன்படுத்தும்போது, அல்லும் பகலும், மாதக்கணக்கில் உற்றார் உறவினரைத் துறந்து கடலே வாழ்க்கை என்று தங்களை அர்பணித்துக் கொண்ட முகம் தெரியாத லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகளை நாம் அன்போடு நினைவுகூருவோம். இன்று (ஜூன் 25-ந்தேதி) உலக கடலோடிகள் தினம்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எ���்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T18:56:36Z", "digest": "sha1:76BZNQALO2LPAL5TTM7Y7PRPRUKGOOS3", "length": 11289, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்இந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஇந்திய சுதந்திரன தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-8-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆண்கள் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.\nமாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nதுபையில் நடைபெற்ற குர்ஆன் மாநாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மாபெரும் இரத்த தான முகாம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T18:49:12Z", "digest": "sha1:6T4TAD5SHP2E5JRH332PFKXPIYG2EI6D", "length": 32523, "nlines": 527, "source_domain": "www.tntj.net", "title": "ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி\nஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஇந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு\nஅந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.\nஇனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.\nரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி\nசிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே\nஇந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு\nஇதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு\nஇந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்\nஇரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி\n உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா\n ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா\nநாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு\nஉங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவங்கக் கடல் வழித்தடம் மாறியதோ என்று வியக்க தீவுத் திடலில் சங்கமிக்க வாரீர்\nஒரு சரித்திரம் படைக்க வாரீர்\n3. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nகுடந்தையை குலுங்கச் செய்த பேரணி கண்டு\nதமிழகத்தை உலுக்கிய சிறை நிரப்பும் போராட்டம் கண்டு,\nமாநிலத்தில் 3.5 % இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து உங்கள் அபிமான அமைப்பு\nமத்தியியிலும் மாநிலத்திலும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 % இட ஒதுக்கீடு பெற்றுத் தர\nஇம்மாநாட்டிற்குக்குக் குடும்பத்துடன் வர உங்களை அன்புடன் அழைக்கின்றது.\nஇட ஒதுக்கீடு மத்தியில் சட்டமாக\nதிரள்வோம் தீவுத் திடலில் சமுத்திரமாக\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nசமுதாய நலனையே தனது நலனாய் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nமத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு பெறுவதற்காக நடத்தும் கோரிக்கை மாநாட்டிற்கு முஸ்லிம்களே குழந்தைகளுடன் வாரீர்\nதலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சட்டமாக\nதலைநகர் சென்னையில் திரள்வோம் சமுத்திரமாக\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nதில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாகட்டும் இடஒதுக்கீடு\nநின்று போராடி 3.5% இட ஒதுக்கீட்டை\nவென்று காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஇன்று மத்தியியிலும் மாநிலத்திலும் 10% இடஒதுக்கீட்டைப் பெற அழைக்கிறது\n6. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவிடுதலைப்போரில் வீசியெறிந்தது நம் சமுதாயம்\nவிடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை\nபிடுங்கி எறிந்தது இந்திய அரசாங்கம்\nஇது இந்த தேசத்திற்கே அவமானம்\nஇன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nகிடப்பில் கிடக்கும் ரங்கநாத் அறிக்கை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nமகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ரணகளமானது நாடாளுமன்றம்\nஆனாலும் போராடி நிறைவேற்றியது மன்மோகன் அரசாங்கம்\nரங்கநாத் பரிந்துரையை நிறைவேற்ற மட்டும் கருத்தொற்றுமை வேண்டுமாம்\nகருத்தொற்றுமை என்பது கல்லில் நார் உரிப்பதாகும்\nகனியட்டும் காலம் என்பது இலவு காத்த கிளியாகும்\nபிரதமரின் பிரமாத பேச்சில் ஏமாற மாட்டோம்\nஇட ஒதுக்கீட்டை இழக்க மாட்டோம் என்று பறைசாற்ற\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\n இந்த கதி – நம்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nவனப்பான வாலிபத்தை – பாலை\nவேண்டாம் இந்த சோதனை –\nவேண்டாம் இந்த வேதனை என்று\nவேண்டுகிறோம் இடஒதுக்கீட்டில் ஒரு சாதனை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஇன்று நாம் பெறுகின்ற இடஒதுக்கீடு –\nநாளைய தலைமுறைக்கு நாம் செய்கின்ற ஏற்பாடு\nஇட ஒதுக்கீடு ஆயுதம் பெற\nஅந்நியரை விரட்டுகின்றது அரபு நாடு\nமண்ணில் நமக்கு அவசியமாகிறது இடஒதுக்கீடு\nஇதற்கு நாம் காண்பதே ஒடுக்கப்பட்டோரின்\n நாள்: ஜூலை 4, 2010.\nஇடம்: தீவுத் திடல், சென்னை.\nஇலட்சியத்தை அடைந்திட – தீவுத் திடலில்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு\nநாள்: ஜூலை 4, 2010. இடம்: தீவுத் திடல், சென்னை.\nஇன்றைய தேர்தலை கவனத்தில் கொள்ளாமல்\nநாளைய தலைமுறையைக் கவனத்தில் கொண்டு\nTNTJ நடத்துகின்ற இம்மாநாட்டிற்கு அணி அணியாய் வாரீர்\nஅழைக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநீ அரபு நாடு செல்லும் போது\nஉன் பிள்ளை இருந்தது கருவில்\nநீ நாடு திரும்பும் போது\nஅவன் இருந்தான் பெரிய ஆண்பிள்ளை உருவில்\nஇது தான் அரபக வாழ்க்கை\nஇனியும் வேண்டுமா இந்த வாழ்க்கை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅந்த – தனிஒதுக்கீடு பெறுவதற்கு\nதலைநகர் நோக்கி – இப்போதே\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nசாதா பால் தராத மைய அரசு\nகேட்டும் தரவில்லை எங்களுக்கு ஒதுக்கீடு\nகேட்காமலே தருகின்றது பெண்களுக்கு ஒதுக்கீடு\n நீயும் அதற்கு ஒரு நாளை ஒதுக்கீடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nபழைய சாதம் தராத மைய அரசு\nபசிக்காத பெண்களுக்கு 33மூ சதம்\nகேட்ட எங்களுக்கு தரவில்லை ஒதுக்கீடு\nகேட்காத பெண்களுக்கு தருகிறாய் ஒதுக்கீடு\n மத்திய அரசே எங்களுக்கு தந்திடு\nஎன்று கோரி, தீவுத்திடல் வந்திடு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅரிச்சுவடு படிக்காததால் – நமக்கு\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nபாஸ்போர்ட்டுக்கும் ஏர்போர்டுக்கும் ஏங்கிய காலம் இனி வேண்டாம்\nஉயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடே இனி வேண்டும்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஅயல்நாடுகள் போய்வர வயல்காடுகளை விற்போனே,\nஇடஒதுக்கீடு கிடைத்துவிடும், இந்தியாவில் பிழைப்போமே\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nஓட்டு வங்கியாய் இருந்தது போதும்\nநாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010\nஇடம்: தீவுத் திடல் சென்னை\nதரித்திரம் படர்ந்ததை மாற்றி – இனி\nகர்நாடகம் டும்கூரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nமகளீர் மசோதா: இது சர்வதேச சதி நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை விரட்டி அடிக்கவே பா.ஜ.க கூட்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை விரட்டி அடிக்கவே பா.ஜ.க கூட்டு\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23077", "date_download": "2018-07-21T19:08:56Z", "digest": "sha1:N2AJWRFU3K4HZ5ZSIVAZ5FANZ7TGILQV", "length": 10823, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுக்கமான ஆடை அணிவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா? | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி பு��ழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nஇறுக்கமான ஆடை அணிவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா\nஇறுக்கமான ஆடை அணிவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா\nஇறுக்கமாக அணியும் ஆடைகளால் மார்பகத்தின் இயல்பு தன்மை பாதிக்கப்பட சாத்தியமுண்டா இது தான் தற்போது தகவல்தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளம்பெண்களின் விவாதப்பொருளாக இருக்கிறது.\nஇதற்கு ஒரு மருத்துவராக பதிலளிக்கவேண்டும் என்றால், இறுக்கமான ஆடைகளை அணிவதால் மார்பகத்தின் இயல்பு தன்மை ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. இறுக்கமாக ஆடை அணிவதால் அவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். மார்பகத்தின் மீது இறுக்கமாக அணியும் ஆடையின் அழுத்தங்கள் கோடுகளாக பதியும். மேலைத்தேயப் பெண்களுக்கு இதுபோன்ற கோடுகள் விழாது. ஆனால் எம்முடைய பெண்களுக்கு தோலின் நிறம் சற்று கருமையாக இருப்பதால், இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கு அப்பகுதியில் மேலும் கருமையடையும். இதனை தவிர்க்கவேண்டும் எனில் தங்களின் மார்பக அளவை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற வகையிலான உள்ளாடைகளை அணியவேண்டும். இது ஒன்று தான் இதற்கான நிவாரணம் என்று கருதுகிறேன்.\nஅதே சமயத்தில் ஒரு புற மார்பகம் பெரிதாகவும், மறு புற மார்பகம் சிறியதாகவும் இருப்பது தான் ஆரோக்கியமான மார்பகம் என்ற கருத்தும் பெண்களின் மத்தியில் உலா வருகிறது. ஆனால் எல்லோருக்கும் இரண்டு மார்பகங்களும் சமமாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. சரியான அளவுள்ள வளையல்களோ அல்லது மோதிரமோ இரண்டு கைகளிலும் ஒரே மாதிரியாக செல்லாததை பார்த்திருப்பீர்கள். எல்லோருக்கும் ஒரே அளவான மார்பகங்கள் இருப்பதில்லை. இரண்டிற்கும் இடையே சற்று வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதே தருணத்தில் உடைகளை அணிந்தவுடன் மார்பகத்தின் தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசமிருப்பதாக உணர்ந்தால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.\nவைத்தியர் . செ. ராதாகிருஷ்ணா\nதகவல் : சென்னை அலுவலகம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஇன்றைய மாணவர்கள் அதிலும்சாதாரணதரம் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் கைத்தொலைப்பேசி இல்லாமல் இருப���பதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளின் தொந்தரவுகளால் அவர்களுக்கு ஸ்மார்ட் கைத்தொலைப்பேசியை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்.\nகுழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம்.\n2018-07-21 16:04:00 குழந்தை உணவு பால்\nLassa Fever நோயை தடுக்கும் முறை\nசில மாதங்களுக்கு முன் நைஜீரியா போன்ற ஆபிரிகா நாடுகளில் Lassa Fever என்ற காய்ச்சல் உருவாகி பலர் பலியாகினர். இது குறித்து உடனடியாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஏனைய உலக நாடுகள் திறமையுடன்\n2018-07-20 14:19:15 நைஜீரியா காய்ச்சல் பலி\nமுதுகெலும்பு தசைநார் பாதிப்பிற்கான ( Spinal Muscular Atrophy) சிகிச்சை\nமூளையையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பாலமாக செயற்படும் மோட்டார் நியூரான்கள் எனப்படும் செல்கள் பாரம்பரிய மரப கோளாறுகளால் பாதிக்கப்படும் போது முதுகெலும்பு தசைநார் பாதிப்பு ஏற்படுகிறது.\n“வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் வளர்ப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்”\nதாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டால் மனிதர்களையும் தமது வளர்ப்புப் பிராணிகளையும் பாதுகாத்துக்\n2018-07-19 10:54:19 ரேபிஸ் மனிதர்கள் பிராணிகள்\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:41:50Z", "digest": "sha1:AAD2H2JWJ5YVSF4NIAV4XJHQY2R7QVLU", "length": 33672, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமேலையூர் ஊராட்சி (Melaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் ம��்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2336 ஆகும். இவர்களில் பெண்கள் 1142 பேரும் ஆண்கள் 1194 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nமேலையூர் கிராமம் அண்ட் காலனி\nகொண்டங்கி கிராமம் அண்ட் காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்போரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · பொற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · மாத்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுக��டலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம் · அகிலி\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · குமிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்\nவேங்கைவாசல் · திருவெஞ்சேரி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · ���ிருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட்டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவெண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக்கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்���த்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · செம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sandhya4.html", "date_download": "2018-07-21T19:44:42Z", "digest": "sha1:LSIZAQ2FTTBQJ2IUJPHJWBTYRRUAUQ7J", "length": 26325, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தியாவுக்கு பிடித்த ஜோதிகா கவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.காதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.பிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.வசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:காதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.நிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.எனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.பரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை முடித்து விட்டுத்தா��் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.எனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஒத்தப் பாட்டுக்கு ஆடுவீகளா? என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே!. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம். | Sandhya is Jyothikas fan! - Tamil Filmibeat", "raw_content": "\n» சந்தியாவுக்கு பிடித்த ஜோதிகா கவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.காதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.பிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.வசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:காதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.நிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.எனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.பரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை ��ுடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.எனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஒத்தப் பாட்டுக்கு ஆடுவீகளா என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.\nசந்தியாவுக்கு பிடித்த ஜோதிகா கவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.காதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.பிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.வசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:காதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.நிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.எனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.பரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.எனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஒத்தப் பாட்டுக்கு ஆடுவீகளா என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.\nகவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.\nகாதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.\nபிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.\nவசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:\nகாதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nநிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.\nஎனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.\nபரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.\nஎனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.\nநடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\n என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.\nஎல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-scam-posts-never-click-006088.html", "date_download": "2018-07-21T19:10:13Z", "digest": "sha1:ELEGYNQDBXF2YAXLUATZJUTL24NQCS6L", "length": 10990, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "facebook scam posts never click - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் இப்படி வந்தால் கிளிக் செய்யாதீர்கள்\nபேஸ்புக்கில் இப்படி வந்தால் கிளிக் செய்யாதீர்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.\nபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய செக்கியூரிட்டி குறைபாடுகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்கின் பேஸ்புக் அக்கவுன்டையே ஒருவர் ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாட்டை உணர்த்தினார்.\nஇது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பக்கம் தீர்வு காண்ப்பட்டு வந்தாலும் சில விஷமிகள் வைரஸை பரப்பக்கூடிய போஸ்ட்கள், பணங்களை ஏமாற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ள போஸ்ட்களை பேஸ்புக்கில் அப்லோட் செய்கின்றனர்.\nசில சைபர் கிரிமினல்கள் உங்களுது நண்பர்கள் யாராவது ஒருவர் போஸ்ட் செய்வது போல அவர்களுது பெயர்களிலேயே இது போன்ற போஸ்ட்களை அப்லோட் செய்வார்கள். கீழே உள்ள சிலைட்சோவில் எந்த வகையான போஸ்ட்கள் வந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது போன்ற தகவலை பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nOne-fact story என்ற தலைப்புடன் நிறைய போஸ்ட்கள் பேஸ்புக்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். இது போன்ற போஸ்ட் வந்தால் அதில் உள்ள தலைப்பை வைத்து அது உண்மையானதா என்பதை கூகுளில் பார்த்த பின்பு கிளிக் செய்யுங்கள்.\nBreaking news என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்களை பார்த்திருப்போம். இது போன்ற போஸ்டகளை தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் தவிர்த்துவிடுங்கள்.\nஇந்த போஸ்டிற்க்கு கண்டிப்பாக Likes போடுங்கள் என்று கெஞ்சியபடி சில போஸ்ட்கள் வரும் அவைகளை தவிர்த்துவிடுங்கள்.\nஉடல் எடையை குறைப்பதற்க்கு டிப்ஸ் என்ற வகையில் போஸ்ட்கள் வரும் அவைகளை கிளிக் செய்ய வேண்டாம்.\nபெயர் தெரியாத லிங்கை கொண்டு செய்திகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.\nகிப்ட் கார்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், கிரீட்டிங் கார்ட் மற்றும் பரிசுகளுக்கு கிளிக் செய்யுங்கள் என்று போஸ்ட்கள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். இவைகளில் தான் வைரஸ் அதிகம் பரவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:11:59Z", "digest": "sha1:6FFCOKFE233ZBPITTBPTR7H2PTADOGS6", "length": 1983, "nlines": 28, "source_domain": "ctbc.com", "title": "கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nகனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nPrevious: திரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் குப்பிளான் – கனடா 06-07-2018\nNext: திரு இளையதம்பி பரமநாதன் . குப்பிளான் – கனடா 11 ஆடி 2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://entamilpakkam.blogspot.com/2014/01/new-year-special-2014-2.html", "date_download": "2018-07-21T19:33:40Z", "digest": "sha1:EEQWUC2E454FQFSQTFSC4Q2MT47R7A3C", "length": 6010, "nlines": 124, "source_domain": "entamilpakkam.blogspot.com", "title": "என் தமிழ் பக்கம்: New Year Special (2014) - 2", "raw_content": "\nBy ரேவதி சண்முகம் at 03:34\nLabels: ஓவியம், கோலங்கள், ரங்கோலி\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 May 2014 at 16:16\nஉங்கள் தமிழ்ப்பக்கம் தங்கத் தமிழ்ப்பக்கம்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nவை.கோபாலகிருஷ்ணன் 6 May 2014 at 17:34\nதிருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் இன்று 07.05.2014 வலைச்சரத்தில் இந்தத்தங்களின் பதிவினை பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.\nஅதன் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன்.\nஅழகழகாக கோலமிட்டு வரவேற்பு அளித்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஇயற்கை விரும்பி சு.மருதா மணியன் 19 June 2014 at 05:43\n17 புள்ளி 9 முடிய ( ஊடுபுள்ளி ) - சூர்யநிலா\n21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி) -சூர்யநிலா\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்...... தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக...\nமார்கழி - 3 21 புள்ளி 1 முடிய நேர்புள்ளி - லக்ஷ்மி மணிவண்ணன்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/08/2.html", "date_download": "2018-07-21T19:22:54Z", "digest": "sha1:OXXTNBLGL34UE3QRMW3TFQS3UQZKRVNQ", "length": 40321, "nlines": 134, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை -2", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருவெள்ளியங்குடியில் நான்கு கருடனை சேவித்தபின் அடியோங்கள் சேவிக்கச் சென்றது நாச்சியர் கோவில் கல் கருடன் ஆகும். வாருங்கள் இந்த திவ்ய தேசத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.\nநாச்சியார் கோவில் என்று தாயாரின் பெயரால் அழைக்கப்படும் திருநறையூர் திவ்ய தேசத்தின் சிறப்புக்கள் இரண்டு. ஒன்று இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம். இரண்டாவது கல் கருடன். திருநறையூரிலே கல் கருட சேவை மார்கழி வைகுண்ட ஏகாதசியை பிரம்மோற்சவத்தின் போதும் மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் போதும் நான்காம் நாள் மாலை நடைபெறுகின்றது. வருடத்தில் இரு முறை கல் கருடனில் பெருமாளும் அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லித் தாயாரும் புறப்பாடு கண்டருளுகின்றனர்.\nஇத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத் திருநாளில் ஒரு வஞ்சுள மரத்தடியில் (நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய���தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் சீராக வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தார்.\nஅங்கே வைகுண்டத்தில் திருமாலை விட்டுத் திருமகள் பிரிந்ததால் தேவலோகமே ஓளியிழந்தது, அசுரர்களின் கை ஓங்கியது. தேவர்கள் துன்பப்பட்டனர். பிரம்மாவின் தலைமையில் மஹாவிஷ்ணுவை சரணடைந்தனர். அப்போது திருமகளைத் தேட வேண்டுமே என்று கவலைப்பட்டார் பெருமாள். அருகிலிருந்த பெரிய திருவடி விண்ணப்பம் செய்தார். தாங்கள் இராமசந்திர மூர்த்தியாக அவதாரம் செய்த போது அன்னை சீதா பிராட்டியுடன் தங்களை சேர்த்து வைத்த பெருமை அனுமனுக்கு கிட்டியது. அதே போல எனக்கும் பேறு கிட்ட, பிராட்டியார் எங்கிருக்கிறார் என்று தேடிக் கண்டு வர எனக்கு அனுமதி கொடுங்கள் என கருடன் கேட்க திருமாலும் அனுமதி அளித்தார்.\nமகிழ்ச்சியோடு கிளம்பிய கருடன், திருநறையூர் தலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் மேதாவி முனிவரின் ஆசிரமத்தில் மஹாலக்ஷ்மி தாயார் வளர்வதை கண்டு பூரிப்படைந்தார். திருமாலிடம் தகவலைச் சொல்லி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.\nதாயாரை விட்டு பிரிந்து இருந்த மஹா விஷ்ணு, அவரைக் கைத்தலம் பற்ற பூலோகம் வந்தார். வந்தவர் ஒருவராக வரவில்லை, வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்று ஐந்து வியூக மூர்த்திகளாக வந்தார். சுய ரூபத்தில் வராமல் மானிட ரூபத்தில் அதிதியாக வந்தனர் ஐவரும். வந்த அதிதிகளை வரவேற்று அன்னமளித்தார் மேதாவி முனிவர், அவர்கள் கை கழுவ செல்லும் போது தண்ணீர் ஊற்ற சென்றார் வஞ்சுள வல்லித்தாயாரும் வந்த விருந்தினர்களை சரியாக கவனிக்க வேண்டுமல்லவா அதற்காக. எல்லோரும் கையைக் கழுவிக்கொண்டு சென்று விட வாசுதேவன் மட்டும் தாயாரின் கையைப் பற்றினார். இவ்வாறு அதிதியாக வந்தவர் அடாத செயல் செய்ய வஞ்சுளவல்லி சத்தமிட மேதாவி முனிவர் ஓடி வந்து பார்த்த போது ஐவரையும் காணவில்லை அங்கே மஹா விஷ்ணு சேவை சாதித்துக் கொண்டு நின்றார். தான் பெற்ற பாக்கியத்தினால் தன் முன் மஹா விஷ்ணுவே நிற்பதை கண்ட மேதாவி முனிவர் பெருமாளே வேண்டுவது என்ன என்று வினவ, \"தங்கள் புதல்வி வஞ்சுளவல்லியை எனக்கு கன்னிகாதானம் செய்து தரவேண்டும் என்று வேண்டினார்.\nஅதற்கு மேதாவி முனிவர் மூன்ற�� நிபந்தனைகள் விதித்தார். (இப்போது காலம் மாறி விட்டது பாருங்கள் அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிளைக்கு நிபந்தனை போட்டனர்)\n1. தமக்கு மோக்ஷம் அளிக்க வேண்டும்\n2. பெருமாளே இந்த ஊருக்கு மருமகனாக வருவதால் இவ்வூரில் உள்ள அனைவருக்கும் மோக்ஷம் அளிக்க வேண்டும்.\n3. இத்தலத்தில் தன் பெண்ணுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் பெற வேண்டும்.\nகருட வாகனரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வஞ்சுளவல்லித்தாயாரை மணம் புரிந்து நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளினார். கர்ப்பகிரகத்தில் தாயார் ஒரு அடி முன்னால் நிற்க பெருமாள் மணக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கருவறையில் பெருமாள் வலப்பக்கம் நான்முகன் மற்றும் சங்கர்ஷணனையும், இடப்பக்கம் அநிருத்தன், பிரத்தியும்னன், மற்றும் சாம்பன் எனும் புருஷோத்தமனையும் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் பஞ்சவியூகமாக காட்சி தருகின்றபடியால் இத் திருத்தலம் பஞ்சவியூகத் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.\nதாயாரின் திருமணம் கருடாழ்வார் முன்னர் நடந்தது. அப்போது பெருமாள் கருடனிடம் நான் இத்தலத்தில் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீ இங்கேயே இருந்து நான் பக்தர்களுக்கு அருளுவது போல அருள் வழங்க வேண்டும் என்று ஆணையிட கருடனும் தனி சன்னதியில் பிரதான சன்னதியில் சேவை சாதிக்கின்றார்.\nதிருநறையூர் என்றால் திருவாகிய லக்ஷ்மிக்கு தேன் போல் இனிக்கும் இடம் என்று பொருள். நறுமணம் மிக்க திருத்தலம் என்றும் பொருள். தாயாரின் பெயரால் நாச்சியார் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. மூன்று திவ்ய தேசங்களில் தாயார் பிரதானம் அவையாவன திருநறையூர் ஸ்ரீதேவி, ஓப்பிலியப்பன் கோயில் பூமி தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், நீளா தேவி அம்சம் என்பர் பெரியோர்கள்.\nஉறையூரில் கமலவல்லி தாயாரின் கோயிலைப் போலவே இத்தலமும் நாச்சியார் கோயில் என்றழைக்கப்படுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் மாளிகை என்றழைக்கப்படுகின்றது.\nபாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன் –தன்\nதேரை ஊரும் தேவதேவன் சேரும் ஊர்\nதாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ\nநாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருநறையூர் என்றழைக்கப்படும் இத்தலத்திற்கு சுகந்தவனம், சுகந்தகிரி என்ற பெயர்களும் உண்��ு. சண்டன், ஹேமன் என்ற இரண்டு அரக்கர்கள் மக்களுக்கு துன்பம் விளைவித்து வந்தனர். இதைக் கண்ட இந்திரன், கருடனை அழைத்து அந்த அரக்கர்களை வதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கருடன் மிகுந்த வாசனையுள்ள மேருமலையின் முடியைப் பெயர்த்தெடுத்து அரக்கர்கள் மீது வீசியெறிந்து கொன்றார். வாசனை உள்ள மரங்களைக் கொண்ட மலைச்சிகரம் திருநறையூரில் விழுந்ததால் இது சுகந்தவனம், சுகந்தகிரி என்றழைக்கப்படுகின்றது. பெருமாளும் சுகந்தவனநாதன் என்றும் அழைக்கப்படுகின்றார்.\nகோப்பெருஞ்சோழன் மிகவும் நேர்மையான அரசனாக திகழ்ந்தான். ஒரு சமயம் அவன் வெளியூர் சென்றிருந்த போது எதிரிகள் அவனது நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் முனிவர்களின் ஆலோசனைப்படி மன்னன் மணிமுத்தாறில் நீராடி வாசுதேவனை சரணடைய, பெருமாள் அனுகிரகத்தினால் மணிமுத்தாற்றிலிருந்து உடைவாளும், குதிரையும் பெற்று எதிரிகளை துவம்சம் செய்து இழந்த இராச்சியத்தை பெற்றான். ஈசனுக்கு 76 மாடக்கோயில் அமைத்த அவன் அதே மாடக்கோவில் அமைப்பில் யாழி சிற்பங்களுடன் இக்கோவிலை அமைத்தான். இராஜ கோபுரத்தில் நாம் நின்று கர்ப்பகிரகத்தில் உள்ள பெருமாளை சேவிக்கும் வண்ணம் இவ்வாலயம் அமைந்துள்ளது என்பது சிறப்பு. திருமங்கையாழ்வார் மணி மாடக்கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.\nமணிமுத்தாறு முதலில் சாதாரண நதியாகத்தான் இருந்தது. ஒரு சமயம் திருப்பாற்கடலிலிருந்து திருநாராயணபுரத்தில் உள்ள எம்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக வைர முடியை கருட பகவான் எடுத்துச் சென்ற போது அதிலிருந்து வைரமும், முத்துக்களும் சிதறி இவ்வாற்றில் விழுந்தமையால் மணிமுத்தாறு என்று பின்னர் புகழ் பெற்றது என்றொரு கதையும் வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின்\nமூலவர் : திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், சுகந்தவன நாதர்\nதாயார் : வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்,\nஉற்சவர் : இடர்கடுத்த திருவாளன்\nதல விருட்சம் : வகுளம் (மகிழம்\nதீர்த்தம் : மணி முத்தா ஆறு, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்ப தீர்த்தம்\nதனது வலக் கரத்தில் வரத முத்திரையையும், இடக் கரத்தை தனது தொடையில் வைத்தபடியும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரத்தையும் முன்னே கொண்டு திருமங்கையாழ்வாருக்கு இலச்சினை இடும் கோலம் கொண்டு, கருவறையில் தனக்கு அருகிலேயே நின்றிருக்கும் பிரம்ம தேவரால் நாள்தோறும் பூஜிக்கப்படுபவர் இத் தல நாயகன். தாயார் வஞ்சுளவல்லி, வலக் கையில் வரத முத்திரையுடனும், இடக் கையை ஒயிலாகத் தொங்க விட்டுக்கொண்டு மணப்பெண்ணுக்கே உரிய திருக்கோலத்துடன் மூலவருடன் கருவறையிலேயே சேவை சாதிக்கின்றார். மூலவருடன் தாயாரை கருவறையிலேயே வேறு எந்த திருத்தலங்களிலும் தரிசனம் செய்ய முடியாது. இத்திருக்கோயில் அனைத்து சன்னதிகளுக்கும் தனி விமானம் கொண்டு மொத்தம் 7 விமானங்களையும், 4 கோபுரங்களையும் கொண்டுள்ளது. மூலவர் விமானம் இராஜ கோபுரம் போல இருப்பது ஒரு தனி சிறப்பு. பெரிய மதில்,\nபெருமாளின் திருநாமங்கள் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாசுதேவன். தாயாரின் திருநாமங்கள் வஞ்சுள வல்லி, நம்பிகை நாச்சியார். தாயாரின் பெயரால் இத்திவ்ய தேசம் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது மேதாவி முனிவருக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டி புறப்பாட்டின் போது தாயார் தான் முன்னே செல்கின்றார், பெருமாள் பின்னே தொடர்கின்றார். பெருமாள் இத்திவ்ய தேசத்தில் உபய நாச்சிமார்கள் இல்லாமல் ஸ்ரீதேவி அம்சமான வஞ்சுளவல்லித் தாயாருடன் மட்டுமே சேவை சாதிக்கின்றார். எனவே முதலில் அன்ன வாகனத்தில் தாயார் புறப்பாடு கண்டருளும் அழகையும், , பெருமாள் கல் கருடனிலும் ஒன்றாக சேவை சாதிக்கும் அழகையும் காணலாம்.\nஇத்திவ்ய தேசத்தில் மட்டுமே உள்ள ஒரு புதுமை, கல் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிராக இல்லாமல் தனி சன்னதியாக அமைந்துள்ளது. எனவே கோபுர வாசலில் இருந்து நேராக நாம் பெருமாளை தரி்சிக்க முடியும். ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே. இச்சன்னதியில் பெரிய திருவடி \"சிலா ரூப கல்கருடனாய்\" , வலது காலை முழங்காலிட்டு இடது காலை மடித்து, கரங்களை விரித்து, அழகிய சிறகுகள் விரிந்த நிலையில் விளங்க வலது கர கங்கணமாக குளிகனும், இடது கர கங்கணமாக ஆதி சேஷனும், வாசுகியை பூணூல் கயிறாகவும், தட்சனை அரை ஞாண் கயிறாகவும், கார்கோடகனை மாலையாகவும், பத்மனை வலது காதணியாகவும், மஹாபத்மனை இடது காதணியாகவும், குளிகனை திருமுடி ஆபரணமாகவும் அலங்கரிக்க அற்புதமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். கருடன் சந்நிதிக்கு எதிரேதான் சொர்க்க வாசல் அமைந்துள்ளது.\nஎல்லா கருடனிலும�� அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.\nபெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள். பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக எம்பெருமானின் வெற்றிக் கொடியாக காய்சினப் பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய் புறக்கணிக்க முடியாத அடியவராய் இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன். கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்று திருவைஷ்ணவர் என்று முத்திரை பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.\nதூவாய புள்ளுர்ந்து வந்து துறை வேழம்\nமூவாமை நல்கி முதலை துணித்தானை\nதேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை\nநாவாயுளானை நறையூரில் கண்டேனே. ( பெ.தி 6-8-3)\nபொருள்: பரிசுத்தமான வாயை உடைய கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டு மடுவின் கரையிலே வந்து சேர்ந்து கஜேந்திராழ்வான் துன்பம் அடையாதபடி அருள்புரிந்து முதலையை இரு துண்டமாக்கி ஒழித்தவனும், நித்திய சூரிகளுக்கு தலைவனும், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும், திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனுமான எம்பெருமானை திருநறையூரில் கண்டேன்.\nதமக்கு சங்கு சக்கர இலச்சினை இட்டு ஆச்சார்யனாக விளங்கும் பெருமாள் என்பதால் திருமங்கையாழ்வார் இவரை 100 நூறு பாசுரங்களுக்கு மேலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஇனி சிறப்பு மிக்க கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார். எனவே கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.\nஇவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோ���கம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர். இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாற்றினால், சாற்றுவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர். இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப்பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடை பட்டு வரும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து, முக்கியமாக பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக் கிழமைகள் மாலை வேளைகளும், சனிக் கிழமைகள் காலை வேளைகளும் இவரை தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும்.\nநவ சர்ப்பங்களை தன்னுடலில் தரித்து பிரார்த்தனாவாதியாய், கண் கண்ட தெய்வமாய் விளங்கும் இங்குள்ள கல்கருட பகவானுக்கு தொடர்ந்து ஏழு வியாழக்கிழமைகள் அர்ச்சனை செய்து ஏழாவது வாரம் அமிர்த கலசம் செய்விக்க திருமணம் கை கூடல், உத்தியோக உயர்வு, குழந்தை பாக்கியம், தொழில், வியாபார அபிவிருத்தி போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. ஆனி மாத கருட ஜயந்தியன்று பெருமாள் தாயாருடன் இவர் சன்னதிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.\nகருடரால் சிறப்புப்பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை உச்சிக்கால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்யத்தை சுவீகரித்துக்கொண்டிருந்தன. இவற்றின் மறைவிற்குப்பிறகு பிரகாரத்தில் அவைகளுக்கென தொரு சிறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.\nபிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவகிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் சேவை சாதிக்க மேதாவி முனிவர் அவரை வணங்கியபடி உள்ளார். 108 திவ்ய தேச திருத் தலங்களின் பெருமாள்களையும் ஒரு சேர இங்குள்ள கருட மண்டபத்தில் தரிசிக்கலாம். இந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேச பெருமாள்களுக்கும் ஒவ்வொரு மாதம் சிரவணத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகின்றது.\n\"மடல் அங��கே மதில் இங்கே\" என்று ஒரு பழமொழி திருவரங்கத்தில் கூறுவார்கள். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். ஆனால் மடல்களை திருநறையூர் நம்பிக்கே அர்ப்பணித்தார். மடலேறுதல் என்பது சங்ககால தமிழர் மரபு. தலைவியை அடைய முடியாத தலைவன் தன் காதலை உலகிற்கு உணர்த்த பனை மடலால் குதிரை செய்து, காதலியின் உருவத்தை கொடியில் வரைந்து கண்ணீர் சிந்தி குதிரை மீது வலம் வருதல் மடலேறுதல் எனப்படும். ஆண்கள்தான் மடலேறுவார்கள், ஆனால் இங்கு திருமங்கையாழ்வார் தன்னை பரகால நாயகியாக பாவித்து, தனக்கு திருநறையூர் நம்பி திருமுகங்காட்டாதிருந்தால் மடலூர்வேன் என்று தன் காதலை வெளிப்படுத்த இரு மடல்களை இடுகின்றார். மரபை மாற்றி தலைவி மடலேறுவதாக புதுமை செய்துள்ளார்.\nசிறிய திருமடலில் செங்கண்மாலை தெருவில் கண்ட தலைவி, அவனை பார்த்த மாத்திரத்தில் அவளின் மணி நிறமும் கை வளையும் நீங்கியதால், கட்டுவிச்சியை அழைத்து தாயார் குறி கேட்க அவள் சுளகில் சிறிது நெல்லை வீசி, நும் மகளை நோய் செய்தவன் இவன் என திருமாலின் அவதாரப்பெருமைகளை தொகுத்துக்கூறும் முறையில் பாடியுள்ளார்.\nபெரிய திருமடலில் பரகால நாயகியின் பெண்மை நலன் திருமாலின் நுகர்வுக்குரியது. நுகரப்படாத கொடி மலர் போல அது வீணாகி விடக்கூடாது. தலைவி மூப்படைவதாலும் அவள் அழகு நலன் பயனற்று போய் விடும். அவள் மூப்படையாதிருக்க மருந்து உண்டா மருந்தறிவார் யார் என்னும் தேடுதலாக பெரிய திருமடல் அமைந்துள்ளது. இதில் ஆழ்வார் அந்த திருமால் உறையும் பல்வேறு திவ்யதேசங்களையும் பட்டியலிடுகின்றார். இவ்வாறு மடல் பெற்ற சிறப்புப் பெற்றது கல் கருடன் அருள் பாலிக்கும் திருநறையூர்.\n அரியே என்று உன்னை அழைக்க\nபித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை\n உன்னை எங்ஙனம் நான் விடுகேனே\nஎன்று பரகாலன் மங்களாசாசனம் செய்த வரும் பதிவில் இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு கல் கருட சேவையை சேவிக்கலாம் அன்பர்களே.\nLabels: கல் கருடன், திருநறையூர், நாச்சியார் கோவில், மாடக்கோவில், வஞ்சுளவல்லி\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-21T19:34:48Z", "digest": "sha1:GESFOWSDXJRBXUTFYEPJHLKBAHLAO63A", "length": 3428, "nlines": 48, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nஉணர்ச்சிகள் கட்டற்றுப் போனால் பித்தேறும்.\nஊறுகாய் போல. சும்மா பெயருக்கு\nகாட்டாறு போல அடித்துப் போகட்டும்\nat ஞாயிறு, செப்டம்பர் 04, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:04:39Z", "digest": "sha1:B5R6FUDFXW72LWLQLW2YB2M6E4WGCHL5", "length": 11289, "nlines": 308, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: ஆன்மீகமும் அரசியலும்", "raw_content": "\nபொதுவாக ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன். ஏற்கனவே அரசியல் பேசி/அரசியல்வாதிகளுடன் பழகி, காஞ்சியில் ஒருவர் என்ன கதியானார் என்று அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஸ்ரீலங்கா விஜயமும் அதன் பின்னணியில் அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சில பகுதிகளும் தேவையற்றதோ என்று தோன்றியது.\nஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அறிக்கையின் ஒரு பகுதி இது தான். \"இலங்கை அரசாங்கம் ஈழ தமிழர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ள முகாம்கள் மிக நன்றாக இருக்கின்றன. காஷ்மீர் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டிய முகாம்களும் தமிழகத்தை நோக்கி வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக அரசு கட்டிய முகாம்களும் இலங்கை அரசின் ஏற்பாடோடு ஒப்பிட்டு பார்த்தால் சுமார் ரகமே.\"\n \"அங்கு கஷ்டப்படும் மக்களுக்காக இங்கு உண்ணாவிரதம், தீக்குளிப்பு, பந்த் என்று போராடி என்ன பயன் இதன் மூலம் சமூகத்தில் கோபமும் வெறுப்பும் மட்டுமே உண்டாகும் என்று கூறியுள்ளார்.\"\nஎன்ன தான் உண்மை என்றாலும் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த இன்று இதை கூறியிருக்க வேண்டாம். இனி ஸ்���ீ ஸ்ரீ மதுரையை தாண்டுவது கடினம் தான். என் உள்ளுணர்வு சரி என்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அலுவலகத்தில் இருந்து நான் சொல்ல வந்தது ஊடகங்களால் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டது என்று ஒரு செய்திக்குறிப்பு வெளியாகும்.பார்க்கலாம்.\n// ஏற்கனவே அரசியல் பேசி/அரசியல்வாதிகளுடன் பழகி, காஞ்சியில் ஒருவர் என்ன கதியானார் என்று அனைவருக்கும் தெரியும். //\nஆம் அனைவரும் அறிவோம். இவருக்கும் அந்த கதி ஆகாது என்று நம்புவோமாக..\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\nநாம் இருவர் நமக்கு ஒருவர் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/11/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:10:13Z", "digest": "sha1:3KOQLGE4TWGGSMCT3CAE7BD5LOOZSNV5", "length": 18417, "nlines": 302, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": சாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன் அமைதி மறியல்!", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதிருவெம்பாவை - பாடல் 1\nபினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & ய...\nகைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்\n25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்\nமறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு\nபிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி\nநடிகர் எம்.என் நம்பியார் மரணம்..\nமலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்\nசெந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின்...\nநவீனக் கல்விமுறை பெற்றெடுத்த நாய்கள்\nவிடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்\nலண்டன் அமைதி மறியல் (08/11/08) - நிழற்படங்கள்\nசாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்...\n1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவனாலயத்தில் சோழர்கால ...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி பிரார்த்தனை - நிழற்படங்க...\nஉதயாவிற்காக ஒரு கவிதை எழுதுங்கள்...\nஉதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்\n9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு\nஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்\nமலேசிய இந்துக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்\nகெராக்கான் துணைத் தலைவர் திரு.விசயரத்தினம் காலமானா...\nஇண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nசாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன் அமைதி மறியல்\nஇந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :\nஎதிர்வரும் 13 நவம்பர் 2008 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் சாணக்கிய புரி, புது தில்லியில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தின் முன்புறம் இந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கத்தினர் அமைதி மறியலில் ஈடுபடவுள்ளனர். மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் இயக்கத்தினை மலேசிய அரசாங்கம் தடைச்செய்ததை கண்டிக்கும் வகையில் இவ்வமைதி மறியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சம உரிமைகள் மலேசிய இந்தியர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும், முறையான நீதிவிசாரணைகளுக்கு மதிப்பளிக்காத கொடுங்கோல் சட்டமான மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுதலைச் செய்யுமாறும் இவ்வியக்கம் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.\nஇவ்வமைதி மறியலில் கலந்துக் கொள்பவர்கள் மதியம் 2.30 மணியளவில் 'தீன் மூர்த்தி பவன்' எனுமிடத்தில் ஒன்றுகூடி பின் மலேசியத் தூதரகத்தை நோக்கி பேரணியாகச் செல்வர்.\nபல்வேறு இந்திய மனித உரிமை இயக்கங்களின் பிரதிநிகள் அன்றைய தினம் மலேசிய உயர் தூதரக அதிகாரியிடம் தத்தம் மகசர்களை ஒப்படைப்பர்.\nஎனவே, இந்நிகழ்வைப் பதிவு செய்வதற்கு உங்கள் நாட்டின் நிருபர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.\nஇந்திய கூட்டரசு மனித உரிமை இயக்கம்\nதொலைப்பேசி எண் : +9911222251\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, அறிவிப்பு ஓலை, மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\nதமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்களும் நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனை பிரதிக்கின்றோம். மனித உரிமையை பற்றி மிகுந்த ஆவலுடன் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது என்னை கவர்ந்துள்ளது.\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொல���க்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2011/06/", "date_download": "2018-07-21T19:08:34Z", "digest": "sha1:LTVIVAQMLLQ4FXOHEAXKR4NMVSIYZOJC", "length": 21905, "nlines": 366, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: June 2011", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nவிண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்\nபிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்\nஇவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை\nமுக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி\nஎன்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:01 PM 3 comments:\nலேபிள்கள்: Tamil poem, இயற்கை, கவிதை\nஆலன் பள்ளியிலிருந்து ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளை புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடைய சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகில��ருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, \"அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா\" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான். பயந்து கொண்டே வந்த அந்த சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் \"ஒ இதுதான் அறம் செய்ய விரும்புரதா\" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான். பயந்து கொண்டே வந்த அந்த சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் \"ஒ இதுதான் அறம் செய்ய விரும்புரதா\" அப்படின்னு புரிந்து கொண்டார்கள். பிறகு அனைவரும் புல்வெளியில் விளையாடி விட்டுக் கிளம்பினர். மகிழ்வுலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பயனுள்ளதாகவும் அமைந்தது.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:49 PM 10 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர�� கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:16:58Z", "digest": "sha1:4AC32ZK7GUKRROJIBDU7HHILENPA7PFN", "length": 35852, "nlines": 365, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: அறுவடைக்காலம்", "raw_content": "\nஇன்னும் புத்தக ஃபீவர் முடிந்தபாடில்லை. இதோ இன்னுமொரு புத்தகம் குறித்த‌ பதிவு. வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சிக்கு இரண்டு மூன்று தடவைகளாக போவது வழக்கம். ஏனெனில் இருக்கும் ஸ்டால்களை ஒரே நாளில் பார்ப்பதென்றால் அது ஆவுற கதையில்லை. ஆனால் இந்த முறை வேறு வழியில்லை இந்த ஞாயிறு மட்டும்தான் கிடைத்த ஒரே நாள். 12 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டேன். இரவு 9 மணிக்கு இன்னொரு நண்பரை செண்ட்ரலில் சந்திக்கவேண்டியிருந்ததால் சீக்கிரமெல்லாம் கிளம்ப வேண்டிய அவசியமில்லாமல் கண்காட்சி முடிந்து அவர்களே வெளியே துரத்தும் வரை அங்கேயே இருந்து பார்த்துவிட்டுவரலாம் என்ற ஐடியா. நண்பர்கள் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை. நானும் யாரையும் அழைக்கவில்லை. இதுமாதிரி இடங்களில் தனியே தன்னந்தனியே என்பது ஒரு வசதி.\nநுழைவாயிலிலேயே குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இந்தமுறை கொஞ்சம் புத்தகங்கள் வாங்க திட்டமிருந்ததால் நிரப்புவதற்கு வசதியாக முதுகுப்பையை காலியாக கொண்டுவந்திருந்தேன் (ஹிஹி.. கோணிப்பை கிடைக்கவில்லை).\nசுந்தரபுருஷன் என்ற ஒரு படத்தில் வடிவேலு திருடனாக நடித்திருப்பார். ஒரு பூட்டியிருக்கும் வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருக்கும் பொருட்களைப் பார்த்து வியந்து, பரபரப்பாவார். \"ஹையோ.. கட்டிலு கட்டிலு, அதுக்குமேல மெத்தை மெத்தை.. பீரோலு பீரோலு.. உள்ள சிலுவர் பேட்டிரி சிலுவர் பேட்டிரி, ஹையோ காத்தாடி காத்தாடி, உள்ள பித்தாள ரெக்கை ரெக்கை..\" கிட்டத்தட்ட அந்த நிலைமையில்தான் இருந்தேன். 'ஹையோ இந்தப்பதிப்பகம், அந்த பதிப்பகம், இந்த ரைட்டர், அந்த ரைட்டர், இந்த புக்கு, அந்த புக்கு..'\nஅறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதாழ்ந்திருக்கும் கதிர்களைப்போல காட்சியரங்குகள். நெல்மணிகளாய் புத்தகங்கள். சுமார் 500 காட்சியரங்குகள், கோ��ிக்கும் மேலான புத்தகங்கள் என இந்தப்பெருங்கடலில் தேவையான புத்தகங்களை நிச்சயமாய் நிதானமாக தேர்ந்தெடுக்கவே முடியாது. மலைப்பும், வியப்பும் மட்டுமே மிஞ்சியது. (நகுலன் கவிதைகள் என்ற நெல்மணியை வாங்கவில்லை என்பதற்குத்தான் இந்த பில்ட் அப், புரிகிற‌தா பரிசல்) முதலில் இருந்து துவங்கி ஒரு ரவுண்ட் வந்துவிட்டு பின்னர் ரெஸ்ட் எடுத்துவிட்டு உணவுக்குப்பின்னர் முடிவு செய்த பதிப்பகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்க திட்டமிட்டேன்.\nஆனால் திட்டமிட்டபடி என்று நாம் நடந்திருக்கிறோம் ஒவ்வொரு தெருவாக 'யு' டர்ன் அடித்து அடித்து பாதியை கடப்பதற்குள் பாதி பையை நிரப்பியிருந்தேன். டயர்டாகிவிட்டதுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியே வந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சாம்பார் சாதத்தை விழுங்கிவிட்டு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு இரண்டாவது ரவுண்டை துவக்கவும் சிங்கைப்பதிவர் விஜய் ஆனந்த் மற்றும் கார்க்கி ஆகியோரிடமிருந்து அழைப்பு. முதல் முறையாக விஜயுடன் சந்திப்பு. அவரும் அவரது நண்பரும் நிஜமாகவே கோணிப்பை பிடிக்காத அளவில் புத்தகங்களை அள்ளி வைத்திருந்தனர். மேலும் எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது போல டீ குடிக்கப்போகலாம், கிழக்கு போகலாம், உயிர்மை போகலாம் என இடது வலதாக, முன்னும் பின்னுமாக என்னை குழப்பிவிட்டு அவர்கள் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர்.\nஅதன் பின்னர் திருவிழாவில் தொலைந்த குழந்தைப்போல ஏற்கனவே வந்த பாதையிலேயே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தேன். கூட்டம் பெரும்பாலும் விஐபி பதிப்பகங்களான உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, விகடன் ஆகியவற்றையே மொய்த்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சில முக்கிய எழுத்தாளர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் உலாத்திக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன். ஒருவழியாக வழிகண்டுபிடித்து மீத வரிசைகளையும் பார்த்துவிட்டு, பட்ஜெட்டைத்தாண்டி பையையும் நிரப்பிக்கொண்டு அக்கடா (கால்வலியில் கடைசி சில தெருக்கள் சும்மா ஒப்புக்காச்சும் ரன்னிங்கிலேயே பார்த்தேன்) என்று உட்காரவும் பளபளா வெள்ளைச்சிரிப்போடு வெள்ளைச்சட்டையில் அப்துல்லா வரவும் சரியாக இருந்தது. அவரோடு கொஞ்சம் அளவளாவிவிட்டு கிளம்பினேன்.\nவாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.\nசாம்பல் நிற தேவதை ‍: ஜீ.முருகன்\nகண்ணாடியில் நகரும் வெயில் ‍: வா.மணிகண்டன்\nசிகரங்களில் உறைகிற‌து காலம் : கனிமொழி\nகிளிஞ்சல்கள் பறக்கின்றன : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு\nமரப்பாச்சியின் சில ஆடைகள் : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு\nஉரையாடலினி : அய்யனார் விஸ்வநாத்\nசினிமாவின் மூன்று முகங்கள் : சுதேசமித்திரன்\nதாழப்பறக்காத பரத்தைய‌ர் கொடி : பிரபஞ்சன்\nநாஞ்சில்நாடன் கதைகள் : நாஞ்சில்நாடன்\nசூடிய பூ சூடற்க : நாஞ்சில்நாடன்\nரத்தம் ஒரே நிறம் : சுஜாதா\nசாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் : வா.மு.கோமு\nகருவேல நிழல் : பா.ராஜாராம்\nஅய்யனார் கம்மா : நர்சிம்\nகோபல்ல கிராமம் : கி.ராஜநாராயணன்\nகோபல்லபுரத்து மக்கள் : கி.ராஜநாராயணன்\nபாரதியின் கட்டுரைகள் : பாரதியார்\nபாரதியின் கதைகள் : பாரதியார்\nஇறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..\nபொன்னியின் செல்வன் : கல்கி\nவித்தியாசமான கலெக்சன்... பாராட்டுகள், புத்தகங்கள் வாங்கியதற்கு.. வாழ்த்துகள், படித்து முடிப்பதற்கு..\nபொன்னியின் செல்வன், இதுவரை நீங்கள் படித்ததில்லை என்பது ஆச்சர்யமே. படியுங்கள், இன்னும் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.\nவிசய் ஆனந்து தனியா வந்தாலே சூப்பரு, இதுல கார்கி கூட சேர்ந்து வந்தானா, சுத்தம். பாவம் நீங்க.\nஎன்னது, பொன்னியின் செல்வன் இன்னும் படிக்கலையா படிக்கலையா\n//எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது//\n கிடா மாதிரி இருந்துக்கிட்டு கம்பேரிசனை பாரு\n//பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும்,//\nவெப்பன் சப்ளையர் யாருன்னு இப்பயாச்சும் கண்டுபிடிச்சீங்களா இல்லைய்யா அந்த பதிப்பகத்தையே அழிச்சிடனும் என்று கோவம் வந்திருக்குமே\nஇந்த வரிசையில் முதலில் பெண்மனம் படியுங்கள்.. ரொம்ப நல்ல புத்தகம் ....கிராமப்புற வாழ்வியல் குறித்து நன்றாக இருக்கும்..:)\nசரி... நான் கேட்ட நகுலன் புக் என்னாச்சு\nபெண்கள��� பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். //\nஎதுக்குங்க கார்க்கி பேரை சொல்லி தப்பிச்சுக்குறீங்க. பொண்ணுங்களை குறை சொல்லலைனா, உங்க பதிவு முழுமையடையாதா ஆதி... :)\nநல்ல கலெக்ஷன்ஸ் தான். நான் இங்கே இருந்துகிட்டு புத்தகங்களின் பேரை மட்டுமே கேட்டுக்க முடியுது. :(\nரத்தம் ஒரே நிறம், கருவேல நிழல் , அய்யனார் கம்மா தவிர மத்த புக் எல்லாம் தெரியலையே. ம்.ம்.ம்.. நிறைய படிக்கணும் போல. ஆனா இந்த புக் எல்லாம் படிச்ச எனக்கு புரியுமான்னு தெரியலை. பார்ப்போம்.\nஆனா நான் பொன்னியின் செல்வன் படிச்சுட்டேன். சிவகாமியின் சபதம் படிச்சுட்டேன். என்னைப் பொருத்தவரை வேகம் என்றால் சிவகாமியின் சபதம் தான்.\nஆமூகி, உரையாடலினியை ஒன்பதாம் தேதிக்குள் படித்து முடித்துவிட்டு பத்தாம் தேதி என்னிடம் ஒப்படைக்கும்படி உம்மை எச்சரிக்கிறேன்.\nநல்ல கலெக்ஷன்ஸ் தான். நான் இங்கே இருந்துகிட்டு புத்தகங்களின் பேரை மட்டுமே கேட்டுக்க முடியுது ''\nஆமாம் விக்கி. நீ அங்கே இருக்கிறதுனால எனக்கும் புக்ஸ் வாங்கித் தர ஆளே இல்லை. லிஸ்ட் அனுப்பவா...\n{இறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..\nபொன்னியின் செல்வன் : கல்கி\nபொன்னியின் செல்வன் கல்கியில் வந்ததை யாராவது பைண்ட் செய்து வைத்திருந்தால் வாங்கிப் படிக்கவும். படங்களுடன் படிக்கையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது என் எண்ணம். பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் உருவங்களெல்லாம் இன்னமும் என் மனத்திரையில் தெரிகிறார்கள்.\nபொன்னியின் செல்வன் கல்கியில் வந்ததை யாராவது பைண்ட் செய்து வைத்திருந்தால் வாங்கிப் படிக்கவும். படங்களுடன் படிக்கையில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது என் எண்ணம். பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் உருவங்களெல்லாம் இன்னமும் என் மனத்திரையில் தெரிகிறார்கள்.//\nஅமரர் திரு.கல்கியின் அழகான எழுத்து நடையில் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் கண்முன் வந்து செல்வார்கள். இதை படித்தவர்கள் அனைவருமே வந்தியதேவனாக தம்மை நினைத்து கொள்வதை தவிர்க்க முடியாது.\nஎம்.ஜி.ஆர் தொடங்கி கமல��� வரை அனைவரும் திரைப்படமாக்க முய்ற்சித்த கதை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்கூட தொலைக்காட்சி தொடராக்க பெரும் பொருள் செலவில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பூஜை போட்டு பின் தொடர முடியாமல் போனது.\nஇன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையா.... சேம் பிளட்தான் இங்கயும்...\n‘நாஞ்சில் நாடன் கதைகள்’ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிப் படிக்கலாம்னு இருக்கேன் பார்ப்போம்...\nவயித்தெரிச்சல நானும் கொஞ்சம் கொட்ட வைக்குறேன். நீங்க இன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையா\nமுதலில் கோபல்ல கிராமம் படிக்கலாம்,\nஒரு கேள்வி, நீங்கள் வாங்கியது, பாரதியின் கட்டுரைகள் முழுத்தொகுப்பா\n//வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும்//\n, அய்யய்யோ, நான் விலையோட சேர்த்து சொல்லிட்டேனே\n//அறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதாழ்ந்திருக்கும் கதிர்களைப்போல காட்சியரங்குகள். நெல்மணிகளாய் புத்தகங்கள். சுமார் 500 காட்சியரங்குகள், கோடிக்கும் மேலான புத்தகங்கள் என இந்தப்பெருங்கடலில் தேவையான புத்தகங்களை நிச்சயமாய் நிதானமாக தேர்ந்தெடுக்கவே முடியாது. மலைப்பும், வியப்பும் மட்டுமே மிஞ்சியது.//\n//அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன்.//\nசொன்னவங்கள விட தலையாட்டுரவங்களுக்குத்தான் தண்டனை ஆதி. பாவம் அவங்களுக்கு சாம்பார் சாதம் கிடைக்கலையோ என்னமோ. எனக்கென்னமோ நீங்க ரமாவுக்காகவும் போன இடங்கள் மாதிரி தான் தெரியுது.\nஎன்னது பொன்னியின் செல்வன் படிக்கலையா..\nஆதி நல்ல தேர்வுகள். படித்து அடுத்த ஆண்டு இளம் எழுத்தாளராக வாழ்த்துகள்.\nபொன்னியின் செல்வன் இன்னுமா நீங்க படிக்கலைன்னு அதிர்ச்சி அடையும் கூட்டத்துல நானும் சேந்துக்கறேன். இத்தனை நாள் \"ஆப்பு\"கானிஸ்தான்லயா இருந்தீங்க :)\n (நீங்க ஆரம்பிச்சீங்க, பாருங்க எத்தனை பேரு கலாய்ச்சிருக்காங்கன்னு)\n (சைண்டிபிக்கா ஒரு உதாரணம் கூட சொல்லவுட மாட்டீங்களே)\n (குசும்பன்.. ஓடியாங்க ஓடியாங்க.. எலி மாட்டிக்கிச்சு. பதிவு படிக்காம ஒருத்தர் பின்னோட்டம் போட்டுருக்காரு)\n (நீங்க ரொம்ப டீடெய்லான ரிபோர்ட் கொடுத்திருக்கீங்க போலருக்கே)\nஇதுமாதிரி இடங்களில் தனியே தன்னந்தனியே என்பது ஒரு வசதி. //\nவாங்கிய புத்தகங்களின் மீது சு.பாவின் கரம், சிரம் மற்றும் இன்னபிற படாமல் இருக்க வாழ்த்துக்கள்.\nவடிவேலு காமெடி // டைமிங���க் சென்ஸ், அக்மார்க் ஆதி ஸ்டைல். ரசித்தேன்\nஎன்னது பொன்னியின் செல்வன் படிக்கலையா..\nநீங்க பொன்னியின் செல்வன் படிக்காம இருக்குறதுக்கு இலக்கியமேதைகள் கேபிளும்,தண்டோராவும் எப்பிடி வருத்தப்படுறாங்க பாருங்க :)\n//வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.\nஅப்படியெல்லாம் நினைக்காதிங்க. பொறவு எங்களை மாதிரி தற்குறிகளெல்லாம் எப்படி புத்தகம் வாங்குறதாம்\nபடித்தப்பின் மெல்லிய ப்ளாஸ்டிக் உறைகளால் புத்தகங்களை மூடி பத்திரமாக பாதுகாக்கவும்.\nமேலும் ஒரு முறை படித்தபின் போதும் என தோன்றும் புத்தகங்களை விரும்பும் நண்பர்களுக்கு விஷேச நாட்களில் பரிசலிக்கவும் செய்யலாம்...\nஅல்லது என்னை மாதிரி வீடு புகுந்து புத்தகங்களை கொள்ளையடிக்கும் ஆசாமிகளிடம் ஒன்றிரண்டு கொடுத்தும் தப்பிக்கலாம்...\nநேரம் கிடைக்கும் போது இதை வாசித்துப் பாருங்கள்.\nவேட்டைக்காரன் : ஒரு உரையாடல்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-travel-guide-ramanagara-the-silk-city-karnataka-001586.html", "date_download": "2018-07-21T19:13:21Z", "digest": "sha1:KL3UONOH3G5QO2ZDWR7PHTAHCDNO4LO5", "length": 17211, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A Travel Guide To Ramanagara, The Silk City Of Karnataka - Tamil Nativeplanet", "raw_content": "\n»நம்ம காஞ்சிபுரம் மாதிரி கர்நாடகாவில் பாரம்பரிய பட்டிற்கு பெயர் போன இடம் எது \nநம்ம காஞ்சிபுரம் மாதிரி கர்நாடகாவில் பாரம்பரிய பட்டிற்கு பெயர் போன இடம் எது \nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nகோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா \nஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..\nஇங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..\nஇந்த அருவியை நெருங்கினாலே காது செவிடாகுமா \nபெங்களூரு அருகே சாகசத்துக்கு இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா.. கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...\nபெங்களூரு மற்றும் மைசூருவிற்கு செல்லும் எவராயினும், காணப்படும் அடையாளத்தை விரைவுடன் கடந்திட \"பட்டு நகரமான ராமநகராவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\" என்ற பலகையை காணாமல் செல்லவும்கூடும். இந்த சிறிய நகரத்துக்கு குறைவான சுற்றுலாப்பயணிகளே வந���து செல்ல, இந்த கலவைப்படுத்தப்பட்ட காட்சிகள் கொண்ட நகரத்தை எப்படி பலரும் மறந்தார்கள் எனவே மனமானது யோசிக்கக்கூடும். திப்பு சுல்தான் காலத்தில் இதனை ஷாம்ஷீராபாத் என அழைக்க, சார் பாரியால் ஆங்கிலேயர் காலத்தில் கூட்டிணைப்புடனும் இவ்விடமானது காணப்பட்டது.\nதற்போது இவ்விடமானது பட்டு நகரம் என்று அழைக்கப்பட, மைசூரு பட்டுப்புடவைகளின் முக்கிய ஆதாரமாக இவ்விடமானது காணப்பட, ஆசியாவின் மாபெரும் குக்கூன் சந்தைகளுள் ஒன்றையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது. இதனை தவிர, இந்த பட்டு தொழிற்சாலையை பற்றி ராம்நகரா நாம் வருவதன் மூலம் தெரிந்துக்கொள்ளவும் முடிகிறது.\nநாம் செல்லும் வழியில் காணப்படும் இந்த நகரம், சாலை முழுவதும் ஓரங்களில் காணப்படும் தட்டு இட்லியை கொண்டிருக்க, காலை உணவு நமக்கு காரசாரமாக இனிமையாக அமைய, அத்துடன் ஹோட்டல் ஸ்ரீ ஜனார்தனில் கிடைக்கும் மைசூரு பாகுவையும் நாம் நாவாற சுவைத்து மனமகிழ்கிறோம்.\nராமநகராவை நாம் காண சிறந்த நேரங்கள்:\nஇந்த நகரம் சிறந்த மற்றும் வெப்பமண்டல வானிலையை வருடந்தோரும் கொண்டிருக்க, வருடத்தில் எந்த மாதம் வேண்டுமென்றாலும் நாம் இங்கே காண வர ஏதுவாக இவ்விடமானது அமைந்திருக்கிறது.\nராமநகராவை நாம் அடைவது எப்படி\nபெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஓர் விமான நிலையமாகும். இந்த விமான நிலையம், அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைந்து நல்ல முறையில் காணப்பட, நாடு முழுவதுமுல்ல நகரம் மற்றும் அயல் நாட்டிற்கும் சேவைகளானது காணப்படுகிறது.\nஅனைத்து முக்கிய நகரங்களும் ராமநகரா இரயில் நிலையத்துடன் கர்நாடக மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்க, அத்துடன் நாடு முழுவதுமுள்ள பல முக்கிய நகரங்களுடனும் இணைந்தே காணப்படுகிறது.\nதென்மேற்கு திசையில் பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது ராமநகரா. இங்கே செல்ல எண்ணற்ற பேருந்துகள் வந்த வண்ணமும் போன வண்ணமும் பெங்களூரு மற்றும் மைசூருவிற்கு இருந்துக்கொண்டிருக்க இவ்விடமானது பெங்களூருவிலிருந்து மைசூரு வழியாக சாலை வசதியும் அதே நேரத்தில் மைசூருவிலிருந்து பெங்களூருவிற்கும் எனவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nராமதேவரா பேட்டை கழுகு சரணாலயம்:\nஇந்த கழுகு சரணாலயம், இருபது வகையான அழிந்துக்கொண்டிருக்கும் பறவையினங்களுக்கு வீடாக விளங்குகிறது. சில சமயங்களில் மலைப்பாங்கான இடத்தில் உருமறைப்பென்பது கடினமான பணியாகவும் அமையக்கூடும்.\nஇந்த சரணாலயம் 2012ஆம் ஆண்டு நிறுவப்பட, இங்கே பல இனங்களை பாதுகாப்பதோடு, கால் நடைகளுக்கு குறிப்பிட்ட மருந்தானது உட்செலுத்தப்பட்டமையால் இனத்தொகை குறைவுடனும் இவ்விடமானது காணப்படுகிறது.\nஇங்கே நம்மால் மஞ்சள் நிறத்து தொண்டை கொண்ட புல்புல் எனப்படும் குருவி, சோம்பல் கரடி, என பல வகையான பறவைகளும் இங்கே காணப்படுகிறது.\nராமதேவரா பேட்டை மலைக்கு ஓர் பயணம் செல்லலாம்:\nபயண ஆர்வலர்கள் மற்றும் மலை ஏறும் ஆர்வலர்கள் இங்கே காணப்படும் உலகிலே பழமையான கிரானைட் உருவமைப்பின்மீது தங்களுடைய கைகளை வைக்கின்றனர். பருவமழைக்காலத்தின்போது இம்ம்மலையானது ஏற முடியாத வகையில் காணப்பட, ஏறினால் வழுக்கிவிடவும்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலப்பரப்பில் ஷோலே போன்ற பல திரைப்படங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க, இந்தியாவின் வழியாகவும் என பலவித பிரசித்தியுடனும் இவ்விடமானது காணப்படுகிறது.\nராமநகரா பட்டுபுழு வளர்ப்புக்கு ஏற்ற இடமாக அமைந்து நகரத்தின் மையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட பட்டு குக்கூன் சந்தையையும் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பது டன்கள் குக்கூன் ஒரு நாளைக்கு விற்கப்படுகிறது. அரசானது இதன் அமைப்பை விரிவுப்படுத்த, பட்டுபுழு உற்பத்தியாளர்கள் தகுதி விகிதங்களில் தரத்தையும் தருகின்றனர்.\nஇதன் மத்தியில் காணும் பெயர்பெற்ற மையத்தை தவிர்த்து சிறிய அளவிலான உற்பத்தி மையங்களும் இங்கே காணப்பட, குக்கூன்கள் இங்கே பதப்படுத்தப்பட்டு, நீண்ட பட்டு நார்களையும் பிரித்தெடுத்து, உலக பிரசித்திப்பெற்ற மைசூரு பட்டு புடவைகளும் நெய்யப்படுகிறது.\nஜனப்படா லோகா நாட்டுப்புற கலைகள் அருங்காட்சியகம்:\nஇந்த நாட்டுப்புற கலைகள் அருங்காட்சியகம் கர்நாடகாவின் கிராமப்புற கலாச்சாரத்தை ஒளியாக நமக்கு தருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் ஐந்தாயிரம் கலைப்பொருட்கள் காணப்பட இதனை சார்ந்து சமையலும், பண்ணைகளும், அடுப்புகளும், விலங்கு பொறிகள் என பலவும் காணப்படுகிறது. இங்கே நம் கவனிப்பை ஈர்க்கும் விதமாக பொம்மை, முகமூடிகள், மற்றும் பாரம்பரிய நடனத்தை உணர்த்தும் ப���ம்மைகள் என கலைவடிவம் கொண்ட யாக்ஷனாவும் அதீத கலாச்சார வரலாற்றை உணர்த்துகிறது.\nஇங்கே காணப்படும் சுவாரஷ்யமாக அறிவில் சிறந்தவர்களால் மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை நயத்தை உணர்ந்தவர்களுக்கும் இவ்விடமானது சிறப்பாக அமையக்கூடும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-21T19:36:05Z", "digest": "sha1:DEBMLP3BN45OFWY25BNWATWLHWICX3WW", "length": 120523, "nlines": 239, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: October 2014", "raw_content": "\nஇப்போது நாம் அவசரமாக ஹஸ்தினாபுரம் போயாகணும். அங்கே துரியோதனன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். அவனை மேலும் கோபமூட்டும்படியான நிகழ்ச்சிகள் வேறு நடக்க இருக்கின்றன. வாருங்கள் விரைந்து செல்வோம் அதனால் இப்போது தான் விடிய ஆரம்பித்துள்ளது. ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல விடியலுக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது. இதோ கங்கைக்கரை கரையில் நீள நெடுக ஆங்காங்கே காணப்பட்ட அரச மாளிகைகள் கரையின் பெரும்பாலான பகுதியில் காணப்பட்டன. சில மாளிகைகளின் பக்கவாட்டில் கங்கை ஓடினால், சிலவற்றின் பின் பக்கமும், சில மாளிகைகள் கங்கையைப் பார்த்தவண்ணமும் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே பணியாளர்கள் தங்கள் அதிகாலை வேலைகளைத் தொடங்கிவிட்ட சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.\nதுப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கப் பெண் வேலையாட்கள் கங்கையிலிருந்து நீரை மொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது. மாளிகையில் கட்டப்பட்டிருந்த கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பிராமணர்கள் கங்கையில் இறங்கித் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்த வண்ணம் கைகளில் நீரை ஏந்தி அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தனர். அனைவரும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி நின்ற வண்ணம் சூரியனுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.\nஒரே ஒரு அரசமாளிகை மட்டும் அங்கே தனித்துக் காணப்படவில்லை. தனித்தனியாகப் பல மாளிகைகள், பணியாளர் குடியிருப்பு எனக் காணப்பட்டன. அத��தனை மாளிகைகளுக்கும் சேர்த்து நீண்ட பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருந்தது. அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டிய ஒரு பெரிய மாளிகையில் திருதராஷ்டிரன் குடி இருந்தான். அந்தக் காலத்தில் பொதுவாக அனைவரும் திறந்த வெளியிலேயே படுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதைப் போல திருதராஷ்டிரனும் திறந்த வெளியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் படுத்துத் தான் தூங்குவான். இப்போதும் வெள்ளியால் இழைக்கப்பட்ட தன் தந்தக் கட்டிலில் பாதி படுத்த வண்ணமும், பாதி அமர்ந்த வண்ணமும் காட்சி அளித்தபடி அமர்ந்திருந்தான் திருதராஷ்டிரன். இரு பக்கமும் தலையணைகளை அண்டக் கொடுத்த வண்ணம், வயதுக்கு மீறிய முதுமையோடு நரைத்த தலைமயிரோடும், தாடியோடும், சுருக்கங்கள் விழுந்த நெற்றியோடும் காணப்பட்டான். மிகவும் பலஹீனமாகவும் காணப்பட்டான். வலுவற்ற அவன் மனம் அவன் முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிய செயலற்று அமர்ந்திருந்தான்.\nஅவனருகே தரையில் துரியோதனன் அமர்ந்திருந்தான். குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனன் தன் தந்தையின் பாதங்களின் மேல் தன் தலையை வைத்த வண்ணம் கவலையும், துயரமும் நிறைந்த முகத்தோடு காணப்பட்டான். அவன் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது. மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தான் துரியோதனன். வருடக்கணக்காக அவன் அவமானங்களுக்கு மேல் அவமானத்தையே சந்தித்து வந்திருக்கிறான். ஒன்று மாற்றி ஒன்று அவமானம் அடைந்திருக்கிறான். இப்போதோ அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவனை இழிவு செய்யும் பெரியதொரு நிகழ்வு நடந்துவிட்டது. மிகச் சிறு வயதிலிருந்தே அவன் சந்தித்தது ஏமாற்றங்களே.\nஅவன் தந்தை திருதராஷ்டிரன் கண் தெரியாக் குருடனாகப் பிறந்தது அவனுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ஏனெனில் அதன் பொருட்டே அவன் தந்தைக்கு இந்த மாபெரும் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக ஆகும் பாக்கியம் கிட்டவில்லை. அந்தக் காலத்து ஆரியர்களிடம் ஒரு குருடனை அரசனாக்கும்படியான நியமங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆகவே திருதராஷ்டிரனின் இளைய சகோதரன் பாண்டு குரு வம்சத்து அரியணையில் ஏறும்படி ஆகிவிட்டது. பாண்டு சக்கரவர்த்தியானதில், துரியோதனனுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மாபெரும் சாம்ராஜ்யம் கிட்டவில்லை. ஏனெனில் பாண்டுவிற்குப் பிறகு அவன் மூத்த மகனுக்குத் தான் அந்த சாம்ராஜ்யம் போகும். ஹூம் அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது\nதைரியம், ஆர்வம், விடாமுயற்சி, போர் புரியும் திறன், கதையில் செய்யும் சாகசங்கள், வில் வித்தை, ரதம் ஓட்டுதல், குதிரை ஏறுதல், யானை ஏற்றம் என அனைத்திலும் திறம்படப் பயிற்சி பெற்றவனே துரியோதனன். ஆஹா, இது அனைத்துக் கடவுளரும் அவனுக்கு எதிரே செய்த மாபெரும் சதியன்றோ இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும். இதை வெல்ல வேண்டும். இதோடு மட்டுமா இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும். இதை வெல்ல வேண்டும். இதோடு மட்டுமா தாத்தா பீஷ்மர் அவன் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு அவனிடம் உண்மையான பாசம் இல்லை. அந்தக் கிழவி, நம் தந்தையின் பாட்டி, மஹாராணி, சத்யவதி அம்மையார் ஹா உண்மையில் அந்தக் கிழவியும், அவள் மூத்தாள் மகனுமான அந்தக் கிழவன் பீஷ்மனும் தானே இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள்கின்றனர்இருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை. அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான். ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரேஇருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை. அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான். ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரே அந்தக் கிழவர்கள் இருவரும் சூழ்ச்சிக்காரர்கள்\nகொடுமையிலும் கொடுமையாகப் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் தேஜஸோடும், அழகும், கம்பீரமும் நிறைந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர். புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பதோடு அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்து விடுகின்றனர். மக்களிடமும் மிகவும் அன்பைப் பெற்றிருக்கின்றர். அனை���ரின் நம்பிக்கை நக்ஷத்திரங்களாக அவர்கள் திகழ்கையில் துரியோதனனை நம்புவார் யாருமில்லை. அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குகின்றனர்; அச்சமடைகின்றனர். அவன் மனைவியான பானுமதி உட்பட ஹூம் வாழ்க்கையே வீணாகிவிட்டது. என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரன் யாருமில்லை. இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தன் மனதை விஷமாக்கிக் கொண்டிருந்தான் துரியோதனன். பாண்டவர்கள் மேல் அவன் கொண்டிருந்த பொறாமையும் சேர்ந்து கொண்டு அவன் வெறுப்பில் இன்னமும் துணை புரிய பொறாமையும் வெறுப்பும் கலந்ததொரு அணைக்க முடியா அக்னியில் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான் துரியோதனன்.\nதுரியோதனனின் பொறாமையை அதிகப்படுத்தும் வண்ணம் பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டு அவன் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான். ஹூம் இதை துரியோதனன் தந்தை திருதராஷ்டிரனும் ஒத்துக்கொள்ள நேர்ந்தது. துரியோதனனின் ஆசைக்கனவுகளுக்குக் கிடைத்த மாபெரும் மரண அடியாக அது அமைந்தது. அதற்காகவெல்லாம் துரியோதனன் வாளாவிருந்துவிடவில்லை. உட்பகையைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான். அவனால் இயன்ற அளவுக்கு அவன் பகையைத் தூண்ட அதற்குப் பக்கபலமாக அவன் மாமன் சகுனியும், நண்பர்கள் அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரும் உதவினார்கள். கடைசியில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் பாண்டவர்களைத் தாத்தா பீஷ்மர் நாடு கடத்தி வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்தார். இங்கேயும் துரியோதனன் சும்மா இருக்கவில்லை.\nதன்னுடைய தீவிர முயற்சிகளால் வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாண்டவர்கள் ஐவரும் அங்கேயே அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பலாகும்படி ஏற்பாடுகள் செய்து மாளிகைக்குத் தீயும் வைக்கச் செய்தான். அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவே அனைவரும் கூறினார்கள். கடைசியில் அவனுக்கு எதிர்ப்பே இல்லாமல் போக, அவன் நினைத்ததும் நடந்தது. துரியோதனன் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான். துரியோதனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால்……ஆனால்……\nதுரியோதனனின் விருப்பத்துக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது. அவன் பெயரளவுக்கே யுவராஜாவாக இருந்தான். அவனுடைய யுவராஜப் பதவியை வைத்துக் கொண்டு அவனால் எதையும் சாதிக்க முடியவில்லை. அவன் என்ன செய்தாலும் குறுக்கே வந்தார் தாத்தா பீஷ்மர் அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார். அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது. இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார். அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது. இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார். தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை. அது மட்டுமா அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார். தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை. அது மட்டுமா சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு எப்படியோ துரியோதனன் தான் வாரணாவதத்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துப் பாண்டவர்களைக் கொன்றான் என்னும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அவன் வெளியே உலாச் சென்றாலே மக்கள் அவனைப் பார்க்க மறுத்தனர்; வெறுத்தனர். பாண்டவர்களின் மரணத்துக்கு அவன் தான் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டனர்.\nபீமன் உள்ளே நுழைந்ததுமே கிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தான். “இதோ நம் வீராதி வீரன், கதாநாயகன் வந்துவிட்டான் யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ யுதிஷ்டிரா, எவ்வளவு அருமையான சகோதரனைப் பெற்றிருக்கிறாய் நீ இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள். பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான். அது மட்டுமா இவன் மட்டும் இல்லை எனில் நேற்று சுஷர்மாவும், ஜாலந்தராவும் நதியில் மூழ்கி இருப்பார்கள். பீமன் தக்க சமயத்தில் அங்கே சென்று அவர்களைக் காப்பாற்றினான். அது மட்டுமா அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா அவன் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். எதற்குத் தெரியுமா ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவா ஏகசக்கரத்து அரசனின் படகை வாங்கி வருவதற்காக. அப்போது தான் சுஷர்மாவும், ஜாலந்தராவும் இன்றிரவே ஹஸ்தினாபுரம் செல்ல முடியும் அல்லவாநகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்நகுலனுடன் சாத்யகியும், சிகுரி நாகனும் உடன் சென்றிருக்கின்றனர். இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவும், சிந்தித்துச் செயலாற்றவும் வ்ருகோதர அரசனைத் தவிர வேறு எவரால் முடியும்\nபீமனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. கிருஷ்ணன் முகத்தையே பார்த்தான். முகத்தில் குறும்பு கூத்தாடியது. கண்களும் சிரித்தன. கிருஷ்ணனின் உடல் முழுதுமே சிரித்தது போல் இருந்தது பீமனுக்கு. தன் சகோதரர்களைப் பார்த்தான். இருவர் முகங்களிலும் பீமனைக் குறித்த பெருமிதம் தெரிந்தது. பீமனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கண்ணன் சொன்னவற்றையும், அதை வைத்து பீமனைப் பாராட்டும் விதமாய்ப் பார்க்கும் சகோதரர்கள் இருவரையும் உண்மையைச் சொல்லி மிரள வைப்பதா கண்ணன் சொல்வதை ஏற்பதா அல்லது கண்ணன் இப்படிச் செய்து விட்டானே என அவன் மேல் கோபப்படுவதா கோபத்தை அடக்கிக் கொள்வதா இந்தக் கண்ணன் நம்மை தர்மசங்கடமான நிலையில் அல்லவோ ஆழ்த்திவிட்டான். “ஆம், ஆம், நான் தான் செய்தேன். இவற்றை எல்லாம் நான் தானே செய்தேன் கண்ணா நீ சர்வ நிச்சயமாக அறிவாய் அல்லவா\n யுதிஷ்டிரா, பீமன் தன்னடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறான். இல்லையா பீமா” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர். “தன்னடக்கம்” என்று கிருஷ்ணன் சொல்ல மூவரும் சிரித்தனர். “தன்னடக்கம் எனக்��ு” கொஞ்சம் கத்திய பீமன்,”என் வாழ்நாளிலேயே இதான் முதல்முறை என்னையும் ஒருவர் தன்னடக்கம் எனச் சொன்னது.” என்றும் தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் சொல்லிக் கொண்டான். சற்று நேரத்தில் அங்கிருந்து யுதிஷ்டிரனும், பீமனும் வெளியேறினார்கள். பீமன் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒருசேரப் பொங்கி வரக் கோபத்துடன் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான். தன் மூர்க்கத்தனம் சற்றும் குறையாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “கோவிந்தா, கோவிந்தா, இரு இரு, என்றாவது ஒரு நாள் உன் மண்டையை நான் உடைத்து விடுகிறேன்.” என்றான்.\nகிருஷ்ணன் உல்லாசமாகச் சிரித்தான். “பொறு, பீமா என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம். அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே என் மண்டையை நீ நிதானமாக ஒரு நாள் உடைக்கலாம். அதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. நீ ஜாலந்தராவிடம் ரகசியமாக ஏதோ கிசு கிசுத்தாயாமே அது என்ன அதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு\nசட்டென பீமனின் மனோபாவம் மாறியது. கொஞ்சம் கபடமாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே, “ நான் அவள் காதுகளில் ரகசியம் பேசினேனா நான் பேசினேன் அது உனக்கு எப்படித் தெரியும்\n“அவள் என்னிடம் புகார் கொடுத்தாள்.” என்றான் கிருஷ்ணன். தன் ஆள்காட்டி விரலால் பீமனைப் பயமுறுத்துவது போல் சைகையும் செய்தான். “ஆஹா, உன்னிடம் அவள் புகார் அளித்தாளா கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய் கோவிந்தா, கோவிந்தா, நீ என்ன மாயம் செய்கிறாய் இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே இந்த உலகிலுள்ள அனைத்து இளம்பெண்களும் தங்கள் அந்தரங்கத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்கின்றார்களே இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே இதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே எப்படி இது அது சரி, ஜாலந்தரா உன்னிடம் என்ன சொன்னாள்\n“அவள் பேச்சை விடப் பார்வை பல விஷயங்களைச் சொன்னது. உன்னைப் பற்றி உன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தேன் காலையில். அப்போது அவளைப் பார்த்தால் அவள் முகம் பல விஷயங்களைச் சொன்னது.”\n கிருஷ்ணா, நான் ஜாலந்தராவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்கு இந்த விஷயத்தில் உதவுவாயா\n ஆனால் நீ எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்கவேண்டும்.”\n“நீ அவள் கையைத் திருமணத்துக்காகப் பற்ற வேண்டிய நாள் இன்னும் தூரத்தில் இருக்கிறது. எப்போது தெரியுமா யுதிஷ்டிரன் உண்மையாகவே மன்னன் ஆக வேண்டும். நீ யுவராஜா ஆகவேண்டும். பேருக்கு அல்ல. உண்மையாகவே. “\n நான் கட்டாயம் சத்தியம் செய்து கொடுக்கிறேன். நான் விரைவில் யுவராஜாவாக ஆகிவிடுவேன் என்னும் நம்பிக்கைஎனக்குஇருக்கிறது. அதிலே ஒரே ஒரு சங்கடம் தான். என் அருமைப் பெரியப்பாவின் அன்பு மகன் துரியோதனன் விரைவில் யமதர்மனுக்குத் தோழனாகச் செல்ல வேண்டும். அந்த நாள் விரைவில் வரவேண்டும்.”\n அப்போது நீ சத்தியம் செய்திருக்கிறாய். இதை நினைவில் வைத்துக் கொள். கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டியவண்ணம் பீமனுக்கு எதிரே காட்ட, பீமனும் தன் உள்ளங்கையால் கிருஷ்ணன் கைகளின் மேல் ஓங்கி அடித்துச் சத்தியம் செய்தான்.\nகண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்\nஅன்றைய தினம் பீமன் எழுந்திருக்கச் சற்று நேரம் ஆனது. தாமதமாகவே எழுந்தான் பீமன். அவனுக்குள் சந்தோஷ ஊற்றுப் பெருக்கெடுத்தது. அவனுடைய தீவிர முயற்சியால் ஜாலந்தராவைத் தரை வழிப் பயணம் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டான் பீமன். அதில் அவன் சந்தோஷம் அடைந்தான். நதிக்கரைக்குச் சென்று குளித்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டான். பின்னர் தன் தாய் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று தாயை நமஸ்கரித்தான். பின்னர் அவள் அருகே அமர்ந்திருந்த ஜாலந்தராவை ஒரு கள்ளப்பார்வை பார்த்தான். ஜாலந்தராவும் அதே ரகசியத்தைக் கடைப்பிடித்துத் தன் பார்வையைத் திருட்டுத்தனமாக பீமன் மேல் காட்டினாள்.\nஅப்போது குந்தி பேச ஆரம்பித்தாள். “காசி அரச குடும்பத்துப் படகுகள் நீரில் மூழ்க ஆரம்பித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. மூழ்க இருந்த படகுகளில் இருந்து இவர்களை நீ எவ்வளவு சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் காப்பாற்றினாய் என இளவரசி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.”\n“தாயே, நீங்களே நன்கறிவீர்கள் அல்லவா இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்க���் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன். அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்கம் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன். அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா” என்றாள். “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா” என்றாள். “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார் என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார் நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா ஆனால் எனக்கு இளவரசனும் இளவரசியும் காப்பாற்றப்பட்டது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் மட்டும் தக்க சமயத்தில் அங்கே செல்லவில்லை எனில் நதியின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இருப்பார்கள்.” தன் குறும்பை நினைத்து உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான் பீமன்.\nகுந்தி புன்னகை புரிய, ஜாலந்தரா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். “அதோடு இல்லை பீமா நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே” என்றாள் குந்தி. பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன” என்றாள் குந்தி. பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன என்ன அரசகுலப்படகை வாங்கி வந்து இன்றே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தேனா “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது. குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் நீட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது. குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் ந��ட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான் உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான்” என்றாள். மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன். வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும்” என்றாள். மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன். வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும் எனக்குத் தெரியும் அப்பா நீ எவ்வாறு அனைவரின் சௌகரிய, அசௌகரியங்களைக் கவனித்துக் கொள்கிறாய் என்பதை நான் நன்கறிவேனே” என்று குந்தி மீண்டும் பாராட்டுக் குரலில் கூறினாள்.\n இவை அனைத்தையும் உங்களுக்குச் சொன்னவர் யார்” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான். “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான். “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா வேறு யார் கோவிந்தன் தான் சொன்னான். இங்கே வந்திருந்தான். அவன் தான் அனைத்தையும் என்னிடம் சொன்னான். நீ அவர்களை எப்படிக் காப்பாற்றினாய் என்பதையும் சொன்னான். அதோடு இன்றே அவர்கள் திரும்ப நீ செய்திருக்கும் ஏற்பாடுகளையும் கூறினான். அதிலும் இன்றிரவே இவர்கள் திரும்ப நீ ஏற்பாடு செய்திருக்கிறாய். ஆஹா, என் மகன் பீமனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். பீமா, பீமா, நீ மிகவும் நல்ல பையன்.” குந்தியின் குரலில் கர்வம் மிகுந்திருந்தது.\nபீமனுக்குத் தான் செய்ததாகக் கூறும் நல்ல காரியத்தை மறுக்கவும் மனமில்லை. அதே சமயம் அவனால் நகுலன் அனுப்பப்பட்டான் என்பதை நம்புவதும் கடினமாக இருந்தது. திரும்பத் திரும்ப அவன், “நான் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பினேனா நான் நகுலனை அனுப்பினேனா” எனக் கேட்டுக் கொண்டான். “ஆம், பீமா, ஆம், நீ தான் அனுப்பி உள்ளாய். நீ நகுலனை அனுப்பியது குறித்து மிகவும் பெருமையுடன் கூறினான் கோவிந்தன். பீமன் எவ்வளவு கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான் என எடுத்துச் சொன்னான். உன்னைக் குறித்து அவனுக்கு மிகவும் பெருமை. அதோடு நீ ஏகசக்கரத்தையும், அதன் மக்களையும் ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய். ஆகவே அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏகசக்ர மன்னனு��்கும் இது சரியானதொரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.”\n“ஆமாம், ஆமாம்,” அவசரமாக ஆமோதித்தான் பீமன். கண்ணன் ஏதோ குறும்பு வேலை செய்திருக்கிறான் இதில் என்பது வரை அவன் புரிந்து கொண்டான். வேகமாக தன் தாயின் குடிலில் இருந்து வெளியேறியவன் கண்ணனின் குடிலை நோக்கிச் சென்றான். ஆஹா அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை கூடவே யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் இருந்தனர்.\nசுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்\n“ஹூம், படகுகள் எப்படி ஓட்டையாயின என அறிவாயா கோவிந்தா அவை ஒருவரின் கட்டளையின் பேரில் ஓட்டை ஆயின அவை ஒருவரின் கட்டளையின் பேரில் ஓட்டை ஆயின அல்ல…. அல்ல விருப்பத்தின் பேரில் ஓட்டையாயின. நான் என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.”\nகிருஷ்ணன் அவன் தோள்களைப் பிடித்து அழுத்தி ஆறுதல் சொன்னான். இருவரும் சேர்ந்தாற்போல் நதிக்கரையை நோக்கி ந்நடக்க ஆரம்பித்தனர். கண்ணன் பேச ஆரம்பித்தான்.\n“இது மிக துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்தடைவதற்குள்ளாக நீங்கள் அங்கே போயாகவேண்டும் அல்லவா உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே உன்னை உடனடியாக ஹஸ்தினாபுரம் வரச் சொல்லி துரியோதனன் அவசரச் செய்தி அனுப்பி இருக்கிறான் எனக் கேள்விப் பட்டேனே\n“ஆம், நாங்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் சென்றடைய வேண்டும். துரியோதனன் அதில் மிக ஆர்வம் காட்டுகிறான். எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறான். நீங்களெல்லாம் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலேயே அவன் எங்களை அங்கே எதிர்பார்க்கிறான். இப்போது நாங்கள் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம். நாங்கள் உங்களுடன் தான் வந்தாகவேண்டும். வேறு வழியில்லை. கடவுளே, மஹாதேவா துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான் துரியோதனன் எங்களைக் குறித்து என்ன நினைப்பான்\n“நீங்கள் அனைவரும் எங்களுடன் வருவதை நான் சிறிதும் ஆதரிக்கவில்லை. அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. உனக்குத் தெரியும் அல்லவா பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா பானுமதியை நான் என் சகோதரியாக ஸ்வீகரித்திருக்கிறேன் என்பதை அறிவாய் அல்லவா நீ மட்டும் துரியோதனனால் குறித்த நேரத்துக்குள்ளாக ஹஸ்தினாபுரம் சென்���்லவில்லை எனில் துரியோதனன் அவள் மேல் தன் கோபத்தை எல்லாம் காட்டுவான். அவளால் தாங்க இயலாது.”\n“ஆஹா, எனக்குத் தெரியும், அவன் அவளை என்னவெல்லாம் செய்வான் என அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான். பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும். எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான். கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது அவளைத் தூக்கி எறிவான் அல்லது அவள் இடத்திற்கு வேறு யாரையேனும் கொண்டு வருவான். அதிலும் நாங்கள் பாண்டவர்களோடு சேர்ந்து வருவதை அறிந்தால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஆதரவைக் காட்டுகிறோம் என நினப்பான். பாண்டவர்களுடன் அவனுக்கு இருக்கும் சண்டை பெரிதாகவும் ஆகி விடும். எங்களையும் வெறுக்க ஆரம்பிப்பான். கடவுளே, கடவுளே, இத்தகைய நிலைமையில் நான் என்னதான் செய்வது ஒன்றும் புரியவில்லை\n பீமன் இருக்கிறான், பார்த்துக் கொள்வான்.”\n“என்ன, பீமன் பார்த்துக் கொள்வானா கோவிந்தா இந்தத் தடங்கலை ஏற்படுத்தி எங்களை இங்கேயே நிறுத்தியதே அவன் தான். அவன் செய்த விளையாட்டுத் தனத்தால் ஏற்பட்ட விளைவு தான் இது. நாங்கள் நதிவழிப் பயணம் செய்வதை நிறுத்த வேண்டி அவன் வேண்டுமென்றே போட்ட திட்டம் தான் இது.” கோபத்துடன் கத்தினான் சுஷர்மன்.\n“நீ பீமனைச் சரியா நடத்தவில்லை. அவனிடம் நட்போடு பழகு\n அவனை நான் சரியாக நடத்தவில்லையா கோவிந்தா அவன் கழுத்தை வெறும் கைகளாலேயே நெரித்துவிடலமா எனத் தோன்றுகிறது எனக்கு. “\n“நீ ரொம்ப அவசரப் படுகிறாய் சுஷர்மா துரியோதனனிடம் நீ தோற்றுப் போய் நிற்பதை பீமன் விரும்ப மாட்டான்.”\n“ஹூம், துரியோதனனிடம் தோற்றுப் போயாகிவிட்டது. பீமன் நாங்கள் உங்களுடன் தரைவழிப் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்பினான். அவன் விரும்பியது போலவே இப்போது நடக்கிறது. “\n“சுஷர்மா, அவன் உங்களை நதிப் பயணம் தான் செய்யச் சொல்கிறான். அதுவும் நாளை நள்ளிரவுக்குள் நீங்கள் கிளம்ப வேண்டும். நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.”\n“ஓஹோ, கோவிந்தா, நாளை என்பது இதோ சூரிய உதயம் ஆனதும் வந்துவிடும். ஆனால் நாங்கள் போவது எங்கனம்\nஏகசக்கரத்து அரசனின் அரசப்படகை வாங்கி வருவதற்காக பீமன் தன் சகோதரன் நகுலனை அங்கே அனுப்பி வைத்துள்ளான். இன்று மாலைக்குள் அது இங்கே வந்துவிடும்.”\n இன்றிரவு நாங்கள் கிளம்புவதற்கு பீமனா இந்த ஏற்பாடுகளைச் செய்தான்” சுஷர்மாவால் இதை நம்பவே முடியவில்லை. “ஆம், சுஷர்மா. உண்மை தான். நகுலன், சாத்யகி மற்றும் நாகநாட்டு இளவரசன் மணிமானின் படைத்தளபதியான சிகுரி நாகன் மூவரும் சிறு படகு ஒன்றில் ஏகசக்கரம் நோக்கிப் பயணித்திருக்கின்றனர். “\n” எனக் கேட்ட சுஷர்மாவின் குழப்பம் முற்றிலும் அகலவில்லை. என்றாலும் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான். இம்முறை அவன் குரலில் கொஞ்சம் பணிவு தெரிந்தது. “ பின் அவன் ஏன் எங்கள் படகுகளை ஓட்டை போட்டு முழுகச் செய்தான்” என்று வினவினான். “இளவரசே, பல சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றும். நாம் காண்பதில் உண்மை இருப்பது போலத் தோன்றினாலும் அதில் பொய்யும் இருக்கும்.”\n உண்மையாகவே இன்றிரவே நான் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை பீமன் மட்டும் செய்திருந்தான் எனில் நான் என் வாழ்நாள் முழுதும் அவனுக்குக் கடமைப் பட்டிருப்பேன்\n“மயக்கத்தில் இருந்த ஜாலந்தராவை பீமன் எங்கள் தாய் குந்தியின் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளைத் தாயின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறான். சுஷர்மா கடும் கோபத்தில் அனைவரையும் வசைபாடிக் கொண்டு எங்கள் குடிலுக்கு வந்தவன், துணிகளை மாற்றிக் கொண்டு பீமனின் படுக்கையில் படுத்தான். அவனுக்கு நன்கு புரிந்து விட்டது. இது பீமனின் விளையாட்டு என்று. வேண்டுமென்றே படகுகளில் துளைகள் போட்டு அவனுடைய நதி வழிப் பயணத்தைத் தடுத்துத் தரை வழிக்கு மாற்றி விட்டான் என்பதை சுஷர்மா புரிந்து கொண்டு விட்டான்.”\n“பீமன் என்ன நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் மூளை முழுவதும் காசி இளவரசி ஜாலந்தராவே நிறைந்திருக்கிறாள். அவள் நம்மோடு தரைவழிப் பயணத்தில் ஹஸ்தினாபுரம் வர வேண்டும் என பீமன் எதிர்பார்க்கிறான். அவர்கள் இருவரும் காம்பில்யத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு விட்டனர்.”\n“ஆஹா, இது தான் என் அண்ணன் பீமன் நாங்கள் திரௌபதியை மணந்து இன்னமும் ஒரு மாசம் கூட ஆகவில்லை.”\nகிருஷ்ணன் புன்னகையுடன், “ உனக்குத் தான் உன் தமையனைத் தெரியும். ஒருவேளை அவன் திரௌபதி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் சேர்ந்து இருக்கலாம் என முடிவு கட்டியதற்காக அவளைத் தண்டிக்கிறானோ\n“அது எப்படி இருந்தாலும் சரி கிருஷ்ணா திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நியாயமான முடிவு திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நியாயமான முடிவு\n“பீமனுக்கு உன்னுடைய முடிவு பிடித்திருக்காது. அவன் உன்னுடன் ஒத்துப் போக மாட்டான். நீ பார்க்கும் கோணமும், அவன் பார்க்கும் கோணமும் வேறுபட்டிருக்கும். உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவன் எதிர்கொள்ள மாட்டான்.” கிருஷ்ணன் புன்னகையுடன் கூறினான்.\n நீ சொன்ன மாதிரி சுஷர்மா துரியோதனன் குறித்த காலத்துக்குள் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை எனில் துரியோதனன் அவனை என்ன செய்வான் எனச் சொல்ல முடியாது. மேலும் அவன் தன்னுடைய மைத்துனன் ஆன சுஷர்மாவிடம் நாங்கள் அங்கே வரும்போது அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கவும் விரும்பலாம். அதையும் நாங்கள் அங்கே சென்றடைவதற்குள்ளாக அவன் ஆலோசிக்க விரும்பலாம்.”\n நிச்சயமாக அவன் திட்டம் அது தான் என நான் அறிவேன். இல்லை எனில் உடனே ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று துரியோதனன் சுஷர்மாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கமாட்டான். பீமன் செய்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமான ஒன்று. துரியோதனனை மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டுவது போல் நடந்து கொள்வதால் அவனை வெல்ல முடியாது.”\n“கோவிந்தா, இப்போது என்ன செய்வது அரச குடும்பத்தினரின் படகு தயார் ஆவதற்குக் குறைந்தது பதினைந்து நாட்களாவது தேவைப்படும். நாமோ இன்னமும் மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். “\n“பீமன் சரியான வழியில் திரும்புவதற்கு நாம் தான் அவனுக்கு உதவவேண்டும்.”\n“கோவிந்தா, அவனை எப்படிச் சரியான வழியில் திருப்புவது அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான். சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திருந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான். சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திர���ந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. இந்த வேலையை பீமன் தான் செய்திருக்கிறான் என்பதும், அவன் போட்ட துளைகளால் தான் படகு மூழ்க ஆரம்பித்தது என்பதையும் சுஷர்மா நன்கு புரிந்து கொண்டிருக்கிறான்.”\n“அவன் மனோநிலை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஒருவேளை….ஒருவேளை ஜாலந்தரா பீமனை மணந்து கொண்டாளானால் அது பானுமதிக்கும் ஓர் தவிர்க்க முடியாத சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். “\n“இந்தக் குறும்புத்தனமான விளையாட்டின் விளைவுகளைச் சரி செய்ய வேண்டும்.”\n இந்த ஆசிரமத்தில் படகுகள் இருப்பதாகத் தெரியவில்லையே சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும் சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும்\n நாம் வந்த வழியில் ஏகசக்கரத்தில் ஒரு அரச குடும்பப் படகு நங்கூரமிட்டிருந்ததை நான் கண்டேன். “இதைச் சொன்ன வண்ணம் சாத்யகியைப் பார்த்துத் திரும்பிய கோவிந்தன், “சாத்யகி, உடனே இளவரசன் மணிமானைச் சென்று பார்ப்பாயாக உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள் உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள் இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல் இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல் நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன். அங்கே அரசனைப் போய்ப் பார் நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன். அங்கே அரசனைப் போய்ப் பார் அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல் இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல் ஏகசக்ரத்தின் அரசனை பீமன் ராக்ஷசர்களின் படை எடுப்பு, அவர்களின் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி இருக்கிறான். ஆகவே அவன் பீமனுக்குக் கடமைப் பட்டிருக்கிறான். தன் மக்களையும் தன் நாட்டையும் காத்த பீமனின் வேண்டுகோளை அவன் புறக்கணிக்க மாட்டான். சந்தோஷமாக அவன் தன் படகைக் கொடுப்பான். அதை எடுத்துக் கொண்டு நீ நாளை மாலைக்குள்ளாக இங்கே வந்து சேர்ந்துவிடு. நாளை நள்ளிரவில் ஹஸ்தினாபுரப் பயணத்தை அவர்கள் தொடங்கினால் சரியாக இருக்கும். “ என்றான் கண்ணன்.\n“கோவிந்தா, பீமன் ஏதேனும் சொன்னால்\n“அதை என்னிடம் விடு நகுலா நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.\nகிருஷ்ணன் தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி நதிக்கரைக்குச் செல்ல ஆயத்தமானான். செல்லும் வழியில் பீமனின் குடிலை எட்டிப் பார்த்தான். சுஷர்மா நதிக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்க பீமனோ இன்பக்கனா கண்ட மகிழ்வில் இதழ்களில் புன்னகையோடு தூங்கிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் சுஷர்மாவிடம், “சுஷர்மா, உன் படகுகளில் தண்ணீர் புகுந்தது எனக்கு மிக வருத்தமாய் உள்ளது.” என அனுதாபத்துடன் தெரிவித்தான்.\nகொஞ்சம் பின்னோக்கிப் போய் பீமனுடன் ஒரே குடிசையில் தங்கிய நகுலனைச் சிறிது கவனிப்போம். பீமனோடு ஒரே குடிசையில் தங்கினான் நகுலன். அன்றிரவு அனைவரும் படுத்துக் கொண்ட பிறகு வெகு நேரம் பீமன் தூங்கவில்லை. நடு இரவுக்குச் சிறிது முன்னர் அவன் எழுந்து எங்கோ வேகமாக வெளியேறியதை நகுலன் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். உடனே தானும் எழுந்து அவனைப்பின் தொடர்ந்தான். அவன் பீமனைக் கவனித்தவரையில் விரைவில் ஏதோ குறும்புத்தனமான சேட்டைகள் செய்ய அவன் தனக்குள் தயார் ஆகிக் கொண்டிருப்பதை நகுலன் உணர்ந்தான். உடனே அவன் மனம் இதை சுஷர்மாவோடு இணைத்து நினைக்க ஆரம்பித்தது. அன்று மதியம் தான் நகுலன் சுஷர்மாவைக் கிருஷ்ணனின் குடிலில் பார்த்திருந்தான். அவனிடம் பீமன் தயவாகக் கேட்டுக் கொண்டும் சுஷர்மா தரைவழிப் பயணத்துக்கு மறுத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தான்.\nநகுலனுக்குத் தன் சகோதரனின் இந்தக் குறும்புகளிலும் சேட்டைகளிலும் சிறிதளவு நம்பிக்கை கூட இருந்ததில்லை. என்னதான் அவை எந்தவிதமான தீமையையும் விளைவிக்காவிட்டாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. பீமன் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நகுலன் பீமன் நதியில் நீந்தி படகுகளுக்கு அடியில் சென்றதையும், சற்று நேரத்தில் திரும்பியதையும் கவனித்தான். அதன் பின்னர் ச���்று நேரத்திலேயே படகுகளுக்குள் நீர் புகுந்து படகுகள் மூழ்க ஆரம்பித்ததையும் கவனித்தான். அப்போது உடனேயே பீமன் மறுபடி நீரில் பாய்ந்து படகுகளுக்கு அருகே சென்றதையும் சுஷர்மாவை நீந்த வைத்ததையும், ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததையும் கவனித்துக் கொண்டான். இதை எல்லாம் சத்தம் போடாமல் கவனித்த நகுலன் பீமனும், சுஷர்மாவும் வரும் முன்னரே விரைவாக குடிலுக்குச் சென்று அங்கே தன் படுக்கையில் படுத்துத் தூங்குவது போல் நடித்தான்.\nசற்று நேரத்தில் சுஷர்மா குடிலுக்குள் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டும், அதே சமயம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டும், வசைமாரி பொழிந்து கொண்டும் நுழைவதைக் கண்டான். பீமன் குரலும் அப்போது கேட்டது:”இளவரசே, நான் என் தாயிடம் உங்கள் சகோதரியை ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.” என்றது அந்தக் குரல். பீமனின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நகுலனுக்கு. பயத்தில் திகைத்துப் போன நகுலன் தன் தமையனின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான போக்கினால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி மீண்டும் கவலை அடைந்தான். சுஷர்மா பீமனின் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். சிறிது நேரத்தில் தன் குடிலுக்குத் திரும்பிய பீமன் உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்தான். எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அங்கேயே தரையில் படுத்தவன் உடனே தூங்கியும் போனான். சீரான அவன் குறட்டை ஒலி அவன் ஆழ்ந்து உறங்குவதை நிச்சயம் செய்தது. நகுலனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. பீமன், தன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டால், சுஷர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமான நிலைமையை நினைத்துக் கொண்டு அதனால் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் இன்பக்கனா கண்டு கொண்டிருப்பான் என நகுலன் நினைத்துக் கொண்டான்.\nவிடிவெள்ளி முளைக்கும் முன்னரே நகுலன் எழுந்து தன் வாளை உருவிச் சரிபார்த்த வண்ணம் கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்ல ஆயத்தமானான். குடிலுக்குள் மெதுவாக சப்தமின்றி அவன் நுழைந்தாலும் நுண்ணுணர்வு அதிகம் கொண்ட கிருஷ்ணன் எப்படியோ தன் குடிலுக்கு யாரோ வந்திருப்பதை அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டுவிட்டான். “யாரது” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான். “கோவிந்தா, நான் நகுலன். உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.” “வா, நகுலா, வா” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான். “கோவிந்தா, நான் நகுலன். உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.” “வா, நகுலா, வா உள்ளே வா” என வரவேற்றான் கிருஷ்ணன். கிருஷ்ணனின் குரலைக் கேட்ட சாத்யகி உடனே படுக்கையிலிருந்து எழுந்து தன் வாளை உருவிக்கொண்டு பாய ஆயத்தம் ஆனான். “சாத்யகி, சாத்யகி, இது நகுலன்” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான். தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான். தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது\n“அண்ணன் பீமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஒன்றினால் விரும்பத் தகாத விளைவுகள் நேருமோ என அஞ்சுகிறேன்.” மெதுவாகக் கூறினான் நகுலன். “என்ன விஷயம்” என்றான் கிருஷ்ணன். “கோவிந்தா, உனக்குத் தெரியுமா” என்றான் கிருஷ்ணன். “கோவிந்தா, உனக்குத் தெரியுமா பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான். பார்த்தாயா பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான். பார்த்தாயா” என்று நகுலன் கேட்டான். “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான். அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்தச் செய்தி கூறுகிறது. சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அது சரி, அதற்கு என்ன” என்று நகுலன் கேட்டான். “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான். அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்த��் செய்தி கூறுகிறது. சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அது சரி, அதற்கு என்ன” கிருஷ்ணன் மீண்டும் கேட்டான்.\n“பீமன் தன் நோக்கத்தில் ஜெயித்துவிட்டான். அவன் நதிக்குச் சென்று நதியின் நீர்மட்டம் உயர்ந்து படகுகள் செலுத்தத் தயாரானதும், நங்கூரத்தை எடுத்த கணமே படகினுள் நீர் புகும்படி பார்த்துக் கொண்டு விட்டான். அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்றச் செல்பவன் போல் நடித்துக் கொண்டு அங்கே சென்று அவர்கள் இருவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்துவிட்டான்.”\nபீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்\nநள்ளிரவு நேரம். எங்கும் நிசப்தம். அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவ்வப்போது நதியின் அலைகள் கரையில் மோதும் சப்தமும், துடுப்புக்களால் நதியலைகள் தள்ளப்படும் சப்தமும், அமைதியற்ற குதிரைகள் அவ்வப்போது கனைக்கும் சப்தமும், தூரத்துக் காடுகளில் இருந்த நரிகளின் ஊளைச் சப்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. எங்கும் இருட்டுக் கருமையாக அப்பிக் கிடந்த அந்த இரவிலே விண்ணில் நக்ஷத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது கொஞ்சம் ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. பீமன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தான்; அவன் கையில் ஓர் அங்குசம் இருந்தது. யானைப் பாகர்கள் யானைகளை அடக்கி ஆளப் பயன்படுத்தும் அந்த ஆயுதத்தை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான் கரைக்கு வந்த பீமன் நதியில் மிதந்து கொண்டிருந்த படகுகளைக் கவனமாகப் பார்த்தான். இளவரசன் சுஷர்மா, இளவரசி ஜாலந்தரா மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வந்த வேலையாட்கள் அனைவருமே படகினுள் அமைக்கப்பட்டிருந்த கூடார அறையில் தூங்கி விட்டிருந்தனர். ஒரு சில படகோட்டிகள் மட்டுமே நதியின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததும் நங்கூரத்தை எடுத்துவிட்டுப் படகைச் செலுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.\nபீமன் சத்தமில்லாமல் நதிக்கரையில் நடந்து நதியில் இறங்கும் இடத்துக்கு அருகே வந்து, நீரின் அலைகள் எழுப்பும் சப்தம் வராத நேரமாகப் பார்த்து நதியில் இறங்கினான். காசி அரசகுமாரனும், அரசகுமாரியும் உறங்கிக் கொண்டிருந்த பெரிய படகை நோக்கி சப்தம் எழுப்பாமல் நீந்தினான். நீருக்குள்ளேயே ��ீந்தியவன் படகுக்கு அடியில் போனான். அங்கே படகை நங்கூரத்துடன் பிணைத்திருந்த இடத்துக்குச் சென்றவன், தன் கையில் இருந்த அங்குசத்தினால் படகில் துளைகள் போட முனைந்தான். தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து மிகவும் பிரயாசைப்பட்டுத் துளைகள் போட்டு முடித்தான் பீமன். அதன் பின்னர் அருகே இருந்த மற்றொரு படகுக்குச் சென்றான். இந்தப் படகில் தான் சாப்பாடு தயாரிக்கப்பட்டதோடு, சமையல் பொருட்களும் நிரம்பி இருந்தன. அதிலும் இப்படியே துளைகள் போட்டான். இந்த வேலை முடிந்ததும், வந்தது போலவே சப்தமின்றிக் கரைக்குத் திரும்பினான். தன் துணிகளைப் பிழிந்து காய வைத்துக் கொண்டு அரச குமாரனின் படகுக்கு எதிரே சற்று தூரத்தில் சென்று அமர்ந்த வண்ணம் என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.\nஅவன் எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை. சற்று நேரத்தில் நதியின் நீர்மட்டம் உயர்ந்தது. படகோட்டிகள் நங்கூரத்தை அகற்றினார்கள். படகு மெல்ல மெல்ல நீரில் மிதக்க ஆரம்பித்தது. திடீரென அரசகுலத்தினரின் படகில் இருந்து கூச்சலும், குழப்பமுமாகக் கேட்டது. படகில் ஏற்படுத்தப்பட்ட துளைகளின் மூலம் தண்ணீர் படகினுள் புகுந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல உட்புகுந்த தண்ணீர் இப்போது வேகமாகப் புக ஆரம்பித்தது. படகின் பயணிகள் அதன் மேல் தளத்துக்கு வந்து சேர்ந்து நின்று கொண்டு திடீரெனத் தண்ணீர் புகுந்ததின் காரணத்தை ஆராயந்தனர். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. தண்ணீர் எப்படி உட்புகுந்தது என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை. விளக்குகளை ஏற்ற முயன்றால் அப்போது வீசி அடித்த காற்றினால் விளக்குகளையும் ஏற்ற முடியவில்லை. நக்ஷத்திரங்கள் மட்டுமே தந்த அந்தக் குறைந்த ஒளியில் காசி இளவரசனும், இளவரசியும் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்ததையும் அவர்களின் உதவியாட்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு இருப்பதையும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவரும் மற்றவர் சொல்வதைக் கேட்கும் மனதோடு இல்லாமல் இருந்ததையும் பீமன் கண்டான்.\nநதி நீருக்குள் வெகுவேகமாய்ப் பாய்ந்த பீமன் இரண்டொரு விநாடிகளில் வேகமாக நீந்திப் படகுக்கு அருகே வந்து விட்டான். படகை நோக்கிய வண்ணம், “யுவராஜா, விரைவில் படகை விட்டு வெளியேறு��்கள். படகு நதியின் நட்டநடுவில் அலைகளுக்கு நடுவே ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டால் வெளியேற முடியாது. இளவரசி, தாங்களும் வெளியேறுங்கள். இருவரும் உடனே குதியுங்கள் இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது. “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது. “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா\n“ஆம், இளவரசி, நானே தான். விரைவில் குதியுங்கள். “ என்றான் பீமன். இளவரசி சிறிதும் தயக்கமின்றி நீரில் குதிக்க பீமனும் அவளைப் பிடித்துக் கொண்டான். அவளை அடுத்து இளவரசனும் நீரில் குதித்தான். நீரில் குதித்த இளவரசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு நீந்த உதவிய பீமன் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான். ஒரு கையால் நீந்திய வண்ணம் இன்னொரு கையால் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு இருந்தான் பீமன். படகில் இருந்த ஆட்களிடம், “இளவரசியையும் இளவரசனையும் நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என சப்தம் போட்டுக் கத்தினான். படகு மூழ்காமல் நீர் வரும் துளைகளை அடைக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டான். இதற்குள்ளாக நதியிலிருந்து வந்த கூச்சல், குழப்பம் போன்ற சப்தங்களால் கரையிலும் மனிதர்கள் கூடி விட்டனர். சிலர் கைகளில் விளக்குகளையும் ஏந்திய வண்ணம் வந்தனர். அவர்களை பீமன் நீந்திப் படகுகளுக்குச் சென்றுப் படகின் துளைகளை அடைக்கும் ஆட்களுக்கு உதவும்படியும் படகுகள் முழுகாமல் காக்கும்படியும் கட்டளையிட்டு அனுப்பினான். பீமன் கரைக்குப் போய்ச் சேர்வதற்குள்ளாக ஜாலந்தரா அவன் கைகளிலேயே மயக்கம் அடைந்தாள்.\nசுஷர்மாவுக்கு பீமன் ஜாலந்தராவைத் தொட்டுத் தூக்கிச் சென்றதைப் பொறுக்க முடியவில்லை. ஆனால் இப்போது வேறு வழியும் தெரியவில்லை. இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை தான். ��னால் அவனே வலுவில்லாதவன். நதியில் குதித்ததில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனித்துக் கொள்வதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் ஜாலந்தராவை எவ்வாறு கவனிக்க முடியும் வேறு வழியில்லை\nஅப்போது பீமன், “இந்தக் குளிர் காற்றிலே இங்கே வெட்ட வெளியில் இருப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல இளவரசே, வாருங்கள். உங்கள் இருவரையும் நான் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான். அரை மனதாக இளவரசன் செய்த ஆக்ஷேபங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஓர் ஆள் விளக்குடன் வழிகாட்ட பீமன் இளவரசி ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். வேறு வழியின்றி இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான். ஜாலந்தரா கொஞ்சம் கூட கனமாக இல்லாமல் லேசாக ஒரு குழந்தையின் எடையுடன் இருப்பதைக் கண்டு பீமன் வியந்தான். அவனுக்கு ஹிடும்பியின் நினைவு வந்தது. அவளுடைய எடையையும், இவள் எடையையும் ஒப்பிட்டுப் பார்த்த பீமனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. “ஆஹா, இவளைப் பூக்களாலேயே பிரமன் படைத்திருப்பானோ” என எண்ணிக் கொண்டான். தன் சுயநினைவின்றி அவள் ஓர் குழந்தையைப் போல் அவனைச் சார்ந்திருப்பதை மிகவும் விரும்பினான். அவள் உடலின் ஸ்பரிசம் பட்டதுமே தனக்குக் குளிரெல்லாம் அகன்று உடல் சூடானதாகவும் உணர்ந்தான்.\nஅவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே, பீமன் காதுகளில் ஓர் குரல் மெலிதாகக் கிசுகிசுத்தது. “நீங்கள் தானே படகுகளை மூழ்கடித்தீர்கள்” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான். அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான். அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா ம்ம்ம்ம் ஒருவேளை சுயநினைவு வந்திருக்கலாம்; அல்லது வராமலும் இருக்கலாம். ஆனால் அவள் தன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை. ஆகையால் ஜாலந்தரா சுய நினைவின்றி இருக்கிறாள் என்னும் எண்ணத்திலேயே அவளைத் தூக்கிச் செல்லவே பீமன் விரும்பினான். ஆசிரமத்தை அடைந்ததும் சுஷர்மனிடம் திரும்பிய பீமன், “இளவரசே, உங்கள் தங்கையை நான் என் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன். நீங்கள் அதோ இருக்கும் என் குடிசைக்குச் சென்று உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். இந��தக் குளிரில் உங்களுக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கப் போகிறது.” என்றான்.\nசுஷர்மாவுக்கு அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியது என்னவென்று புரியவில்லை. வேறு வழியின்றி பீமன் கூறியபடி அவன் குடிசைப் பக்கம் திரும்பிச் சென்றான். பீமன் அவளைத் தன் தாயிடம் தூக்கிச் செல்கையில் அவள் காதுகளில் கேட்கும்படி மெல்லிய குரலில், “என்னை விட்டு விட்டு நீ ஹஸ்தினாபுரத்துக்குப் படகுப் பயணமாகச் செல்ல நினைத்தாயா நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன் நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன்” என்றான் அவளிடம். ஜாலந்தராவுக்கு நினைவு திரும்பியதாகத் தெரியவில்லை. ஆனால் அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் தோன்றியது. அதைக் கண்ட பீமன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.\nஅதைப் பார்த்த பீமன் உள்ளூரச் சிரித்தபடி, தாமரைப்பூப்பாதங்களைக் கொண்ட இளவரசி, இப்போது ஆசிரமத்திற்கு வந்துவிட்டாள் என எண்ணிக் கொண்டான். மீண்டும் இளவரசியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டாலும் அனைவரும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதே இப்போது அவன் முதல் வேலையாக இருந்ததால் கவனத்தை அதில் தான் திருப்ப இயலும். ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான் பீமன். ஆசிரமத்திற்கு வந்த பீமன் தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டதாகவும் இரவு உணவு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். பின்னர் தௌம்ய ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினான். அவரைப் பார்த்து, “குருதேவரே, உங்களால் என்னை எவ்வளவு ஆசீர்வதிக்க முடியுமோ அவ்வளவு ஆசீர்வதியுங்கள். அதற்கான கையிருப்பு இல்லை எனில் என் சகோதரர்களுக்கென வைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் இருந்து கடன் பெற்று என்னை ஆசீர்வதியுங்கள்.” என்றான்.\nபின்னர் தன் தாய் தங்கியிருந்த குடிசைக்குச் சென்று தாயின் கால்களிலும் விழுந்து வணங்கினான். பின்னர் அங்கே தன் தாயுடன் அமர்ந்திருந்த திரௌபதியைக் கடைக்கண்களினால் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த மற்றப் பெண்மணிகளிடம் யாரையோ தேடினான். என்ன ஏமாற்றம் அவன் எதிர்பார்த்த நபர் அங்கில்லை அவன் எதிர்பார்த்த நபர் அங்கில்லை பறக்கும் தாமரைப்பூப்போன்ற பாதங்களைக் கொண்ட அந்தக் காசி இளவரசி அங்கில்லை. அரை மனதாக சமையல் நடைபெறும் இடத்திற்குச் செ���்றான். சமையலில் கெட்டிக்காரனான அவன் மனம் இப்போது சமையலில் லயிக்கவில்லை. ஆனாலும் என்ன நடக்கிறது என்று பார்த்தான். ராக்ஷச அரசன் வ்ருகோதரனின் மகத்தான பசியை நன்கு அறிந்திருந்த தௌம்ய ரிஷி அவனுக்காக ஏராளமான உணவுகளைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக ருசி பார்த்தான் பீமன். பின்னர் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணன் தங்கி இருக்கும் குடிசைக்குச் சென்றான்.\n உன்னை இப்போது நான் பார்க்க வரலாமா” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்த பீமன், அங்கே கிருஷ்ணன், சாத்யகி ஆகியோருடன் அமர்ந்திருந்த தன் சகோதரன் நகுலனையும் இன்னொரு மனிதனையும் பார்த்தான். அந்த மனிதன் முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது பீமனுக்கு. சட்டெனப் பொறிதட்ட ஜாலந்தராவின் முக ஜாடையில் அவன் இருப்பதைப்பார்த்து, இவன் தான் காசி இளவரசன் சுஷர்மனாக இருக்க வேண்டும் என முடிவு கட்டினான். சற்று உயரம் குறைவாகவும், தேக அமைப்பில் மென்மையாகவும் காணப்பட்ட அந்த இளைஞனுக்கு 25 வயதிருக்கலாம் என நினைத்தான் பீமன்.\nஅப்போது கிருஷ்ணன், “என்னிடம் கேட்பதில் என்ன பலன் நீ ஏற்கெனவே உள்ளே நுழைந்து என்னைப் பார்க்கவும் பார்த்துவிட்டாய் நீ ஏற்கெனவே உள்ளே நுழைந்து என்னைப் பார்க்கவும் பார்த்துவிட்டாய் என்ன விஷயம் எல்லாம் சரியாகப் போகிறது அல்லவா” என்று பீமனிடம் கேட்டான். “ஆஹா, எல்லாம் நன்றாகப் போகிறது.” என்றான் பீமன். “ஆனால் கிருஷ்ணா, சில மனிதர்கள் மிகவும் வருத்தமாக உன்னைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கின்றனர்.” என்றும் கூறினான். “அதோ கேள்” என்று பீமனிடம் கேட்டான். “ஆஹா, எல்லாம் நன்றாகப் போகிறது.” என்றான் பீமன். “ஆனால் கிருஷ்ணா, சில மனிதர்கள் மிகவும் வருத்தமாக உன்னைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கின்றனர்.” என்றும் கூறினான். “அதோ கேள் மக்களின் பொறுமையின்மையை “ஜெய ஜெய கிருஷ்ண வாசுதேவா” எனக் கூக்குரல் போட்டுக் கொண்டு உனக்காகக் காத்திருக்கின்றனர். விரைந்து செல் கிருஷ்ணா” எனக் கூக்குரல் போட்டுக் கொண்டு உனக்காகக் காத்திருக்கின்றனர். விரைந்து செல் கிருஷ்ணா உன் மக்களைச் சமாதானம் செய் உன் மக்களைச் சமாதானம் செய்” என்ற வண்ணம் கிருஷ்ணனுக்கும், சுஷர்மாவுக்கும் இடையில் அமர்ந்தான் பீமன்.\n“உண்மை தான். அவர்களை நான் காக்க வைக்கக் கூடாது. வெகு ���ூரத்தில் இருந்தெல்லாம் என்னைப் பார்க்க வேண்டியே வந்திருக்கின்றனர். அது சரி, பீமா உனக்கு சுஷர்மாவைத் தெரியுமா மாட்சிமை பொருந்திய காசி அரசரின் புதல்வன் துரியோதனன் மனைவி பானுமதியின் உடன் பிறந்த சகோதரன் துரியோதனன் மனைவி பானுமதியின் உடன் பிறந்த சகோதரன்\n“நீ ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கும் சகோதரிகளில் பானுமதியும் ஒருத்தி அல்லவா “ என்று பீமன் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணன் தன் கிரீடத்தையும், உத்தரீயத்தையும் அங்கேயே விட்டு விட்டு சாத்யகியுடன் குடிசையை விட்டு வெளியேறினான். சுஷர்மாவுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. தன்ந்தங்கை கணவன் ஆன துரியோதனன் பீமனை எவ்வளவு வெறுக்கிறான் என்பதை அவன் நன்கறிவான். ஆகவே பீமனுடன் நட்புப் பாராட்ட அவன் விரும்பவில்லை. அவன் அங்கிருந்து கிருஷ்ணனோடு வெளியேற விரும்பி எழுந்தபோது பீமனின் கரங்கள் அவன் தோள்களில் படிந்து அவனைத் தடுத்தது.\n“உத்கோசகத்துக்கு எப்போது வந்தீர்கள், இளவரசே” நட்புப் பாராட்டும் தொனியில் பீமன் கேட்டான். “மூன்று நாட்கள் ஆகின்றன” நட்புப் பாராட்டும் தொனியில் பீமன் கேட்டான். “மூன்று நாட்கள் ஆகின்றன” என்றான் சுஷர்மன். பீமனுக்கு சுஷர்மனுக்குத் தன்னோடு உரையாடுவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது புரிந்தது. சம்பாஷணையை வளர்த்த விரும்பாதவனாகக் காணப்பட்டான். அவனை வெறுப்படைய வைக்கும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் பீமன். “உத்கோசகத்தில் இருந்து எப்போது கிளம்புகிறீர்கள்” என்றான் சுஷர்மன். பீமனுக்கு சுஷர்மனுக்குத் தன்னோடு உரையாடுவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது புரிந்தது. சம்பாஷணையை வளர்த்த விரும்பாதவனாகக் காணப்பட்டான். அவனை வெறுப்படைய வைக்கும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் பீமன். “உத்கோசகத்தில் இருந்து எப்போது கிளம்புகிறீர்கள்” என்று கேட்க, “இன்று மாலையே கிளம்புகிறோம்” என்று கேட்க, “இன்று மாலையே கிளம்புகிறோம்” என்று பதிலளித்தான் சுஷர்மன். பீமன் அதற்கு, “என்ன அவசரம்” என்று பதிலளித்தான் சுஷர்மன். பீமன் அதற்கு, “என்ன அவசரம் கொஞ்சம் தங்கி எங்களுடன் சில நாட்களைக் கழித்த பின்னர் செல்லலாமே கொஞ்சம் தங்கி எங்களுடன் சில நாட்களைக் கழித்த பின்னர் செல்லலாமே” என்றான். சுஷர்மனின் புருவங்கள் நெரிந்தன. “என் சக��தரி பானுமதிக்கு உடல்நலம் சரியில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் ஹஸ்தினாபுரம் போயாக வேண்டும்” என்றான். சுஷர்மனின் புருவங்கள் நெரிந்தன. “என் சகோதரி பானுமதிக்கு உடல்நலம் சரியில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் ஹஸ்தினாபுரம் போயாக வேண்டும்\n” பீமன் விடாமல் கேட்டான்.\n“ஓ, அவள் துரியோதனனின் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். விரைவில் அவளுக்குப் பிரசவம் ஆகிவிடும். அந்த சமயம் நாங்கள் அவளுடன் இருக்க விரும்புகிறோம்.” இதைச் சொல்வதற்குள் சுஷர்மாவுக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது. “ஓ, அப்போது நீங்கள் ஹஸ்தினாபுரத்தில் பல நாட்கள் தங்கும்படி நேரும்” என்றான் பீமன். “ஆம், இப்போது நாங்கள் புனித யாத்திரை செய்யப் போகிறோம். அதை முடித்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் வருவோம். என் தங்கை பானுமதிக்குக் குழந்தை நல்லபடி பிறந்து அவளும் உடல் நலம் தேறும் வரையில் நாங்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்போம்.” சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தான் சுஷர்மன்.\n“ஏன், எங்களுடன் தரைவழிப் பயணம் மேற்கொள்ளலாமே” என்று கேட்டான் பீமன். உடன் தானும் எழுந்து சுஷர்மாவுடன் செல்ல ஆயத்தமானான். பீமனுக்கு எப்போதுமே அவனை இப்படிப் பேசும்போது நட்ட நடுவில் தவிக்க விட்டுச் செல்பவர்களைக் கண்டால் பிடிக்காது. இவனும் இதையே செய்யப் பார்க்கிறானே” என்று கேட்டான் பீமன். உடன் தானும் எழுந்து சுஷர்மாவுடன் செல்ல ஆயத்தமானான். பீமனுக்கு எப்போதுமே அவனை இப்படிப் பேசும்போது நட்ட நடுவில் தவிக்க விட்டுச் செல்பவர்களைக் கண்டால் பிடிக்காது. இவனும் இதையே செய்யப் பார்க்கிறானே “நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்.” என்றான் சுஷர்மன். பீமன் சிரித்தான். “ஆம், ஆம், தூசி இருக்காது. உடலில் அழுக்குச் சேராது. பாதையில் மேடு பள்ளங்கள் இருக்காது என்பதால் தூக்கிப் போடாது. அதோடு நதியில் போவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும். ஆனால் தரை வழிப் பயணத்தில் நாங்களும் உங்கள் துணைக்கு இருப்போம். நீங்களும் எங்கள் துணைக்கு இருக்கலாம்.”\n“இல்லை, நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்” என்ற வண்ணம் பீமனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுக் குடிசையின் வாயிலை நோக்கிச் சென்றான் சுஷர்மன். தன்னுடன் பே��ுவதை நிறுத்திக் கொண்டு சட்டென அவன் கிளம்புவதால் அமைதியை இழந்த பீமன், “படகுகளுக்கு எப்போது போவீர்கள்” என்ற வண்ணம் பீமனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுக் குடிசையின் வாயிலை நோக்கிச் சென்றான் சுஷர்மன். தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு சட்டென அவன் கிளம்புவதால் அமைதியை இழந்த பீமன், “படகுகளுக்கு எப்போது போவீர்கள் என்று கேட்ட வண்ணம் சுஷர்மனோடு சேர்ந்து கொண்டான். அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும், நீரின் மட்டத்தையும் பொறுத்து நங்கூரம் எடுக்கப்படும். ஆனால் நாங்கள் இரவு உணவுக்குப் பின்னர் படகுக்குப் போய்விடுவோம்.” என்றான்.\n“நீங்கள் செல்லும்போது விடை கொடுக்க நான் வருகிறேன்.” என்றான் பீமன். அவனுக்கு இப்போது தான் செய்யவேண்டியது என்ன என்பது புரிந்தது. நகுலனுக்கு பீமன் இப்படி வலுவில் அவனுடன் நட்புப் பாராட்டுவது ஆச்சரியத்தை அளித்தாலும், இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது என்ற அளவில் புரிந்து கொண்டிருந்தான். ஆகவே அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தான் சொன்னபடியே இரவு உணவுக்குப் பின்னர் பீமன் நதிக்கரைக்குச் சென்ற தௌம்ய ரிஷியோடும், மற்றவர்களோடும் சேர்ந்து கொண்டு காசி இளவரசனும், இளவரசியும் அங்கிருந்து கிளம்புகையில் விடை கொடுக்கச் சென்றான். அவன் எதிர்ப்பார்ப்புப் பொய்யாகவில்லை. ஜாலந்தராவுக்கும் அவனுக்கும் கண்களாலேயே ரகசியப் பேச்சு வார்த்தை நடந்தது. திருட்டுத் தனமாகத் தன் பக்கம் அவள் பார்ப்பதையும், கண்களால் விடைபெறுவதையும் பார்த்த பீமன் ஆகாயத்தில் பறந்தான். அவன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.\nகண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்\nசுஷர்மன் கோபம்; கண்ணன் சாந்தம்\nபீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-21T19:37:09Z", "digest": "sha1:D2GDI4PYW4HHFDOIYL4V5M4BQXRIN66P", "length": 65921, "nlines": 365, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: 07/01/2011 - 08/01/2011", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஇன்று வியாபாரத்தில் விற்கப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை தராசு மூலமாய் நிறுத்து கொடுக்கப்படுகின்றது.\nஅவசர உலகத்தில் நம்மால் நம் வீட்டு பெரியவர்கள் மாதிரி நின்று பேரம் பேசி வாங்க முடியாது, வந்தோமா பாக்கெட்டை வாங்கினோமா, போனோமா என்று இரு���்கின்றோம், அது இந்த மாதிரியான கொள்ளையடிக்கும் வியாபாரிகளுக்கு வசதியாக போய் விடுகின்றது....\nஎலெக்ட்ரானிக் தராசு வைத்திருக்கும் இவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் 100 கிராம் வரை கொள்ளையடிக்கின்றார்கள்...\nஅதற்கு அவர்கள் செட் செய்வதற்கு ஒரு பட்டனை வைத்திருக்கின்றார்கள்...பழங்கள், இனிப்பு, கார வகைகளை வைக்கும் போது அந்த பட்டனை செயல்படுத்தி விடுகின்றார்கள். அதனால் உங்களுக்கு ஒரு கிலோவிற்கு பதிலாக 900 கிராம் மட்டுமே கிடைக்கின்றது....\nஅந்த சமயத்தில் நீங்கள் ஒரு 100 கிராம் பாக்கெட்டை வைத்தால் அது 200 கிராம் என்று காண்பிக்கும். இதை பெரும்பாலும் செய்வது யாரென்று பார்த்தால் கேரளாவில் இருந்து இங்கு வந்து தொழில் செய்யும் வியாபாரிகளே....\nநமது தமிழ் நாட்டு வியாபாரிகள் சற்று பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். இதுதான் மற்ற மாநில வியாபாரிகளுக்கும், நமது வியாபாரிகளுக்கும் உள்ள வித்யாசம்....நான் எல்லா வியாபாரிகளையும் சொல்லவில்லை, ஒரு சில கயவர்களைத்தான் சொல்லி கொண்டிருக்கின்றேன்....\nஇதை நான் சந்தேகத்தோடு கேட்ட போது அவன் என்னிடம் சொன்னது இது ஏற்கனவே அப்படித்தான் செட் செய்யப்பட்டிருகின்றது. டிரே வைத்து பொருளை வைப்பது போல் செட் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார்.. அவர் விருப்பபடியே டிரேயை வைத்து பார்த்தால் 1kilo 400 கிராம் என்று காட்டியது....டிரேயை மட்டும் தனியாக வைத்து பார்த்தால் 300 கிராம் என்று காட்டியது...ஏனெனில் டிரேவிற்கும் அது 100 கிராம் எக்ஸ்ட்ரா காட்டியது....நியாயப்படி அது 1 கிலோ 200 கிராம் என்றுதான் காட்டி இருக்க வேண்டும்...ஆக ஏதோ ஒரு குளறுபடி அரங்கேறி இருப்பது நன்கு புரிந்தது....அப்போதுதான் ஒருவர் 5 கிலோ சுவீட் வாங்கி இருந்தார்...அவருக்கும் அதே சந்தேகம் வரவே மீண்டும் ஒவ்வொரு பொருளாக நிறுத்து பார்த்தார்....அவருக்கு குழப்பம் வரவே....அவர் வாங்கி வைத்திருந்த பூஸ்ட் டப்பாவை டிரே இல்லாமல் நேரிடையாக வைத்து நிறுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தோம்....1/2 கிலோ பொருள் 608 என்று அளவு காட்டியது....\nமீண்டும் சந்தேகம் வரவும் அவனை கொஞ்சம் \"கவனி\"க்கவும் உண்மையை சொல்லி விட்டான்...அவன் கடை திறந்து 3 ஆண்டுகள் ஆகின்றது....அவன் எப்போது இந்த சில்மிசத்தை ஆரம்பித்தான்....ஆரம்பத்திலேயேவா இடையிலா\nஅதற்குள் கூட்டம் கூடியது...கூடி இருந்த ஒரு சிலர் 100 கிராம்தானே, அதற்க்கு போய் இப்படியா சண்டை போடுவது என்று கேட்டார்...நான் வாங்கிய பொருளுக்கு வேண்டுமானால் மன்னிக்கலாம், ஆனால் இவனை நம்பி 4.5 கிலோ வாங்கி விட்டு 5 கிலோவிற்கு காசு கொடுத்து சென்று இருக்கின்றாரே...\nதமிழன் ஏற்கனவே அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து விட்டான்....ஏற்கனவே நாம் இளிச்சவாயர்களாக இருக்கின்றோம், இந்த லட்சணத்தில் ஏமாளியாகவும் இருந்தால் விரைவில் ஒகேனக்கலும், கட்சத்தீவும் நம்மிடம் இருந்து போனது போன்று மொத்த தமிழகமும் கை மீறி போகும் என்பதில் துளியும் ஐயமில்லை.....\nசிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதி\nஎல்லா அரசியல்வாதிகளையும் தாண்டி இன்று சிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதியாக வாழ்கின்றார் என்ற ஐயம் எல்லார் மனதிலும் தோன்றுகின்றது......\nஒரு சிலர் நிச்சயம் அவரிடம் அவ்வளவு பணம் இருக்கும், எங்காவது புதைத்து வைத்திருப்பார் என்று உறுதியாக சொல்கின்றார்கள்.\nஇதனை சிபிஐ கைகளில் ஒப்படைத்தால் நிச்சயம் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்கின்றார்கள்....\nஆனால் சிதம்பரம் அவ்வளவு பணம் வைத்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு சிலர் அடித்து சொல்கின்றார்கள்....\nஎதுவாக இருந்தாலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லையே என்று மற்றொரு பிரிவினர் சொல்கின்றார்கள்....\nஅவ்வளவு பணம் இருக்குமா என்பதை பொதுமக்கள் முன்னிலையில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.....அப்போதுதான் நம்மால் எதையும் உறுதியாக சொல்ல முடியும்.....\nஅவர் அவ்வளவு தூரம் பேமஸ் கிடையாது...அதனால் அவ்வளவு பணம் நிச்சயம் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள்....\nஎன்னதான் நடக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.....\nசிதம்பரம் கோயிலில் பத்மநாபா சுவாமி கோவில் அளவிற்கு பணம் புதைந்து இருக்குமா சிதம்பரம் நடராஜர் அந்த அளவிற்கு பணக்காரரா என்பதில் உங்கள் கருத்துக்கள் என்ன சிதம்பரம் நடராஜர் அந்த அளவிற்கு பணக்காரரா என்பதில் உங்கள் கருத்துக்கள் என்ன\nஆந்திராவில் ஒரு திருப்பதி, கேரளாவில் ஒரு திருவனந்தபுரம், நமக்கு ஏன் இந்த \"சிதம்பரம்\" இருக்க கூடாது என்பது தான் என் கேள்வி\nஅவசரப்பட்டு நீங்கள் வேறு ஏதாவது சிதம்பரத்தை நினைத்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்\nதிருப்பதி னு தானே நீங்க சொல்றீங்க...அதுனாலதான் நான் சிதம்பரம் னு சுருக்கி சொன்னேன்...\nகண்டிப்பா வன்முறைக்கு நான் பொறுப்பாக மாட்டேன்\nவிரைவில் உங்கள் ஏரியா வில் இருக்கும் பத்திரிகையில் வரவிருக்கும் செய்திகளின் தொகுப்பு\nபேசன்ட் - டாக்டர், ஒன்னு இருக்கு ஆனா இல்லை....\nடாக்டர் - என்ன சார் குழப்புறீங்க, இருக்கிறது எப்படி இல்லாம போகும்\nபேசன்ட் - அதான் டாக்டர் எனக்கும் புரியலை\nடாக்டர் - கொஞ்சம் விளக்கமா சொல்லு, என்ன உன் பிராப்ளம்\nபேசன்ட் - டாக்டர் என் ரத்தத்தை வேர்வையா சிந்தி உழைச்சி வாங்குன இடம், இப்போ இருக்கு,\nடாக்டர் - அப்புறம் என்ன பிரச்சினை\nபேசன்ட் - இப்போ இருக்கு, ஆனா இல்லை....\nடாக்டர் - வம்பா, என்னை கொலைக்காரன் ஆக்காதே\nபேசன்ட் - பொறுமையா கேளுங்க டாக்டர், அந்த இடம் இருக்கு, ஆனா என்கிட்டே இல்லை..\nடாக்டர் - உங்க நிலைமை புரியுது, ஆனா நான் டாக்டர், இப்போதான் இந்த கட்டிடம் வாங்கி தொழிலை தொடங்கி இருக்கேன், நான் என்ன செய்ய முடியும் நீங்க நல்ல லாயர்கிட்டே போங்க...\nபேசன்ட் - நான் வாங்குன அந்த இடத்தோட பத்திரம், பத்திரமா இருக்கு, ஆனா அந்த இடம் இப்போ என்கிட்டே இல்லை, நீங்க தொழில் தொடங்கி உக்காந்திருக்கீங்க, அதைதான் சொன்னேன், உங்ககிட்டே இருக்கு, ஆனா\nவெளிநாடு வாழ் இந்தியர் - ஏன் பா வாட்ச்மேன், ஆறு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு இடம் வாங்கி போட்டேனே பா, இப்போ ஒரு இடம்தான் இருக்கு, இன்னொரு நிலம் எங்கே\nவாட்ச்மேன் - இல்லே முதலாளி, அந்த ஒரு இடம் தான் இது......\nவெளிநாடு வாழ் இந்தியர் - உன்கிட்டே நான் போறப்ப என்ன சொன்னேன்\nவாட்ச்மேன் - இடத்தை பார்த்துக்க சொன்னீங்க,\nவெளிநாடு வாழ் இந்தியர் - எத்தனை இடத்தை பார்த்துக்க சொன்னேன்\nவாட்ச்மேன் - ரெண்டு இடம் பார்த்துக்க சொன்னீங்க,\nவெளிநாடு வாழ் இந்தியர் - குட், நான் பார்த்துக்க சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு இங்கே இருக்கு. அந்த ரெண்டாவது இடம் எங்கே இருக்கு\nவாட்ச்மேன் - அந்த ரெண்டாவது இடம்தானே இது\nவெளிநாடு வாழ் இந்தியர் - \nவிவசாயி - அய்யா, எனக்கு ஒரு புகார் கொடுக்கணும்,\nபோலிஸ் - சொல்லுய்யா, என்ன கம்ப்ளைன்ட்\nவிவசாயி - நேத்து நைட் நான் என் வீட்டு தோட்டத்துல தூங்கிகிட்டு இருந்தேன், இன்னிக்கு காலையிலே வேற ஒருத்தன் அது அவனோட இடம்னு சொல்லி என்னை வீட்டை விட்டு நடு ரோட்ல துரத்திட்டான் அய்யா, என் கட்டில், கோவணம்னு உட்பட எல்லாத்தையும் உருவிட்டு போ��ிட்டான் அய்யா,\nபோலிஸ் - நீ ஏன்யா தோட்டத்துல தூங்குற\nவிவசாயி - புழுக்கமா இருக்கேன்னு தோட்டத்துல தூங்கினேன் அய்யா, இப்போ என்ன அய்யா பண்றது\nபோலிஸ் - ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திட்டு போ\nவிவசாயி - எப்படி எழுதணும் அய்யா, என்ன எழுதணும்\nபோலிஸ் - இது வேறயா சரி எழுதிக்கோ \"வணக்கத்திற்குரிய அய்யா, நேத்து நைட் நான் தூங்கிகிட்டு இருந்தப்ப யாரோ என்னோட கட்டிலை தூக்கிட்டு போயிட்டாங்க, நான் கட்டி இருந்த கோவணத்தையும் தூக்கிட்டு போயிட்டாங்க, கட்டிலோட அங்க அடையாளம், 6 அடி நீளம், 3 அடி அகலம், மஞ்ச கலர்ல இருக்கும், அதே மாதிரி என்னோட கோவணம் பட்டு துணியிலே இருக்கும் னு\" எழுதி கொடுத்திட்டு போ, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்றோம்,\nவிவசாயி - அய்யா, என்னோட இடம் என்ன அய்யா ஆச்சு\nபோலிஸ் - அதான் சொல்றோம்ல, கோவணத்தை கண்டுபிடிச்சி கொடுத்திர்ரோம்னு, அப்புறம் திருப்பி திருப்பி தொந்திரவு பண்ண கூடாது, போ, போ\nஏழை பெண் : அய்யா, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியா\nகமிசனர் : எஸ் கமிசனர் ஸ்பீகிங், என்னம்மா வேணும் உங்களுக்கு\nஏழை பெண் : அய்யா, குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து 450 சதுர அடில ஒரு வீடு கட்டி இருந்தேன் அய்யா\nகமிசனர் : சரிம்மா, இப்போ ஏதாவது பிரச்சினையா மா\nஏழை பெண் : ஆமாய்யா, நேத்து பத்து பதினைஞ்சு பேரு வீட்டுக்குள்ள வந்து இது அவங்க இடம், உடனே காலி பண்ணுங்க னு சொல்றாங்கய்யா\nகமிசனர் : நீங்க எந்த ஏரியா மா\nஏழை பெண் : அய்யா நான் மதுரை பக்கத்துல இருக்கிற ஒரு சித்தூருங்கய்யா\nகமிசனர் : என்னது சித்தூரா ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, அவங்க எந்த ஏரியா னு தெரிஞ்சிருந்தா உடனே ஆக்சன் எடுத்திருப்பேன்,\n(சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்)\nகமிசனர் - ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க,\nஏழை பெண் : அய்யா, நான்தான் அய்யா, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 450 சதுர அடி இடம் பத்தி பேசினேனே நான் மதுரை பக்கத்திலே இருக்கிற சின்ன ஊருலே இருந்து பேசுறேன் அய்யா,\nகமிசனர் : அப்போ சித்தூருனு சொன்னீங்களே அம்மா,\nஏழை பெண் : சின்ன ஊருங்கிரத, சித்தூருனு வாய் தவறி சொல்லிட்டேன் அய்யா...\nகமிசனர் : உங்க ஏரியா லே இருக்கிற போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுங்கம்மா, நான் விசாரிக்க சொல்றேன்...\nஏழை பெண் : அய்யா, ரெண்டு ந��ளா போலீஸ் ஸ்டேசனையே காணோமுன்னு போலீஸ்காரங்க எல்லோரும் தேடிகிட்டு இருக்காங்கய்யா, அதுனாலதான் நான் உங்ககிட்டே சொன்னேன்...\nகமிசனர் : என்னம்மா உளர்றே\nஏழை பெண் : சத்தியமா சொல்றேன் அய்யா, என்னோட நிலத்து பக்கத்துலே இருந்த போலீஸ் ஸ்டேசனையும் சேர்த்து லவட்டிகிட்டு போயிட்டானுங்க அய்யா....\n ஹலோ, ஹலோ, ஹலோ லைனு கட்டாயிடுச்சு, (சரி அடுத்த அழைப்பை பார்ப்போம்) ஹலோ, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, யாரு எங்கே இருந்து பேசுறீங்க.........\nஎது நடந்ததோ (நிலம் அபகரிப்பு) அது நன்றாகவே நடந்தது,\nஎது நடக்கிறதோ (தயாநிதி மாறன் ராஜினாமா) அதுவும் நன்றாகவே நடக்கிறது...\nஉன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக புலம்புகின்றாய்\nஎது (வீட்டு, தரிசு, விவசாய நிலங்கள்) இன்று உன்னுடையதோ, அது நாளை என்னுடையது\nஎதை நீ கொண்டுவந்தாய் அதை என்னிடம் இழப்பதற்கு\nஎது இதுவரை நன்றாக நடந்ததோ, அது இனியும் நன்றாகவே நடக்கும்...\nஎது இன்று உன்னுடையதோ (வீடு, நிலம், வயல்) அது நாளை என்னுடையது, நாளை மறுநாள் என் மகனுடையது...\nஏன் நைனா, இந்த முற்றும் திறந்த சாமியார்கள் கிட்டே மட்டும் எப்படி இவ்வளவு கிடைக்குது\nஅவனுங்க வேண்டாம் வேண்டாம் னு சொன்னாலும் (எவனுமே சொன்னதில்லை) இந்த கூறு கெட்ட ஜனங்க அவனுகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிரானுங்க....\nஎல்லாம் நம்ம ஜனத்தை சொல்லணும்....சாமியாருக்கு எதுக்கு கோடிக்கணக்குல கட்டிடம், வசதி, புண்ணாக்கு எல்லாம்.நல்லா அருள், குறி சொல்றானா, அவனுக்கு ஒரு கிலோ அரிசியை கொடு....இல்லேனா பால், பழம் கொடு.....அத விட்டுட்டு வயாகரா ஒரு ஸ்பூன் வாயிலே ஊட்டி விட்டா இப்படித்தான் கேடுகெட்ட விசயமெல்லாம் நடக்கும்....\nஇது பத்தாதுன்னு பங்களா எதுக்கு கொடுக்கணும் தங்கம், வைரம் எதுக்கு கொடுக்கணும்.......பணத்தை கோடி கணக்குல எதுக்கு கொடுத்து அவனை பணக்காரன் ஆக்கணும்....பணம் வந்திடுச்சா அவனுக்கு வேண்டிய அடுத்த போதை பொம்பளைதானே, அதுக்கும் பொண்ணுகளை வசியம் பண்ணுவான்...தஸ்ஸு புஸ்ஸுன்னு உளறுவான்....அது நம்ம கூறு கெட்ட ஜனத்துக்கு அருள்வார்த்தையாக மாறிடும்....\nபொண்ணுக்கு பயித்தியம் பிடிச்சிருக்கு, என்கூட அனுப்பி வை, தெளியவைக்கிறேன்னு சொல்வானுங்க...முட்டாள் ஜனங்க, தன் சொந்த பொன்னை சாமியார்கிட்டே அனுப்பிட்டு வாசல்ல காவல் காத்துகிட்டு நிப்பாங்க ஆனா உள்ளே அந்த சாமியாருங்க அந்த பொ���்ணை அம்மாவாக்கி, பயித்தியமாவே திரிய விட்டுருவானுங்க.....\nஏன் மக்களே, நீங்களே இடத்தையும் கொடுத்து, பொன், பொருள், பணம்னு எல்லாத்தையும் வாரி வாரி கொடுத்து கடைசியிலே பொண்ணையும் அனுப்பி வைச்சிட்டு அவனை பெரிய ரௌடியாக்குறீங்க....அப்புறம் அவன் எப்படி அடங்குவான்\nஎல்லா சாமியாரும் பாருங்க, நல்ல வசனம் பேசுவானுங்க....புதுசு, புதுசா பேசுவானுங்க...கடைசியிலே பெரிய அல்வாவை கிண்டி கொடுத்திட்டு போயிடுவானுங்க....\nஇதுதானே காலம், காலமா நடக்குது....எனக்கு தெரிஞ்சி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளுவர், ஷீரடி பாபா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவிர எவனும் ஏழைங்க கிடையாது.ஆனா இந்த மனுசங்க எல்லாருமே ஏழை யாவே வாழ்ந்தவங்க..அவங்க பேரை சொல்லி வந்தவனுங்க எல்லோரும் பணத்திலே மிதக்கிறானுங்க ...\nநான் என் மதத்திலே இருந்தே இதை சொல்றேன்.... இதை மாதிரி கிறித்துவத்திலும், இசுலாமத்திலும் இருக்காங்க....அத எல்லாம் சொல்லி நான் மதப் பிரச்சினையை தூண்ட நினைக்கலை... எத்தனையோ கிறித்துவ பாதிரியார் பாலியல் பிரச்சினைல சிக்கி இருக்காங்க....அது போல எத்தனையோ இசுலாமிய மத போதகர்கள் அவங்க மத கோட்பாட்டுக்கு மீறி செயல்பட்டு இருக்காங்க....\nமக்களுக்கு சேவை செய்யறதுக்கு எத்தனயோ வழி இருக்கு....ஆனா இங்கே பல பேரு ஆண்டவன் பேரை சொல்லி அவித்து போட்டு அலையுரானுங்க....\nபிரேமானந்தா....எப்பவுமே பக்தி பரவசத்துலே யேதான் இருப்பாரு...இப்போ பரலோகம் போயிட்டாரு....\nஒரு சாமியாரு ஷேர் மார்கெட்டுல பங்கு வச்சிருக்காரு. சட்டம்கிறது பொதுவான விஷயம், அரசனுக்கும், ஆண்டிக்கும் ஒரே சட்டம்தான்.....ஆனா இங்கே அரசனுக்கும், சாமியாருக்கு மட்டும் சட்டம் சரியா வேலை செய்ய மாட்டேங்குது....\nஒரு சாமியாரு மர்டர் கேசுல மாட்டி ஜாமீன்ல வர்றாரு....\nஒருத்தர் நடிகையை வச்சிக்கிட்டு சல்லாபம் பண்றாரு...\nஒருத்தர் வாயிலே இருந்து லிங்கத்தை எடுக்கிறாரு....ஒரு ஊரே வளைச்சு போட்டிருக்காரு.....அந்த ஆளோட ரூமுல கோடிக்கணக்கான பணம் இருந்தது கண்டுபிடிக்க பட்டிருக்கு.....\nஇன்னொருத்தர் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப ஏதோ பிரச்சினைன்னு வெளியே வந்தாரு....வந்த வேகத்துல ஆத்தா காலடியிலே உக்காந்தாரு....இப்போ பார்த்தா ஆத்தா அவரோட காலடியிலே உக்காந்திருக்கு......\nஎன்ன கொடுமை சார் இது\nஇன்னொர��த்தர் என்னடானா பேமிலி சாமியார் போல, நகைக்கடை விளம்பரம் போஸே கொடுக்கிறாங்க.....\nஆண்டவர் என்பதையே மக்கள்தான் உருவாக்கி இருக்கும் இந்த சமயத்தில் நான்தான் கடவுள் என்று உருவெடுத்து ஆங்காங்கே பல சாமியார்கள் உருவாகுவதும் வாடிக்கையாகி விட்டது....\nஇதற்கிடையில் சில சாமியார்கள் கல்லூரிகளும் நடத்துகின்றார்கள். ஏதாவது ஒரு சாமியார் இலவச கல்வி நடத்துகின்றார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... மக்களிடம் இருந்து பணம் வாங்கும் அவர்கள் கல்லூரி ஆரம்பிக்கின்றார்கள்.\nகீழே இருப்பவர்களை யும் பாருங்கள்....இதுவரை பார்த்தவர்களையும் ஒப்பிட்டு கொள்ளுங்கள்....\nசீனா அயிட்டம் எப்பவுமே கவர்ச்சிக்கு பெயர் பெற்றதுங்க....\nஉள்ளே சரக்கு இருக்கோ இல்லையோ, ஆனா வெளியே கவர்ச்சி தலை தூக்கும், அயிட்டத்தோட அழகை பார்த்து பிரிச்சு பார்த்தா, நம்ம பொழப்பு நாறிப்போகுமே...\nஅதற்காகவே இந்த விழிப்புணர்வு கட்டுரை\nஉதாரணமாக பெண்கள் தலையில் அணியும் ஹேர் பேண்ட்\nஎன்ன அழகாக இருக்கின்றது பாருங்கள்,,,,\nஇது எப்படி தயாரிக்கப் படுகின்றது என்று பார்க்கலாமா\nஒரு பேண்டை வாங்கி கட் செய்து பார்ப்போமே....\nஎன்ன அது ஏதோ இலாஸ்டிக் போல இருக்கே\nஒருவேளை ரப்பர் சீட் வச்சிருக்கானுங்க போலிருக்கே நல்லா செஞ்சிருக்கானுங்க...இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீப்பா கிடைக்குது நல்லா செஞ்சிருக்கானுங்க...இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீப்பா கிடைக்குது அது என்ன ரோஸ் கலர்ல வழுக்கு வழுக்குன்னு இருக்கே, இழுத்து வெளியே எடுத்து பாரு மக்கா\nஅடங்கொக்கா மக்கா......சண்டாளப்பாவிகளா, சீப்பா கொடுக்கிறப்பவே நினைச்சேன்....\nஅடச்சே இந்த கண்ராவிய என் பொண்ணு வாயிலே வேற வச்சி கடிச்சி கடிச்சி இழுத்து வச்சாளே, நினைச்சாலே குமட்டி கிட்டு வருதே\nஎன்ன அது னு யோசிக்கிறீங்களா சீனால யூஸ் பண்ணி போட்ட \"காண்டம்\"தாங்க அது,\nவேஸ்ட் பொருளை கூட எப்படி எல்லாம் பயன்படுத்துரானுங்க னு நினைச்சு பாராட்டுறதா, இல்லே நம்மளை கோமாளியா மாத்திட்டானுன்களே னு புலம்புறதா தெரியலையே\nஇது யு எஸ் ல இருக்கிற வால்மார்ட் ல வந்த சீனா அயிட்டம், சாதாரணமா யுஎஸ் ல செருப்பெல்லாம் குறைஞ்ச விலைன்னு பார்த்தா எப்படியும் 10 டாலர் இருக்குமாம், ஆனா சீனா அயிட்டம் ரேட்டை பாருங்க, வெறும் 2.44 டாலர்தான், மக்கள் எதை வாங்க���வாங்க....\nநம்ம ஊர்காரன் மாதிரியே அங்கன இருக்கிற ஒரு மிடில் கிளாஸ் ஆளு வாங்கிட்டு என்ன பாடு படுறானு பாருங்களேன்....\n இப்போ பாருங்க, இதை போட்ட மூணு வாரம் கழிச்சி அவன் எந்த நிலைமைக்கு போயிட்டான்னு,\nபோச்சே, ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்துச்சே என் காலு,\nஇந்தியாவில் மெதுவாக சீனா அயிட்டங்கள் நிறைய தலை எடுத்துள்ளன\nஇன்றைய பேன்சி அயிட்டங்களில் நிறைய சீன பொருட்கள்தான் இடம் பெற்று இருக்கின்றன, மற்ற பொருள்களை விட சீனா அயிட்டத்தின் விலை பல மடங்கு குறைவு....\nஅதனால் மக்கள் இன்றைய தேவைக்கு சீன பொருட்களை விரும்பி வாங்குகின்றார்கள்....\nசீன அயிட்டம் எல்லாமே மிக கவர்ச்சியாக இருக்கும்.....\nஆனால் அழகு என்றுமே ஆபத்துதான் என்பதை மக்கள் நன்கு உணருதல் வேண்டும்...\nஇந்தியாவில் இருக்கும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு....\nஆனால் தற்போதெல்லாம் மத்தியில் இருக்கும் ஆட்சி மற்றும் ஊடகங்களின் கருத்துக்கள் மற்றும் செய்திகளில் எப்போதுமே தமிழ்நாட்டினை தனியாக பிரித்தே சொல்கின்றார்கள்....\nஅதற்கு கராணம் என்னவென்று யோசிக்க வேண்டியதாக இருக்கின்றது....\nஉதாரணமாக மும்பையில் இருக்கும் மீனவர்களோ அல்லது கேரளாவில் இருக்கும் மீனவர்களோ அல்லது மேற்கு வங்கத்தில் இருக்கும் மீனவர்களோ அல்லது விசாகப்பட்டனத்தில் இருக்கும் மீனவர்களோ ஏதாவது பிரச்சினைகளில் தவிக்கும் போது அல்லது சிக்கி கொள்ளும்போது எல்லோரும் சொல்வது இந்திய மீனவர்கள் என்றே சொல்கின்றார்கள்....\nஆனால் அதுவே ராமேஸ்வரத்து மீனவர்களோ அல்லது சென்னையில் இருக்கும் மீனவர்களோ எதாவது பிரச்சினைகளில் சிக்கி கொள்ளும் போது மத்திய அரசும் சரி, பத்திரிகையும் சரி, அவர்களை தமிழக மீனவர்கள் என்று தனியாக பிரித்து சொல்ல காரணம் என்ன நாங்கள் இந்திய மீனவர்கள் இல்லையா\nவறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் அல்லது நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் தமிழனுக்கு எப்போதுமே நீதியும், நியாயமும் சரியாக கிடைக்க படுவதில்லை...இதற்க்கு என்ன காரணம்\nஅனைத்து ஊடகங்களுமே தமிழகத்தை தனியாகவே பிரித்து அடையாளம் காட்டப்படுவதன் நோக்கம் என்ன\nநக்கீரன் = மன்மத லீலை\nநெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே - ஒரிஜினல் நக்கீரன்...\nஎதிரியா இருந்தா குற்றம் இல்லேனாலும் குற்றமே - இன்றைய நக்கீரன்.....\nஒரு காலத்தில் நக��கீரன் புத்தகத்தை \"அந்த\" மாதிரியான புத்தகமாக நினைத்து வாங்கி படித்த காலமெல்லாம் உண்டு....\nகாரணம் அதில் வரும் செய்திகள்....எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்த்து ரசித்த மாதிரியே போடுவார்கள்...\nஒரு காலத்தில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளோடு இருந்த உறவை வெளியிட்டு ஒரு மெகா சீரியல் போட்டு அமர்களப்படுத்தினார்கள்....\nஅதன் பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், நடிகை சொர்ணமால்யாவும் என்று ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை விற்று தீர்த்தார்கள்....\nஅடுத்தது கடந்த வருடத்தில் நடந்த நித்யானந்த சாமிகள் மற்றும் நடிகை ரஞ்சிதா வின் அந்தரங்கம் என்று ஒரு வருட சிறப்பு பிரதிகள் விற்று முடித்தார்கள்....\nஇதற்கிடையில் ஒரு காலத்தில் ஒரு நடிகையின் கதை என்று ஒரு மெகா தொடரையும் பதிவு செய்தார்கள்.....\nஅதன் பிறகு தற்போது தன்னை பற்றியே ஒரு சுயசரிதை ஒன்றை வெளியிடுகின்றார் நக்கீரன் கோபால் அவர்கள். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்க முடியும் என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்...\nஇதில் வேடிக்கை என்னவெனில் நக்கீரனில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் அதை நாங்களே படிக்கிறது கிடையாது....எப்போ பார்த்தாலும் அந்த \"அம்மா\" சரியில்லே, அந்த அம்மா கொடுங்கோல் ஆட்சி பண்ணுது, இந்த \"அய்யாதான்\" டாப் னு மனசாட்சியை வித்து கதை எழுதுவாரு னு சொன்னாரு...\nஅடுத்தது நக்கீரன் மட்டும்தான் சர்வே எல்லாம் எடுக்குமா\nஅதுலே நடிகைகள் படம் போட்டு சினிமா பக்கம் வருதே, அதுக்காகத்தான் 57 சதவிகிதம் பேரு படிக்கிறாங்க...\nஅடுத்தது வேற எந்த புக்கும் கிடைக்கலேனா நக்கீரனை வாங்கி படிக்கிறது 32 சதவிகிதமாம்...காரணம் அதிலே இருக்கிற விசயங்கள்ல பாதிக்கும் மேல பொய் தான்னு எல்லோரும் புரிஞ்சிகிட்டாங்க....\nஇடையில் ஒரு உருப்படியான விஷயம் என்னவெனில் மன ரீதியான தொடர் ஒன்றை வெளியிடுவதை 9 சதவிகித பெருசுகள் படிக்குது... அவ்வளவுதான்...\nதன்னை பற்றிய ஒரு சுயசரிதைய யாருமே படிக்கிறது இல்லையாம்...அதுல வெறும் 2 சதவிகிதம்தான் படிக்கிறாங்க...\nஇதழோட பேரை \"நக்கீரன்\" னு வைச்சிட்டு எழுதுறது எல்லாம் \"மன்மதன்\" ரேஞ்சுக்கு இருந்தா யாருதான் அதை வாங்கி படிப்பாங்க...\nஒரு சின்ன உதாரணம்....2011 தேர்தல் கணிப்புகள் என்று ஒன்று வெளியிட்டார்கள்....அதிலே கணிப்பு உண்மையா இருந்தது னு பார்த்தா வெறும் 8 - 10 வேட்பாளர்கள்தான்.....\nஅதிமுக கட்சியே இல்லாமல் போகும், தேமுதிக இந்த தேர்தலோட வீட்டுக்கு போயிடுவாரு னு போட்டாங்க....எதுவுமே நடக்கலை, திமுக கட்சியே இல்லாம போயிடுச்சு....பாமக, விசிக, காங்கிரஸ் மண்ணை கவ்விடுச்சு....\nஉள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை ஸ்பெக்ட்ரம் வழக்கு மிக பயங்கரமான வழக்கு என்று அறிவித்தது...ஆனால் நக்கீரன் அப்படி எதுவுமே நடக்காதது மாதிரி செய்திகள் போடுதே, அது எப்படிங்க\nதுதி பாடுறது னு நான் கேள்வி பட்டிருக்கேன்....இப்போதான் நக்கீரன் பத்திரிகை ரூபத்துல பார்க்குறேன்....அடுத்தது எனக்கு ஒரு சின்ன ஆசை என்னான்னா\nஒரு காலத்திலேயே காட்டுலே இருக்கிற வீரப்பனை போய் பார்க்கிறதுக்கு போனப்ப \"தமிழ்நாட்டு மக்களுக்காக நான் ஏதாவது சேவை செய்யனும்னு நினைக்கிறேன்...அது என்னோட கடமை\" னு சொன்னவரு நம்ம தமிழக மீனவர்களை விடுதலை செய்யுறதுக்கு ஸ்ரீலங்கா விற்கு போயிட்டு வந்திருக்கலாம்....பரவாயில்லை, அடுத்த வாட்டி படகுல போய் சிங்கள ராணுவ வீரன் கிட்டே பேசி நம்ம இந்திய(தமிழக) மீனவர்களை கூட்டிட்டு வந்திருவாரு னு நம்புறோம்....அவரைத்தான் அனுப்பனும்....\nதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல) ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...\nநானும் என் பிரெண்டும் ஒரு நாள் சென்னையின் பிரதான நகருக்கு போய்ட்டு ஊரெல்லாம் சுத்தி பார்த்திட்டு மதியம் சாப்பிடலாமுன்னு கடைக்கு போனோம்\nநிறைய ஹோட்டல் இருந்துச்சி, எதுல சாப்பிடுரதுனே தெரியலை....ஒவ்வொரு கடையும் அழகழகா லைட், பேன், ஏசி எல்லாம் போட்டு டிவி வச்சு வரவேற்பு கொடுத்துச்சி....ஒரு சில கடைல பொண்ணுங்க சாப்பாடு பரிமாறி கிட்டும் இருந்தாங்க....\nஅப்போ என் பிரண்டு தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடனும்னு சொன்னான்...\nஅப்போ வரிசையா 5 கடை இருந்திச்சி, எல்லாமே பிரியாணி கடைதான்....கடைசியா ஒரு கடைய தேர்ந்தெடுத்து பிரியாணி ஆர்டர் பண்ணோம்...\nஅஞ்சே நிமிசம்தான், சூடா ரெண்டு பிளேட் பிரியாணி கொண்டுவந்து வச்சான்....சூப்பெரா இருந்திச்சி, நல்ல பசி வேறயா, வெளுத்து வாங்கினோம்....\nசாப்பிட்டு முடிச்சதும் என் பிரண்டு ஒரு கோக் வாங்கி குடிச்சான்...ஏற்கனவே புல்லா சாப்பிட்டதாலே அப்படியே வாமிட் பண்ணிட்டான்....சாப்பிட்ட பிரியாணி எல்லாம் அவு���்....\nஅப்போ தான் கவனிச்சோம்.....சாப்பிட்டது பிரியாணி அரிசி கிடையாது....அரிசி மாதிரி வெட்டி வச்சிருக்கிற நூடுல்ஸ், எப்பவுமே 20 கிலோ அரிசிக்கு 10 கிலோ நூடுல்ல்ஸ் கலக்குரானுங்க...\nஅதுபோல பிரியாணிக்குள் ஒளிச்சு வச்சிருக்கிற முட்டை காலையிலேயே அவிக்க படுகின்றது. அவிச்ச முட்டையை வெகு நேரம் வெளியில் வைத்தால் அது ஊதா நிறமாகி விடும்....கடையினில் இருக்கும் வெளிச்சம், மற்றும் டிவி போன்றவை இதை போன்ற விசயங்களை மூடி மறைப்பதற்காகவே...படுபாவி பசங்க....\nஎல்லோருமே பசி மயக்கத்துல இருக்கிறப்ப அதை யாரும் கவனிக்க மாட்டோம்....மக்களுக்கு சாப்பாடுதான் பிரதானம், அது அவங்களுக்கு சௌகரியமா போயிடுது....\nஅடுத்த நாள் ஒரு கடைல போய் நின்னுக்கிட்டு, நாங்களும் ஊருல பிரியாணி கடை வச்சிருக்கோம், ஆனா இது பிரியாணி அரிசி மாதிரியே தெரியலையே னு சொன்னதுக்கு அந்த கடைக்காரன் இது பிரியாணி அரிசி இல்லீங்க, இன்னிக்குதான் அவசரத்துக்கு புழுங்கல் அரிசியை போட்டிட்டோம் னு சொல்றான்....\nநான் ரொம்ப நேரமா பிரியாணி யையே முறைச்சு பார்க்கவும், அந்த முதலாளி என்கிட்டே வந்து இஷ்டம் இருந்தா சாப்பிடு, இல்லேனா கிளம்பி போய்க்கிட்டே இரு...வியாபாரத்தை கெடுக்காதே என்று கறாராய் பேசிவிட்டு சென்றான்....\nகடைக்குள் திரும்பி பார்த்தேன், 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் அவர்களது அப்பா, அம்மா கூட சந்தோசமாய் ரசித்து, ருசித்து தலப்பாக்கட்டு நூடுல்சை பிரியாணி என்று நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.... தமிழக உணவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை இதை கவனிக்குமா\nகையேந்தி பவனை எல்லாம் நடிகர் விவேக் கிண்டலடித்து கொண்டிருந்தார் படங்களில்...ஆனால் இந்த மாதிரியான நாகரீக வடிவிலான கடைகளும் அதைதானே செய்து கொண்டிருக்கின்றது....\nதமிழனுக்கு ஒரு பகிரங்க சவால்\nசமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மத, ஜாதி, இன மக்களால்\nஅதிகம் சபிக்க பட்டது யார்\nஇதில் நான்காவதாகஇருக்கும் படம் உங்கள் எண்ணத்தில் தோன்றிய நபராகவோ அல்லது குழுவாகவோ கூட இருந்தாலும் குறிப்பிடலாம்.....\nசிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதி\nநக்கீரன் = மன்மத லீலை\nதலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல) ஒரு அதிர்ச்சி...\nதமிழனுக்கு ஒரு பகிரங்க சவால்\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங��கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:33:31Z", "digest": "sha1:6LC4JAE2YTDGH4UDMRDK4FIXKQU3SOKN", "length": 5098, "nlines": 77, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: விளம்பரம் செய்ய விவஸ்தையில்லையா?", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nதிங்கள், 4 மே, 2009\nகிரிக்கெட் வீரர்களின் டீ சர்ட், ஹெல்மெட், பேட், முன்புறம், பின்புறம், ஆடுகளத்தின் நடுவில், ஸ்டம்பில், எல்லைத் தடுப்புகளில் என எல்லாப் பக்கங்களையும் விளம்பரங்களால் ஆக்கிரமித்திருக்கின்றன. இதுபோக சதித்திட்டம் தீட்டுவதற்காக ஏழரை நிமிட இளைவெளி வேறு. சரி போகட்டும் விளம்பரம் செய்வதுதான் இவர்களது நோக்கம் எனத் தெரிந்துவிட்டது என்று கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்கும் எம் போன்ற கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் வர்ணணையாளர்கள் புது மாதிரியாகச் சீண்டிப் பார்க்கிறார்கள். இவ்வளவு காலமும் சிக்ஸர் என்று அழைக்கப்பட்டு வந்ததை இப்போது டிஎல்ஃப் மேக்சிமம் என்கிறார்கள். வன்முறையாக எழுதுகிறேன் என நினைக்காதீர்கள், கிரிக்கெட்டின் அடிப்படைகளை அழிக்கத் தொடங்கியிருக்கும் இவர்களது நாக்குகளை தீயிலிட்டுக் கருக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு.\nPosted by புளியங்குடி at முற்பகல் 12:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2012/10/lesson-176the-soul-of-knower-of-saguna.html", "date_download": "2018-07-21T19:16:02Z", "digest": "sha1:KJBTR4VJJMLWDCQUJHMA5FNRZY3YRVNL", "length": 38790, "nlines": 151, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 176:The soul of the knower of Saguna Brahman goes out through the Sushumna Nadi (Brahma Sutra 4.2.17)", "raw_content": "\nபாடம் 176: சுஷும்னா நாடி வழியே உயிர் பிரியும்\nஉபாசகர்கள் ம���ணமடையும்போது சுஷும்னா நாடி வழியே அவர்களது உயிர் உடலை விட்டுப்பிரியும் என்ற கருத்தை முக்தியடைந்தவர்களின் பார்வையில் ஆராய்ந்து அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை இந்தப்பாடம் எடுத்துரைக்கிறது.\n‘அனைத்து உயிரினங்களும் தனது வெவ்வேறு வடிவங்கள்’ என்பதை அறிந்தவர்கள், இந்த உண்மையை எல்லோரும் அறியவேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கை. முற்றுணர்ந்தோர்களின் நியாயமான இந்த ஆசையை நிறைவேற்ற, ‘காலம்' என்ற மாயை அனுமதி தருவதில்லை. ‘எதிர்காலத்தில் நிச்சயம் முக்தி அடைந்து விடுவோம்’ என்ற நம்பிக்கையுடன் செயல்படும் மக்களுக்கு ‘காலம் வெறும் கற்பனை’ என்று முற்றுணர்ந்தோர்கள் கூறுவது புரிவதில்லை.\nதண்ணீரில் தெரியும் நிலவை பிடிக்க முயலும் அறியா பாலகனின் தவிப்பை பெற்றோர்களால் இரசிக்க மட்டுமே முடியும். நிலவைப் பிடிக்க அவனுக்கு உதவுவதோ அல்லது அதைப்பிடிக்க முடியாது என்று அவனுக்கு புரியவைக்கவோ இயலாது. வேண்டுமென்றால் நிலவை பிடிக்க அவனுக்கு உதவுவது போல பாவனை செய்யலாம். அப்படிச்செய்தால், சீக்கிரம் நிலவைப் பிடித்துவிடலாம் என்ற குழந்தையின் நம்பிக்கை அதிகமாகி, பின் ஏமாற்றமும் அதிகமாகும்.\nசுஷும்னா நாடிவழியே உயிர் பிரியும் என்று எதிர்பார்க்கும் உபாசகர்கள், கூடிய விரைவில் முக்தி கிடைத்துவிடும் என்று நம்பும் முக்திவிழைவோர்கள், நிறைய சம்பாதித்தவுடன் நிம்மதியாக வாழலாம் என கனவு காணும் பற்றுடையோர்கள் ஆகிய அனைவரும் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடிக்கொண்டு இன்றைய வாழ்வின் இன்பத்தை அனுபவிப்பதில்லை. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் இவர்களது நிலை பரிதாபத்துக்கு உரியது. எனினும் முற்றுணர்ந்தோர்களால் இவர்களின் தேடலை அன்புடன் இரசிக்க மட்டுமே முடியும். உதவ முடியாது. இவர்களது அறியாமை ஆரம்பம் முதல் ஆழமாக வளர்ந்திருப்பதை முற்றுணர்ந்தோர்கள் அறிவார்கள்.\n‘குழந்தை பிறந்திருக்கிறது’ என்ற செய்தியை கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வி ‘ஆணா பெண்ணா’ என்பதுதான். இதுபோல, பிறந்தது முதல் நிறம், பால், குலம், இனம், மதம், சாதி, மொழி, நாடு, வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அடையாளத்தை இந்த சமூகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தான் யார் என்பதை அறியாத குழந்தையும் இந்த முத்திரைகளை உண்மை என நம்பி ஏற்றுக்கொள்கிறது.\nஅறியாமையால் சமூகம் செய்யும் இந்தக் கொடுமையின் தொடர்ச்சியாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை தங்களை அறியாமல் ஏற்படுத்துகிறார்கள். ‘உனக்கு இது போதாது, நீ வாழ்க்கையில் முன்னேற இன்னும் அதிகம் படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்’ என்பது போன்ற தவறான போதனைகளை மூலம் ‘நான் குறையுள்ளவன்’ என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் பதியவைக்கிறார்கள்.\nபெரியவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை முன்மாதிரியாக வைத்து ‘என்றேனும் ஒருநாள் நான் அவர் போல ஆகிவிடவேண்டும்’ என்ற ஆசையுடன் அனைத்து குழந்தைகளும் வளருகிறார்கள். பள்ளித்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் தன்னைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குபவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. மூன்று வயதில் ஆரம்பிக்கும் இந்த ஓட்டப்பந்தயம் மரணம் வரைத் தொடரும் என்று மாணவர்களுக்கு தெரிவதில்லை.\nஎவ்வளவுதான் முயன்றாலும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதை மறைமுகமாக உணர்ந்தவுடன் பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் அவர்களை எதிர்த்துப் பேசும் பருவத்தை அடைகிறார்கள். பருவ உணர்ச்சிகளின் தாக்கம் அதிகமானவுடன், ‘என் வாழ்க்கையை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாழ முடியாது. எனக்கு ஆத்மதிருப்தியை தரும் வேலைகளை மட்டும்தான் நான் செய்வேன்’ என்ற பாணியில் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.\nதங்களால் பெற முடியாத வெற்றியை தங்களது பிள்ளைகளாவது பெற்றுத் தருவார்கள் என்று காத்திருந்த பெற்றோர்களுக்கு, ‘கிளிக்கு இறக்கை முளைத்து விட்டது. வீட்டைவிட்டு பறந்து போகிறது’, என்று தங்கள் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.\nமற்றவர்கள் நினைப்பது போல அல்லாமல் தான் மாறுபட்டவன் என்பது மட்டும் இளைஞர்களுக்கு புரியுமே தவிர எந்த விதத்தில் தான் மாறுபட்டவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்ட அரைகுறையாக ஆடைகள் அணிந்து பெரியவர்களுக்கு புரியாத மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில் ‘நான் யார் என் ஆத்ம திரு���்தி என்றால் என்ன என் ஆத்ம திருப்தி என்றால் என்ன எதைச்செய்தால் நான் திருப்தியடைவேன்’ என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்கள் மனதில் தொடரும்.\nசிறு வயது முதல் பெற்றோர்களும் மற்றவர்களும் தன் மீது குத்திய முத்திரைகளில் சிலவற்றை ஏற்றும், பலவற்றை மறுத்தும் தான் யார் என்ற கற்பனைக்கதை ஒன்று இவர்கள் மனதில் இவர்களை அறியாமலேயே உருவாகி இருக்கும். பிடித்தவை, பிடிக்காதவை, தெரிந்தவை, தெரியாதவை, இருக்கும் குணங்கள், கிடைத்த பட்டம், பதவி போன்றவைகளை சேர்த்துக்கொண்டு இந்த கற்பனைக் கதை மேலும் வலுவாக வளரும்.\nதன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேரும்போது தன்னை ஒரு தனித்தன்மை உள்ளவராக காட்டிக்கொள்ளவே அனைவரும் முயல்வர். மேலும் தனக்கே திருப்தியில்லாத தன் கதையை எப்படியாவது மெருகேற்றி கேட்பவரை கவர்ந்து விட வேண்டும் என்ற முயற்சியும் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் இந்த கற்பனைக்கதையை மற்றவர்கள் அறிய வாய்ப்பு இல்லை. எனவே அனைவரது கதைகளின் தன்மையும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.\n’ என்ற கற்பனைக்கதையின் தன்மைகள்\nமுதலாம் தன்மை: ‘கடந்த கால நிகழ்வுகள்’ என்று மனதில் பதிவான தனிப்பட்ட நினைவுகளின் அடிப்படையில், தான் யார் என்ற கற்பனைக்கதையை அனைத்து மனிதர்களும் தங்கள் மனதில் வளர்த்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு விதிவிலக்கே கிடையாது.\nபற்றுடையோர்கள் இந்தக் கற்பனைக்கதையை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். முக்திவிழைவோர்களுக்கு இது கற்பனைக்கதை என்று தெரிந்து இருந்தாலும் அதன் பிடியிலிருந்து தப்ப இயலாமல் தவித்துக்கொண்டு இருப்பார்கள். முற்றுணர்ந்தோர்கள் மனதில் கூட இந்தக்கற்பனைக்கதை இருக்கும் என்றாலும் அதை அவர்கள் உலகுடன் உறவாட மட்டும் பயன்படுத்துவார்கள்.\nஇரண்டாம் தன்மை: புத்தகங்களில் பதிவான கதைகளைப்போல அன்றி தான் யார் என்ற கற்பனைக்கதை அவரவர் மனதில் எண்ணக்குவியல்களாக இருக்கும். எனவே ஒவ்வொரு நொடியும் இந்த எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் நம்மைபற்றி நாம் எழுதிய நாட்குறிப்பை படித்தால் இந்த கற்பனைக்கதை எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை உணரலாம்.\nமூன்ற��ம் தன்மை: இந்தக் கற்பனைக் கதையை உற்றுக்கவனித்தால் அது உருத்தெரியாமல் மறைந்துவிடும். நீர்வீழ்ச்சி, ஒரு பெரிய தூண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதில் தொடர்ந்து நீர் விழுந்து கொண்டிருக்க வேண்டும். ஆறு வற்றிவிட்டால் நீர்வீழ்ச்சி மறைந்து விடும். அதுபோல நமது எண்ண ஓட்டங்கள் நின்றுவிட்டால் ‘நான்’ என்ற கற்பனைக்கதை மறைந்துவிடும். எனவே, ‘நான்’ மடிந்துவிடாமல் இருக்க மனதில் எப்போதும் எதைப்பற்றியாவது சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். இதனாலேயே யாராலும் சும்மா இருக்க முடிவதில்லை.\nநான்காம் தன்மை: நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற தவறான அறிவுதான் ‘நான்’ என்ற கற்பனைக்கதைக்கு ஆதாரம். எனவே நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றிய கதைகளையும் சித்தரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தன் ஐந்து புலன்களின் அனுபவத்துக்குள் வரும் அனைத்தையும் தனது சிற்றறிவினால் ஆராய்ந்து, தரம் பிரித்து ‘இது நல்லது’, ‘அவர் கெட்டவர்’ என்பது போன்ற முத்திரைகளைப்பதித்து உலகம் என்ற கற்பனைக்கதையையும் தொடர்ந்து வளர்த்து வருவார்கள்.\nஐந்தாம் தன்மை: ‘நான் யார்’ என்ற அனைவரது கற்பனைக்கதையும் குறையுடன் கூடியதாகவே இருக்கும். விரும்பியவரை மணம் செய்துகொள்ள வாய்த்தால்தான் தன் சுயபுராணம் ‘சுபம்’ என்று நிறைவு பெறும் என்பது போன்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ‘சுபம்’ என்று கதை முடிவது திரைப்படங்களில் மட்டும்தான் என்பதை யாரும் அறிவதில்லை. குறையுடன் கூடிய தன் கற்பனைக் கதை நிச்சயம் எதிர்காலத்தில் நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பார்கள். இதற்கு விதிவிலக்கு முற்றுணர்ந்தோர்கள் மட்டும்தான்.\nநிறைய பணம் கிடைத்தால் தனது கற்பனைக்கதை முற்றுப்பெறும் என்று போராடுபவர்கள் பற்றுடையோர்கள். முக்தி அடைந்தால் இந்தப்போராட்டம் முடியும் என்று தவிப்பவர்கள் முக்திவிழைவோர்.\nமுற்றுணர்ந்தோர்களின் கற்பனைக்கதை கூட குறையுடன்தான் இருக்கும். மற்றவர்களைப்போல அவர்களும் இந்த குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனால், தன் மாயா சக்தியின் வெளிப்பாடுதான் இந்தக்கதை என்பதையும் அது எப்போதும் நிறைவு அடையாது என்பதையும் அறிந்த காரணத்தால் அவர்களது வாழ்வு ஒரு போராட்டமாக இல்லாமல் விளையாட்டாக இருக்கும்.\n’ என்ற கற்பனைக்கதையின் செயல்கள்\nமுதலாம் செயல்: நிகழ்காலத்தை மறுத்தல்\nநான் முழுமையானவனாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்கள் செய்வதால் நிகழ்காலம் என்பது எதிர்காலத்துக்கு செல்ல உதவும் ஒரு படிக்கட்டாக மட்டுமே அனைவராலும் கருதப்படுகிறது.\nஅனுபவங்களை அனுபவிக்காமல் அவை எவ்வளவு தூரம் தனது கற்பனைக் கதையை மெருகேற்றும் என்பதை மட்டும் கவனிப்பதால் பெரும்பாலும் நிகழ்காலத்தில் யாரும் வாழ்வதில்லை. தேடியது கிடைத்தபின் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். அதற்குள், இந்த வெற்றி எவ்வளவு தூரம் தன் கதையின் சுப முடிவை நோக்கிச் செல்ல உதவுகிறது, இதை ஆதாராமாகக் கொண்டு எந்த விதத்தில் நாம் இன்னும் முன்னேறலாம், இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற எண்ணங்கள் நிகழ்கால இன்பத்தை தடை செய்துவிடும்.\nஇரண்டாம் செயல்: காலப்பயணம் (Time Travel)\n‘நேற்று கோபமாக பேசியவன் இன்று ஏன் புன்னகைக்கிறான், ஒருவேளை நமக்கு எதிராக ஏதாவது செய்யப்போகிறானோ’ என்பது போன்ற எண்ணங்கள் நம்மை தொடர்ந்து கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே பயணம் செய்ய வைக்கும். எதை வெட்டலாம் அல்லது எதை ஒட்டலாம் என்று ஆராய்வதிலேயே கவனம் இருப்பதால், திரைப்படத் தொகுப்பாளர்கள் படத்தில் வரும் காட்சிகளை அனுபவிப்பதில்லை. அதுபோல நமது மனம் நிகழ்வுகளை தொடர்ந்து விமரிசனம் மட்டுமே செய்துவரும். தன்னை மறந்து நிகழ்வுகளுடன் ஒன்றுவது எப்போதாவது நடக்கும். அதுவும் வெகுநேரம் தொடர்வதில்லை.\nஉலகம் என்ற கற்பனைக்கதை நான் யார் என்ற கற்பனையின் முழுமைக்கு உதவும் வகையில் அமையவில்லை என்றால் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.\nநான்காம் செயல்: எதிர்காலத்தை நோக்கிய ஓட்டம்\nநிகழ்காலத்தில் திருப்தியடையாமல் எதிர்காலத்தில் முழுமை அடையலாம் என்று ஏங்கும் மக்கள், எதையும் நிறுத்தி நிதானமாகச் செய்வதில்லை. காலம் போனால் வராது என்ற எண்ணத்துடன் எப்போதும் ஏதையாவது வேகமாக செய்து கொண்டு இருப்பார்கள். பயணம் செய்யும்போது தொலைபேசியில் பேசுவது, கணிணியில் வேலை செய்வது அல்லது குறைந்தபட்சம் செய்தித்தாள்களை வாசிப்பது என்ற�� எப்படியாவது குறைந்த நேரத்தில் நிறைய வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவார்கள்.\nஐந்தாம் செயல்: தவறான அறிவு\nஉள்ளதை உள்ளபடி பார்க்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு இருப்பதில்லை. இதனால் தனக்கு எந்த வகையில் நன்மை ஏற்படும் என்ற குறுகிய நோக்கில்தான் உலகை இவர்கள் பார்ப்பார்கள். செடியில் பூத்திருக்கும் மலர் அழகாக இருப்பதை பொதுவாக கவனிப்பதில்லை. அப்படியே கவனித்தாலும் அதை பறித்து வீட்டை அலங்கரிக்கலாம் என்ற எண்ணம் உடனே ஏற்படும். எனவே ஒவ்வொருவர்க்கு உள்ளும் இருக்கும் இந்த கற்பனைக்கதை உலகை சரியான பார்வையுடன் பார்க்கும் சக்தியை மறைத்துவிடுகிறது.\n’ என்ற கற்பனைக்கதையின் விளைவுகள்\nதனது திருப்தியின்மையை அகற்ற உலகில் உள்ள பொருள்கள் கிடைக்க வேண்டும் என்றோ அல்லது இறைவனின் கருணை வேண்டும் என்றோ ஏதோ ஒரு ஆசை எல்லோருக்கும் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விட்டால் பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசை நமது கற்பனைக்கதையின் விளைவு.\nகுறை நிறையவே நிறையாது என்பதால் ஆசைகள் அடங்குவதே இல்லை. இதனால் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தயம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.\nஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமும் நிறைவேறிய பின் ஏற்படும் திருப்தி நிலைக்க வேண்டுமே என்ற ஏக்கமும் வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும். ஆசைகள் முடிவதில்லை என்பதால் அதனால் ஏற்படும் பயமும் ஒரு நாளும் முடிவுக்கு வராது.\nஆசையும் பயமும் தொடர்ந்து மக்களை துன்பக்கடலில் ஆழ்த்திவிடும். நான் என்ற கற்பனைக்கதை மக்களின் வாழ்வுக்கு பொறுப்பு ஏற்று நடத்தும் வரை துன்பத்தை தவிர்க்க முடியாது.\nஇன்பம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பது. மனதில் தோன்றும் எண்ணங்கள் மக்களை இன்பமாக இருக்கவிடுவதில்லை.\nஐந்தாம் விளைவு: உலகின் மேல் நம்பிக்கையின்மை\nதன் முன்னேற்றத்துக்கு தன்னை சுற்றியிருப்பவர்கள் தடையாய் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் அனைவரும் செயல்படுவார்கள். இதனாலேயே வாழ்க்கையை ஒரு போரட்டமாக தெரியும். உலகத்தை மாற்றினால்தான் தன் கதை சுபமாக முடியும் என்ற எண்ணத்துடன் நிகழ்காலத்தில் இருக்கும் நிலையை எப்படியாவது மாற்றிவிட இவர்கள் தொடர்ந்து முயல்வார்கள். இந்த முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை என்ற காரணத்தால் இவர்களுக்கு உலகின் மேல் இருக்கும் நம்பிக்கை வயதாக வயதாக குறைந்து, கடைசிகாலத்தில் இந்த உலகை விட்டு சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படும்.\n‘நான் பரமன்’, என்பதை அறியாத காரணத்தால் ஒவ்வொருவர் மனதிலும் ‘நான்’ என்பதன் விளக்கமாக ஒரு கற்பனைக்கதை உருவாகி இருக்கும். கற்பனைகள் ஆளுக்குஆள் வேறுபட்டாலும் அடிப்படையில் யாருடைய கதையும் திருப்திகரமாக இருப்பதில்லை. தனது குறையை நிறைக்கும் பொருள் வெளி உலகில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பார்கள். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளின் போது அனுபவிக்கும் இன்பம் உலகிலிருந்து கிடைப்பதாக நினைத்து மேலும் வேகமாக நிலையான இன்பத்தை தேடி ஓடுவார்கள். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் தேடிவிட்டு வாழ்வின் இறுதி கட்டத்தில் சுஷும்னா நாடி வழியே தங்கள் உயிர்பிரியவேண்டும் என்று இறைவனை உபாசிப்பார்கள்.\nஓய்வைத்தேடி வேகமாக ஓடுபவனைப்போல நிகழ்காலத்தில் இருக்கும் இன்பத்தை தேடி எதிர்காலத்துக்கு ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை முற்றுணர்ந்தோர்களால் பார்த்து இரசிக்க முடியுமே தவிர உதவ முடியாது. ஓடுவதை நிறுத்தினாலே தேடுவதை பெற்று விடலாம் என்று அவர்கள் உபதேசம் கூறினாலும், ‘ஓடுவதை நிறுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற பாணியில் மக்களின் தேடல் தொடரும்.\nஇருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயன்று ஏமாறுவதைப் போல நிம்மதியும் மகிழ்வும் பொங்கித்ததும்பும் நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடுவதே பெரும்பாலோரின் வாழ்க்கையாக அமைகிறது.\nஅனைவரும் முக்தி பெற்று இன்பமாக வாழும் உலகம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள், நடக்கும் நாடகத்தில் தங்கள் பங்கை இன்பமாகச் செய்வார்கள்.\n1. கற்பனைக்கதை என்று குறிப்பிடப்படுவது எது\n2. இந்தக் கற்பனைக்கதை உருவாக காரணம் என்ன\n3. அதன் தன்மைகள் யாவை\n4. அதன் செயல்கள் யாவை\n5. அதன் விளைவுகள் யாவை\n1. கற்பனைக்கதையை உருவாக்காமல் இருக்க முடியுமா\n2. ‘உண்மையல்ல, வெறும் கற்பனை’ என்று தெரிந்த பின்னும் ஏன் துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ முடியவில்லை\n3. முக்திவிழைவோர்கள் முற்றுணர்ந்தோர்களாக மாற காலம் தேவையில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/3_8.html", "date_download": "2018-07-21T19:24:12Z", "digest": "sha1:UOMHBQZYZVVLY5SE6QX2BOJPJYVDJO6J", "length": 38249, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபராதம் செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபராதம் செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்...\nலலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா நிதியை, முறைகேடான முறையில், சில் துணிகளை வழங்குவதற்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு தலா 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வழங்கியது.\nஇந்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சார்பாக முன்னிலையாகி வாதிட்ட சட்டவாளர் காலிங்க இந்திரதிஸ்ஸ, இந்த தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.\nஅதேவேளை, இவர்கள் இருவருக்கும், தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடாக செலுத்துமாறும், 20 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த இழப்பீடு மற்றும் அபராதத்தை வரும் 20 ஆம் நாளுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால், இழப்பீட்டுக்குப் பதிலாக 2 ஆண்டுகளும், அபராதத்துக்காக 1 ஆண்டும் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/122", "date_download": "2018-07-21T19:26:31Z", "digest": "sha1:WKJWRLCAJLM4FPSGU3KTNMQVSRT4O3FC", "length": 9726, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கைய��டக்­கத்­தொ­லை­பே­சி­களை நிறுத்­தி­விட்டு பிள்­ளை­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­துங்கள் | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nகைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களை நிறுத்­தி­விட்டு பிள்­ளை­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­துங்கள்\nகைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களை நிறுத்­தி­விட்டு பிள்­ளை­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­துங்கள்\nபெற்றோர்கள் பல­மான குடும்­ப­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப விரும்­பினால், தின­சரி உணவு நேரங்­களில் கைய­டக்கத் தொலை­பே­சிகள், கணி­னிகள், மற்றும் தொலைக்­காட்­சி­களை நிறுத்­தி­விட்டு தமது பிள்­ளை­க­ளுடன் இணைந்து உணவு அருந்த வேண்டும் என பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nவத்­திக்­கா­னி­லுள்ள சென்.­பீற்றர்ஸ் சதுக்­கத்தில் ஆற்­றிய வாராந்த உரையின் போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nமேற்­படி இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு பிள்ளைகளை அலட்­சியம் செய்­வது, அந்தப் பிள்ளைகள் ஓய்­வுபெற்ற வயோ திபர்கள் போன்று தனி­மைப்­ப­டுத்­தப்­பட வழி­வகை செய்­வ­தாக உள்­ளது என அவர் கூறினார்.\nகுடும்­பத்­தினர் சிறு­வர்­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­து­வது புதிய தலை­மு­றை­யி­னரை ஊக்­கு­வித்து அவர்­க­ளு­ட­னான உறவை வலுப்­ப­டுத்தும் என அவர் தெரி­வித்தார்.\nஇலத்­தி­ர­னியல் உபக­ர­ணங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு ஒன்றாக உணவருந் துவதை தவிர்ப்பது, குடும்ப உறுப்பி னர்களுக்கிடையிலான நெருக்கத்தை இல்லாமல் செய்யும் என அவர் வலியுறுத்தினார்.\nபாப்­ப­ரசர் பிரான்சிஸ் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­ தொ­லை­பே­சி­ பிள்­ளை­\nபேஸ்புக் காதலால் சீரழிந்த மற்றுமொரு பெண்ணின் கதை\nவீட்டிலிருந்து மாணவி கொண்டு வந்த பணம் இருக்கும் வரையில் தேவதையாக தெரிந்தவள் பணம் முடிய முடிய வேண்டாதவளாய் தெரிந்துள்ளாள் பணம் பணம் என்று மாணவியை துன்புறுத்தியதோடு வார்த��ைகளாலும் செயல்களாலும் அவளை துன்புறத்தியுள்ளான். நாட்கள் செல்ல செல்லவே அவன் முதலில் கூறிய ஆசை வார்த்தைகளெல்லாம் காதலல்ல வெரும் நாடகம் என தெரிந்து கொண்டுள்ளால்\n2018-07-21 16:37:33 மேற்குவங்க மாநிலம் பேஸ்புக் காதல் மாணவி\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்\nஇந்தியா – தாம்பரத்தில் மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை இரு பொலிஸார் படிக்கட்டு போல குனிந்து நின்று கீழே இறங்க உதவி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-07-21 16:22:55 பொலிஸார் பெண் இந்தியா\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nஇந்தியா – அரியானா மாநிலத்தில் 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2018-07-21 14:18:56 இந்தியா அரியானா பாலியல் வல்லுறவு\nபழைய சோறு கொடுத்தவரை குத்திக்கொன்ற யாசகர்\nதெரு நாய்களுக்கு சப்பாத்தி கொடுத்துவிட்டு, தனக்கு பழைய சோறு கொடுத்த ஆத்திரத்தில் கட்டட காவலாளியை யாசகர் ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் நவிமும்பை அருகே நடந்துள்ளது.\n2018-07-21 11:49:53 நாய்கள் யாசகர் கட்டட\nசிறை அழகிக்கு மரண தண்டனை\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கென்யா நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n2018-07-21 11:42:34 கென்யா நைரோபி சிறை அழகி போட்டி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/05/blog-post_1663.html", "date_download": "2018-07-21T19:14:22Z", "digest": "sha1:YOKB6GCFY7C2BDW5SUZUAX2MM6A3IA2X", "length": 14545, "nlines": 282, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஒட்டக் காய்ச்சிய உரை நடையே", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nவண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்\nசந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்\nதாக்கிக் தகர்க்கும் விசைமிகு பான மே\nஉலகினில் மாற்று ஏது சொல்\nஆதார் அப்படின்னு ஒரு கார்டு\nஇதயம் என்ற ஒன்று பசுமையாய் இருக்கும் வரை\nஅவள் எங்கேயும் போக மாட்டாள் எமக்குள் தான்\nவாழ்வாள் அவள் உங்களுக்குள்ளும் சிறப்பாக வாழ\nஉலகினில் மாற்று ஏது சொல்\nபாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்\nதுங்கக் கரி முகத்துத் தூமணியே\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nஎன்ற வரிகளை நினைவு படுத்தின தங்கள் வரிகள் ஐயா.\nகவிதைப் பெண்ணின் துணை கொண்டு வரைந்த கவிதை அருமை.\nஉலகினில் மாற்று ஏது சொல்\nஉங்களுக்கு என்றும் கவிதைபெண் அருளை அள்ளி வழங்கி செல்வாள்.\n கவிதை பெண்ணுக்கு மாற்று இல்லைதான்\nகவிதைப் பெண்ணை அழகாய் அலங்கரித்து இருக்கிறீர்கள்\nஎமக்கான துன்பப் பின்னல்களில் இருந்து\nமுடித்தவிதம் மிகவு அழகு ரமணி ஐயா ...\nஉள்ளத்தினுள்ளே ஊற்று எடுத்து உதிரத்தினுள்ளே கலந்து மனதினுள்ளே மணம் பரப்பி எண்ணத்தை கவரும் படி எண்ணத்தில் பாதிக்கும் கவிதைப் பெண்ணாளுக்கு வரிகள் அருமை\nகவிதை பெண் வாரி வழங்கட்டும்\n“ஒட்டக் காய்ச்சிய உரை நடையே” கவிதை என்பது அழகான சொல்லாட்சி.\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nநீங்கள் சூட்டிய கவி மகுடம்\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nநாம் ஏன் பதிவராய்த் தொடர்கிறோம் \n\"அந்த விஷத்தில்\" ரஜினி அவர்களும் கமலும்\nசமை யலறை கூட போதிமரம்தானே\nவாலிபத்து டி.எம்.எஸ்ஸும் சிறுவன் நானும்\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி...\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி -(2)\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (3 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-21T18:52:19Z", "digest": "sha1:GNBPP45OCIXQY4GFLDJMIECM437ATK46", "length": 40969, "nlines": 218, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "“ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூலை 27, 2013\nPosted in: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம்.\tTagged: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம், அன்பால் விளைந்த முத்தே, அன்புக்காக ஏங்கும் உள்ளம், கனவு நனவாகுமா, அன்புக்காக ஏங்கும் உள்ளம், கனவு நனவாகுமா....., சில காலம் பொறுத்திடுங்க....., சில காலம் பொறுத்திடுங்க, விதிசெய்த சதியோ\nஉன் மல்லிகைப் பூ வாசனையில்\nஒரு நாளில் மது போதை –ஏறியது\nகாதில் நீ அணியும் ஜீமிக்கிதான்\nசிங்கார சென்னையில் நீ –வசிக்கிறாய்\nஎன் சிந்தனைக்கு அழகு காட்டுதடி\nஎன் பெண்ணே என் பொருளே-என்று\nநீ நெஞ்சில் சுமப்பாய் என்று\nமுத்தால் என் இதயம் நெகுழுதடி\nஎன் மீது உள்ள பாசத்தால்\nஉன் கல்வியில் நீ குறட்டை- விட்டுவிடாதே\nசில காலம் பொறுத்திடுஎன் படிப்பு-முடிந்தவுடன்\nகை கோர்த்து மணமாலை சூடிடவே\nமகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஒக்ரோபர் 27, 2012\nPosted in: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம்.\tTagged: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம், அன்புக்காக ஏங்கும் உள்ளம், இதயத்தை திருப்பிப் போட்டாயே., உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை, விதிசெய்த சதியோ., மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை, விதிசெய்த சதியோசதி செய்த விதியோ\nமகனை அழைத்து வரச் சென்ற தாய்யை\nலெட்சுமிஅழகான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் அழகான தோற்றமும் நிண்டகூந்தலும் மா நிறம் கொண்ட வெள்ளையும் அமையப்பெற்றவள்.அவள் மற்றப் பெண்களைப் போல சீரிப்பாயும் குணம் கொண்டவள் அல்ல. மிகவும் எளிமையான பண்பும் மற்றவர்களை கவரும் பேச்சு திறனும் கொண்டவள் .\nஅவள் திருமண பந்தத்தில் இணைந்தாள் அவளுடைய திருமண வாழ்கையில்(5)ஐந்து பிள்ளைகளைப் பெற்றால்.மூத்ததும் இரண்டாவதும் ஆண்பிள்ளை.மீதம் உள்ள (3) மூன்று பெண் பிள்ளைகள்.அவளுடைய கணவன் ஒரு விவசாயி.அவன் திடுக்கிடும் செய்தியை கேட்டால் விரக்தி அடைந்து விடுவான்.\nஎதிர்பாராத விதமாக ஒரு நாள் யுத்த விமானங்கள் தனது இரும்பிளான இறக்கையை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டது.லெட்சுமி நினைத்தாள் .நம்மட நாட்டு அரசாங்கம் விமானம் புதுசா வாங்கியிருக்காங்க அதானால நம்ம நாட்டு மக்களுக்கு காட்டுவதற்காக பறக்கிறது என்று தன் பிள்ளைகளுக்கும் தன் கணவனுக்கும் அழகான பேச்சு தமிழில் சொன்னால்\nயுத்த விமானம் (5)ஐந்து தடவை. வட்டமிட்டு தாழ்வாக பறந்தது. பறந்து (5)ஐந்து நிமிடங்கள் கழிக்கையில் லெட்சுமி வாழும் பக்கத்து ஊரில் குண்டு மழை பொழிந்தது.ஊர் எங்கும் கரும் புகை மண்டலமாய் மாறியது. அப்போதுதான் நினைத்தாள் லெட்சுமி நம்மட இனத்தை அழிக்க வந்த விரோதி என்று அவள் தன் மனதுக்குள் நினைத்தாள். சற்று (1) ஒரு நிமிடம் ஆகவில்லை அடுத்த யுத்த விமானம் (2)குண்டகளை அவள் வாழும் ஊரில் பொழிந்தது. அவளும் தன் பிளளைகளையும்.கணவனையும் அழைத்துக் கொண்டு தற்பாதுகாப்புக்காக நிலக்கீழ் சுரங்கத்துக்குள் ஒழிகிறால்(பங்கருக்குள்.ஒழிகிறால்)\nஆறு(06) யுத்த விமானங்கள் பெரிய இரச்சலுடன் ஊரை வட்டமிட்டு இருக்கிறது.அந்த வேளையில் கணவன் இடமும் தன் பிள்ளைகள் இடமும் கேட்கின்றால் நம்மட மூத்த அண்ணன் எங்கேஎன்ற கேள்விக் கனையை தொடுக்கிறால் சற்று அங்கும் இங்குமாக தேடிப்பார்கின்றால் அப்போதும் யுத்த விமான் ஆகாயத்தை வட்டமிட்டு இருக்கிறது\nஅந்த வேளையில் பெற்ற மனசு சும்மா இருக்குமா என் பிள்ளைதான் எனக்கு பெரிதென்று. அவள் தன் பிள்ளையை தேட புறப்படுகின்றால் அந்த வேளையில் தனது (4)நான்கு சின்னப் பிள்ளைகளையும் அவள் கட்டியிருந்த சேலையால் இறுக கட்டி மூடியபடி பரந்த வயல் வெளியில் அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து போகின்றால் கோழி பருந்தக்கு பயந்து தன்குஞ்சுகளை தன் இறகுக்குள் பாதுகாப்பது போல தன் பிள்ளைகளை பாதுகாத்துக்கொண்டு தன் மூத்த மகனை தேடப்புறப்படுகிறால்\nஅப்போது யுத்த விமானம் பெரிய இரச்சலுடன் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டுயிருக்கிறது.அவள் தன் மனதுக்குள் தன் ஸ்ட தெய்வங்களை வேண்டுக்கொண்டு.தேடுகின்றால் சற்என்று வந்த விமானம் திடீர் என்று லெட்சுமியின் மீது குண்டை.போட்டது. வயல் வெளி புகைமண்டலாமாக மாறியது.விமானங்கள் குண்டுகளை பொழிந்த.பின் தனது இடங்களை நோக்கிப் புறப்பட்டது.\nஅப்போது மூத்த மகன் நினைக்கின்றான் நம்மட வீட்டுக்குப் பக்கத்தில் குண்டச்சத்தம் கேட்டது அம்மா அப்பா தம்பி தங்கைகளின் நிலை என்னவென்று தெரியாது. என்று அவன் ஒரு அச்சத்துடன் நினைத்துக்கொண்டு.அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து வருகின்றான்.அப்போது பார்த்தான் தன் தாயும் தன் உறவுகளும் 20(இருபது அடி ஆழ குழியில் புதையுண்டு சிதையுண்டு தண்ணீரும் இரத்தமும்.ஒன்றாக சங்கமித்து கிடந்தது.மகன் பார்த்து அழுது புரண்டான்.\nஅன்று மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை.மரணக்குழி அழைத்தது அவளை.அன்று\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on பிப்ரவரி 25, 2012\nPosted in: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம்.\tTagged: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம், அன்பால் விளைந்த முத்தே, மங்காத்தாபடத்தின்.விமர்சனம், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்., மேகம் மறைத்த நிலவு., வெடி படத்தின் விமர்சனம், மங்காத்தாபடத்தின்.விமர்சனம், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்., மேகம் மறைத்த நிலவு., வெடி படத்தின் விமர்சனம், வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்பு போராட்டமும் பாச போராட்டமும்தான் கதை.\nநாசரின் மனைவி ரேவதி தனது கணவர் இறந்தவுடன் சிம்புவுடன், நாசரிடம் தஞ்சம் அடைகிறாள். அவருக்கு பிறக்கும் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இருவரும் சிறு வயதில் முட்டிக்கொள்வதும் மோதி கொள்வதும் பின் அதே தொடர்கதையாகி பெரியவராகும்போது சிம்பு லோக்கல் இன்ஸ்பெக்டர், ரமேஷ் தனது தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார்.\nஅங்கே தேர்தலில் நிக்க போகும் வேட்பாளர் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனது ஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதை லபக்குகிறார் சிம்பு. பணத்தை சிம்புவிடம் இருந்து திரும்ப பெற முயற்சிக்கும் வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறார்.\nபணம் கொடுக்காமல் இருப்பதை அறியும் மாவட்ட செயலாளர் வ��ஜயகுமார் வில்லனை கண்டிக்க, அவர் சிம்புவின் தாயாரை கொள்கிறார், மில்லை எரிக்கிறார். நாசர் அதிர்ச்சியில் படுக்கைக்கு செல்ல திணறும் ரமேஷை தன் வசமாக்கி தன் காரியங்களை சாதிக்கிறார், விஜயகுமாரையும் கொல்கிறார்.\nபின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர் ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள் எதிரியை வென்றார்கள் என்பதுதான் ஒஸ்தியின் மீதிக்கதை.\nஇந்திவாவின் வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த சல்மான் கான் நடித்த ‘டபாங்’ படத்தின் ரீமேக் இது. சிம்பு சல்மான் கானாக முயன்றிருக்கிறார். ஆனால் பரிதாபமாக அந்த முயற்சியில் தோற்றிருக்கிறார். அவர் காட்டும் மேனரிசங்கள் மூலம் பல சமயங்களில் எரிச்சலையும் சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறார். சும்மாவே விரலை ஆட்டும் அவர் இதில் ‘கெட்ட போலீசாக’ வருவதாலோ என்னவோ, அடாவடி என்ற பேரில் ஓவர் மேனரிசம் காட்டுகிறார்.\n‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் அமைதியாக வந்த சிம்புவை ரசித்த நாம் இவர் காட்டும் ஓவர்டோசில் ஓவர்லாடாகிறோம். இதிலும் தனது அஜித் புராணத்தை கொஞ்சம் பாடியிருப்பதும், ‘ஆடுகள’த்தில் தனுஷ் ‘கொண்ணே புடுவேன்’ என்று சொல்வதுபோல ‘சுட்டே புடுவேன்’ என்று சொல்வதெல்லாம் ஐயோ ரகம்தான். என்ன வழக்கம்போல் பாடல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். சண்டை காட்சிகளுக்கும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அவர் 25 நாளில் வைத்த எய்ட் பேக் எங்கு தேடியும் காணோம்\nசிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி, சிம்புவிற்காக ஒரு புறமும் நாசர், ஜித்தன் ரமேஷிற்காக ஒரு புறமும் இருந்து கொண்டு தவிக்கும் தாயாக வந்து மனதில் நிறைகிறார். இவரை சோனு சூட் கொல்லும் போது, நடிப்பால் நம் மனதை கனக்க செய்கிறார்.\nநாசர் தன் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார். ஜித்தன் ரமேஷ் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். தன் காதலியான சரண்யா மோகனிடம் குறும்பு செய்வதாகட்டும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அழுவதாகட்டும்… நிறைவாய் செய்திருக்கிறார். வழக்கமான வில்லனாக சோனு சூட் வந்தாலும், உயிரை விடும் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசந்தானம், மயில்சாமி, தம்பி ராமையா எல்லாரும் நகைச்சுவை பண்றாங்கனு கடிகடினு கடிக்கிறாங்க. சந்தானம் இன்னும் தன் ஸ்டைலை மாற்ற முயற்சிக்கவே இல்லை, எல்லாரையும் ஓட்டி தள்ளுகிறார். ரிச்சாவை சிரிக்க வைக்க அப்பா கணேஷ் பாடும் ‘செண்பகமே’ பாடலில் அனைவரும் சிரிக்கலாம்.\n‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தயாரிப்பாளர் கணேஷுக்கு இதில் சோகமான கதாபாத்திரம். ரிச்சாவின் அப்பாவாக வரும் இவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பதுபோன்ற வேடம். இறுதியில் மகளின் திருமணத்திற்காக தனது உயிரையே மாய்த்துகொள்கிறார்.\n‘டபாங்’ உத்தர பிரதேச வட்டார இந்தி வசனத்துடன் வெளியானது. அதில் சல்புல் பாண்டே என்ற பெயரில் சல்மான்கான் தனக்கு நன்கு தெரிந்த இந்தி வழக்கு மொழியை சரளமாகப் பேசியிருப்பார். ஆனால் இந்தப் படத்திலோ, அத்தனை கேரக்டர்களும் திருநெல்வேலித் தமிழ் என்ற பெயரில் ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்கள். இந்த பாவத்தைச் செய்யாத ஒரே ஆள் சந்தானம் மட்டுமே\n‘குவார்ட்டரை கருமாந்திரம்னு சொல்லாதே… அப்புறம் தமிழ்நாடே கொந்தளிக்கும்…’ என்று விடிவி கணேஷ் சொல்லும் போது போகிற போக்கில் சமூக அவலத்தை சுட்டி காட்டி விட்டு போகிறார் இயக்குநர் தரணி. ‘கலாசலா’ பாடலுக்கு மல்லிகா ஷெராவத்தின் ஆட்டம் துடிப்பாய் இருக்கிறது.\nதமனின் இசையில் உருவாகியிருக்கும் மெட்டுக்கள் அத்தனையும் சிம்புவுக்காக உருவான லட்டுக்கள் போலத்தான் இருக்கிறது. ஆனால் ரீரெக்கார்டிங்கில் தமன் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது. வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நம்மை படத்துடன் ஒன்றவைக்கிறது. கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் அதிரடி\nதரணி மசாலா படங்களின் மன்னனாக இருந்தது ‘கில்லி’, ‘தூள்’ காலத்தில். அதனால் ‘ஒஸ்தி’யில் அதிக எதிர்பார்ப்பு அவர் மேல். ஆனால் இந்தி திரைக்கதையை சுமக்க வேண்டி வந்ததாலேயே அவரின் விறுவிறு திரைக்கதையும் இயக்கமும் ரெண்டுமே மிஸ்ஸிங்க். ‘ஒஸ்தி’யின் ஜிவ் வசனங்களால் நம் காது ஜவ் கிழிவதுதான் மிச்சம். க்ளைமேக்ஸ் நெருங்குகையில் ஓரளவு பரவாயில்லை. அண்ணன் தம்பிக்குமான பாசம் வெறுப்பு கலந்த உறவை நன்றாக காட்டியிருக்கிறார். ஆனாலும் ‘கில்லி’ ஃப்ளோவரோ ‘தூள்’ விறுவிறுப்போ இல்லாமல் ஒண்டியாகவே இருக்கிறது ‘ஒஸ்தி’\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒர��� தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2018-07-21T19:06:50Z", "digest": "sha1:AUMGKMWZRYXGVCN3DJD3WYZA3HHKESDN", "length": 3882, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மோ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மோ யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (இறந்தகால வடிவங்கள் மட்டும்) முகர்தல்.\n‘பழைய சோற்றை நாய் மோந்துபார்த்துவிட்டு ஓடிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/please-use-helmet-actor-kamal-035416.html", "date_download": "2018-07-21T19:47:13Z", "digest": "sha1:YEOB25EDBJU4EJACTSH5AXDV273LXYJ2", "length": 14152, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதிர்வாதம் பண்ணாம, ஹெல்மட் போடுங்க... கமல் ஹாஸன் வேண்டுகோள் | Please Use Helmet – Actor Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» எதிர்வாதம் பண்ணாம, ஹெல்மட் போடுங்க... கமல் ஹாஸன் வேண்டுகோள்\nஎதிர்வாதம் பண்ணாம, ஹெல்மட் போடுங்க... கமல் ஹாஸன் வேண்டுகோள்\nசென்னை: ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவால், நாளுக்கு நாள் தலைக்கவசத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nமுதலில் ரோடை ஒழுங்காக போடுங்கள் பிறகு உத்தரவுகளை இடுங்கள் என்று, சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து வருகின்றனர் பலரும். இந்நிலையில் மக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின���றனர் தமிழகக் காவல் துறையினர்.\nஏற்கனவே கோவையில் நடிகர் அஜீத் படத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர், இந்த முயற்சி வெற்றி பெற்றது. தற்போது நடிகர் கமல் ஹாஸனும் தனது பங்கிற்கு தலைக்கவசம் அணியுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலையைப் பாதுகாக்க, கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள். இதைப் பற்றி நாங்கள் கூறினால் நீங்கள் தலைக்கவசம், அணியாமல் தானே படத்தில் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று எதிர்வாதம் செய்யாதீர்கள்.\nசினிமாவில் நாங்கள் நடிக்கும் போது எங்கள் அருகினில் பாதுகாப்புக்கு என்று, ஏராளாமான பேர் நிற்கிறார்கள். நாங்கள் நடிப்பதை பாதுகாப்புடன் தான் செய்து கொண்டிருக்கிறோம், அதனால் எங்களைப் பார்த்து விட்டு நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.\nசினிமாவும் வாழ்க்கையும் வேறு வேறு\nசினிமாவில் சூப்பர்மேன் பறந்து போகிறார், உங்களால் அது போன்று செய்ய முடியுமா மேலும் நீங்கள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியில் பார்களில் தொங்குவார்கள் உங்கள் வீட்டு பைப்புகளில் அது போன்று செய்ய முடியுமா மேலும் நீங்கள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியில் பார்களில் தொங்குவார்கள் உங்கள் வீட்டு பைப்புகளில் அது போன்று செய்ய முடியுமா அது போன்று தலைக்கவசம் அணிவதையும் சிந்தித்துப் பார்த்து செய்யுங்கள்.\nஉங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்திருக்கிறார் கமல்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nகமல் ஹாஸனையே போலி என்கிறாரா காயத்ரி ரகுராம்\n: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா\nசர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல்\nஒழுக்கமாக இருக்கச் சொன்னதற்காக பொன்னம்பலத்திற்கு சிறையா\nமக்கள் ம��தை வென்ற பொன்னம்பலம்: நன்றி கமல் சார், ஆனால் இன்னும் வருத்தமே\nஉக்கிரம் அடைந்த பிக் பாஸ்: முதலில் சிறைக்கு போவது யார்\n2 விஷயம் எதிர்பார்த்தோம்: இப்படி ஏமாத்திட்டீங்களே கமல் சார்\nஅழுகாச்சி வீடான பிக் பாஸ்: கமலையே கண் கலங்க வச்சுட்டாங்க\nஅப்படி நடந்திருந்தால் நான் நானி கூனி பிக் பாஸில் இருந்து விலகியிருப்பேன்: கமல்\nடாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ‘லிப்லாக்’ நாயகி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-21T18:54:55Z", "digest": "sha1:6IKMCD5V5IN77RFQWO425OCBCFWMI2LC", "length": 64313, "nlines": 217, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nவெள்ளி, 9 செப்டம்பர், 2011\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\nவிசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.\nசுகதேவ் தனது க���ிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.\nஅக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.\nதற்கொலை பற்றி சுகதேவுக்கு பகத்சிங் கடிதம்\nஉன்னுடைய கடிதத்தை மிகுந்த கவனத்துடன் பல முறை படித்து விட்டேன். மாறிய சூழ்நிலை நம்மை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். வெளியே இருக்கும் போது நீ வெறுத்து ஒதுக்கிய விஷயங்கள் இப்பொழுது உனக்கு அவசியமானவையாக மாறிவிட்டன. அதே போன்று, வழக்கமாக நான் உறுதியுடன் ஆதரிக்கும் விஷயங்கள் எனக்கு எந்த முக்கியத்துவமும் அற்றதாய் ஆகிவிட்டன.\nஉதாரணமாக, தனிப்பட்ட காதலில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அந்த உணர்வு எனது மனதிலும் நினைவிலும் குறிப்பான இடம் எதனையும் பெற்றிருக்கவில்லை. வெளியில் இதனை நீ கடுமையாக எதிர்த்தாய். ஆனால் இன்று அதனைப் பற்றிய உனது கருத்தில் தலைகீழான தீவிர மாற்றம் வெளிப்படையாய் தெரிகிறது. மனித வாழ்க்கையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாய் அதனை நீ உணர்கிறாய். அந்த உணர்வில் தனியானதொரு வகை இன்பத்தையும் நீ காண்கிறாய்.\nஒரு நாள் தற்கொலையைப் பற்றி உன்னிடம் நான் விவாதித்தேன். அதனை இப்பொழுதும் கூட நினைவுபடுத்திப் பார்க்க முடியும். அப்போது நான், சில சூழ்நிலையில் தற்கொலை நியாயப்படுத்தப்படக் கூடியதாக இருக்கலாம் என்று கூறினேன். ஆனால் எனது கருத்திற்கு நீ எதிர்ப்புத் தெரிவித்தாய். நாம் பேசிக் கொண்டிருந்த இடமும் நேரமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஷாகன்ஷாஹி குடியாவில் ஒரு மாலைப் பொழுதில் இதனைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அத்தகையதொரு கோழைத் தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று நீ இகழ்ந்து கூறினாய். இது போன்ற செயல்கள் கோரமானவை என்றும் கொடுமையானவை என்றும் கூறினாய்.\nஆனால், இப்பொழுதோ இந்த விஷயத்தில் நீ தலைகீழாய் மாறியிருப்பதை நான் பார்க்கிறேன். இப்பொழுது, சில சூழ்நிலைகளில் தற்கொலை ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்பதாக மட்டுமல்ல, அது தவிர்க்க ��ுடியாததாகவும் - ஏன் அவசியமான தாகவும் கூட நீ பார்க்கிறாய். முன்பு நீ என்ன கருத்து வைத்திருந் தாயோ அதுவே இன்று என்னுடையது. அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம். அது முழுக்க முழுக்க ஓர் கோழைத்தனமான செயல். புரட்சியாளர்களை விடு, எந்தவொரு தனிமனிதனும் அத்தகைய செயலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.\nதுன்பப்படுவதன் மூலம் மட்டுமே எவ்வாறு நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்பது புரியவில்லை என்று நீ கூறுகிறாய். உன்னைப் போன்ற ஒருவரிடமிருந்து வரும் இத்தகைய கேள்வி உண்மையிலேயே என்னைத் திகைப்படையச் செய்கிறது. ஏனெனில், “சேவையின் மூலமாக துன்பப்படுவதற்கும் தியாகம் செய்வதற்கும்” - என்ற நவஜவான் பாரத் சபாவின் குறிக்கோளில் எத்தனை தீர்க்கமான சிந்தனையுடன் நாம் பற்றுக் கொண்டிருந்தோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவையை நீ செய்து விட்டாய் என்றே நான் நினைக்கிறேன். நீ செய்த சேவைக்காக துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது. அத்துடன் மக்கள் அனைவரையும் நீ வழி நடத்திச் செல்ல வேண்டிய மிகச் சரியான தருணமும் இதுவே.\nமனிதன், தனது செயலில் நியாயம் இருப்பதாக உறுதியாக நம்பினால் மட்டுமே அச்செயலைச் செய்கிறான். நாம் சட்ட மன்றத்தில் வெடிகுண்டுகள் வீசியதைப் போல. அச்செயலுக்குப் பிறகு, அச்செயலுக்கான விளைவுகளை தாங்க வேண்டிய நேரம் இது. கருணை காட்டுமாறு மன்றாடுவதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்க நாம் முயற்சித்திருந்தால், நாம் இன்னும் அதிகப்படியாக நியாயப்படுத்தப் பட்டிருப்போம் என்று நீ நினைக்கிறாயா இல்லை. அது மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும். இப்பொழுது நமது பெருமுயற்சியில் நாம் முழுவெற்றியை அடைந்துள்ளோம்.\nநாம் சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில், நமது கட்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதனை மேம்படுத்த நாம் முயற்சித்தோம். (உண்ணா விரதத்தின் உச்சகட்டத்தில்) நாம் மிக விரைவில் சாகப் போகிறோம் என்றே நாம் நம்பினோம் என்று நான் உளமாறக் கூறுகிறேன். வலுக்கட்டாயமாக உணவு புகட்டும் முறை பற்றி நமக்கு தெரியவும் செய்யாது. அதனை நாம் ஒரு போதும் நினைத்ததும் கிடையாது. நாம் சாவதற்குத் தயாராக இருந்தோம். ஆனால் இதன் மூலம் நாம் தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தோம் என்று நீ சொல்கிறாயா இல்லை. உயர்ந்த இலட்சியத்திற்காக ஒருவரது உயிரை வருத்துவதும் தியாகஞ் செய்வதும் ஒரு போதும் தற்கொலை ஆகாது. நமது தோழர் ஜடிந்த்ர நாத் தாஸின் மரணத்தில் நாம் பொறாமைப் படுகிறோம். அதனை நீ தற்கொலை என்று கூறுவாயா இல்லை. உயர்ந்த இலட்சியத்திற்காக ஒருவரது உயிரை வருத்துவதும் தியாகஞ் செய்வதும் ஒரு போதும் தற்கொலை ஆகாது. நமது தோழர் ஜடிந்த்ர நாத் தாஸின் மரணத்தில் நாம் பொறாமைப் படுகிறோம். அதனை நீ தற்கொலை என்று கூறுவாயா இறுதியாக நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது. நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டம் துவங்கியது. நம்முடைய நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோம். இந்த வகையான போராட்டத்தில் ஏற்படும் மரணம் என்பது ஓர் இலட்சிய மரணம்.\nஇது தவிர, நமது தோழர்களில் தமக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று நம்பும் தோழர்கள், தண்டனை அறிவிக்கப் பட்டு அவர்கள் தூக்கிலிடப்படும் நாள் வரையிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இந்த மரணமும் கூட மனநிறைவானதே. ஆனால் தற்கொலை செய்து கொள்வது சில துன்பங்களை தவிர்ப்பதற்காக தனது வாழ்நாளை சுருக்கிக் கொள்வது - ஒரு கோழைத்தனம். தடைகளே ஒரு மனிதனை முழுமையானவனாக்கு கின்றது என்பதை நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நீயோ நானோ இன்னும் சரியாகச் சொன்னால் நம்மில் எவருமே, எந்தவொரு துன்பத்தையும் இதுவரையிலும் அனுபவித்ததில்லை. நமது வாழ்க்கையின் அந்தப் பகுதி இப்பொழுதுதான் துவங்கியுள்ளது.\nஇரஷ்ய இலக்கியத்தில் காணப்படும் - நம்முடைய இலக்கியத்தில் எங்குமே காணப்படாத - யதார்த்த வாதம் பற்றி நாம் பலமுறை பேசியதை நீ நினைவு கூர முடியும். அவர்களது கதைகளில் வரும் துன்பியல் சூழ்நிலைகளை வெகுவாக பாராட்டுகிறோம். ஆனால் அத்துன்ப உணர்வை நமக்குள் நாம் உணர்வதில்லை. அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங் களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்கிறோம். ஆனால் அதன் காரணத்தை கண்டறிவது பற்றி நாம் ஒருபோதும் கவலைப் படுவதில்லை. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்தில் ஒரு தீவிரத்தையும் துன்புறும் வேதனையினையும் தருகிறது என்றே நான் சொல்வேன். அதுவே அவர்களது கதாபாத்திரங்களுக்கும் இலக்கியத்திற்கும் பெருஞ்ச��றிவையும் உயர்ந்த இடத்தையும் அளிக்கிறது.\nஇயற்கையின்பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, இறையுள் அடக்கம் தேடும் கோட்பாட்டை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாகி விடுகிறோம். எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்கிறோம்.\nமிகப் பெரும் சமூகப் பாடமாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் படிப்பதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். இது பற்றிய சில இலக்கியங்களை நான் படித்தேன். இத்தகைய தலைப்புகள் பற்றி சுய விசாரணை செய்து கொள்வதற்கு ஏற்ற இடம் சிறைச்சாலையே. ஒருவரது சுய விசாரணையின் மிகச் சிறந்த பகுதியே அவர் துன்பத்திற்கு ஆளாவதுதான்.\nஇரஷ்யச் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பங்களே, ஜாரின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர் சிறை நிர்வாகத்தின் புரட்சிகரமான மாறுதல்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதை நீ அறிவாய். இந்தியாவிற்கும் அது போல சிறைகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி முழுமையாக அறிந்த, அவற்றில் நேரடியான அனுபவம் பெற்றவர்கள் தேவைப்படவில்லையா வேறு யாரேனும் ஒருவர் அதனைச் செய்வார்கள் என்றோ, அதனைச் செய்வதற்கு மற்றவர்கள் பல பேர் இருக்கின்றார்கள் என்றோ கூறுவது போதுமானதாய் இருக்காது. எனவே, புரட்சியின் பொறுப்புக்களை அடுத்தவர்கள் தோள் மீது சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் கருதுபவர்கள், தற்போதிருக்கும் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை முழு ஈடுபாட்டுடன் துவக்க வேண்டும். இந்தச் சட்ட வரம்புகளை அவர்கள் தகர்த்தெறிய வேண்டும். ஆனால் அவர்களது செயலின் நடைமுறைப் பொருத்தத்தையும் அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவசியமற்ற, தவறான முயற்சிகள் ஒருபோதும் நியாயமானவையாக ��ருதப்படுவதில்லை. அத்தகைய கிளர்ச்சிகள் புரட்சியின் இயல்பான வளர்ச்சியை வெட்டிக் குறுக்கவே செய்யும்.\nஇந்த இயக்கங்களில் இருந்து உன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக நீ கூறும் வாதங்கள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடியாதவையாகவே உள்ளன. நமது நண்பர்களில் சிலர் அப்பாவிகளாகவோ, அறியாமைக்குரியவர்களாகவோ இருக் கின்றனர். அவர்களுக்கு உன்னுடைய நடத்தைகள் வழக்கத்திற்கு விரோதமாகவும் புரிந்து கொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக உணர்கின்றார்கள். (நீ, அவர்களின் புரிந்து கொள்ளும் உணர்வு மட்டத்தை விட மேலான இடத்திலும் வெகு உயரத்திலும் இருப்பதால் தங்களால் உனது நடத்தைகளை புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் தமக்குத் தாமே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்).\nசிறை வாழ்க்கை உண்மையிலேயே தன்மானத்திற்கு இழுக்கேற்படுத்துவதாக இருக்கிறது என்று நீ கருதினால், கிளர்ச்சிகள் மூலம் அந்த நிலையை மேம்படுத்துவதற்கு நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது ஒரு வேளை, இந்தப் போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம். ஆனால் இந்த வாதம், ஒவ்வொரு இயக்கத்திலும் அதில் பங்கெடுப்பதை தவிர்ப்பதற்காக, பலவீனமான மனிதர்களால் நொண்டிச் சாக்காக முன் வைக்கப்படும் வழக்கமான அதே வாதம் தான். இது, சிறைக்கு வெளியே புரட்சிகர இயக்கங்களில் சிக்கிக் கொள்வதில் இருந்து தப்புவதிலேயே அக்கறையாக இருப்பவர்களிடமிருந்து நாம் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே பதில்தான். அதே வாதத்தை இன்று உன்னிடமிருந்தே நான் கேட்கலாமா ஒரு வேளை, இந்தப் போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம். ஆனால் இந்த வாதம், ஒவ்வொரு இயக்கத்திலும் அதில் பங்கெடுப்பதை தவிர்ப்பதற்காக, பலவீனமான மனிதர்களால் நொண்டிச் சாக்காக முன் வைக்கப்படும் வழக்கமான அதே வாதம் தான். இது, சிறைக்கு வெளியே புரட்சிகர இயக்கங்களில் சிக்கிக் கொள்வதில் இருந்து தப்புவதிலேயே அக்கறையாக இருப்பவர்களிடமிருந்து நாம் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே பதில்தான். அதே வாதத்தை இன்று உன்னிடமிருந்தே நான் கேட்கலாமா நமது கட்சியின் மாபெரும் குறிக்கோளோடும் கொள்கைகளோடும் ஒப்பிடுகையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய வெகு சிலரை மட்டுமே கொண்ட நமது கட்சியால் என்ன செய்துவிட முடியும் நமது கட்சியி���் மாபெரும் குறிக்கோளோடும் கொள்கைகளோடும் ஒப்பிடுகையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய வெகு சிலரை மட்டுமே கொண்ட நமது கட்சியால் என்ன செய்துவிட முடியும் அப்படியானால், நமது வேலையை முழுமையாக துவக்கியதன் மூலம் நாம் இமாலயத் தவறு செய்து விட்டோம் என்று நாம் இதிலிருந்து அனுமானிக்கலாமா அப்படியானால், நமது வேலையை முழுமையாக துவக்கியதன் மூலம் நாம் இமாலயத் தவறு செய்து விட்டோம் என்று நாம் இதிலிருந்து அனுமானிக்கலாமா இல்லை இத்தகைய அனுமானங்கள் தவறானவையாகவே இருக்கும். இது போன்று சிந்திக்கும் மனிதனின் உள்ளார்ந்த பலவீனத்தைக் காட்டுவதாக மட்டுமே இது இருக்கும்.\nமேலும், “ஒருவர், பதினான்கு ஆண்டுகள் சிறையில் துன்பங்களை அனுபவித்த பின்னரும் சிறை செல்வதற்கு முன்னர் தான் கொண்டிருந்த அதே சிந்தனையையே கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், சிறைவாழ்க்கை அவரது கொள்கைகள் அனைத்தையும் அழித்துவிடும்” என்று நீ எழுதியிருந்தாய். சிறைக்கு வெளியே உள்ள சூழ்நிலை நமது கொள்கைகளுக்கு சிறிதளவாவது இதைக்காட்டிலும் சாதகமான தாக இருக்கிறதா என்று நான் உன்னைக் கேட்கலாமா அப்படியிருந்தும் நாம் மனம் தளர்ந்து நமது கொள்கைகளை கைவிடவா செய்து விட்டோம் அப்படியிருந்தும் நாம் மனம் தளர்ந்து நமது கொள்கைகளை கைவிடவா செய்து விட்டோம் இல்லையென்றால், நாம் களத்தில் இறங்கவேயில்லை, புரட்சிப் பணி எதுவும் செய்யப்படவேயில்லை என்று மறைமுகமாக குறிப்பிடுகின்றாயா இல்லையென்றால், நாம் களத்தில் இறங்கவேயில்லை, புரட்சிப் பணி எதுவும் செய்யப்படவேயில்லை என்று மறைமுகமாக குறிப்பிடுகின்றாயா இதுதான் உனது கருத்து எனில், நிலவும் சூழலை மாற்றுவதில் ஓரளவிற்கு உதவிகரமாகவும் இருந்துள்ளோம் என நீ கூறுவது சரியானதாக இருந்தாலும், மொத்தத்தில் நீ தவறாகவே மதிப்பீடு செய்துள்ளாய். ஆனால் நண்பனே இதுதான் உனது கருத்து எனில், நிலவும் சூழலை மாற்றுவதில் ஓரளவிற்கு உதவிகரமாகவும் இருந்துள்ளோம் என நீ கூறுவது சரியானதாக இருந்தாலும், மொத்தத்தில் நீ தவறாகவே மதிப்பீடு செய்துள்ளாய். ஆனால் நண்பனே நாம் நமது காலத்தின் தேவையால் உருவாக்கப் பட்டவர்களே.\nகம்யூனிசத்தின் தந்தை எனப்படும் மார்க்ஸ், உண்மையில் கம்யூனிசக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்று கூ�� நான் சொல்வேன். ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது. அவர்களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார். ஆனால், அவரது காலத்தின் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் முடுக்கி விடுவதற்கு அவரும் ஒரு கருவியாக இருந்தார் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.\nநமது நாட்டில் சோசலிஸ, கம்யூனிசக் கொள்கைகளை நான் தோற்றுவிக்கவில்லை. நீயும் தான். நாம் வாழும் காலகட்டமும், சூழலும் நம் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இக்கொள் கைகள். இக்கொள்கைகளை பரப்புவதற்கு நாம் கொஞ்சம் உழைத்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. எனவே, ஒரு கடினமான பொறுப்பை ஏற்கனவே நாம் ஏற்றுக் கொண்டு விட்டதால், தொடர்ந்து அதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். துன்பங்களில் இருந்து தப்பிச் செல்வதற்காக நாம் செய்யும் தற்கொலைகளால் மக்கள் வழிநடத்தப்படக் கூடாது. மாறாக, அது முழுக்க முழுக்க ஓர் பிற்போக்கான நடவடிக்கை யாகவே இருக்கும்.\nஏமாற்றங்களும், நிர்ப்பந்தங்களும், சிறைச் சட்டங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நிறைந்த சோதனையான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நமது செயல்பாட்டை தொடர்ந்தோம். நாம் செயல்பட்ட வேளையில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானோம். மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டவர்கள் கூட நம்மை விட்டு ஓடிப்போனார்கள். இந்த நிலைமைகள் உச்சபட்சமாக நம்மை சோதிக்கவில்லையா அதன் பின்னரும் நமது போராட்டமும் முயற்சிகளும் தொடர்ந்ததற்கான காரணமும் காரண - காரியத் தொடர்பும் தான் என்ன \nஇந்த சாதாரண வாதமே நமது கொள்கைக்கு கூடுதல் பலத்தைத் தரவில்லையா மேலும், தாம் பற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக சிறைகளில் துன்பங்களை அனுபவித்துத் திரும்பிய பின்னரும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது புரட்சிகரத் தோழர்களின் உதாரணங்கள் நம்மிடம் இல்லையா மேலும், தாம் பற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக சிறைகளில் துன்பங்களை அனுபவித்துத் திரும்பிய பின்னரும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது புரட்சிகரத் தோழர்களின் உதாரணங்கள் நம்மிடம் இல்லையா பகுனின் உன்னைப்போல் வாதம் செய்திருந்தால், அவர் ஆரம்பத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருப்பார். தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்காக தமது வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த பல புட்சியாளர்கள் இன்று இரஷ்ய அரசின் பொறுப்பு மிக்க பதவிகளில் அமர்ந்திருப்பதை நீ பார்க்கிறாய். மனிதன், தான் கொண்ட கொள்கைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்கு பெருமுயற்சி செய்ய வேண்டும். வருங்காலம் ஒழித்து வைத்துள்ளது என்ன என்பதை எவராலும் சொல்ல முடியாது.\n நமது வெடிகுண்டு தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட, வீரியம் மிக்க விஷமும் வைத்திருக்க வேண்டும் என்று நாம் விவாதித்துக் கொண்டிருந் தோம். அப்போது நீ அதனை மிகக் கடுமையாக எதிர்த்தாய். அந்த யோசனையே உனக்கு ஏற்புடையதாக இல்லை. அதில் உனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியானால், இன்று உனக்கு என்ன நேர்ந்தது இங்கே, கடினமான, சிக்கலான நிலைமைகள் கூட நிலவவில்லை. இந்தக் கேள்வியை விவாதிக்கும் போது கூட நான் திடீர் உணர்ச்சி மாறுபாட்டை உணர்கிறேன். தற்கொலையை அனுமதிக்கும் மனப்போக்கையே நீ வெறுத்தாய். நீ கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே தற்போதிருக்கும் இந்த எண்ணப்படி நீ செயல்பட்டிருந்தால் (அதாவது, விஷம் அருந்தி நீ தற்கொலை செய்து கொண்டிருந்தால்) புரட்சியின் நோக்கத்திற்கு நீ உதவியிருப்பாய். இப்படிக் கூறுவதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடு. ஆனால், இத்தருணத்தில் அத்தகைய செயலைப்பற்றி நினைத்துப் பார்ப்பதுங்கூட நமது நோக்கத்திற்கு கேடு விளை விப்பதாய் அமையும்.\nநான் உனது கவனத்திற்கு கொண்டுவர விரும்பும் விஷயம் இன்னும் ஒன்றே ஒன்று உள்ளது. கடவுளிடத்திலோ சொர்க்கம் - நரகம், தண்டனை - வெகுமதி என்பனவற்றிலோ நமக்கு நம்பிக்கை இல்லை. அதாவது மனித வாழ்க்கை பற்றிய கடவுளின் கடைசிநாள் நியாயத் தீர்ப்பின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, பொருள் முதல்வாதப் பார்வையின்படியே நாம் வாழ்வையும் சாவையும் பற்றி சிந்திக்க வேண்டும்.\nஅடையாளம் காண்பதற்காக நான் டெல்லியிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டேன். அப்போது சில புலனாய்வு அதிகாரிகள், எனது தந்தை உடனிருக்கையில் இந்த விஷயம் பற்றி என்னிடம் பேசினார்கள். இரகசியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள நான் முயற்சிக்காததால், என் வாழ்க்கையில் கடுமையான மரணவேதனை இருப்பதையே அது காட்டுவதாக அவர்கள் கூறினர். இம்மாதிரியான மரணமும் ஒரு வகையில் தற்கொலையைப�� போன்றதே என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், என்னைப் போல் கொள்கைகளும் கோட்பாடுகளும் உள்ள ஒரு மனிதன் பயனின்றி இறந்துபோவதை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது என்று நான் அவர்களுக்கு பதிலளித்தேன். எங்களது உயிருக்கு அதிகபட்ச பயன்மதிப்பை பெறவே நாங்கள் விரும்புகிறோம். இயன்ற மட்டும் மனிதகுலத்திற்கு சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, வாழ்க்கையின் எந்த இடத்திலும் துன்பமோ கவலையோ இல்லாத என்னைப் போன்ற ஒரு மனிதன் தற்கொலையைப்பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதற்கு முயற்சிப்பதைப் பற்றி பேச வேண்டியதே இல்லை என்று பதிலளித்தேன். அதே விஷயத்தைத்தான் இப்பொழுது நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.\nஎன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை உனக்குச் சொல்ல நீ அனுமதிப்பாய் என்று நம்புகிறேன். எனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதி. இதைக்காட்டிலும் சற்றுக் குறைந்த தண்டனையையோ பொது மன்னிப்பையோ நான் எதிர்பார்க்கவில்லை. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டாலுங்கூட அது அனைவருக்கும் வழங்கப்படாது. அந்தப் பொதுமன்னிப்பும் கூட மற்றவர்களுக்குத்தான் வழங்கப்படுமேயொழிய நமக்கு வழங்கப்படாது. மற்றவர்களுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பும் கூட அதிகபட்சம் வரையறுக்கப்பட்டதாகவும் பல்வேறு நிபந்தனை களுக்கு உட்பட்டதாகவுமே இருக்கும். நமக்கு எந்தவொரு பொதுமன்னிப்பும் வழங்கப்படாது. அது ஒருகாலத்திலும் நடக்காது. இருந்தாலும், நம்மை விடுதலை செய்யக்கோரும் கோரிக்கைகள் கூட்டாகவும் பரந்துபட்ட அளவிலும் எழுப்பப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அத்துடன், அப்போராட்டம் அதன் உச்சகட்டத்தை அடையும்போது நாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். மதிப்பிற்குரியதும் நியாய மானதுமான சமரசம் எதுவும் எந்த நேரத்திலும் சாத்தியமாகக் கூடியதாக இருக்குமானால், நமது வழக்கு போன்ற பிரச்சனைகள் ஒருபோதும் அதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். நாட்டின் தலைவிதியே நிர்ணயிக்கப்படும் நேரத்தில் தனிநபர்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படக் கூடாது.\nபுரட்சியாளர்கள் என்ற வகையில் கடந்தகால அனுபவங்கள் அனைத்தைப் பற்றியும் முழுமையாக நாம் அறிந்துள்ளோம். ஆகையால், ஆட்சியாளர்களின�� போக்கில் குறிப்பாக பிரிட்டிஷ் இன ஆட்சியாளர்களின் போக்கில் திடீர்மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடும் என்று நாம் நம்பவில்லை. புரட்சி இல்லாமல் அத்தகைய தொரு திடீர் மாற்றம் சாத்தியமில்லை. விடாப்பிடியான கடும் போராட்டம், துன்பங்கள், தியாகங்கள் மூலமாக மட்டுமே ஒரு புரட்சியை சாதிக்க முடியும். அது சாதிக்கப்பட்டே தீரும். என்னுடைய மனப்போக்கைப் பொறுத்தவரை, அனைவருக்குமான வாய்ப்பு வசதிகளும் பொதுமன்னிப்பும் நிரந்தரமானதாக இருந்தால் மட்டுமே அதனை என்னால் வரவேற்க முடியும். நான் துhக்கிலிடப்படுவதன் மூலம் இந்த நாட்டு மக்களின் இதயங்களில் அழிக்கமுடியாத சில நினைவுகள் பதியப்பட வேண்டும். நான் விரும்புவது இது மட்டுமே. இதற்குமேல் அதிகமாக வேறொன்று மில்லை.\nநன்றி: கேளாத செவிகள் கேட்கட்டும்...\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜ நடராஜன் 10 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:53\nபகத்சிங் குறித்த எனது பதிவு\nராஜ நடராஜன் 10 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:55\n எனில் இந்த நேரத்தில் தற்கொலை பற்றிய தோழர் பகத்சிங்கின் கருத்தை பதிவிட என்ன காரணம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கிற்கு எதிராக தீக்குளித்த தோழர் செங்கொடியை இதன் மூலம் கோழை என்று சுட்ட விரும்புகிறீர்களோ பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கிற்கு எதிராக தீக்குளித்த தோழர் செங்கொடியை இதன் மூலம் கோழை என்று சுட்ட விரும்புகிறீர்களோ எனில் அந்த ’மார்க்சிய நிலைப்பாட்டை’ விளக்கி கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு சிறு குறிப்பின் மூலம் தெளிவுபடுத்தி விடுவது தானே சரியானது. இல்லையெனில் தோழர் செங்கொடி குறித்த உங்களுடைய கருத்து என்ன \nTsri1 10 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:16\nதியாகு 16 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:56\nதோழர் செங்கொடி மட்டுமல்ல உணர்ச்சி அரசியலை போற்றும் அனைவரும் தற்கொலையை போராட்ட பாதை என கூறி மாபெரும் தவறு செய்கிறார்கள்\nதற்கொலை எந்த அடிப்படையில் சரியானது அது மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் என நம்புகிறீர்கள் என நீங்கள் விளக்க முடியுமா\n எனில் இந்த நேரத்தில் தற்கொலை பற்றிய தோழர் பகத்சிங்கின் கருத்தை பதிவிட என்ன காரணம் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை ���டு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nகுஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்...\nகம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும...\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளு...\nவட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்\nஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண...\nதற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுர...\n108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநி...\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக���கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இ��்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/03/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:32:41Z", "digest": "sha1:4SKYPTP32R5LUDFK532COS6DBNGFIP6L", "length": 9584, "nlines": 95, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nதிங்கள், 21 மார்ச், 2011\nஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்\nக்யூவில் நிற்பது பற்றி நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. எல்கேஜி அட்மிஷன் வாங்குவதற்கு முகப்பேர் டி.ஏ.வி. பள்ளிக்கு வாசலில் முந்தைய நாள் இரவே பெட்சீட், தலையணை சகிதம் வரிசையில் படுத்திருப்பது, இரவு 9 மணிக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் \"மூன்றாந்தரப் பெட்டியில்\" இடம் பிடிப்பதற்காக சாயங்காலம் 4 மணிக்கே காத்திருப்பது, நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை 50 பைசா உயரப்போகிறது என்று சன்டிவியில் பிளாஷ் நியூஸ் வந்ததும் டி.வி.எஸ். பெட்ரோல் பங்கில் கிலோமீட்டர் நீளத்துக்கு டூ வீலரில் கியூ கட்டுவது, வீட்டில் பெரிசுகளுக்கு பொங்கல் துணி எடுப்பதை மிச்சம் பிடிப்பதற்காக இலவச வேட்டி சேலை வாங்குவதற்கு ரேஷன் கடையில் முண்டியடிப்பது, ரஜினிகாந்த் என்பவர் ஒரேயொரு சீனில் வரும் படம் ரிலீஸாகும் சாந்தித் தியேட்டரில் கவுன்டர்களை மொய்ப்பது, டீச்சர் டிரைனிங் முடித்த மறுநாள் காலை 5 மணியிலிருந்து எம்ப்ளாய்மென்ட் வாசலில் தவம் கிடப்பது என பல்வேறு வகையான வரிசைகள் நமக்குப் பரிச்சையமானவை. எந்த வரிசையில் எப்படி முன்னேற வேண்டும், அவரச நிலைகளில் இடத்தைத் தக்கவைத்துக்குக் கொள்ளவது எப்படி என்பன நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இதற்காக நாம் ஜனங்களைக் குறை சொல்ல முடியாது. நமது ஆட்சியாளர்கள் நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள். அதுதான் லாபம் என்று கருதுகிறார்கள் அவ்வளவுதான்.\nஇந்த வரிசையில், சேப்பாக்கத்தையும் பெங்களூரையும் சேர்த்துக் கொள்ளலாம். காந்தியார் வாழ்ந்த ஆமதாபாத் நகரமும் இப்போது இணைந்திருக்கிறது. தோனி தலைமையிலான அணிக்கும் ஆஸ்திர��லிய அணிக்கும் இடையேயான காலிறுதிப் போட்டி இங்குதான் நடைபெறுகிறது என்று முடிவானதும் டிக்கெட் வாங்கப் படையெடுத்த ரசிகர்கள் கூட்டம் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.\nஇன்னொருபக்கம் சுனாமியும் நிலநடுக்கமும் தாக்கிய ஜப்பான் மக்களும் குடிநீருக்காகவும் பெட்ரோலுக்காகவும் வரிசையில் நிற்கிறார்கள். நம்மூர் வரிசையையும் ஜப்பானிய மக்களின் வரிசைகளின் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சு வருவததைத் தவிர்க்க முடியவில்லை.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 10:15\nLabels: அரசியல், அறி்க்கை, ஆதரவு, உண்மை, எதிர்ப்பு, செய்தி\n* வேடந்தாங்கல் - கருன் * 21 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 11:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nகிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nதோனி அணியின் கவுன்டமணி ரன்னிங்\nஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்\nஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்\nஅக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு\nபியூஷ் சாவ்லாவின் தேர்வு, தோனியின் பிடிவாதம்\nயுவராஜின் எழுச்சி, தோனிக்கு ஆபத்து\nஉலகக் கோப்பைக்கு முன்பு சூதாட்டக்காரர் விடுதலை\nமேட்ச் ஃபிக்சிங் செய்ததா தோனி அணி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2018-07-21T19:23:10Z", "digest": "sha1:G5NZR5LKZ6SRYN4ZSCGY2LWROGS5CEGG", "length": 15898, "nlines": 282, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": திரு.செயதாசிற்காக சிறுநீரக மருத்துவ நிதி கலை நிகழ்ச்சி", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஇசாவின் கீழ் எனது 500 நாட்கள்\nதிரு.செயதாசிற்காக சிறுநீரக மருத்துவ நிதி கலை நிகழ்...\n100 நாட்களுக்கு இண்ட்ராஃப் நிகழ்வுகள் இல்லை\nசுங்கை கித்தா 2 தோட்டத்திற்கு குடிநீர் வசதி\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளு���ர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nதிரு.செயதாசிற்காக சிறுநீரக மருத்துவ நிதி கலை நிகழ்ச்சி\nநாடறிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி போராட்டவாதியான திரு.செயதாசு சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டுவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்சமயம் வாரத்திற்கு மூன்று முறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்தும் வருகிறார். மலேசியாவில் வாழும் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காக தனது உடலநலத்தையும் ஒரு பொருட்டாக கருதாமல் களத்தில் இறங்கிய திரு.செயதாசு அவர்களுக்கு இந்த சமுதாயம் பல வகையில் கடன்பட்டிருக்கிறது.\nபலரும் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிக்கும் தருணங்களில் ஒரு செயல்வீரராக காட்சியளித்து சந்தர்ப்பவாதிகளுக்கு பாடம் புகட்டிய அந்த வீரருக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமையுளது.\nஎதிர்வரும் மே மாதம் 1-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில், கிள்ளான் ஒக்கியன் அரங்கத்தில் திரு.செயதாசின் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக நன்கொடை திரட்டும் கலை நிகழ்ச்சி விருந்தோடு நடைப்பெறவுள்ளது. இக்கலை நிகழ்வின் நுழைவுச் சீட்டு ஆளுக்கு தலா ரி.ம 100 மட்டுமே. தற்சமயம் நாடு தழுவிய நிலையில் இச்சீட்டுகள் விற்பனையாகி வருகின்றன.\nகைமாறு எதிர்பாராது அவர் ஆற்றிய சமூகத் தொண்டிற்கு, நம்மாலான கைமாறு இது என மனதிற்கொண்டு இச்சீட்டுகளை அன்பர்கள் வாங்கி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.\nநுழைவுச் சீட்டுகளை வாங்க எண்ணம் கொண்ட அன்பர்கள் கீழ்கண்ட அலைப்பேசி எண்களுடன் தொடர்புக் கொள்ளவும்.\nதிருமதி சரஸ்வதி : 012-7162884\nகூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர் :-\n ஒருமித்த உணர்வுடன் கடமை வீரர்களாய் செயல்படுவோம் நிகழ்வை வெற்றிப் பெறச் செய்வோம்.. வாரீர்\nஓலைப் பிரிவு: உதவி, நிகழ்வு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசல��கைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-07-21T19:26:57Z", "digest": "sha1:PAWXNBZ2I325VO5XZLIGMGRTLZE7PSOC", "length": 76688, "nlines": 122, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பெங்களூரூ தமிழ்ப் பேரா. மற்றும் படைப்பாளி “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபெங்களூரூ தமிழ்ப் பேரா. மற்றும் படைப்பாளி “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து \nபேரா. “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். அண்மையில் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசியராகத் தமிழ் கற்பித்து வருகிறார். தமிழில் இலக்கியத் திறனாய்வு, இலக்கியத் தத்துவங்கள், நாட்டுப்புறவியல், பற்றிய நூல்கள் எழுதியுள்ளார். இவரது அமைப்பியல் (Structuralism) என்ற நூல் சிறுபத்திரிக்கைச் சூழலில் வரவேற்கப் பட்டிருக்கிறது. எழுத்து, கசடதபற, க, போன்ற சிற்றிதழ்களில் எழுதி வந்திருக்கும் இவர், தற்காலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவர். நவீனத் தமிழ் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை எழுதி வரும் இவர் பின் நவீனத்துவ முயற்சிகளைக் கூர்ந்து கவனித்து வருகிறார். கன்னட, மலையாள மொழிகளில் பயிற்சியுள்ள இவர் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். திறனாய்வு, படைப் பிலக்கியம், விமரிசகம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளில் இவர் எழுதிய நூல்கள் 15. கிறிஸ்துமஸ் விடுமுறையில் சான் ·பிரான்சிஸ்கோ வந்திருந்த இவரைத் தென்றல் சார்பில் சந்தித்துப் பேசினோம்.\nவணக்கம் பேரா. தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து தென்றல் வாசகர்களின் சார்பில் உ���்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறோம். உங்கள் தமிழ்ப் பணிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.\nநான் 1965-ல் மாணவர்கள் மத்தியில் எழுந்த தமிழ்ப்பற்று அலையில் தமிழ் படிக்க விரும்பினேன். நான் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ்க் கல்வித் துறையில் நுழைந்தவன். திறனாய்வு, ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், படைப் பிலக்கிய நூல்களையும் வெளியிட்டிருக் கிறேன். சீரிய சிந்தனையாளர்களும், நல்ல எழுத்தாளர்களும் வலம் வரும் சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்குவது எனக்கு மகிழ்வு தருகிறது. புதுக்கவிதை இயக்கத்தை அதன் தோற்றத் திலிருந்தே ஆதரித்து வந்திருக்கிறேன். பெங்களூரில் தமிழ்ப் பேராசிரியர் பணி புரிந்ததால், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டு, குறிப்பாக, ஈழத்தமிழர்கள் கவிதைகள் சிலவற்றைத் தேர்ந் தெடுத்துக் கன்னடத்துக்கு மொழி பெயர்த்திருக் கிறேன். சுப்பிரமணிய பாரதியார் என்ற பெயரில் கன்னட நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். டாக்டர் யு. ஆர். அனந்தமூர்த்தியின் “அவஸ்தை” என்ற கன்னட நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக் கிறேன். மலையாள நாட்டுப்புறப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். தற்போது, இந்தியாவை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள போலந்து மாணவர்களுக்கு வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்து வருகிறேன்.\nமிகவும் மலைக்கத்தக்க தமிழ்த் தொண்டு. பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் மிகுந்த பிணக்குகள் நிலவும் இக்காலத்தில் நீங்கள் இரு துறைகளிலும் சமமாகப் பங்கேற்றிருப்பது வியப்பளிக்கிறது. உங்களுடைய கண்ணோட்டத்தில், தமிழ்ப் பேரா சிரியர்களுக்கும், படைப்பிலக்கிய வாதிகளுக்கும் குறிப்பாகச் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் இருக்கிறது\nஇது தமிழ் மொழி, மற்றும் வாழ்வோடு தொடர் புள்ள கேள்வி என்பதால் இதைப் பற்றிச் சற்றுக் கடுமையான கருத்துகளைச் சொல்லவும் தயங்கக் கூடாது எனக் கருதுகிறேன். இலக்கியம் என்பது 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் பரவிய புதிய சிந்தனை. கல்லூரித் தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கியத்தில் பயிற்சி இல்லை. அவர்களுக்குக் கவிதை தெரியும், யாப்பு தெரியும், சந்தம், எதுகை, மோனை என்ற எல்லாமே தெரியும். ஆனால் இலக்கியம் தெரியுமா என்பது சந்தேகமே மு. வரதராசன், அ. ச. ஞானசம்பந்தன் போன்றோர் இலக்கியத் திறனைப் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய இலக்கிய அறிவையும் முற்றாக என்னால் ஏற்க முடியவில்லை.\nதமிழாசிரியர்கள் இலக்கியத்தைச் செய்தியாகப் பார்க்கிறார்கள். அதாவது, இலக்கியத்தின் நோக்கம் ஒரு நல்ல கருத்தை வெளியிடுவது என்று கருது கிறார்கள். அது தேவையில்லை. இலக்கியம் நேரடி யாக கருத்தைச் சொல்லி மனிதனை ஒரு பாதையில் இட்டு செல்லக்கூடிய ஒரு தன்மை கொண்டது அல்ல. அது மிகவும் ஆழமானது. அது செயல் படக்கூடிய முறை சிக்கலானது. திருக்குறள் இலக் கியம் இல்லையா, அது நல்ல கருத்தைச் சொல்லவில்லையா என்று கொச்சைப் படுத்திப் பேசுவது இன்றைய நிலை.\nநான் பணியாற்றும் கர்நாடகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்கள் சிறந்த நாவலாசிரியர்களாக இருக்கிறார்கள். இந்திய மொழிகளில் மிகவும் அதிகமான ஞான பீட விருது பெற்ற மொழி கன்னட மொழி. நான் அவர்களோடு பணி புரிந்தும் விவாதித்துக் கொண்டும் வருகிறேன். தமிழிலே ஒரே ஓர் அகிலனுக்கு மட்டுமே ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கிறது. அதே போல் சாகித்திய அகாதமியின் வாயிலாக அனைத்து இந்திய விருது பெற்ற ஆசிரியர்களோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர்கள் இலக்கியத்தின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது. ஒரு வேளை தமிழின் பெரிய பாரம்பரியம் இவர்களை புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லத் தடையாக இருக்கிறதோ\nதமிழ்த் துறைகளிலே ஏன் இலக்கியம் வளரவில்லை ஆழமான, வளமான தமிழ்ச் சமூகத்தின் படைப்பு வெளிவராமல் இருப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் காரணமாக இருக்கக் கூடாது. தமிழ்ப் படைப்பு களுக்கு ஏன் நோபல் பரிசு வரக்கூடாது ஆழமான, வளமான தமிழ்ச் சமூகத்தின் படைப்பு வெளிவராமல் இருப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் காரணமாக இருக்கக் கூடாது. தமிழ்ப் படைப்பு களுக்கு ஏன் நோபல் பரிசு வரக்கூடாது தமிழுக்கு ஞானபீடப் பரிசே எட்டவில்லை. உலக அளவில் வரக்கூடிய படைப்பா எட்டப் போகிறது தமிழுக்கு ஞானபீடப் பரிசே எட்டவில்லை. உலக அளவில் வரக்கூடிய படைப்பா எட்டப் போகிறது பிற மாநிலத்துக் கல்லூரிகள் போல், தமிழில் தற்கால இலக்கியம் கற்பிக்கப் படுவதில்லை. தமிழ்த்துறை களின் அழுத்தம் ���ழைய இலக்கியத்தில் இருக்கிறது. தற்காலத் தமிழை நாம் கவனிக்க வில்லை என்றால் அடுத்த தலைமுறைத் தமிழை யார் பாதுகாப்பது பிற மாநிலத்துக் கல்லூரிகள் போல், தமிழில் தற்கால இலக்கியம் கற்பிக்கப் படுவதில்லை. தமிழ்த்துறை களின் அழுத்தம் பழைய இலக்கியத்தில் இருக்கிறது. தற்காலத் தமிழை நாம் கவனிக்க வில்லை என்றால் அடுத்த தலைமுறைத் தமிழை யார் பாதுகாப்பது தமிழ்த்துறைகள் பழைய இலக்கியத்துக்கும், புதிய இலக்கியத்துக்கும் பாலமாக இருக்க வேண்டும். புதிய இலக்கியத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் அவற்றைச் சீர் செய்ய வேண்டும்.\nபெருமை பாரமாக இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் வெளிநாட்டு அலைகளை ஏற்றுக் கொண்டு படைப்பவை மொழி பெயர்ப்பு நூல்கள் போல் தோன்றுகின்றன. தென் அமெரிக்க எழுத்தாளர்களின் மேஜிகல் ரியலிசம் படைப்புகள் அவர்கள் மரபோடு ஒன்றியவை. ஆனால், தமிழ் இலக்கிய வாதிகள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு எழுதுவது திகைப்பளிக்கிறது. இவ்வாறு உலக இலக்கியத்தில் தோன்றும் அலைகளை அவ்வப்போது அப்படியே ஏற்றுக் கொள்ளும் தற்காலத் தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇது ஆழமான, முக்கியமான கேள்வி. பாரதியே மேல் நாட்டு இலக்கியத்தின் ஷெல்லி, கீட்ஸ், உவோர்ட்ஸ்வொர்த் போன்ற ரொமாண்டிக் இயக்கத்தின் தாக்கத்தில் தமிழ்க் கவிதைகள் பல படைத்தான். பாரதியின் காலக்கட்டத்தில் அனைத்து இந்திய மொழிகளின் மேலும் இந்த மேலை நாட்டுத் தாக்கம் இருந்திருக்கிறது. முதல் நாவல்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் மேலை நாட்டுத் தாக்கத்தால் உருவானவை. அனைத்து இந்திய, அனைத்து உலக வீச்சிலிருந்து தமிழ் தப்ப முடியாது. உலக இலக்கிய ·பேஷன் அலைகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நான் கிராமத்திலிருந்து வந்தவன். எப்படி பேண்ட் போடுவது ·பேஷன் ஆகி விட்டதோ அதே போல இலக்கிய ·பேஷன்களைப் பின்பற்றும் எண்ணம் தப்பு என்று எனக்குத் தோன்றவில்லை. வெளிநாட்டு அலைகள் நம்மை ஈர்க்கின்றன என்றால் அதற்கும் ஏதோ நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இன்னொரு சிக்கலும் அதில் இருக்கிறது. நம்முடைய தொன்மத்தை மறப்பதற்கு இவை காரணமாக இருக்கக் கூடாது. உங்கள் கேள்வியில் அந்த ஆதங்கம் இருப்பதாக நான் பார்க்கிறேன். அது சரியான ஆதங்கம் தான். அதே நேரத்தில் நம்முடைய சூழலையும், வெளிநாட்டு வடிவத்தையும் இணைக்கும் படைப்புகள் வருவதை நாம் மறுக்கத் தேவையில்லை.\nஉலகமயாமாக்கல் நம் மொழியை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது passive voice என்ற தமிழ் மொழிக்குப் புறம்பான சொல் வடிவ அமைப்பு, அதாவது “கேட்கப் படுகிறது”, “சொல்லப் படுகிறது” போன்ற வடிவங்கள், தமிழ் மொழிக்கும் வந்து விட்டது. இது இப்போது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மொழி அமைப்பிலேயே ஆங்கிலப் பாணி ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் இலக்கியத்தில் ஏற்பதில் எந்த விதத் தவறும் இல்லை. மேஜிகல் ரியலிசத்தில் பயிற்சியில்லாமலேயே விமரிசனம் செய்ய எந்தத் தமிழாசிரியர்களுக்கும் தகுதியில்லை. மேஜிகல் ரியலிசத்தைப் படித்து விட்டு விவாதிப்போம். நம்முடைய சோம்பேறித் தனத்தால் நாம் இதைச் செய்யக் கூடாது, அதைச் செய்யக் கூடாது என்று விவாதம் அமைந்து விடக்கூடாது.\nஅது நேர்மையான கருத்து. ஆனால், பல சிற்றிதழ்ப் படைப்புகள் மொழிபெயர்ப்புக் கதைகளாகத் தெரிகின்றன. தென் அமெரிக்க இலக்கியம் அவர்களுடைய அரசியல் பின்னணியில், அவர்கள் பழங்குடி மரபுகளில் தோய்ந்து எழுந்தவை. அதனால்தான் அவை அமெரிக்க வாசகர்களையும் நோபல் பரிசுக் குழுவையும் ஈர்க்கின்றன. நம்முடைய மரபுகளும் ஆழமானவை. அவற்றைப் புறக்கணித்துத் தென் அமெரிக்கக் கருத்துகளை, நம் மரபுக்குப் புறம்பான கருத்துகளை எடுத்தாள்வது தென் அமெரிக்கக் கதைகளைத் தமிழில் எழுதுவது போல் இருக்கிறது. தமிழ்க் கதைகளைத் தென் அமெரிக்கப் பாணியில் எழுதுவதுபோல் இருப்பதில்லை.\nநானும் இந்தக் கருத்தை ஏற்கிறேன். நம்முடைய சமூக உண்மைகள் வெளிப்பட வேண்டும். சில நேரங்களில், வெளிப்படும் முறை மாறும்போது, இவை நம் சூழ்நிலையில்லையோ என்ற சந்தேகம் தோன்றலாம். கடந்த 20 ஆண்டுகளில் மேஜிக்கல் ரியலிசம் போன்ற தென் அமெரிக்கப் பாணிகள் தமிழில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதற்கு முன்னர் ஆங்கில, ரஷ்ய இலக்கியங்களின் ரியலிச தாக்கங்கள் இருந்ததால், தமிழ் இலக்கியத்தில் ஒரு கிளர்ச்சியை, ஒரு புதிய முயற்சியைச் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு தென்னமெரிக்கப் பாணி புதிய சாத்தியங்களைத் தருகிறது. இந்த எழுத்துகளைப் பற்றிய நல்ல ஆழமான விமரிசனங்கள், விவாதங்கள் உருவானால், நல்ல தமிழ் இலக்கியங்கள் உருவாகும்.\nமலை��ாளம், கன்னட மொழிகளில் இது போன்ற விவாதங்கள் மிக அதிகமாக நடக்கின்றன. தமிழ் மொழியில் படைப்பு எழுத்தாளனுக்கு மதிப்பு கிடையாது. இங்கே சினிமா நடிகர்களுக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் மதிப்பு இருக்கும். எழுத்தாளனுக்கு இல்லை. கலைத்துறை, சினிமாத் துறைக்குத் தேவைக்கு அதிகமான மதிப்பு கொடுக்கும் தன்மை தமிழில் இருக்கிறது. அது தவறான போக்கு. பிறமொழிகளைப்போல் எழுத்தாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு மதிப்புக் கொடுத்தால், நீங்கள் சொல்வது போல் ஆழமான சர்ச்சைகள் எழுந்து, நமக்கு எந்த விதமான படைப்புகள் வேண்டும் என்று தீர்க்கமான பாதை தோன்றும்.\nதற்காலத் தமிழ் இலக்கிய வாதிகள் அண்மைக் காலத்தில் நோபல் பரிசு பெற்ற இலக்கியப் பாணிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசுகள் அந்தந்த நாட்டின், மொழியின் இயல்பைச் சிறப்பாகச் சொல்லும் படைப்புக்கு, ஒரு பாணிக்குக் கிடைக்கின்றன. ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட பாணிக்கும் படைப்புக்கும் இன்னொரு மொழியில் எழுதுவதற்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை. தமிழ் இலக்கியவாதிகள் தம் மரபிலிருந்து, தம் மக்களின் உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்ல தமிழர்கள் சிந்தனைக்கு ஏற்ற ஒரு பாணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன். இதை மறுத்து, பரிசு பெற்ற பாணியில் பயிற்சி இருந்தால் பரிசும் பெறத் தக்க பாணி தானே உருவாகும் என்கிறார்கள் சிலர். இது பற்றித் தங்கள் சிந்தனை என்ன\nஇது முக்கியமான ஒரு கேள்வி. தமிழ் மொழியில் தற்கால இலக்கிய அறிமுகம் மிகக் குறைவு. கன்னட மாணவர்களுக்கு உலக இலக்கியப் பயிற்சிக்காக Sophocles, Greek Tragedies போன்றவற்றைக் கன்னடத்தில் மொழி பெயர்த்துப் பாடமாக வைத்துள்ளார்கள். பல நாவல்களையும் மொழி பெயர்த்துப் பாடமாக வைத்துள்ளனர். அதனால் தற்கால இலக்கிய வளர்ச்சி கன்னடத்தில் அதிகம். ஆனால், தமிழ் பேராசியர்களுக்குத் தற்கால இலக்கியத்தில் பயிற்சி இல்லாததால் பழைய இலக்கியத்தை வலியுறுத்துகிறார்கள். பழைய இலக்கியத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால் அதைப் படிக்கும் உணர்வு நமக்கு அந்நியமானது. இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள், அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான படைப்புகளுக்குத் தற்காலத்தில் ஈர்க்கும் தன்மை இருக்காது. ஆனால், எப்போதோ எழுதிய தமிழ்ப் படைப்புகள் தமிழில் இருப்பதால் படிக்க வேண்டிய கட்டாயத்துக்காகப் படிக்கிறார்கள். அதே மாணவர்கள், இப்போது உள்ள நாவலைப் படித்தால் அவர்களுடைய உணர்வுகளுக்கு அருகில் உள்ள நாவலால் ஈர்க்கப் படுவார்கள்.\nதற்கால இலக்கியத்தை ஈடுபாடுடன் நாம் படிப்பதற்குச் சில காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. சிறு பத்திரிக்கைகள் தம் சொந்தக் காசைப் போட்டு புத்தகங்களையும் பத்திரிக்கைகளையும் வெளியிடுகிறார்கள். நிறையப் பணம் இருக்கும் பல்கலைக் கழகங்கள் ஏதும் செய்யாமல் இருந்தாலும், சாதாரண கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட ·பேஷன் என்று சொல்லக்கூடிய மேலை நாட்டுப் பாணிகளைப் பின்பற்றி தன்முனைப்புடன் இலக்கியம் படைக் கிறார்கள். இவர்களை நான் defend பண்ணியே பேச விரும்புகிறேன்.\nஇவை போன்ற புது முயற்சிகளுக்குத் தமிழில் ஊக்கம் கொடுப்பதில்லை. முதல் நாவலுக்கு, முதல் கவிதைத் தொகுப்புக்கு, இருபது வயதுக்கு முற்பட்ட இளைஞர் படைப்புகளுக்கு என்று பல பிரிவுகளுக்குக் கன்னடம், மலையாளம் மொழிகளில் பரிசு கொடுப்பது போல் தமிழில் இல்லை. இங்கே சினிமாவும், டிவியும் தான் பெரிய விஷயம். எழுத்துக்குப் பல்கலைக் கழகம், சமூகம், பெரும் பத்திரிக்கை, ஊடகங்களில் அங்கீகாரம் இல்லை. மற்ற மொழிகளைப் போல இலக்கியச் சர்ச்சை நமது பத்திரிக்கைகளில் இல்லை. அவற்றிற்கு சிற்றிதழ்களைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. அல்லது இப்போது மின்னிதழ் களை நாட வேண்டி இருக்கிறது. ஆனால் தமிழ்த்துறைகள் இதற்குள் விழித்துக் கொண்டிருப் பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனை மின்னிதழ்களைத் தமிழ்த் துறைகள் வெளியிடுகின்றன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்\nஆமாம். அது ஏமாற்றத்துக்கு உரிய செய்திதான்.\nஎனவே, தமிழ்த் துறைகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கி, இவர்களையும் தமிழின் மையத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகிறேனே ஒழிய உங்கள் பாணியில் இவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவேயில்லை, மன்னிக்கவும்.\nதமிழ் ஆசிரியர்கள், தமிழ்த் துறைகளின் கடமை வெறும் படைப்பிலக்கியம் மட்டும் இல்லை. ஒரு வளமான வளர்ச்சி தொடர்ந்து வரும் எந்த சமுதாயத்தின் பல கூறுகளையும் அவர்களுடைய மொழித் துறைகளில் காணலாம். ஆங்கிலத்தில் அகராதிகளும், களஞ்சியங்களும் அடிக்கடி புதுப்பிக்கிறார்கள். பல துறைகளில் நூல்கள் வெளியிடுகிறார்கள். இவற்றில் ஆங்கில மொழித் துறைகளின் பங்கு அளவிட முடியாதது. அவற்றைப்போல் இயங்காமல் தமிழ்த் துறைகள் பழைய சொத்தைப் பாதுகாக்கும் காவல் துறையாக மட்டுமே இயங்குவது போல் தோன்றுகிறது.\nஎன்னை விடத் தீவிரமான திறனாய்வை நீங்கள் முன் வைக்கிறீர்கள். அது சரி என்றே எனக்குப் படுகிறது. தமிழ்த் துறைகளின் கடமை பழையதை மீண்டும் அடுத்த தலைமுறைகளுக்கு இறக்குமதி செய்வது தான். நீங்கள் சொல்வது போல் வெறும் தற்கால இலக்கியம் மட்டும் தமிழ்த்துறையின் கடமை இல்லை. ஆனால், இலக்கியம் ஒரு முக்கியமான துறை என்பதை நாம் மறக்கக் கூடாது. நீங்கள் சொன்னது போல் எத்தனை பேராசிரியர்கள் எத்தனை அகராதிகள் உருவாக்கி இருக்கிறார்கள் பாரம்பரியமும், சிறந்த மரபும் கொண்ட மொழியில் இந்த மாதிரி வேலைகள் மிக உற்சாகமாக நடந்து இருக்க வேண்டுமே. ஆனால், அவை இல்லாமை உங்களைப் போல் எனக்கும் வருத்தத்தைத் தான் தந்திருக்கிறது.\nஇதற்கு அரசு உதவி இல்லாததால் இப்படியா அல்லது தமிழ்த் துறைகள் தமக்கென்று இட்ட வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாலா\nஅரசு ஊக்கம் கொடுத்தால் நல்லதுதான். ஆனால் அரசுகளின் உதவி இல்லாமலேயே என்னென்னவோ சாதித்திருக்கிறார்கள். இந்தியாவில் மொழி பெயர்ப்புகளிலிலேயே மிக அதிகமான மொழி பெயர்ப்புகள் வெளிவருவது தமிழ் மொழியில்தான் ஒரு பைசா வரும்படி இல்லாவிட்டாலும் தன் முனைப்பால் சிற்றிதழ்களும் சிறு எழுத்தாளர்களும் தம் சொந்தச் செலவில் பல மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வந்திருக்கின்றன. இது போன்ற முயற்சிகளுக்கு அரசுகளோ, துறை அறிஞர்களோ தூண்டுகோலாக இருந்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு இவற்றில் அக்கறை இல்லை. சாகித்திய அகாதமி விருது போல் தமிழில் ஏதும் இல்லை. தமிழ் நாட்டில் பரிசுகள் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் அவர்களுக்கு வேண்டிய வர்களுக்கு உதவி செய்யத்தான் இலக்கியப் பரிசுகள் பயன்படுகின்றன.\nஅரசு சார்பற்ற தனியார் அமைப்புகள் ஏதும் தமிழ்நாட்டில் இது போன்ற தமிழ் இலக்கியப் பரிசுகள் கொடுக்கின்றனவா\nகே. கே. பிர்லா பரிசு என்பது ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறது. இது தமிழ் மொழிக்கு இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமானுஜர்” என்ற நாடகத்துக்குக் கிடைத்தது. புலிட்சர், புக்கர் பரிசுகள் போல் தமிழ் இலக்கியத்துக்குப் பரிசுகள் இல்லை. தனியார் வருவார்களா வரலாம். ஸ்ரீராம் சிட் ·பண்ட்ஸ் என்ற அமைப்பு காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களை ஆதரிக்கின்றன. பிற்காலத்தில் வரலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை என நினைக்கிறேன்.\nகலையின் அடிப்படையில் நல்ல படைப்புகளை இனங்காணுவது கற்பிக்கப் படுவதில்லை என்றீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில் கலையின் அடிப்படையில் ஒரு நல்ல நாடகம், நல்ல சிறுகதை அல்லது புதினம் இவற்றை எப்படி இனம் காணுவீர்கள்\nகலை, இலக்கியம் என்பவை அனைத்து உலகத் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் குறிப்பிடத் தக்க மொழியின் அடையாளமும் அதில் சேர்ந்து இருக்கும். மனிதனுடைய அடிப்படை உணர்வு இருக்க வேண்டும். இதைப் படித்தவுடன் மனித உணர்வு விரிந்து கொள்ள வேண்டும். அகவிரிவு என்ற ஒருவித மகிழ்வு இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, அண்மையில் Crime and Punishment என்ற நாவலைப் படித்தேன். ஒரு முக்கிய பாத்திரம் கொலை செய்து விடுகிறான். அந்த நாவல் முழுவதும், அவன் கொலை செய்ததைப் பற்றிய பச்சாதாபம். இது மனித குலத்துக்குப் பொதுவான தன்மையை விளக்குகிறது. ஆழமான விஷயங்கள், சிந்தனைகள், மனதுக்குள்ளே போய், நமது உணர்வின் ஒவ்வொரு நுட்பத்துக்குள்ளும் இணைந்து நம் அக உணர்வை விரிவு செய்கிறது. இது ரஷ்யாவில் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டது. அந்த நபருக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை. ஆனால், படித்தவுடன் என்னுடைய பக்கத்திலிருந்து என் உணர்வுக்குத் தொடர்புள்ள ஒருவர் எழுதியிருந்தது போலிருந்தது. அது அனைத்துலகத் தன்மை.\nஎனவே, ஒரு தமிழ்ப் படைப்பின் மொழி பெயர்ப்பு இந்த அனைத்துலகத் தன்மையை கொடுத்து விட்டது என்றால் அது மிகச் சிறப்பான படைப்பு எனக் கருதப்படும் என நினைக்கிறேன். ஆனால், அது தமிழனுக்குப் புரியவில்லை என்றால் அது தேவையில்லை. இவை போன்ற சிக்கல்களைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டும். கலைத்தன்மை, படைப்பியல் போன்ற கருத்துகளை ஆராய வேண்டும். ஷேக்ஸ்பியரைச் சிறந்த படைப்பாளி என்கிறார்கள். எங்கோ பிறந்த மனிதன், ஏதோ ஒரு காலத்தில் எழுதப் பட்ட ஒரு படைப்பு, அதனை நாம் படித்தவுடன் எனக்கு அது ஒரு பக்கத்து உணர்வு போல் தோன்றுகிறது. என்னுடைய கலைக்கோட்பாடு, சிற்றிதழ் விமரிசகர்கள் பால் என்னை ஈர்க்கிறது. இலக்கிய அடிப்படை உணர்வைப் புரிந்து கொண்ட தமிழ்த்துறைப் பேராசிரியர் நூல் ஒன்றை இது வரை நான் படிக்கக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நான் புத்தகங்களைத் தேடிப்படிக்கக் கூடியவன்\nதற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாகப் படித்து இருக்க வேண்டிய படைப்புகள் என்று உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா\nகண்டிப்பாக. சிறுகதை என்று எடுத்துக் கொண்டால் மௌனி. – தென்றல் இதழில் மௌனி பற்றிய கட்டுரையைக் கண்டதும் மகிழ்ந்தேன் – மௌனியின் படைப்புகளை உலக அளவில் பாராட்டுவார்கள். ஜெர்மன் நாட்டவர் ஒருவர் மௌனியின் படைப்பின் மொழி பெயர்ப்பால் ஈர்க்கப் பட்டு தமிழ் நாட்டுக்கு வந்து யாரும் அறியாத செய்திகளைத் திரட்டினார். கா·ப்காவின் படைப்பு போல் ஆனால் இந்தியத் தன்மையுடன் இருந்தன என்றார். மௌனி, புதுமைப் பித்தனின் கபாடபுரம், சிற்பியின் நகரம், போன்ற படைப்புகள், திலீப்குமார் படைப்புகள் முக்கியமாகப் படுகின்றன. கவிதைகளில் ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், சி. மணி, போன்றவர்கள் படைப்புகள் முக்கியமானவை. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. கலாப்பிரியா என்ற கவிஞரின் கவிதைகளில் ஆழ்வார்களின் தாக்கத்தை நீங்கள் காணமுடியும். பிரம்மராஜன் என்பவர், ஆங்கிலப் பேராசிரியர். அவரது கவிதைகளின் நுட்பத்தன்மை என்னைக் கவர்கிறது. புதுக்கவிதை என்னை மிகவும் ஈர்க்கிறது. மரபுக் கவிதைகள் என்னைப் பொதுவாக ஈர்ப்பதில்லை.\nஇலக்கிய வளர்ச்சிக்குத் தேவையான முயற்சிகள் அல்லது பணிகள் என்ன என்று கருதுகிறீர்கள்\nஇலக்கிய வளர்ச்சிக்குத் தேவையான சூழல் இருக்க வேண்டும். அந்தச் சூழலைச் சிற்றிதழ்கள் தற்போது தருகின்றன. ஆனால், அதில் பிரச்சினைகளும் இருக்கின்றன. வங்காளம் போன்ற மொழிகளில் பெரும் பத்திரிக்கைகளில் இலக்கிய விவாதங்களும், செய்திகளும் வெளிவருகின்றன. தமிழில் அது அரிது. ஓரளவு அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. குமுதத்தின் தீராநதியைத் தவிர சிற்றிதழ்கள்தாம் அந்தச் சூழ்நிலையைத் தருகின்றன. இது போன்ற சிற்றிதழ்களுக்கு அனுபவமுள்ள மூத்தவர்கள் அல்லது அரசு நிதி உதவி அளித்து மொழி, இலக்கிய வளர்ச்சிக்குச் செயல்படலாம்.\nஅமெரிக்காவில் இருக்கும் விளக்கு என்ற அமைப்பு 25,000 ரூபாய் பரிசு தருகிறது. அதிலும், தமிழ் நாட்ட��ல் கவனிக்கப் படாத தமிழ்ப் படைப்பாளிக்குத் தருவது இந்தச் சூழ்நிலை மாறி வருவது என்பதற்கு அடையாளம். சி. சு. செல்லப்பா, தருமு சிவராம், கோவை ஞாநி, திருவனந்தபுரத்துப் பெரியவர் நகுலன் போன்றோருக்கு “விளக்கு” பரிசு கொடுத்தார்கள். வாழ்க்கையில் ஒருவரும் பரிசு கொடுக்காத தமிழ்ப் படைப்பாளிகளை விளக்கு தேடிச் சென்று பரிசளித்தது. இது போன்ற தமிழ்ச் சமூகத்தின் பன்முகத் தன்மை, அதன் உயிரோட்டத்தையும், வாழும் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. இதுபோன்ற சூழல்கள், தமிழ் மொழி, மரபு, அதன் பல்வேறு தன்மைகளை உயிரோட்டம் உள்ளதாகத் தொடர வைக்கும். எனவே இது போன்ற கருத்துள்ளவர்கள், நாமும் சிலது செய்ய வேண்டும், என்று வந்து செயல்பட்டால் நாம் பாராட்ட வேண்டும்.\nதற்காலத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படை யையே மாற்றக் கூடிய மிகப் பெரும் தொழில் நுட்ப மாறுபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில அறிவு இல்லாதவர்களுக்கு இவை பற்றித் தெரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது. இதைத் தவிர்க்கத் தமிழ் ஏடுகள், ஊடகங்கள் என்ன செய்கின்றன, என்ன செய்யலாம்\nஒரு காலத்தில், கோவையிலிருந்து தமிழில் கலைக்கதிர் போன்ற, விஞ்ஞான ஏடுகள் வந்து கொண்டிருந்தன. இப்போது அவை போன்ற ஏடுகள் வருகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால், தமிழை வளர்க்கக் கூடிய நிதி வசதி உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்ற பல நிறுவனங்கள் தோன்றியுள்ளன. தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற துறைச் செய்திகளைத் தாங்கி வரும் ஏடுகள் வெளிவரவேண்டும். நீங்கள் இந்தத் துறை யைச் சார்ந்தவர். ஏற்கனவே பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள், ஒத்த சிந்தனை உள்ளவர்கள், இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும்.\nஅமெரிக்காவைப் போல், நாளேடுகள், வார இதழ்கள், ஆழமான பன்முகச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் செல்கின்றனவா\nஇது முக்கியமான கேள்வி. பத்திரிக்கைகள் பெரும்பாலும் சினிமாச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றன. இது ஏன் என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. உலக அளவில் முக்கியமான செய்திகள் தமிழ்ப் பத்திரிக்கைகளில் இடம் பெறுவதில்லை. பொருளாதாரத்தில் நோபல் பரிசு யாருக்குக் கிட்டியது, எப்படிப்பட்ட சிந்தனை யைப் பரப்பி இருக்கிறார், ஒரு இந்தியனுக்குக் கிட்டியிருக்கிறது என்றால் அவர் என்ன மாதிரி கருத்து கொண்டிருக்கிறார் என்பவை போன்ற செய்திகள் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையில் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதே போல இலக்கியத் தில் நோபல் பரிசு பெற்றவர் பற்றிய செய்திகளும் இடம் பெறுவதில்லை. தமிழைப் பயனற்ற மொழியாக மாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. பல சிறந்த கருத்துகள், முக்கியச் சிந்தனைகள், அரசியல் நிகழ்ச்சிகள், பன்னாட்டுச் செய்திகள் இவற்றிற்கெல்லாம் தமிழில் இடமே இல்லை என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nமீண்டும் மீண்டும் சினிமா நடிகைகள், சினிமாச் செய்திகளை மட்டும் வெளியிடுகின்றன. இது போன்ற செய்திகள் கொஞ்சம் தேவை. ஆனால், பணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, பண்பாடு பற்றிய அக்கறையில்லாமல் வியாபாரத்துக்குப் பத்திரிக்கை நடத்துகிறார்கள். சமூகப் பொறுப்பு இல்லாமல் பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் இந்த நிலையில் இயங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.\nஆழ்ந்த சிந்தனையுள்ள வாசகர்கள், இது போன்ற செய்திகளை ஆங்கிலத்திலேயே படித்துக் கொள் வார்கள். பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இவை தேவையில்லை என்று சில பத்திரிக்கை நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் ஒரு அடுப்பறை மொழியாக மட்டுமே இயங்கும் ஆபத்து இருக்கிறதல்லவா\nதமிழில் வெளியிட வேண்டியதில்லை என்பது மிகவும் பொறுப்பற்ற கூற்று. தமிழ் மொழியில் ஆழ்ந்த சிந்தனைகளையும் தகவல்களையும் தொடர்ந்து பரப்பாவிட்டால் மொழியின் இயல்பே மாறத் தொடங்கிவிடும். கடைசியாகத் தமிழ் சினிமாவைத் தவிர தமிழ் மொழிக்கு வேறு எதுவும் இல்லை என்ற போக்கு உருவாகும் என்றால், அது தமிழ் மொழியை அழிப்பது போல் ஆகும். ஈழத்தமிழர்கள் பலர், ஆங்கிலத்தில் புலமையுள்ளவர்கள் கூட, பன்னாட்டுச் செய்திகளை நல்ல தமிழில் எழுதி வருகிறார்கள். அவர்களது தமிழ் படிப்பதற்கு மகிழ்வளிக்கிறது. மொழியின் வலிமை கூடுகிறது. ஆங்கிலத்திலேயே எல்லாம் சாதிக்க முடியும் என்பது மேட்டுக்குடி மனப்பான்மையாக எனக்குப் படுகிறது.\nஇந்தச் சரிவு அண்மையில் நிகழ்ந்ததா இல்லை பாரதி காலத்திலிருந்தே தொடர்கிறதா\nஇல்லை. பாரதி காலத்தில் இது இல்லை. அவரது தொகுப்புகள் பிரமிக்க வைக்கின்றன. ஜப்பானிய நாட்டின் நிகழ்ச்சிகள், ரஷ்�� நாட்டின் புரட்சி, பொருளாதார நிகழ்வுகள், இந்த மாதிரியான செய்திகளைப் பாரதி தமிழில் எழுதி இருக்கிறார். இந்தச் சரிவு அண்மையில் தொடங்கியது. சமூகப் பொறுப்பற்ற, பொருளாதார, வியாபார நோக்கில் செயல்படும் தன்மை கூடிய பின்பு தொடங்கிய சரிவு இது. நிறைய பேர் படிக்க வேண்டும், எளிமைப் படுத்த வேண்டும் என்று தொடங்கி கருத்துகளை முற்றிலும் விட்டு விடுகிறார்கள். மலையாளத்தில் தெருவில் போகிறவர்கள்கூட உலக அரசியல் செய்திகளை அறிந்திருப்பார்கள். ஆனால் தமிழில் அப்படியில்லை. இந்தச் சரிவு நம் அறிவுஜீவிகள், அறிஞர்கள் தங்கள் பொறுப்பு உணர்வைத் தட்டிக் கழித்து விட்டதாலோ என்று தோன்றுகிறது. தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும் என்று போராடுவதைப் போலவே, தமிழ் மக்களின் அறிவுத் திறமையையும் அகலமாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் அல்லவா உலகச் செய்திகளைத் தமிழிலும் தரவேண்டும் என்று யாராவது குரல் கொடுத்திருக் கிறார்களா உலகச் செய்திகளைத் தமிழிலும் தரவேண்டும் என்று யாராவது குரல் கொடுத்திருக் கிறார்களா போராட்டம் நடத்தியிருக்கிறார்களா இவை எல்லாம் முக்கியமான பிரச்சினைகள்.\nநீங்கள் முன்னர் குறிப்பிட்டது போல இது பாரம்பரியச் சுமை கொண்ட அனைத்து மொழி களுக்கும் உள்ள சிக்கலா இல்லை தமிழுக்கு மட்டும் உள்ள சிக்கலா\nஇது பாரம்பரியச் சுமைச் சிக்கல் அல்ல. பெரிய பாரம்பரியம் உள்ளவர்கள், அந்தப் பாரம்பரியத்தில் மூழ்குவது ஒருவிதமான கனவுக்குள் போகுவது சில தன்மைகள். ஒரு சமூகம் தொடர்ந்து எல்லா வகையிலும் இயங்கிக் கொண்டு நிலையாய் இருந்தால் இவை போன்ற காரியங்கள் நடக்கா. சமூகத்தின் சில அங்கங்கள் ஏதோ காரணங்களால் சாகத் தொடங்குகின்றன. இந்த மாதிரி சாக விடுவது நல்லதல்ல. சமூகத்தைச் சார்ந்த பொறுப்பானவர் களுக்கு நல்லதல்ல. யார் எப்படிக் கெட்டால் நமக்கென்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக் கூடியவர்களுக்கு இந்தச் சர்ச்சை களும் விவாதங்களும் தேவையில்லை, ஆனால் ஒரு சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவர்களுக்கு இந்த விவாதங்கள் தேவை. இந்த மாதிரியான சர்ச்சைகள் வரும்போது, உங்கள் பாரம்பரியம் உங்களைத் தூங்க வைக்கிறது, அல்லது முட்டாளாக்குகிறது என்றால் அந்தப் பாரம்பரியத்தால் என்ன பயன்\nஇந்தச் சரிவுக்கு தமிழர்கள் பிறருக்கு ���டிமைப் பட்டு வாழ்ந்திருக்கும் வரலாறு காரணமாக இருக்குமோ\nஇது மிகவும் அக்கறையோடு யோசிக்க வேண்டிய கேள்வி. அந்நிய ஆதிக்கத்தால் தமிழர்களுக்குச் சிந்தனைக் கோளாறு ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் நாட்டில் சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமல்லாமல் தெலுங்கின் ஆதிக்கமும் இருந்திருக் கிறது. இவற்றால், தமிழனுடைய வளம், தமிழ் உயிரோட்டமாக விளங்கக்குடிய பல்வேறு அங்கங் களில் சில செத்துப் போய் விடுகின்றன. இவற்றிற்கு அந்நியர் வருகை காரணம் என்ற கருத்தையும் ஆழமாகப் பார்க்க வேண்டும். தமிழை முன் வைத்த இயக்கங்கள் ஆத்ம சுத்தத்தோடு செயல் பட்டனரா “மடையர்கள் தாம் தொண்டர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தாம் தான் சொல்வதை எல்லாம் செய்வார்கள்” என்று சொன்ன பெரியார் இயக்கத்தின் தாக்கம், சில சமய நம்பிக்கைகள் என்று எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்க வேண்டும். எந்தக் கேள்வியை யார் கேட்கலாம் என்று விதிமுறைகள் எல்லாம் விதிக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தக் கேள்வியையும் எழுப்பலாம் என்ற நிலை சமூகத்தின் மேன்மைக்குக் காரணமாக இருக்கும்.\nநீங்கள் பெங்களூரில் தமிழ் கற்பித்தலிலிருந்து போலந்து நாட்டின் வார்சா பல்கலையில் தமிழ் கற்பிக்க வந்திருப்பது வியக்கத்தக்கது. போலந்தில் தமிழ் கற்பிக்கும் அமைப்பு எப்படி உருவாயிற்று\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் தமிழ்த்துறை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவது பரவிய போது, கால்டுவெல் பாதிரியாரின் ஆராய்ச்சியால் இந்தியா வின் முக்கியமான இன்னொரு மொழிக்குடும்பம் திராவிட மொழிக்குடும்பம் என்பது உலக ஆராய்ச்சி யாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியா வைப் புரிந்து கொள்ள சமஸ்கிருதம் மட்டும் போதாது, திராவிட மொழிகளில் மூத்த மொழியான தமிழும் தேவை என்ற எண்ணம் வலிவு கொண்டது. தமிழை ஐந்து ஆண்டுகள் படிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து தமிழ் கற்பிக்க வந்த பேராசிரியர்களுள் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர்.\nஆனால் இந்தத் தமிழ் மாணவர்களுக்கும் ஆதரவு தேவை. போலந்து நாட்டில் தமிழ் படிக்கும் இந்த மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கும், புலம் பெயர்ந்த தமிழிடங் களுக்கும் அவர்களை வரவழைத்துத் தமிழ் பற்றிக் கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி நூல்களை அவர்களுடைய நூலகங்களுக்குக் கொடுக்க வேண்டும். இவர்கள் ·பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகளையும் தெரிந்தவர்கள் என்பதால் ஐரோப்பிய அறிஞர்களிடம் தமிழ் பற்றிய கருத்தைப் பரப்ப இவர்கள் துணை புரிவார்கள். இந்தியாவில் பல தமிழ் மாணவர்களை உருவாக்குவதை விட ஒரு போலந்து தமிழ் அறிஞரை உருவாக்குவது அதிகப் பயனைத் தரும். பிற நாடுகளில் தமிழ் கற்பிக்கும் கல்வி நிலையங்களோடு இவர்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nதமிழ்க் குடும்பங்களோடு 2-3 மாதங்கள் தங்கி தமிழ் ஆராயும் வாய்ப்பை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் முறையாகத் தமிழ் பயின்ற மாணவர்களைத் தமிழிலேயே தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nபேரா. தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து அவர்களே, தென்றல் வாசகர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.\nபேட்டி, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்\nS R M -கல்லூரி நிர்வாகம் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பின்மூலம் ஆண்டுதோறும் சாகித்திய அகடமியைப் போன்று இரண்டு மடங்கு தொகையைத் தற்பொழுது படைப்பாளிகளுக்குப் பரிசுத் தொகையாக வழங்கி வருகின்றது. இந்தப் பேட்டியானது 2011-இல் எசுக்கப்பட்டது.\nஇதர கருத்துக்களில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்ச��� நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swara.blogspot.com/2006/06/reckless-ramblings-4-poem-war-with-my.html", "date_download": "2018-07-21T19:28:13Z", "digest": "sha1:N3HOIYZHPVURP6PW4AXGAV6XJ2YM4A5K", "length": 15754, "nlines": 263, "source_domain": "swara.blogspot.com", "title": "Home of Lalita and Murali: Reckless ramblings 4 -a poem war with my friends-கவிதைப் போர்", "raw_content": "\nDhool.com இல் எங்கள் குழுவிற்கு என்று ஒரு தனிப்பக்கம் இருக்கிறது. அங்கே அரட்டை அடிப்பது தான் வாடிக்கை. நண்பன் அருண் எழுதிய ஒரு கவிதையை பார்த்து விட்டு பாலாஜி (bb) கிண்டல் அடிக்க அருண் சார்பாக நான்(MS) பேச என்று ஒரு முறை கவிதைப் போர் நடந்தது. அருண் நெத்தியடி, நச் பூமராங் மாதிரி நையாண்டி சமாச்சாரங்களும், அரசியல் பத்தியும் எழுதுவான். அது பாலாஜிக்குப் பிடிக்கும். ஆனா அவன் எழுதற கவிதை.... இதிலே நடுவே மற்றவரும் இடைச்செருகல்கள் செய்தனர். பங்கு கொண்ட எல்லாரும் நணபர்கள். - அருணா பாலாஜியின் மனைவி. இதனை ஒரு நண்பர் குழாமில் நடந்த வாக்குவாதமாகக் கருதுங்கள்.\nநெத்தியடி இட்டுவிடு எத்தனை முறையேனும்\nசுத்தியடிக் கும்நச்பூ மராங்குகளும் போட்டுவிடு\nபக்தியடிக் கும்நல் சபரிகதையும் சரிதான்\nகத்திஎடுப் பேன்உன் கவிதைப் பார்த்து.\nகத்தி எடுத்தாலும் லத்தி எடுத்தாலும்\nகத்தித் தடுத்தாலும் கவிதை - பத்தி\nபுரிந்து பதிவும் செய்துந்தன் சங்கை\nகையை யுடைப்பேன் கவிதை யெழுதினால்\nநைய புடைப்பேன் நெஞ்சு நனைந்தால்\nதைய லிடுவேன் உதட்டை இறுக்கி\nநெஞ்சு நனைதற்கு உன்பிள்ளை காரணமே\nநஞ்சு உமிழாதே நண்ப(¡) - கெஞ்சு\nகொஞ்சு இறைஞ்சு இடித்தென்னை இழிந்திடுக\nஅஞ்சு தலையறியா ஒற்றைத் தலையனே\nகஞ்சி கிடைக்காது நீகவிதைப் பாடினால்\nகெஞ்சினால் மிஞ்சாதே நிறுத்து இனியேனும்\nபஞ்சுமிட் டாய்வாங்கிப் பகிர்ந்துண்டு வாழுமொரு\nபஞ்சநிலை அவலமது எனக்கில்லை பாலாஜி\nஇஞ்சியினை தின்றவொரு மந்தியினைப் போல்வதனம்\nகொஞ்சமெனும் காட்டாது குந்துவாய் ஓரமாய்.\nஎச்சில் ��ுழுங்கும் கவிதை வேண்டாம்\nநச்சென அடிக்கும் நெத்தியடி போதும்\nசத்துணவு வேண்டாத பத்துவரி வேண்டாம்\nசட்டென சினிமா கிரிக்கெட் போதும்\nபூணூல் அறுக்கும் அறுவை வேண்டாம்\nபூடக அரசியல் இழுவை போதும்.\nஎச்சில் கவிதை எழுதல் நன்றே\nஅச்சில் அதனை ஏற்றல் நன்றே\nஎச்சில் பிறரின் அன்றே எந்தன்\nநச்சில் ஊறிய நாவின் ஒன்றே.\nமொத்தத்தில், இந்த விவாதத்தை முடி\nமூன்றாம் வாய்ப்பாடு கூட எழுதுவேன்\nஎனக்கு பிடிக்கும் சரோஜாதேவி [pause]\nஉதயா புகழ நீயும் எழுத\nகதையா ஆகும் ஸ்ரீகாந்த் போல\nஅவனும் மயங்கிப் போனான் இப்படி\nஅதனால் வந்தது நந்தவன போண்டி.\nஒரு கானாவும் இருந்துட்டு போகட்டுமே...\nஅருணு போட்ட நெத்தியடி டாப்பூ\nஅவரோட கவிதைக்கு தான் ஆப்பூ\nநா ஒரு பல்லு போன சீப்பு- பகிள்ள\nரங்கா, கூடவே சோமாறி, கேப்மாறி எல்லாம் போட்டுக்கணும்.\nபத்து வரி தமிழ்ச்சொல் கொண்டால்-மட்டும்\nபோடும் பத்துவரி எழுதுவதெல்லாம் கவியல்ல.\nஎன்ன திடீர்னு யேசு க்ரிஸ்து மீது எல்லாம் கவிதை \nசரிதான் போ நீ எழுதிக்கோ\nஎழுதாதே என்றிட பேனாவோ உனதன்று\nகழுவாதே என்றிட கழிவாயில் உனதன்று\nகழியாதே வீணாக பயனுன்னால் ஏதுமிலை\nபழியாதே வந்தென் பிட்டத்தில் முத்தமிடு\nமண்டை வெல்லம் தேடும் மனிதர்கள்\nமண்டை வெல்லம் கொண்டை ஊசி\nகெண்டைக் காலு சண்டைக் கோழின்னு\nகண்டபடி எழுதவந்த குண்டுபுஸ்கு உதயா\nமண்டை காய வைக்குதுங்க பாட்டு :))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T19:09:16Z", "digest": "sha1:YHAIMHMUVTANO5FMQ6H5KUP25DUIXNRK", "length": 60245, "nlines": 715, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: June 2013", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஐங்குறுநூறு 212 - சந்தனமும் அகிலும் சேர்ந்து மணக்கும்...\nஐங்குறுநூறு 212 பாடியவர் கபிலர்\nகுறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.\n\"சாத்த மரத்த பூழில் எழு புகை\nகூட்டு விரை கமழும் நாடன்\nஅறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்\nஎளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே\nவிளக்கம்: ��லைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.\nசொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை - கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:08 PM 6 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, கபிலர், குறிஞ்சித் திணை, சங்க இலக்கியம், தமிழ்\nஉங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்\nநண்பர் சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, நான் கற்பனையாக எழுதியக் கடிதமே இந்தப் பதிவு. போட்டியில் கலந்துகொண்டு கடிதம் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியை அறியாத மற்றவரும் கலந்து கொள்ள கீழே இப்பதிவின் முடிவில் இணைப்பைக் கொடுக்கிறேன். இப்பொழுதே கொடுத்தால் என் கடிதத்தைப் படிக்காமல் போய்விட்டால்.. அதற்குத்தான் :)\nசரி, கடிதத்தைப் பிரிக்கிறேன், வாசியுங்கள்\n இன்று தானே பார்த்தேன், எதற்கு கடிதம் என்று நினைக்கிறாயா என்ன செய்வது..சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் நேரில் தடுமாறுகிறது..அது தான் எழுதலாம் என்று..\nஇப்படிப் பாராட்டியதற்கு அப்புறம் முழுவதையும் படித்துவிடுவாய் என்றே நம்புகிறேன். நம்பிக்கையைக் காத்திடு தோழா சரி, என்ன சொல்ல வரேன்னா..\nஎன் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா\nபுவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி\nஇந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே\nஎன் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்\nகோபப்பட்டுவிடாதே..கோபம் வராதென்றும் புன்னகையுடன் படிக்கிறாய் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கு. அச்சோ..புன்னகையை நினைத்தவுடனேயே மேலே எழுத முடியவில்லையே..மனம் மயங்கி நிற்கிறதே.\nமயங்கு மயங்கு என்ற காதல்\nஇயங்கு இயங்கு என்றும் சொன்னதால்\nஈர்க்க மட்டுமா செய்தாய் அழகனே\nகாந்தமாய்க் கவர்ந்து விட்டாய் குழகனே\nஏற்காத மனதில் மின்சாரம் பாய்கிறதே\nமின்சாரம் தாங்காத கண்கள் உன்னைத் தேடுகின்றனவே\nபரீட்சை வருது, அதனால ஒழுங்காப் படிக்கிற வேலையைப் பாக்கணுமாம், வகுப்பில் எனக்குப் பக்கத்துல இருக்காளே, அவ சொல்றா. நானா மாட்டேன்கிறேன்..படிக்கத்தான் முயற்சிக்கிறேன், முடியவில்லையே\nபுத்தகம் பார்த்தாலும் கணிணி கண்டாலும்\nநான் என் படிப்புண்டு என் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருந்தேன். பல மாணவர்கள் என்னுடன் பேசுகையில் நீ மட்டும் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல..இல்லை, இல்லை, அப்படிச் சொல்லக்கூடாது. படங்களில் எல்லாம் வேற்று கிரகத்தவரை பயங்கரமாகவும் அசிங்கமாகவும் தான் காண்பிக்கின்றனர். உன்னை எப்படி அவ்வாறு சொல்வது ஒரு வேளை விதிவிலக்காக நீ மட்டும் அழகாய் இருக்கிறாயோ ஒரு வேளை விதிவிலக்காக நீ மட்டும் அழகாய் இருக்கிறாயோ சரி, எங்கிருந்து வந்தாயோ..பந்தா காட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்பில்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றாய்.\nதிமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்\nசரி, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளடா எனதருமைத் தோழா...\nஈர்த்ததை நிலையாய் வைத்துக் கொள்\nஇனிமையை நாளும் உணர்ந்து கொள்\nஎன் இதயத்தை உன்னுள் பூட்டிக் கொள்\nகண்களைத் தேடலில் இருந்து தடுத்திடு\nஉன்னோடு காவியம் பேசும் ரசித்திடு\nஎன்னடா இவள் ஏதோ பிதற்றுகிறாள் என்று நினைக்கிறாயா இவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழிக்கிறாயா இவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழிக்கிறாயா\nஉலகில் அனைத்துமா புரிந்து விடுகிறது அதனால் அதை விட்டு விடு அன்பே அதனால் அதை விட்டு விடு அன்பே என்ன 'அன்பே' என்று சொல்வது கூடப் புதிதாக இருக்கிறதா இப்பொழுது அப்படித் தான் இருக்கும், நீ என்னுடையவனாகிவிடு, பின்னர் 'அன்பே, உயிரே, தேனே' என்பதெல்லாம் உன் வாழ்வோடு ஒன்றானதாக மாறிவிடும்.\nசரி, காதல் சொல்ல வேண்டாம்..பாடமாவது தெளிவு படுத்துடா..என்ன பாடமா அதான் சொல்லப் போறேன், கேளுடா.\nபார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே\nஇல்லை, நம் இதய மாற்றமா\nஆனால் அதை மாற்ற வேண்டாமடா\nவசந்தமும் தென்றலும் சுகம் தானேயடா\n இன்று கணினியில் முடிவில்லா சுழற்சியில் உன் பெயர் எழுத மென்பொருள் ஒருங்கு எழுதிவிட்டேன். கணினித் திரை முழுதும் உன் பெயர் எழுதி ஓடிக் கொண்டேயிருக்க, நான் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க, பின்னால் வந்த திரு.ர.கே. முறைத்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் புன்னகைக்க அருகிருந்த அருமைத் தோழி ^C அழுத்தி நிறுத்திவிட்டாள். அவளை நான் முறைக்க திரு.ர.கே. நகர்ந்து விட்டார். உன்னை அழைத்து விசாரித்தால் அவரிடம் நம் காதலைச் சொல்லிவிடு என்ன, என்னிடமே சொல்லவில்லையே என்று யோசிக்கிறாயா என்ன, என்னிடமே சொல்லவில்லையே என்று யோசிக்கிறாயா பரவாயில்லை, எனக்குத்தான் தெரியுமே அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறாயா அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏண்டா..எனக்கு ஒரு ஐயம்உண்டு...என் அனுமதி கேட்காமல் உன் இதயத்தை என்னிடம் அனுப்பிவிட்டு நடிக்கிறாயோ அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏண்டா..எனக்கு ஒரு ஐயம்உண்டு...என் அனுமதி கேட்காமல் உன் இதயத்தை என்னிடம் அனுப்பிவிட்டு நடிக்கிறாயோ\nஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்பொழுதும்\nலபக்கு டபக்கு என்று அதிவேகமாக அடிக்கிறதே\nஇங்கு அனுப்பி விட்டுத் தள்ளியே இருக்கிறாயே\nநட்பு பாழாகுமோ என்றோ, சிறிது நாள் போகட்டும் என்றோ அமைதி காத்திருந்தாயோ ஆனால் நீ சாணக்கியனடா, காதல் சாஷ்திரத்தில் ஆனால் நீ சாணக்கியனடா, காதல் சாஷ்திரத்தில் நீ முடிவு செய்திருந்தாலும் என்னைக் கடிதம் எழுத வைத்துவிட்டாயே நீ முடிவு செய்திருந்தாலும் என்னைக் கடிதம் எழுத வைத்துவிட்டாயே இதை நீ மறுத்தாலும் நான் நம்பப் போவதில்லை. என்ன, நான் சொல்வது சரிதானே இதை நீ மறுத்தாலும் நான் நம்பப் போவதில்லை. என்ன, நான் சொல்வது சரிதானே நாளை இந்தக் கடிதத்தோடு வந்து என் தலையில் செல்லமாகத் தட்டப்போகிறாய் தானே நாளை இந்தக் கடிதத்தோடு வந்து என் தலையில் செல்லமாகத் தட்டப்போகிறாய் தானே சரி, சரி, போய் வேலையைப் பார்த்துட்டுத் தூங்கு..கனவில் எல்லாம் வர மாட்டேன்..நாளைக்குப் பார்க்கலாம்.\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் சொந்தக் கற்பனையில் எழுதிய���ே மேலே உள்ளக் காதல் கடிதம்.\nபோட்டியைப் பற்றிய அறிவிப்பும் விதிமுறைகளும் பார்க்க சீனு அவர்களின் தளத்தில் உள்ள இந்தப்பதிவைச் சொடுக்குங்கள். நன்றி\nதேன் மதுரத் தமிழ் உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:41 AM 34 comments:\nலேபிள்கள்: காதல், திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி\n\" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி\nகல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்\nசிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்\nதீ ஓரன்ன என் உரன் வித்தன்றே\"\nமலையின் அழகை கண் முன் கொண்டு வரும் இப்பாடல் குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப்பெற்றது.\nபாடல் விளக்கம்: விண்ணைத்தொடும் மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில் எதிரொலிக்கும் பல மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற தோள்களையுடைய குறவனின் இளம் மகள் நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள், நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே\nஒரு பெண் தன் மனதை ஈர்த்ததை எவ்வளவு அழகாகத் தோழனிடம் சொல்கிறான் தலைவன் நீரைப்போன்ற மென்மையான சாயல் கொண்டவள் நெருப்பைப் போன்ற தன்னை அணைத்ததுபோல ஈர்த்துவிட்டாள் என்று சொல்கிறான். காதலின் வலிமையைப் பாருங்கள் நீரைப்போன்ற மென்மையான சாயல் கொண்டவள் நெருப்பைப் போன்ற தன்னை அணைத்ததுபோல ஈர்த்துவிட்டாள் என்று சொல்கிறான். காதலின் வலிமையைப் பாருங்கள் காதலுடன் இயற்கைக்காட்சியை இணைத்து பாடப்பெற்ற அழகிய பாடல். காதல் வந்தால் இயற்கை மேலும் அழகாகத் தோன்றும்தானே\nசொற்பொருள்: மால் வரை - விண்ணைத்தொடும் மலை, இழிதரும் - பாய்ந்தோடும், தூவெள் அருவி - தூய வெள்ளை அருவி, கல்முகை - மலைக்குகை, ததும்பும் - நிரம்பிய, பன்மலர் - பல மலர்கள், சாரல் - மலைச்சாரல், சிறு குடிக் குறவன் - சிறிய கூட்டத்தின் தலைவன், பெருந்தோள் - அகன்ற தோள்களையுடைய, குறுமகள் - இளம் பெண், நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மையான குணம், தீ ஓரன்ன - நெருப்பைப் போன்ற, என் உரன் வித்தன்றே - என் தின்மையை அணைத்தே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:07 PM 17 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, கபிலர், குறிஞ்சித் திணை, குறுந்தொகை, சங்க இலக்கியம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:32 AM 25 comments:\nலேபிள்கள்: ஊக்கம், கவிதை, வெற்றி\n��ீ இல்லாமல் நான் வெறும் கல்லே\nநீ இல்லாமல் நான் வெறும் மண்ணே\nஎன்றென்றும் நீ தந்த அன்பல்லவா\nஎன்றென்றும் நீ தந்த வாழ்வல்லவா\nஒரே நாளில் எப்படிச் சொல்ல\nசூரியனுக்கு ஒரு சுடர் தருவதா\nகடலுக்கு ஒரு துளி தருவதா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:00 AM 25 comments:\nலேபிள்கள்: கவிதை, தந்தையர் தினம்\nஅவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்\nஇடையில் வீட்டைச் சுத்தம் செய்வது\nகாய்கறி வாங்குவது என்று பல திசை ஓடி\nஆமாங்க, உண்மைய ஒத்துக்கணும் தானே\nஎன்று ஒரு ஓட்டம் ஓடி\n அடுத்த வாரத்தில் இருந்து விடுமுறை\nஎன்று மகிழ்ந்து பல திட்டம் போட்டு\nசிறியவனுக்கு ஒரு வயது கூடியதோ\nஅரை மணிக்கொரு.. இல்லை இல்லை\nசில நேரம் நிமிடத்திற்கு ஒன்று\nஅந்த பஞ்சாயத்தை ஒருவாறு சமாளிக்கிறேன்\nஎன் பஞ்சாயத்தைக் கேளுங்க (சும்மா விளையாட்டுக்குங்க )\nஅவரு மட்டும் பணி என்ற கேடயத்துடன்\nவிடுமுறை நிறைய எழுத வைக்குதோ இப்போதாங்க நினைவு வந்தது..தாய்மையின் குழப்பம் பதிவு.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 3:44 PM 20 comments:\nலேபிள்கள்: என் எண்ணங்கள், கவிதை, சிறுவர், விடுமுறை\nநலிந்தவர் உயர்ந்திடத் தோள் கொடுத்தால்\nமெலிந்தவர் வாழ்ந்திடக் கை கொடுத்தால்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:09 PM 30 comments:\nலேபிள்கள்: இயற்கை, கவிதை, சிந்திக்க\nநம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி\nஇடம் ஒன்று, காட்சி ஒன்று:\n\"எனக்குப் பொண்ணு பிறந்திருக்கா, இனிப்பு எடுத்துக்கோங்க\"\nஇனிப்புக் கொடுத்து மகள் பிறந்ததைக் கொண்டாடும் பெற்றோர்\nஇடம் இரண்டு, காட்சி ஒன்று :\n\"எனக்கு மகன் பிறந்துருக்கான், இனிப்பு எடுத்துக்கோங்க\"\nமகன் வரவைக் கொண்டாடும் பெற்றோர்.\nஇடம் ஒன்று, காட்சி இரண்டு:\n\"எப்படி நன்றாகப் பேசுகிறாள் பார், என் ராசாத்தி\n\"நடை பயிலத் துவங்கிவிட்டாளா,, என்ன அழகு\n\"நல்ல பள்ளியில் சேர்த்து விட்டேன், படிப்பு தானே எல்லாம்..எப்படி வரப்போறா பாரு என் தங்கம்\"\nஇடம் இரண்டு, காட்சி இரண்டு:\"சிங்கக்குட்டி எப்படி நடக்கிறான் பாரு\"\n...\"நல்ல பள்ளியில் சேர்த்துட்டேன்..நல்லாப் படிக்கிறான் என் ராசா\nஇடம் ஒன்று, காட்சி மூன்று:\n\"ஆடல் அரங்கேற்றம், கண்டிப்பா வந்து பாருங்க\"\n\"நல்ல மதிப்பெண் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டா\"\n\"கன்னக் குழியப் பாருங்க, எவ்ளோ அழகா இருக்கா..என் மகன் இவளுக்கு மூப்பா இருந்தா நானே எடுத்துருப்பேன்..\" - நண்பர் ஒருவர்.\n\"திறமையும் அழகும் கொண்ட பெண், யார் குடுத்து வச்சுருக்காரோ \" - இன்னொரு நண்பர்.\nஇடம் இரண்டு, காட்சி மூன்று:\n\"ஆமாம்பா, பொறியியல் கல்லூரியில் சேர்ந்துட்டான். நல்ல மதிப்பெண்\"\n\"எப்படி அசத்தலா இருக்கான் பாரு..மகராசி எங்க இருக்காளோ\" - பாட்டி ஒருத்தி.\n\"டென்னிஸ் நல்ல விளையாடுவான், பாடினா கேட்டுட்டே இருக்கலாம்\"\nஇடம் ஒன்று, காட்சி நான்கு :\n\"நல்ல வேலையில் சேர்ந்துட்டா ..சந்தோசமா இருக்கு\"\n\"ஆமாம்பா, வரன் பாத்துட்டு இருக்கேன்\"\nஇடம் இரண்டு, காட்சி நான்கு :\n\"நல்ல கம்பெனி, நல்ல ஊதியம்\"\n\"நல்ல பெண் இருந்தா சொல்லுங்க\"\nஇடம் இரண்டு, காட்சி ஐந்து :\n\"நல்ல அழகான திறமையான பொண்ணு..இடம் ஒன்றில இருக்கா..பாக்கலாமா\" - தெரிந்த நபர்\n\"எவ்வளவு செய்வாங்க..ராசா மாதிரி வளர்த்தேன்..அருமையான பையன் , நல்ல வேலை..கேட்டுச் சொல்லுங்க\"\nஇடம் ஒன்று, காட்சி ஐந்து:\n\"ராசா மாதிரி பையன், படிப்பு, வேலை எல்லாம் அருமை...\nமுந்தையக் காட்சிகள் ஒன்றுபோல இருக்க, கல்யாணக் காட்சி மாறுபட வேண்டுமா அடுத்த வீட்டு ராசாத்தி நம் வீட்டு வேலைக்காரியா அடுத்த வீட்டு ராசாத்தி நம் வீட்டு வேலைக்காரியா நம் பையன் ராசா என்றால், ராசாத்தியாய் வளர்ந்த அடுத்த வீட்டுப் பெண் மட்டும் எப்பொழுது தரம் குறைந்து போகிறாள் நம் பையன் ராசா என்றால், ராசாத்தியாய் வளர்ந்த அடுத்த வீட்டுப் பெண் மட்டும் எப்பொழுது தரம் குறைந்து போகிறாள் சிந்திக்க வேண்டாமா...எங்கு வருகிறது இந்த மாற்றம் வரதட்சினை என்று ஒரு பெயர் வேறு...வரதட்சினை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா வரதட்சினை என்று ஒரு பெயர் வேறு...வரதட்சினை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா அந்த வார்த்தையே வேண்டாம் அல்லவா அந்த வார்த்தையே வேண்டாம் அல்லவா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:41 PM 20 comments:\nலேபிள்கள்: சமுதாயம், சிந்திக்க, வரதட்சினை\nவளைந்தாலும் நெளிந்தாலும் பயணம் தொடர்வேன்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:36 AM 20 comments:\nலேபிள்கள்: கவிதை, தன்னம்பிக்கை, வாழ்க்கை\nகனவுக் கணவனே கனவைக் கேளாயோ\nகனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ\nகனவிலும் நனவிலும் (என்) நெஞ்சத்தில் நிறைவாயோ\nகாலைக் காபி அருகருகே அருந்திட வேண்டும்\nகண்கள் இரு வார்த்தை உதடுகள் இரு வார்த்தை பேசவேண்டும்\nஅலுவல் முடித��து எந்நேரம் திரும்பினாலும்\nகாத்திருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்று வேண்டும்\nநாளும் ஓர் நிமிடமேனும் தோள் சாய வேண்டும்\nநிகழ்வுகள் நிம்மதியாய்ப் பகிர்ந்திட வேண்டும்\nஇயந்திர வாழ்வில் இதயத்தில் நானினிக்க வேண்டும்\nஅயர்ந்து அலுத்தாலும் 'அன்பே' என்றொரு வார்த்தை வேண்டும்\nகோபங்கள் மின்னலாய் மறைந்திட வேண்டும்\nநேசங்கள் வானமாய் நிலைத்திட வேண்டும்\nகுழந்தைகள் இரண்டு இனிதாய் வளர்க்க வேண்டும்\nஅமளி துமளி அலுக்காமல் பகிர்ந்திட வேண்டும்\nமுதிர்ந்து நடுங்கும்பொழுதும் கைகோர்க்க வேண்டும்\nகண்கள் சுருக்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்\nஎனக்கு நீ உனக்கு நான் எந்நிலையிலும் தாங்கிட வேண்டும்\nகனவில் சில கலைந்தாலும் கலையாக் காதல் வேண்டும்\nகனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ\nகணக்கில் சேர்க்காமல் நேசிப்பேன் அறிவாயோ\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:43 PM 18 comments:\nபரந்து விரிந்து வான்தொடும் கடல்\nபொங்கிப் பாய்ந்து தழுவும் அலைகள்\nதம் இருப்புச் சொல்லி நொடியில்\nவானில் பறந்து கூர்ந்த பார்வையில்\nதுல்லியமாய் மீன் பிடிக்கும் பறவைகள்\nஅழகாய் அமைதிதரும் நீர் பரப்பு\nபல விதமாய் பல வண்ணமாய்\nநீர்த் தாவரங்கள் நீர்வாழ் பிராணிகள்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:41 PM 22 comments:\nலேபிள்கள்: sea shells, இயற்கை, கடல், கவிதை\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஐங்குறுநூறு 212 - சந்தனமும் அகிலும் சேர்ந்து மணக்க...\nஉங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த...\nஅவரு மட்டும் எப்படிங்க தப்பிக்கலாம்\nநம் வீட்டு ராசா, அடுத்த வீட்டு ராசாத்தி\nவளைந்தாலும் நெளிந்தாலும் பயணம் தொடர்வேன்\nகனவுக் கணவனே கனவைக் கேளாயோ\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை��ும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2017/01/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:22:40Z", "digest": "sha1:JFC3Q4PRLILXDUINC4MZ7XRUM7DLL6HL", "length": 24516, "nlines": 474, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: வரட்டியை...", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nபுதியமாதவி அவர்களின் 'பொங்கல் ஆன்லைனில்' பதிவின் தூண்டல். அவர்களுக்கு நன்றி.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:45 PM\nலேபிள்கள்: மாட்டைக் காப்போம் மாநிலம் காப்போம், ஜல்லிக்கட்டு\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:41 PM\nகடுஞ்சொல் இது தமிழனுக்கு வலிக்க வேண்டும்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:46 PM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:50 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா\n வேதனை மிக்க நிலை..நாட்டு மாடுகளைக் காண்பதே அரிதாகிவருகிறது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:51 PM\nஉண்மைதான் கிரேஸ்... சுவரை இடித்துத் தள்ளிவிட்டு காற்றிலே சித்திரம் வரைய முயல்கிறோம்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:52 PM\nஆமாம் கீதமஞ்சரி.வருகைக்கும் கருத்திற்கும் நன்றிபா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:52 PM\nஆமாம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:52 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:53 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா\nநிஜமேதான், இப்படி எத்தனையோ விஷயங்கள்...\nநீண்ட இடைவெளிக்குப் ப���ன் வந்துட்டேன், இதுவரை நான் ஃபொலோவராக இல்லை அதனால் இந்த புளொக் தெரியாமல் இருந்துது, இப்போ தேடிக் கண்டுபிடித்து ஃபொலோவர் ஆகிட்டனே:).\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2017 at 12:54 PM\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆதிரா. ஃபொலோவர் ஆனது மகிழ்ச்சி :)\nகாலம் மாறுது. கருத்தும் மாறுது. இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 13, 2017 at 6:55 PM\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா.\nஆமாம்... வரட்டி கூட இனி அமோசான் விற்றாலும் விற்பான்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 13, 2017 at 6:57 PM\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nதமிழ் இளைஞர்காள், வெற்றிவாகை சூடுங்கள்\nஏறு தழுவல் - கலித்தொகை\nஅறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி\nஎன்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2016/04/2016.html", "date_download": "2018-07-21T19:42:38Z", "digest": "sha1:S33P7L5CJQPXP4UXEWPYSG26KQORYZIC", "length": 23559, "nlines": 244, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுகள்", "raw_content": "\n ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுகள்\nவணக்கம் . கலாய்க்க போவது யார் என்ற தலைப்பில் நடந்த ஏப்ரல் மாதத்திற்கான போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த போட்டிக்கான கார்ட்டூன் இங்கே..\nமயங்கி விழற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் \nமுதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அரசியல் வாசனையே அதிகம் வீசியது . தேர்தல் வரபோகின்றதல்லவா\nமொத்தம் பங்கேற்றவர்கள் 20 பேராக இருந்தாலும், அவர்கள் அளித்த கருத்துக்கள் பல மடங்கானது.\nஇதில் சிலரின் பின்னூட்டங்கள் வித்தியாசமாக நகைச்சுவையாக இருந்தாலும், அவை மிகவும் பெரிய அளவில் எழுத பட்டதால் கார்ட்டூனில் போட சரிபட்டு வராது என்று தான் நான் நினைக்கின்றேன்.\nநண்பர் நம்பிள்கி அவர்கள், வித்தியாசமாக நினைத்து, விசு ஆங்கில செய்திகள் கேட்டு இருந்தால் என்ன ஏட்டு மயங்கி இருப்பார் என்று ஒரு \"ஒபமா - க்யுபா\" லெவெலில் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார் ரசித்தேன்.\nபல பின்னூட்டங்கள் என்னை கவர்ந்தாலும் , படித்தவுடன் என்னை விட்டு சிரிக்க வாய்த்த வெற்றி பின்னூட்டம் இதோ..\nஅரசியல் என்பது ஒரு சாக்கடை, கொள்கை, கோட்பாடு, ஒழுக்கம் என்று எவையும் இல்லை. சுயனலதிர்க்காக எதுவும் செய்வார்கள் என்பதை எடுத்து சொல்லும் வகையில் வந்த பின்னூட்டம். இந்த பின்னூட்டத்தை இதோ கீழே கார்ட்டூனில் பாருங்கள்.\nஇதை நமக்கு அளித்தவர் , அமெரிக்க வாழ் தமிழர் \"தமிழ்.பையன்\" . வாழ்த்துக்கள் \"தமிழ் பையன்\" அவர்களே. தாம் அடியேனை visuawesome@hotmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டி கொள்கிறேன்.\nஇந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து நல உள்ளங்களுக்கும் நன்றி. அடுத்த போட்டி மே மாதத்திற்கான போட்டி.. மே 1 போல ஆரம்பித்து 10 போல் முடியும். கண்டிப்பாக பங்கேற்கவும்.\nநாம் அனைவரும் தமிழ் பையனை வாழ்த்துவோமா\nLabels: அனுபவம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nதமிழ்.பையனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்\nதமிழ் பையனுக்கு வாழ்த்துகள். தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.\nதமிழ்நாட்டின் எட்டாவது வள்ளல் \"சிரித்து வாழ வேண்டும்\" என்று சொன்ன சொல்படி போட்டி நடத்தி பரிசு பணத���தை வழங்கின நண்பர் விசுவிற்கும், போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும், முக்கியமாக, முதல் பரிசு பெற்ற தமிழ் பையனுக்கும் வாழ்த்துக்கள்.\nஎந்த அரசியல் தலைவராவது நான் எழுதினா மாதிரி வாழ்கையில் சொல்வார்களா என்று நினைத்துக் கொண்டே தான் நான் எழுதினேன். ஆனால், அதை விட ஒரு பிராமதமான ஜோக்கை ஒரு பதிவர் நேற்று அடித்து இருந்தார். \"முதல் அமைச்சர் ஆறுமதமாக தயாரித்த \"பூரண மதுவிலக்கு கொள்கையை\" அறிவிக்காகததற்கு ஒரே காரணம் மு.க. அதை திருடி அறிவித்தார்\" என்று ஒருவர் எழுதியிருந்தார். என் ஜோக் அவர் அடித்த ஜோக் முன்னால பக்கா ஜூஜூபி அவருக்கு தான் முதல் பரிசு போகவேண்டும் அவருக்கு தான் முதல் பரிசு போகவேண்டும் தமிழ்நாட்டில் எவனுக்காவது மலச்சிக்கல் வந்தாலும் அதற்கு காரணமும் மு.கவே என்று கூறும் ஊடகங்கள் (இதை சொன்னது நண்பர் அமுதவன்)\n(உண்மையான கடையேழு வள்ளல்கள் எல்லோர் பெயரும் ஞாபகத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நமக்கு தெரிந்த ஒரே வள்ளல் காது குத்து கல்யாணத்திற்கு நூறு இருநூறு கொடுத்த வள்ளல் தானே Thanks to press\nபரிசுக்கு நன்றி. நான் மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்கிறேன். பலரின் கருத்துகளும் பிரமாதம். போட்டியைத் தொடரவும். இவ்வளவு நகைச்சுவைக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளே மூல காரணம். எனவே அவர்களுக்கும் நன்றி :-)\nதங்களிடம் (விசுவிடம்) தொலைபேசியில் சொன்னது போல இப்போது இந்தப் பரிசை வாங்கும் நிலையில் இல்லை. என்னை மனம் விட்டு சிரிக்கவைத்த கருத்து எழுதிய மீரா செல்வக்குமார் அவர்களுக்கு இந்தப் பரிசை வழங்க பரிந்துரைக்கிறேன். எந்திரன் 5 கருத்தும் அருமை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைக்க சம்மதித்ததற்கு நன்றி. விலாசம் மின்னஞ்சலில்.\nநன்றி தமிழ் பையன். தாம் விருப்பப்பட்ட படியே மீரா செல்வகுமார் அவர்களுக்கு பரிசை அனுப்பி வைக்கின்றேன். மீரா செல்வகுமார் அவர்கள் ஒன்றுக்கும் மேலான கருத்தை அனுப்பியுள்ளார். அதில் தம்மை மிகவும் கவர்ந்ததி எது என்பதை தயவு செய்து குறிப்பிடவும்.\nமீரா செல்வகுமார் அவர்களுக்கு , தாம் விருப்பத்திற்குரிய உணவகத்தை தெரிய படுத்தவும் . அதற்கான ஏற்பாடை செய்து தருகின்றோம்.\nஅன்பின் விசு அவர்களே..உங்கள் மீது நான் அதீத அன்பு கொண்டவன். எதையேனும் கொடுத்து கொடு��்து மகிழும் மனம் கொண்ட உங்களை நான் அறிவேன்.\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறேன். மிகக்குறுகிய காலத்தில் தங்களைப்போன்றோரின் அன்பெனும் பிடியில் அகப்பட்ட ஆனந்த மழையில்..\nஉங்களின் போட்டிக்கான முடிவில் ஆர்வமாய் இருந்து...இல்லையெனத்தெரிந்ததும்..சரி இன்னும் நல்லா எழுதனும்னு போய்ட்டேன்..\nஆனால்,இந்த இன்பாதிர்ச்சியை இப்போதே அறிந்தேன்..\nஉள்ளூர் நீதிமன்றம் தயங்கினாலும்..உயர்நீதிமன்றமாய் பரிசுபெற்ற நண்பர் தமிழ்பையன் எனக்கு சிபாரிசு செய்திருப்பது இன்னும் மகிழ்ச்சி..\nபாருங்களேன்...பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி என் வாயில் விழுந்திருக்கிறது...நான் கூட்டணி அமையாத கட்சி மாதிரி இருந்திருக்கிறேன்...\nதமிழ் பையனுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஇன்னும் எத்தனை நாளுதான் .....\nசொந்த செலவில் சூனியம்... I Dont know Why...\nஏமாற சொன்னது யாரோ ...\nபங்கஜவல்லி ...தீர்க்க சுமங்கலி ..\nகாதுல ஈயத்த காச்சி ஊத்த .....\n ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுக...\n\"கேப்டன் தோனி\" ..தன்னடக்கத்தின் இலக்க ..சாரி .. ...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஇன்னும் எத்தனை நாளுதான் .....\nசொந்த செலவில் சூனியம்... I Dont know Why...\nஏமாற சொன்னது யாரோ ...\nபங்கஜவல்லி ...தீர்க்க சுமங்கலி ..\nகாதுல ஈயத்த காச்சி ஊத்த .....\n ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுக...\n\"கேப்டன் தோனி\" ..தன்னடக்கத்தின் இலக்க ..சாரி .. ...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-629276.html", "date_download": "2018-07-21T19:42:26Z", "digest": "sha1:P5JPNDQCOD2PAGI2CPO2G6G3EYBK33LG", "length": 6377, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மின் கம்பி திருடியவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமின் க���்பி திருடியவர் கைது\nகிருஷ்ணகிரி அருகே கிணற்றில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரிலிருந்து மின் கம்பியைத் திருடியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் உள்ள அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). விவசாயி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரிலிருந்து கம்பிகள் திருடப்பட்டது புதன்கிழமை திருடப்பட்டது தெரிய வந்தது.\nஇதுகுறித்து, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், மின் கம்பி\nதிருடிய கொல்ரூர் கிராமத்தைச் சேர்ந்த உத்தரேஷ் (24) கைது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/08/tamil-nadu-cinema-strike-occupancy-levels-down-2733903.html", "date_download": "2018-07-21T19:02:58Z", "digest": "sha1:XRATPRHIAICYFJDEY2V5QMFHQIKBLDY6", "length": 16301, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil Nadu cinema strike: occupancy levels down- Dinamani", "raw_content": "\nகட்டண உயர்வால் வெகுவாகக் குறைந்த கூட்டம்: புதிய சிக்கலில் கோலிவுட்\nதிரைப்பட டிக்கெட் கட்டண உயர்வால் திரையரங்குகளுக்குக் குறைவான வசூலே நேற்று கிடைத்துள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகத்துக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுக��ன்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது.\nதிரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து நேற்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.\nஇந்த வாரம் எந்தவொரு புதுப்படமும் வெளியாகவில்லை. கடந்த வாரங்களில் வெளியான வனமகன், இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களும் மொழிமாற்றுப்படங்களான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங், மாம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய டிக்கெட் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன.\nதமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும்.\nதமிழ்நாட்டில் 1127 திரையரங்குகள் உள்ளன. இதில் நேற்று புதிதாக மற்றும் மீண்டும் வெளியான படங்களுக்குக் குறைவான கூட்டமே வந்துள்ளது. வார இறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் கூட்டம் இருக்கும். புதிய படங்களுக்கு எப்படியும் 80 சதவீதம் கூட்டம் கிடைக்கும். ஆனால் நேற்று பாதிக்கூட்டம் கூட வரவில்லை. சென்னையில் உள்ள திரையரங்குகளில் 40 சதவீதமும் இதரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 60% சதவீதமும் ரசிகர்களின் கூட்டம் குறைந்துள்ளது.\nஇதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\n* ரூ. 120-லிருந்து ரூ. 154-க்கு உயர்ந்த டிக்கெட் விலை. ஜிஎஸ்டி வரியை ரூ. 120 உடன் சேர்ப்பதால் மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன திரையரங்குகள்.\n* டிக்கெட் உயர்வுடன் சேர்ந்து இணையத்தில் டிக்கெட்டைப் பதிவு செய்கிறபோது ஒவ்வொரு டிக்���ெட்டுக்கும் கூடுதலாக ரூ. 30 க்கும் மேல் செலவாவது. உதாரணமாக, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கின் ரூ. 47 டிக்கெட்டுக்கு இணையத்தில் பதிவு செய்கிறபோது கூடுதலாக ரூ. 40 செலவாகிறது. இதுபோன்று கடுப்பேற்றும் விலையேற்றங்கள்.\n* ரசிகர்கள் மிகவும் விருப்பத்துடன் பார்க்கும் ஸ்பைடர்மேன் படத்துக்கும் கூட்டம் குறைவாகவே வந்துள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் பார்க்கவேண்டுமெனில் டிக்கெட் விலையே ரூ. 213.60. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் 3டி கண்ணாடிக்கென தனியாகக் கட்டணம் விதிக்கவில்லை. இருந்தும் திடீர் கட்டண உயர்வால் ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்லத் தயங்குகிறார்கள்.\n* பெரிய நடிகர்களின் படம் வெளிவராதது.\nஇந்த அம்சங்களால் வார இறுதியில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் அதிகக் கூட்டம் வராமல் உள்ளது. ஆரம்பத்தில்தான் இப்படி இருக்கும். இந்தக் கட்டணம் போகப்போகப் பழகிவிடும். பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருகிறபோது மக்கள் இந்தக் கட்டணத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள் என கோலிவுட் கருத்து தெரிவிக்கிறது. மேலும் திங்கள் அன்று இதன் பாதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.\nஇருந்தாலும் இந்த டிக்கெட் உயர்வு பார்வையாளர்களிடையே கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. டிக்கெட் விலை உயர்வு மட்டுமல்லாமல் பார்க்கிங், பாப்கார்ன் என வேறுசில கூடுதல் செலவுகளும் உள்ளதால் மூன்று, நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் திரையரங்குக்குச் செல்லவேண்டுமென்றால் எப்படியும் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்கிற இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இந்த விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.\nஇதனால் கோலிவுட்டுக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் திரையுலகம் எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இணையத்தில் புதுப்படங்கள் வெளிவருவதைத் தடுக்கமுடியாத நிலையில் இந்த விலை உயர்வும் தமிழ்த் திரையுலகுக்கு மேலும் பல அழுத்தங்களைத் தரும் என்று கூறப்படுகிறது.\nஇதைச் சரிகட்ட தமிழ்த் திரையுலகம் புதிய யோசனைகளைக் கையாள வேண்டும், மக்களின் செலவுகளைக் குறைக்க முயற்சி எடுக்க வேண���டும் என்று பார்வையாளர்கள் விருப்பப்படுகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nCinema TheatreGSTTamilnaduதிரைப்பட டிக்கெட் கட்டணம்ஜிஎஸ்டிதமிழ்நாடு\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/31/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-579467.html", "date_download": "2018-07-21T19:36:42Z", "digest": "sha1:RUAY46R6ERXOBJUIJBME5AAYTOMKB2XT", "length": 7003, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- Dinamani", "raw_content": "\nதூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் கடல் அலைகள் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த நிலையில், தூத்துக்குடி பகுதியில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமை பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன் ப���டிக்கச் செல்லவில்லை. புதன்கிழமையும் அவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2013/11/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-21T19:13:04Z", "digest": "sha1:O54DMX5PGEQIEUW3SOCB7QSZYZDFV7OE", "length": 42992, "nlines": 505, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "பெற்றவளின் ஓர் அழுகை | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 21, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், அழுதவிழிகள், கவிதைகள், பெற்றவளின் ஓர் அழுகை, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t52 பின்னூட்டங்கள்\nஉன் வாலிபப் பருவத்தில் கண்மூடினாய்-மகனே\nஎன் விழி ஓரம் நீ்ர்சிந்த-விதி ஒன்று\n← ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி… →\n52 comments on “பெற்றவளின் ஓர் அழுகை”\nகோமதி அரசு on 9:29 முப இல் திசெம்பர் 23, 2013 said:\nமகனை பிரிந்த தாயின் கதறல் மனதை பிழிகிறது.\nஇந்த நிலை எந்த தாயுக்கும் இனி வரக்கூடாது என்று கடவுளை வேண்டச்சொல்கிறது.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:33 பிப இல் திசெம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:33 பிப இல் திசெம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகவியாழி கண்ணதாசன் on 12:20 முப இல் திசெம்பர் 13, 2013 said:\n//ஒரு தாயின் ஏ���்கம் நியாயம்தானே\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:32 பிப இல் திசெம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசே.குமார் on 3:07 பிப இல் திசெம்பர் 7, 2013 said:\nகவிதை ரொம்ப நல்லா இருக்கு ரூபன்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:31 பிப இல் திசெம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:30 பிப இல் திசெம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஒருதாயின் பாசப்பிணைப்போடு, தேசப்பிணைப்பினையும் சேர்த்தே ஒலிக்கிறது சோகம்.\nஎன் அம்மாவின் புத்திரசோகம் கண்முன் ஓடி மறைந்தது.\nஓலங்கள் கூட உணர்ச்சிப் பிழம்பாய் கண்முன் நிற்கிரது.\nபனிக்கும் கண்கள்தான் இதன் பின்னூட்டம். நன்றி ரூபன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:02 முப இல் நவம்பர் 29, 2013 said:\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:04 முப இல் நவம்பர் 29, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:05 முப இல் நவம்பர் 29, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி\nஇளமதி on 7:51 பிப இல் நவம்பர் 24, 2013 said:\nஊனுயிர் ஈந்த உணர்வோடு தாயவள்\nமனதை உருக்கிடும் வலிமிக்க கவிவரிகள் சகோ\nதாளமுடியாத் துயரம் தாங்குமோ இன்னும்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:07 முப இல் நவம்பர் 29, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.\nமகனை இழந்த தாயின் வருத்தம் தோய்ந்த கவிதை. கண்கலங்க வைக்கிறது. ரூபன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:08 முப இல் நவம்பர் 29, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது…\nஅவளின் மீள முடியா துயரத்தை வார்த்தைகளால்\nசொல்ல முடிந்த உங்களால் பிற்காலத்தில்\nதந்தைக்கு தந்தையாய் தாய்க்கு தாயாய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:38 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:41 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nஎன்ன ஐயா செய்வது.. பெற்றவள் பெற்றவனை இழக்கும் போதுதான் அவள் விடும் துயரங்கள் எவ்வளவு…வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாகஉள்ளது ..நன்றி\nஇந்த வரிகள் வலிக்கத் தான் வைக்க���றது. ரசித்தேன்.\nபகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:47 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது…\nஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அதன் தாக்கம் தெரியவரும் நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:51 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி\nஅ.பாண்டியன் on 3:10 முப இல் நவம்பர் 22, 2013 said:\nதாயின் வேதனையும், கண்ணீரையும் என் கண்களை நனைத்தது. அற்புதமாக உணர்வுகளை கவியாய் வடித்த விதம் கவர்கிறது சகோதரர். நிச்சயம் தாயின் மனம் அறிந்து நன்மகனாய் நீங்கள் இருப்பீர்கள் என்பது தங்கள் எண்ணங்களில் பளிச்சிடுகிறது. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:02 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nஒரு தாய் தான் பெற்ற பிள்ளையை இழக்கும் போது… எவ்வளவு மனவேதனைப்படுவாள்…. என்பதை நன்கு உணர்ந்துளீர்கள். தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சகோதரன்….\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:04 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி\n தாயுள்ளத்தின் வேதனையும், கண்ணீரும் மனதை உலுக்கியது இது போன்று, எத்தனை தாய்களின் கண்ணீர் தமிழ் பூமியை நனைக்கிறதோ இது போன்று, எத்தனை தாய்களின் கண்ணீர் தமிழ் பூமியை நனைக்கிறதோ உங்கள் எழுத்துக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:08 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி…\nமுதல் வருகை என்று அல்லாமல் தொடர் வருகையாக இருங்கள்……நன்றி\nகோவை கவி on 3:20 பிப இல் நவம்பர் 21, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:11 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….\nடி.பி.ஆர். ஜோசஃப் on 2:37 பிப இல் நவம்பர் 21, 2013 said:\nஅருமையான ஒப்பாரி….. மனதை பிழிகிறது…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:32 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:25 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது -நன்றி-\nரூபனின் எழுத்துப்படைப்ப��க்கள் on 8:29 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….\nகாயத்ரி வைத்தியநாதன் on 12:47 பிப இல் நவம்பர் 21, 2013 said:\nகண்ணீர் வரவழைக்கும் பதிவு..நன்று தோழர்..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 8:45 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….\nதிண்டுக்கல் தனபாலன் on 12:27 பிப இல் நவம்பர் 21, 2013 said:\nமனதை கலங்க வைத்தது தம்பி…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:01 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி….\nமுட்டா நைனா on 10:41 முப இல் நவம்பர் 21, 2013 said:\nதாயின் கண்ணீர் வலியது… நெஞ்சைக் கணக்க வைக்கும் வரிகள்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:35 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் on 10:36 முப இல் நவம்பர் 21, 2013 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:32 பிப இல் நவம்பர் 23, 2013 said:\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:40 முப இல் நவம்பர் 21, 2013 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(பெற்றவளின் ஓர் அழுகை)\nஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« அக் டிசம்பர் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யா��் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திரு��்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2015/07/20/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:13:28Z", "digest": "sha1:L7OCF6CJNZJAIDTYIHJNVAHELGXHUKK4", "length": 20501, "nlines": 174, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "போட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூலை 20, 2015\nPosted in: கவிதைகள்.\t8 பின்னூட்டங்கள்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016 →\n8 comments on “போட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்”\nகோவை கவி on 5:00 பிப இல் ஜனவரி 24, 2016 said:\nசிறப்பாய் போட்டி நடத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்.\nசே.குமார் on 3:05 முப இல் நவம்பர் 21, 2015 said:\nவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்…\nசிறப்பாய் போட்டி நடத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nநம் ஆயுள் உள்ள வரை\nபோட்டிகள் நடாத்திப் பரிசில்கள் வழங்கி\nமன்னிக்கவும் ரூபன். கூடியது என்பது கூடாது என்று பதிவாகி விட்டு. தயவு செய்து இவ்வாறு மாற்றிப் படிக்கவும்\nதொகை எவ்வளவாயினும் பரிசு என்பது மகிழ்ச்சி தரக் கூடியது . சான்றிதழாக இருந்தாலும் அதன் மதிப்பு விலையிட முடியாதது.\nஎன் முகவரி கிடைத்தது அல்லவா\nமுன்னர் இட்ட பின்னூட்டத்தை அழித்து விடவும்\nதொகை எவ்வளவாயினும் பரிசு என்பது மகிழ்ச்சி தரக் கூடியது . சான்றிதழாக இருந்தாலும் அதன் மதிப்பு விலையிட முடியாதது.\nஎன் முகவரி கிடைத்தது அல்லவா\nஸ்ரீராம் on 4:29 பிப இல் ஜூலை 20, 2015 said:\nதிண்டுக்கல் தனபாலன் on 3:00 பிப இல் ஜூலை 20, 2015 said:\nவெற்றி பெற் நண்பர்கள் விரைவில் தொடர்பு கொள்ளுங்கள்…\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஜூன் டிசம்பர் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதை��ளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி ந��ரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) ���ரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் ���ணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2012/05/blog-post_09.html", "date_download": "2018-07-21T18:48:00Z", "digest": "sha1:XPASQKINTSRS4U3UPQE4MKJISMICO7IB", "length": 29061, "nlines": 298, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: காதல் என்றால் என்ன?!(படித்ததில் பிடித்தது..,)", "raw_content": "\n“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே…\n“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே…\nகாதலையும், வாழ்க்கையையும், மனித மனங்களையும், மனதின் தேடுதலையும், மனதின் ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.\nஆனால், வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.\nகாதல் என்பது இவ்வளவு தானா என்ன\nஎதிர்கால வாழ்க்கைக்காக, பார்த்து, ரசித்து, சிரித்து, மயங்கி, உலகே காலடியில் என்று இறுமாந்திருந்த காதலை மறக்க முடியுமா கவிதையா இது.. ச்ச்சீசீசீசீ எனறு தோன்றியது. ஆனால், அதுவே இன்று, சிலவற்றை படித்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, வாழ்க்கையில் அடிப்பட்டு, உலகை உணர ஆரம்பித்த பின் கவிதையின் பொருள் உண்மையென்றே தோன்றுகிறது.\nஉலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும் மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று பார்த்தால் காதல் கூட அப்படித்தான் என்றே தோன்றுகிறது.\nநான் பார்த்த காதலும், காதலர்களும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. காதலியாக அல்லது காதலனாக பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக அல்லது கணவனாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.\nநீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவனும் சொன்னாள்… அவளும் சொன்னான்… ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் . அது நடந்ததா\nபேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்களாக இருப்பவர்கள் . ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். அவன் அல்லது அவள் போன பின்னால் எல்லாமே விட்டு போய் விடவில்லை.\nஅப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறோம். சினிமாவை ரசிக்க்கிறோம். இடை இடையே அவள்(ன்) ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடமோ அல்லது தன் மழலை செல்வத்திடமோ பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது.\nபின் … “அவனி(ளி)ல்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி வாழ்வதாக” தோன்றுகிறது.\nகாதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா.. – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா.. – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா.. இப்படித் தான் எதையாவது நினைத்து நாம் வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.\nஇலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ, விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.\n“எழுதுங்கள் இவன் கல்லறையில் –\nஅவள் இரக்கமில்லாதவன் என்று… ”\nபாடுங்கள் இவன் கல்லறையில் –\nஎன்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா\nபோய் விட்டான்(ள்) அடுத்து என்ன செய்வது எதிர்காலம், வேலை, குடும்பம், தங்கை, பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், ஆனால், உண்மை வேறு தானே\nஏதோ ஒன்று, அவனை(ளை) விட்டு விலகும்படி தூண்டியது என்பதே உண்மை. காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.\nஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நாமாக விலகினால் நமக்கது கௌரவம். இல்லையென்றால், காயப்பட வேண்டியிருக்கும்.\nயாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும் யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார��� இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை அவனு(ளு)க்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துங்கள்.\nவாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது. கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. அதனால், மனசை தேற்றிக் கொள்ள வேண்டும். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.\nஉலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.\nடிஸ்கி: மெயிலில் வந்த ஒரு கட்டுரையை பட்டி, டிங்கரிங்க் செஞ்சு பதிவாக்கிட்டேன்.\nLabels: \"வெறுப்பு\", இழப்பு, காதலர்கள், காதல்\nஎன்ன திடீர்ன்னு காதல் பத்தின விரிவான ஆராய்ச்கிக் கட்டுரை. நான் காதரிக்கிறேன். சக மனிதர்களை. வாழ்க்கையை. நட்புகளை உறவுகளை எல்லா நாளும் நேரமும் காதலுடனே செல்கிறது, மற்றபடி கதைகளும் சினிமாவும் கூறும் காதல் எனக்கு... ஹூம்... கட்டுரை நல்லாவே இருக்குதும்மா...\nமெயில்ல வந்த கட்டுரையை பட்டி. டிங்கரிங் செஞ்சு பதிவா... எனக்கும் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே... ஒருத்தனும் இப்படி பதிவு தேத்தற மாதிரி எதும் அனுப்பறதில்ல... ப்ரெண்ட்ஸ்... நோட் பண்ணுங்கப்பா...\nஇதுல ஏதோ பெரிய உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன் கணேஷ் அண்ணே...\nவாழ்க்கை வாழ்வதற்கே இல்லையா அருமை அருமை...\nஇன்ட்லி, தமிழ் பத்து ஒர்க் ஆகலை\nஉண்மைதான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.\nஎன்னய மாதிரி சின்னப் புள்ளைங்க காதல்னா என்னன்னு தெளிவாப் புரிஞ்சுக்கற மாதிரி சொல்லித் தந்ததுக்கு ரெர்ம்ப தாங்க்ஸ் வாத்தியாரம்மா...\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nநிறைய சிறப்பான கருத்துக்களை சொல்லிப் போகும் பதிவு அருமை .\nஇராஜராஜேஸ்வரி 5/09/2012 12:50 PM\nயதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.\nநிதர்சனவரிகள் நிரம்பித்தும்பும் உணர்வுகள் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nசி.பி.செந்தில்குமார் 5/09/2012 1:46 PM\nகாதல் என்றால் கல்யாணம் என்று வரும்போது பெண்கள் ஆண்களை நைஸாக கழட்டி விட்டுட்டு வீட்ல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணீட்டு பிறக்கும் குழந்தைக்கு காதலன் பெயரை வைப்பது, நம்மை வெறுப்பேற்றுவது\nபடிக்காததில் பிடிக்காதது ஹி ஹி\nவரலாற்று சுவடுகள் 5/09/2012 2:31 PM\nகாதல் என்றால் கல்யாணம் என்று வரும்போது பெண்கள் ஆண்களை நைஸாக கழட்டி விட்டுட்டு வீட்ல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணீட்டு பிறக்கும் குழந்தைக்கு காதலன் பெயரை வைப்பது, நம்மை வெறுப்பேற்றுவது\nபடிக்காததில் பிடிக்காதது ஹி ஹி///////\nகமெண்ட்ஸ் போடும்போதும் கூட நகைச்சுவையாகவே சிந்திக்கிறார், யோசிக்கவும் வைக்கிறார் ..\nகாதல் என்றல் என்ன ....\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...ஒரு நல்லப் புள்ளைய எப்புடிலாம் கேடுக்குறாங்க ...அவ்வவ் ..\nஅக்கா காதல் தோல்வி பதிவு...நல்ல ஆறுதல் காதலில் தொற்றவர்களுக்கு ... ....\nஆனாலும் நான் நல்ல ஏமாந்தது போயிட்டேன் ...போங்க அக்கா\nகாதல் என்றால் என்ன கேக்கறீங்க ஏதோ சொல்லப் போறீங்கள் ன்னு நான் எவ்ளோ ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா ...அதுலாம் லைப் ள ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லி முடிச்சிடீன்கள் ...\nசரி பெரியவங்க சொன்ன சரியாத் தான் இருக்கும் ....\nஇதெல்லாம் புரியும் வயதில்லை என்றாலும் பதிவு நல்லாத்தான் இருக்கு\nசிபியின் கமென்ட் சூப்பரா இருக்கு\n//உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்//\nமிக தெளிவான சிந்தனை. அருமையாக இருக்கு..\nசென்னை பித்தன் 5/09/2012 6:58 PM\nகாதல் என்பது ஒருபோட்டியா என்ன வெற்றி தோல்வி பற்றிப் பேசஇழப்பு இருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு சுகம்தான்.மிக நல்ல பகிர்வு\nஎன்ன சகோ ஆராய்ச்சிலாம் பலமா இருக்கு\nஅப்பாவி தங்கமணி 5/09/2012 10:15 PM\n – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. //\nஎன்ன ராஜி அம்மா கல்லூரி பருவம் நினைவுக்கு வந்து விட்டதா காதல் கீதல்ன்னு எழுத ஆரம்பித்துவிட்டீங்களே\nமெயிலை அனுப்பிய அந்த காதலன் யார்\nஎனது காதல் கல்யாண்த்தில் முடிந்துவிட்டது. தோல்வி அனுபவம் இல்லை. அதனால் எனக்கு இன்னொரு காதலி தேவை தோல்வியில் முடிய.....யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணவும்\nடிங்கரிங்க் ஒர்க் நன்றாக உள்ளது\nமனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 5/10/2012 9:57 AM\nஅடடா... நான் இப்போது தான் காதலிக்கத் துவங்கினேன்.\nஇந்தத் தொடரை முதலிலேயே போட்டிதிருந்தால் .... இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன். அவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தேன்.\nஎன்னை மாதிறி சின்ன பிள்ளைகளுக்கு நல்ல அட்வைஸ் கொடுத்தீங்க . ரொம்ப நன்றிங்க ராஜி அக்கா.\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் 5/10/2012 8:48 PM\nஇது மாதிரி விலகி, விலக்கி போகிற காதலர்களுக்கு சரியான செருப்படி\n உங்களுக்கு உங்கள் காதலியோ அல்லது காதலனோயோ திருமணம் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், காதலித்தது உண்மையாக இருக்கும் வரை உங்கள் காதல் வெற்றி தான். திருமணம் ஒரு முடிவு மட்டுமே\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசின்ன புள்ளைல நான் ரொம்ப அழகும்.., சரி சரி கல்லை...\nசனீஸ்வரன் கருப்பாக மாறியது எப்படி\nகோலம் போடுங்க... கோலாகலமாக வாழுங்க\nஐ மிஸ் யூ டா செல்லம்......\nமுதல்ல முட்டைதான் வந்துச்சு..., நான் கண்டுபிடிச்சு...\nஉன் மடியில் நான் உறங்க, கண்களிரண்டும் தான் மயங்க.....\nகைவண்ணம், கலைவண்ணம் இங்கே பாருங்க...,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-antony-s-new-movie-titled-annadurai-044666.html", "date_download": "2018-07-21T19:47:52Z", "digest": "sha1:DJS63COMSXBLY2SLSLNVOD3Z747JM7VP", "length": 11306, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு! | Vijay Antony's new movie titled Annadurai - Tamil Filmibeat", "raw_content": "\n» அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு\nஅண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு\nதமிழ் சினிமாவில் தலைப்பு சிக்கல் எப்போதுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாராவது ஒரு பிரபல தலைவர் பெயரை வைப்பார்கள்... உடனே அதற்கு எதிர்ப்ப��கள் கிளம்பும். பின்னர் அதற்கு முன்னும் பின்னும் ஏதாவது வார்த்தைகள் சேர்த்து வெளியிடுவார்கள், தெய்வமகன், தெய்வத் திருமகள் ஆன மாதிரி.\nஇப்போது விஜய் ஆன்டனி அப்படியொரு சிக்கலான தலைப்பைத் தேர்வு செய்துள்ளார். அது அண்ணாதுரை. பேரறிஞர் என்று புகழப்படும் அண்ணாவின் முழுப் பெயர் இதுதான். ஏற்கெனவே எங்கள் அண்ணா என்ற தலைப்பு இருந்தாலும், இப்போது நேரடியாக அண்ணாதுரை பெயரையே பயன்படுத்தியுள்ளார்.\nபுதுமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் இது.\nதமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான 'அண்ணாதுரை' யின் பெயரை விஜய் ஆன்டனி பயன்படுத்துவது என்னென்ன சர்ச்சைகளை உண்டாக்கப் போகிறதோ தெரியவில்லை.\n'ஐ பிச்சர்ஸ்' சார்பில் ஆர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் படத்தைத் தயாரிக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராகப் பணியாற்றியவர்.\n\"விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், 'ஐ பிச்சர்ஸ்' போன்ற மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். இன்னும் ஒரு வாரத்தில் 'அண்ணாதுரை' படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்,\" என்கிறார் ஸ்ரீனுவாசன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n: இருக்கவே இருக்கு சன் நெக்ஸ்ட்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு தடை\nவிஐய் ஆண்டனியின் விபரீத ஆசை... படத்தின் பட்ஜெட்; 5 கோடி சம்பளம் 10 கோடியாமே\nஅண்ணாதுரை - விஜய் ஆண்டனிக்காக ஒருமுறை...\nடபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி #AnnaduraiReview\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t52656-topic", "date_download": "2018-07-21T19:39:14Z", "digest": "sha1:MDUTL6AVKAQV564VJOKZ57YEJLTTHNCC", "length": 29072, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மனைவியை கொல்லும் கணவர்கள்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஆண்களின் கொடூர மனநிலையின் பகீர் பின்னணி\n காதல் ஜோடி ராஜேஷ்- அனுபமா காதலுக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்தது. எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இனிமையாகத் தொடங்கிய அவர்களின் காதல் வாழ்வு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு குரூரமாக முடிந்து போயிருக்கிறது. ஆமாம், காதலித்து கைபிடித்த மனைவி அனுபமாவை கொன்று 72 துண்டுகளாக்கி குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட் டிருக்கிறான் ராஜேஷ்.\nதிருமணத்துக்கு முன்பு திகட்டத் திகட்ட இனித்த காதல், திருமணத்திற்குப் பிறகு ஒரேயடியாய் கசந்து போகும் அளவுக்கு அவர்களுக்குள் என்னதான் நடந்தது\nராஜேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஓட்டலில் அனுபமாவை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அனுபமா மீது ராஜேசுக்கு காதல் அரும்பியது. அவளிடம் பேச்சுக் கொடுத்து பழகத் தொடங்கிய ராஜேஷ் விரைவிலேயே தன் காதலையும் வெளிப்படுத்தினான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருந்தது. படிப்பு முடிந்த பிறகு முறைப்படி பெற்றோரிடம் பேசி திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்..\nபடிப்பு முடிந்ததும் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசினர். இரு வீட்டிலும் எதிர்ப்பு தொடரவே, காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டது. ஒரிசாவைச் சேர்ந்த அனுபமா, ராஜேசுடன் பதிவு திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறினாள். அப்போது ராஜேசுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. வசந்தமான வாழ்க்கை கனவுகளுடன் அமெரிக்காவில் குடியேறினார்கள்.\nகணவன் வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனிமையில் இருந்த அனுபமா, தனது படிப்பிற்கேற்ற ஒரு வேலையை தேடினாள். அதற்கு பலன் கிடைக்க, அனுபமாவும் பணிக்குச் சென்று வந்தாள். இது ராஜேசுக்குப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடும்படி வாக்குவாதம் செய்தான். இதனால் நாளுக்கு நாள் சண்டையும், குழப்பங்களும் அதிகரிக்க, அனுபமா தனது வேலையை ராஜினாமா செய்தாள். கோபத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பியவள், தனது பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினாள்.\nஇப்���டியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அமெரிக்காவில் தனியாக இருந்த ராஜேஷ் தனிமையின் கொடுமையை உணர்ந்து அனுபமாவைத் தேடி வந்தான். அவளது பெற்றோருடன் பேசி சமாதானப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றான்.\nபிரிவு அவர்களுக்கு இடையே அன்பை அதிகரித்திருந்தது. ராஜேஷ், அனுபமா மீது கூடுதல் பாசத்தை பொழிந்தான். சந்தோஷ வாழ்க்கையில் அனுபமா 2 குழந்தைகளை பெற்றெடுத்தாள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு புயல் குறுக்கிட்டது.\n2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ராஜேஷ்-அனுபமா ஜோடி வாழ்விலும் எதிரொலித்தது. ராஜேஷ் வேலை இழந்தான். இதனால் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலை. திரும்பவும் வேலை தேட, கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. மனைவி- குழந்தைகளை டெல்லியில் விட்டுவிட்டு கொல்கத்தாவிற்கு பணிபுரியச் சென்றான். இப்போது தனிமை ராஜேசை தவறிழைக்கச் செய்தது. உடன் பணிபுரிந்த ஜ×மா என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரகசிய கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.\nஒரு கட்டத்தில் அனுபமாவுக்கு இது தெரியவந்தபோது ஆத்திரமானவள், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாள். இந்த நிலையில் அந்த நிறுவனத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், டெல்லி திரும்பினான் ராஜேஷ்.\nடேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அங்கு குடும்பத்துடன் குடியேறினான் ராஜேஷ். கொஞ்சநாள் சென்ற பிறகு ராஜேஷ் மீண்டும் ஜ×மாவை தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் அவர்கள் பழக்கம் தொடர்ந்தது. இதைக்கண்டு கொதித்த அனுபமா போலீசில் புகார் செய்தாள்.\nவழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அனுபமா தனக்கு கணவர் மாதம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வாதிட்டாள். அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று கோர்ட்டும் தீர்ப்புக்கூறி விவாகரத்து வழங்கியது.\nவிவாகரத்து செய்த பிறகும் ராஜேஷ்-அனுபமா ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர். ஒரு முறை அனுபமாவின் செல்போனுக்கு அண்ணன் சுஜன் தொடர்பு கொண்டபோது, ராஜேஷ் போனை எடுத்துப் பேசினான். அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாகக் கூறிவிட்டு வைத்து விட்டான். பல நாட்கள் கழித்து பேசியபோதும் அனுபமாவை தொடர்பு கொள்�� முடியவில்லை. இதனால் சந்தேகம் வரவே, சுஜன் தன் நண்பர் ஒருவரை தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். `அம்மா ஆச்சி வீட்டிற்கு சென்றிருப்பதாக குழந்தைகளும், `அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாக, ராஜேசும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், சுஜனிடம் விவரத்தைக் கூறினார்.\nசுஜன் போலீசாரின் உதவியை நாட, ராஜேஷ் கைது செய்யப்பட்டான். விசாரணையின்போது மனைவியை கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டான்.\n\"ஜீவனாம்சமாக தன்னால் 20 ஆயிரம் தான் வழங்க முடிந்தது. அவள் 40 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதால் அவளை அடித்து உதைத்தேன். தலையணையை வைத்து முகத்தை அழுத்தியபோது அவள் இறந்து விட்டாள். பிறகு சந்தைக்குச் சென்று ஒரு பிரீசரும், டைல்ஸ் கற்களை வெட்டும் எந்திரமும் வாங்கி வந்தேன். அதைக் கொண்டு மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்து விட்டேன். சில துண்டுகளை வெளியில் வீசி விட்டேன்'' என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.\nஇப்போது ராஜேஷ் ஜெயிலில் வாழ்கிறான். அவனது குழந்தைகள் வெளியில் வாடுகின்றன.\nஇப்படி அன்பால் உருகி காதலித்த மனம், ஏன் ஒரு நொடியில் ஆளைக் கொல்லும் அளவுக்கு கடினமாகிவிடுகிறது. கொலை செய்யத் தூண்டும் உள்ளுணர்வுதான் எது\nராஜேஷ் தனது மனைவி அனுபமாவுடன் சண்டையிடும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி இருக்கிறது. அந்த உள்ளுணர்வுக்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.\n\"டெஸ்ட்டோஸ்டெரோன், கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஆகிய 3 ஹார்மோன்களுக்கு கொடிய குற்றம் புரிதல் உணர்வோடு நெருங்கிய தொடர்பிருக்கிறது. விபத்து, மிரட்டல் போன்ற பாதகமான சூழலை சந்திக்கும்போது ஒருவனது நரம்பு மண்டலம் தப்பித்துச் செல்வதா, எதிர்கொள்வதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடும். அப்போது அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நாடித்துடிப்பு அதிகரித்து ஆத்திரம் வருகிறது. இதனால் மனிதன் அதிக சக்தியையும், கட்டுப்படுத்த முடியாத நிலையையும் ஒரு சேர சந்திப்பதால் குற்றம் நிகழ்ந்துவிடுகிறது. குற்றம் நடந்தபிறகுதான் அதை அவனால் உணர முடியும்'' என்கிறார் அமெரிக்க மனநல அறிஞர் விக்டோரியா ஹார்கன்.\n\"சில குற்றங்கள் தெளிவான திட்டமி��ுதல் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. பணப்பயன் கருதியோ, வேறு பயனை எதிர்பார்த்தோ செய்யப்படும் குற்றங்கள் இவை. பெற்றோரின் நல்ல வளர்ப்பு முறை இந்தக் குற்றத்தை உள்ளுணர்வால் தடை செய்தாலும், குற்றத்தால் கிடைக்கும் பயன் அந்தக் குற்றத்தை திட்டமிட்டு செய்ய சம்மதிக்க வைக்கிறது'' என்கிறார் பிரியூட் என்ற அமெரிக்க ஆய்வாளர்.\n\"மனிதர்கள் பிறவியிலேயே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. மோனோ அமெய்ன் ஆஸ்மேன்- ஏ என்ற நொதியை மனிதனின் மரபணுக்கள் கட்டுப்படுத்தத் தவறும்போது அட்ரீனலின் ஹார்மோன் உந்தப்பட்டு மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் கோபம் அதிகமாகி மனிதன் குற்றம் இழைக்கிறான்'' என்கிறது அமெரிக்க ஆய்வு.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனைவியை கொல்லும் கணவர்கள்\nவேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா\nகுழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே\n40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்\nஇப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது\nRe: மனைவியை கொல்லும் கணவர்கள்\nஅப்ப அவங்க ரெண்டுபேருடைய காதல் எந்த அளவு உண்மையானது.\nஉண்மையான காதல் குறைகளை ஏற்று கொள்ளுமே.ஒருத்தருக்கொருத்தார் புரிதல் இல்லாததால் வந்த வினை இது.\nஇறந்த அந்த பெண்ணுக்கு ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.\nRe: மனைவியை கொல்லும் கணவர்கள்\nRe: மனைவியை கொல்லும் கணவர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkannaan.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:05:51Z", "digest": "sha1:NTTMRA2ZZDVTCRPY4UQGCLXA3T4IEWKH", "length": 7991, "nlines": 97, "source_domain": "kirukkannaan.blogspot.com", "title": "(◣_◢)கிறுக்கன்: மலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)", "raw_content": "\nஇந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பே���ுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நன்றி\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇடுகையிட்டது பாலா நேரம் 12:24 AM\nதஞ்சையில் பிறந்து - கடலூரில் வளர்ந்து - இப்போது கத்தாரில் வேலை - காலம் நிறைய தோல்வியை வாழ்வின் எல்லா நேரத்திலும் நிழல் போல் தொடர அந்த வலிகளையும் சிலநேரங்களில் - நான் நெகிழ்ந்துபோன, கோபமான நிகழ்வுகள் அனைத்தும் தமிழோடு கலந்து தர முயல்கிறேன். இப்போது தான் தமிழ் நிறைய பிழைகளோடு எழுத பழகி வருகிறேன் . கிறுக்கன் தோல்வியை தோழனாக்கி கொண்டவன். - வெற்றி பெற முயல்பவன்...\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்\nமலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)\nஇதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா \nஇந்த வலைப்பதிவுப் பட்டியல்களில் தேடல்\nநாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்\nதிடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமாஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும். தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு..\nபுகை பிடிப்பதை விட்டு விட. முடிவு செய்து விட்டீர்களா\nகிறுக்௧னை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/08/HOW-TO-INCREASE-ANDROID-MEMORY.html", "date_download": "2018-07-21T19:25:44Z", "digest": "sha1:IQMCUNVCB6BID6X6CVFFHPWCP23EYMLZ", "length": 14058, "nlines": 197, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்", "raw_content": "\nசிரிப்ப���ற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்\nஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால் அதன் நினைவகம்தான்(Memory). பல போன்களில் குறைவான நினைவகமே உள்ளது. இப்போது பெரும்பாலான போன்களில் 1 GB RAM உள்ளது. SD CARD இல்லாமல் தனியாகவும் போனிலேயே மெம்மரி உள்ளது.\nஇந்த அனைத்து மெம்மரிகளையும் எப்படி சரியாக பராமரிப்பது. தேவையில்லாத கழிவுகளை மெம்மரியில் இருந்து நீக்குவது எப்படி என்றுதான் இன்று பார்க்க போகிறோம்.\n1. தேவையில்லாத அப்ளிகேஷனை நீக்குதல்\nஇலவசமாக கிடைக்குதேன்னு கண்ட கண்ட அப்ளிகேஷனையும் இன்ஸ்டால் செய்ய கூடாது. அப்படி செய்தால் தேவையில்லாமல் மெம்மரி வீணாகும். அப்படி தேவையில்லாத அப்ளிகேஷனை அன்-இன்ஸ்டால் செய்தால் மெமரி அதிகரிக்கும்.\n2. Cache மெமரியை அழித்தல்\nநாம் அடிகடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் மற்றும் இணைய பயன்பாட்டால் போனில் கேஷ் மெம்மரி அதிகரிக்கும். இது போனின் வேகத்தை வெகுவாக குறைக்கும். எனவே அடிகடி இதை அழிக்கவேண்டும். இதை அழிக்க பல அப்ளிகேஷன்கள் உண்டு. அதையும் பயன்படுத்தலாம்.\nவழி : Settings >Applications manager இல் அப்ளிகேஷனை தெரிவு செய்து அழிக்கலாம்.\n3. போட்டோ , வீடியோகளை ONLINE BACKUP எடுத்தல்.\nநாம் எடுக்கும் அனைத்து போட்டோ மற்றும் வீடியோகளை நமது கூகிள் அக்கொண்டில் நேரடியாக ஏறுவது போல அமைக்கலாம். இதனால் நமது போட்டோகள் பத்திரமாகவும், கணினியில் எளிதில் பார்க்கும் வண்ணமும் இருக்கும். இதுக்கு நெட் கனைஷன் அவசியம் தேவை.\n4. தேவையில்லாத கோப்புகளை அழித்தல் .\nதேவையில்லாத போட்டோ , வீடியோ, கோப்புகள் போன்றவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். போனை குப்பை தொட்டிபோல வைத்துகொல்லாமல் பேங்க் லாக்கர் போல வைத்துகொள்ள வேண்டும்.\n5. கோப்புகள் மற்றும் அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றுதல்.\nநாம் இன்ஸ்டால் செய்யும் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் போன் மெமரியிலே பதியும். எனவே அப்ளிகேஷன்களை SD CARD க்கு மாற்றவேண்டும். நாம் எடுக்கும் போட்டோ, வீடியோ போன்றவை நேரடியாக SD CARD இல் பதியுமாறு மாற்றவேண்டும். இப்படி மாற்ற பல அப்ளிகேஷன்கள் கிடைகிறது. நாமும் சாதரணமாகவே மாற்றமுடியும்.\nஉங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது எப்படி \nஇலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்...\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஆண்ட்ராய்ட் போனின் மெம்மரியை அதிகரிக்க 5 வழிகள்\nFACEBOOK இல் வரும் தேவையில்லாத GAME REQUESTS தடுப்...\nஉங்கள் smart phone மூலம் டிவி, ரேடியோவை இயக்குவது ...\nLIVE TV பார்க்க மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்....\nதல 56 மற்றும் புலி : சினிமா ...சினிமா\nANDROID மொபைலில் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த A...\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் andr...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு ��னி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2008/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:10:09Z", "digest": "sha1:KLZYTZ2FMTUYQQGOZK7XYXCYEWE46E2T", "length": 35452, "nlines": 239, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: தாயோளீ...", "raw_content": "\nகல்பாத்தி குறித்தும் அதன் தனிச்சிறப்பிற்குக் காரணமான தேரோட்டம் குறித்தும் எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது என்றாலும் அதையெல்லாம் விட மிக முக்கியமானது இந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.\nகல்பாத்தி திருவிழாவில் ஊசி, பாசி, மணி, சால்வை, மத்தளம், வளையல், கம்மல், மிட்டாய்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், தின்பண்டங்கள், மூலிகைகள், பாட்டுப் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ விதமான சப்புச் சவறுகளையெல்லாம் விற்பதற்கென்று விதம் விதமான நாடோடி வியாபாரிகள் கல்பாத்தி எங்கும் நடைபாதைகளில் கடை பரப்பிக் காத்திருந்தார்கள். நானும் ஒரு கடை பரப்பி இருந்தேன் தேரடியில்.\nஎன்னுடைய கடைக்கு நேர் எதிரே ஒரு வட இந்திய இளைஞி சாலையோரம் நின்றபடி வருவோர் போவோரிடம் சால்வைகளை விற்க முயற்சித்துக்கொண்டிருப்பாள். சுமார் பதினாறு அல்லது பதினெழு வயது இருக்கலாம். களையான முகம். வாட்டசாட்டமான உடல் வாகு. எண்ணெய் பார்த்தறியாத செம்பட்டை கேசம். பல ஊர்களின் புழுதியேறிய பழுப்பான உடை. ஒவ்வொரு நாளின் இரவிலும் தன் கூட்டத்தாரோடு சேர்ந்து என் கடைவாசலில்தான் உறங்குவாள். காலையில் கடை திறக்க வரும் நான், எனக்குத் தெரிந்த மொழியில் அவர்களை அப்புறப்படுத்துவேன்.\nதேர் திருவிழா துவங்கிய முதல் நாள் மாலை, அந்தச் சிறுமியை மத்திய வயதைக் கடந்த ஒரு போலீஸ்காரர் விரட்டிக்கொண்டிருந்தார். அவள் நின்ற இடம் தேரடி என்பதால் ஒருவேளை பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது போக்குவரத்து இடைஞ்சல் என்றோ விரட்டுகிறார் என நினைத்தேன். அந்தப் பெண் மருண்ட விழிகளுடன் இடத்தை விட்டு அகன்ற போதும் அவளை துரத்துவது போலவே பின் தொடர்ந்தார். 'அதான் போறாளே அப்புறம் என்னத்துக்கு இந்த பாடு படுத்துறார்' என நினைத்துக்கொண்டேன். கூட்ட நெரிசலின் பரபரப்பு சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளது புட்டத்தை தடவினார் போலீஸ்காரர். சர சரவென என்னுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னுட��ய சிற்றாட்களில் ஒருவனை ஸ்டாலைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீதியில் இறங்கி அவர்களைப் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண் ஓட்டமும் நடையுமாக விரைய எத்தனித்தாள். போலீஸ்காரன் மீண்டும் அவளது புட்டத்தை தடவினான். நான் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட முடிவெடுத்தேன். அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி அவளை கோவிலின் பின்புறம் இருந்த கல்பாத்தி ஆற்றங்கரைப் பக்கமாக ஒதுக்கினான். இருள் கவியத் துவங்கி இருந்தது. வறண்ட கல்பாத்தி ஆற்றின் பெரிய பாறைகள் யானையின் முதுகுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவன் அவளை அழைத்துக்கொண்டு பாறைகளின் மீது ஏறி, இறங்கி வசதியான இடம் நோக்கிச் சென்று இருளில் மறைந்தான். நான் பட படக்கும் இதயத்தோடு ஸ்டாலுக்குத் திரும்பினேன்.\nமறுநாள் காலை அவள் வழக்கம்போல என் ஸ்டாலுக்கு எதிரே சால்வை விற்றுக்கொண்டிருந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதும் போல சலனமற்று இருந்தது அவள் முகம். கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரன் வந்தான். அவளிடம் ஏதோ பேசி ஒரு சால்வையை வாங்கிச் சென்றான். சற்று நேரத்தில் திரும்பி வந்து ஐந்து சால்வைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தான். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு பேரைக் கூட்டி வந்து அவர்களுக்கும் சால்வைகளை விற்றுக் கொடுத்தான். நேற்றிரவு நிகழ்ந்து விட்ட சேதாரத்திற்கான செய்கூலி என்று நினைத்துக் கொண்டு வேலைகளில் மூழ்கினேன்.\nமதிய வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. பாலக்காட்டு வெயில் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நச நசத்துக்கொண்டிருந்தது. 'சேட்டா' என்றபடி ஸ்டாலுக்கு வந்தான் ஒரு ஐந்து வயதுச் சிறுவன். அவன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத நைந்து கிழிந்து போன சட்டையும், பேண்டும் அணிந்திருந்தான். கால்களில் செருப்பில்லை. ஒரு அட்டையில் க்ளிப்புகளை மாட்டி அதில் மூன்று நான்கு லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தான். அவன் கையில் ஏதோ ஒரு குழந்தை விளையாடி விட்டு தூக்கி எறிந்த பிளாஸ்டிக் வாட்சை கட்டி இருந்தான். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகன் என்ற உவமைக்கு மிகப் பொருத்தமான தோற்றம். என்னை லாட்டரி சீட்டுகளை வாங்கும்படிக் கேட்டுக்கொண்டான்.\nநான் என் பக்கத்தில் இருந்த நண���பரிடம் 'அநியாயத்த பாத்தீங்களா, காசு வேணும்கிறதுக்காக பழைய லாட்டரியை எடுத்துட்டு வந்துருக்கான் பாருங்க...' என்றேன். 'தேதிய வேணும்னாலும் பாத்துக்க சேட்டா... ஆனால் லாட்டரி வாங்கிக்க சேட்டா...' கெஞ்சினான் சிறுவன். துணுக்குற்று தேதியைப் பார்த்தால் அது அடுத்த வாரத்தில் குலுக்கல் என்றது. ஐய்யோ அடக்கடவுளே... இந்தப் பச்சை பிஞ்சின் கரங்களில் லாட்டரியை திணித்தது யார் இந்தப் பிஞ்சு லாட்டரி விற்றுப் பிழைத்தாக வேண்டுமா இந்தப் பிஞ்சு லாட்டரி விற்றுப் பிழைத்தாக வேண்டுமா இந்த மூன்று லாட்டரியை விற்று இவனுக்கு என்ன கிடைக்கும் இந்த மூன்று லாட்டரியை விற்று இவனுக்கு என்ன கிடைக்கும் பதறியபடி அந்தச் சிறுவனிடம் \"தம்பி ஸ்கூலுக்குப் போகலியா பதறியபடி அந்தச் சிறுவனிடம் \"தம்பி ஸ்கூலுக்குப் போகலியா\" என்றேன். பதிலுக்கு அவன் என்னை மகாக் கேவலமான ஒரு பார்வை பார்த்தான். எந்த மொழியிலும் விவரித்து விட முடியாத பார்வை அது. லாட்டரியை நீட்டி \"வாங்கிக்கோ சேட்டா... அதிர்ஷ்டம் உனக்குத்தான்...\" என்றான் மழலை மொழியில். 'லாட்டரி வேண்டாம் இதை வச்சுக்கோ' என ஒரு பத்து ரூபாயை நீட்டினேன். அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டு கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு அடுத்த கடை நோக்கி நகர்ந்தான்.\n'பத்து ரூபாய் கொடுத்ததன் மூலம் அவனைப் பிச்சையெடுக்கும்படியும் உழைக்காமல் பிழைக்கும்படியும் அவனை நீங்கள் கெடுக்கிறீர்கள்\" என்றார் என் நண்பர். \"அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்த நான் ஒரு தாயோளி... அதை விமர்சிக்கும் நீ ஒரு தாயோளி... இந்தப் பச்சைக் குழந்தை கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு திரிய... அதைக் கவனிக்கத் துப்பில்லாமல் திருவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்தக் கல்பாத்தி முழுக்க தாயோளிகள்... \"என்றேன் ஆத்திரத்தோடு. நண்பர் ரோஷத்துடன் எழுந்து சென்று விட்டார்.\nஅன்று முழுவதும் \"நீங்கள் அணிந்திருக்கும் ரேபான் க்ளாஸூம், டெர்லின் சட்டையும் அவர்களின் வயிற்றில் இருப்பதை திருடி வாங்கியதுதான்...\" என்ற புதுமைப்பித்தனின் வரிகளும், 'தேதிய வேணாலும் பாத்துக்க சேட்டா' என்ற பிஞ்சுக்குரலும், போலீஸ்காரன் அந்தப் பெண்ணின் புட்டத்தைத் தடவியதும் திரும்ப திரும்ப மனதில் தோன்றியடியே இருந்தது. ஊர் ஊராய் சுற்றித் திரியும் இந்தப் பெண்ணை இழுத்துப்போய் காமம் கழிக்கிறானே, அவள் கர்ப்பமுற்றாள் என்ன செய்வாள் எங்கு போய் பிள்ளையைப் பெறுவாள் எங்கு போய் பிள்ளையைப் பெறுவாள் அதை எப்படி வளர்ப்பாள் அவளது கூட்டம் அவளை வைத்துக்கொள்ளுமா பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டதற்கு அந்தப் பையன் ஏன் என்னை அவ்வளவு கேவலமாகப் பார்த்தான் பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டதற்கு அந்தப் பையன் ஏன் என்னை அவ்வளவு கேவலமாகப் பார்த்தான் அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கக் கூட எனக்குத் தோன்றாதது ஏன் அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கக் கூட எனக்குத் தோன்றாதது ஏன் பத்துரூபாயோடு எனது கடமை முடிந்து விட்டதா பத்துரூபாயோடு எனது கடமை முடிந்து விட்டதா நான் அணிந்திருக்கும் ஸ்டோரி சட்டையும், ஆலன் பெய்னி பேண்டும் அவன் வயிற்றைக் கொள்ளையடித்ததா நான் அணிந்திருக்கும் ஸ்டோரி சட்டையும், ஆலன் பெய்னி பேண்டும் அவன் வயிற்றைக் கொள்ளையடித்ததா அந்தப் பாவத்தை மறைக்கத்தான் பத்து ரூபாயா அந்தப் பாவத்தை மறைக்கத்தான் பத்து ரூபாயா முன்னிரவில் புணர்ந்தவளுக்கு சால்வை விற்றுக் கொடுப்பதற்கும், பத்து ரூபாய் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறதா முன்னிரவில் புணர்ந்தவளுக்கு சால்வை விற்றுக் கொடுப்பதற்கும், பத்து ரூபாய் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறதா ஒரு முழு இரவும் உறங்க முடியாத கேள்விகள்.\nதேர் திருவிழாவின் இறுதி நாள் காலை. வழக்கம் போல அவள் என் கடைக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள். நான் சலனமற்ற அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். போலீஸ்காரன் திமிறும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த போராடிக்கொண்டிருந்தான். நான் அவளை அடிக்கடி பார்ப்பதை உணர்ந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தாள். நான் தலையை திருப்பிக் கொண்டேன். அவள் என் கடைக்கு வந்து என்னிடம் தண்ணீர் வேண்டும் என்று சைகையில் கேட்டாள். நான் எடுத்துக் கொடுத்தேன். குடித்தவள் என்னிடம் சால்வை வேண்டுமா என்றாள். நான் வேண்டாம் என்றேன். சிரித்துவிட்டு நகர்ந்தாள். கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. போலீஸ்காரன் தன்னுடைய பணியில் மும்முரமாய் இருந்தான். எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, தேரடி வந்த லாட்டரிச் சிறுவன் அந்தப் போலீகாரனை நெருங்கி அவனது முழங்கையைத் தொட்டு லாட்டரி வேண்டுமா என்றான். என்ன மூடில் இருந்தானோ அந்தப் போலீஸ்காரன் அந்தச் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். \"அடிக்காதடா தாயோளி... அவன் ஒன்ன மாதிரி ஒரு போலீஸ்காரனோட மகனாக்கூட இருக்கலாம்டா...\" எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அரற்றிக்கொண்டு நான் விசித்து விசித்து அழத்தொடங்கினேன்.\nம்..... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிகழ்வுகள் சில மனதை லேசாகவும், கனக்கவும் வைக்கின்றன.\nயுனிகார்ன் நாகர்கோவிலில் உடனே கிடைப்பதாக தகவல்.\nவாங்க கிழஞ்செழியன், வெயிலான், பரிசல் வருகைக்கு நன்றி.\nகட்டுரையில் நான் உபயோகப்படுத்தி இருக்கும் தாயோளீ என்கின்ற வார்த்தை பிரயோகத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று நண்பர்கள் அன்போடும், கண்டிப்போடும் தனிமடலிலும், பண்புடன் இழையிலும் கேட்டிருந்தார்கள்.\nஅதிர்ச்சியையோ பரபரப்பையோ ஏற்படுத்தி உங்களைப் படிக்க வைப்பதற்காக இந்தத் தலைப்பை வைக்கவில்லை. உண்மையில் கெட்ட வார்த்தைகளின் நேர்மையில் எனக்கு பெருத்த சந்தேகம் உண்டு. உலக கெட்டவார்த்தைகளில் பெரும்பாண்மை மகளிரைக் கேவலப்படுத்துவதே. ஆனால், ஒருவன் எப்பேர்பட்ட சிந்தனையாளனாக, பண்பாளனாக இருந்தாலும் அலுவல்விட்டு வீடு திரும்புகையில், தன் மனைவி சோரம் போவதைக் கண்டால் எத்தகைய உணர்ச்சிக்கு ஆளாவான். தான் அதுவரை படித்த அத்தனை சித்தாந்தங்களையும் ஒழுக்க விதிகளையும் மறந்து அரிவாளைத் தேடுவானில்லையா\nதாயோளீ என்ற வார்த்தை என்னளவில் கையாளாகாததனத்தின் குறியீடு. எனக்குத் தாயோளீ, நாகர்கோவில்காரணாய் இருந்தால் 'தொட்டி', சென்னைவாசியாக இருந்தால் 'முடிச்சவிக்கி'. வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டுதான் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா\nஒரு மோசமான கெட்ட வார்த்தையை தலைப்பாக வைத்ததன் மூலம் பல பேர் அதை படிக்காமல் தாண்டிப்போகும் வாய்ப்பு உண்டு என்ற மஞ்சூராரின் கருத்தோடு முழுதாக உடன்படுகிறேன். ஆனால், இக்கட்டுரை நாட்கணக்கில் மனதிற்குள் உருவேற்றி தீட்டியதல்ல... சொல்லப்போனால் ஒரு வார்த்தையைக்கூட எடிட் செய்யவோ திருத்தி எழுதவோ அவசியம் இல்லாத அளவிற்கு உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதினேன். சம்பவம் நடந்த இடத்தையும் பெயர்களையும் மாற்றி, சிறுகதைக்கான நடையில் எழுதி, பண்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி ரெமுனரேஷன் பெறும் விஷயமாக இது எனக்குப் படவில்லை. ��ேலும் எந்த எழுத்தாளனும் தன் உணர்வுகளுக்கு பவுடர் பூச நினைக்க மாட்டான்.\nஎன் மொத்த மரியாதையையும் சீர்குலைப்பதாக இருக்கிறது என்கிறார் நண்பர் சுபாஷ். நான் பார்த்த சம்பவம் நம் அனைவரின் மரியாதையையும் சீர்குலைக்கிறது என்பதை அவருக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.\nவருத்தம் அளிக்கிறது.. அமாம், இவற்றிக்கு பிறகு உங்களால் கல்பாத்தி கடவுளை வணங்க முடிந்ததா\nவணக்கம் செல்வேந்திரன்.லதானந் பதிவு இணைப்பிலிருந்து வந்தேன்.மனம் கனக்க வைத்த பதிவு.பதிவைப் படித்து முடித்து விட்டு பதிவின் படத்தைப் பார்த்தால் கண்ணில் நீர் முட்டுகிறது.\nயுனிகார்ன் நாகர்கோவிலில் உடனே கிடைப்பதாக தகவல். // வெயிலான் மிக நீண்ட ஒற்றைக்கால் தவத்திற்குப் பின் இங்கேயே யுனிகார்ன் தோன்றி வரம் கொடுத்து விட்டார்.\nவாங்க நடராஜன், ரமேஷ் வருகைக்கு நன்றி.\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை,இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் இருந்தாலும் ,அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள பழகிவிட்டோம்,\nலதானந் அவர்களின் பதிவு இணைப்பிலிருந்து தான் வந்தேன்.\nமனம் கனக்க வைத்த பதிவு\n//கல்பாத்தி குறித்தும் அதன் தனிச்சிறப்பிற்குக் காரணமான தேரோட்டம் குறித்தும் எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது//\nபாத்தியா என்னோட பிளாக் மூலம் எத்தனை பேரு படிக்க அரமிச்சிருக்கங்கனு. இதுக்காகத்தன் இந்த விளையட்டை கண்டினியூ பண்றேன்.\nறமை இருக்கு. நெறையப் பெரு ஒன்னை ரீச்ச் அகணும்\nஅதுக்கக ஒன்னோட எழுத்துப் பிழைகளைச் சகிச்சுக்குவேன்னு மட்டும் நெனைக்கதெ\nவயிற்றுக்கு உணவில்லாது செத்துப் பிழைக்கும் போது, வேறு எதுவும் பெரிதாகத் தோன்றாத இளஞ்சிறார்கள்.\nஇவை எல்லாவற்றையும் பார்த்து, ஒரு பதிவு எழுத மட்டுமே முடிந்த நீ.\nஇது தான் இன்றைய சுயநல, சீர்குலைந்த வாழ்க்கை.\nவருகை தந்தவர்களுக்கும் வருத்தப்பட்டவர்களுக்கும் நன்றிகள். வார்த்தைகளுக்குப் பவுடர் பூச வேண்டியதில்லை என்பதில்லை என்ற என் வாதத்தை நிரூபணம் செய்திருக்கிறது \"நான் கடவுள்\". துயர்மிகு காட்சியொன்றில் ஆசானாக நடித்திருக்கும் கவிஞர். விக்கிரமாதித்யன் கடவுளை \"புளுத்துனான்... **** மவன்\" என்று சொல்லும்போது அரங்கம் அதிர்ந்தது.\nயே ங்ப்பா, என்ன எழுத்துய்யா சபாஷ் சரவெடி மாதிரி படபடன்னு வேகமா வெடிச்சு முடிஞ்சுருது கருத்தே ஒன்னும் தோனல வாடிய பயிரை கண்ட போதெல்லாம்கறது, இது மாதிரியான பார்வைகளுக்கான உருவகம்தான் போல, இல்ல நல்ல மனசுய்யா உங்களுக்கு இதையும் காசு பார்க்கலாம், தப்பில்ல\nதாயோளி சமீபத்தில்தான் படித்தேன். செருப்பில் அடித்தது போலிருந்தது. தொடர்ந்து அடியுங்கள்...சக தாயோளி செ.ஆனந்த், சென்னை.\nகலக்கிடீங்க தலைவா. ஒரு சாதாரண நிகழ்வா எல்லோரும் கடந்து போற விஷயம்தான், அப்படி கடந்து போகும் போது சட்டைய பிடிச்சு நிறுத்தி பிடரில சுளிர்னு அடிச்சு 'இங்க என்ன நடக்குதுன்னு பார், அது உன்னாலயும் கூடன்னு' சொல்லும்போது இந்த அழுத்தமான வார்த்தை அவசியமானதுதான். ஆனால் தலைப்பே அந்த வார்த்தையா இருக்கனுமா அடிக்கிற இடத்துல மட்டும் ஒரு தடவ அந்த வார்த்தை வந்தா அடியோட அழுத்தம் கூடி இருக்கமோ அடிக்கிற இடத்துல மட்டும் ஒரு தடவ அந்த வார்த்தை வந்தா அடியோட அழுத்தம் கூடி இருக்கமோ 'தயோளிய' பிரம்மாஅஸ்திரமா உபயோகிசிருக்கனுமோ ஒரு தடவை மட்டும்.\nதமிழ்நாட்டிலிருந்து ஒரு பர்கா தத்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2009/02/blog-post_4726.html", "date_download": "2018-07-21T19:01:51Z", "digest": "sha1:EYSJGUB6T5WHC2D55WBPZSPR2J7RFF66", "length": 9478, "nlines": 237, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: சாமீயோவ்...", "raw_content": "\nபிச்சைக்காரர்களின் உலகம் விசித்திரமானது. அதை வார்த்தைப்படுத்தும் என் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. என் பழைய பனை ஓலைகளைப் புரட்டியதில் சிக்கிய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருக்கிறேன். விகடனில் வெளியானவை என்பதைத் தவிர யாதொரு சிறப்புமற்ற கவிதைகள்.\nகுழந்தைகளைப் பிச்சைக் காரர்களாக நினைக்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.. இதுக்கு ஏதாவது செய்யணும் செல்வேந்திரன்.\nமயக்குறு மழலையும், கட்டணமும் கவிதைக்குரிய தன்மைகளோடு இருக்கின்றன.\nஅடடே... வாங்க சீமாச்சு... என்ன இந்தப்பக்கம் ரொம்ப நாளா வரத்து இல்லையே...\nமனதை பாதிக்கும் விஷயங்களை அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள்..\nமயக்குறு குழந்தை மனதைப்பிசைந்தது.. அப்படி ஒரு குழந்தையை காணும்தோறும் ஏற்படுவதைப்போல..\nஇனம் புரியாத சோகத்தினிடையில் ரசிக்க கூடிய கவிதைகள்.\nரசிக்கும்படி இருந்தாலும் குற்றுணர்வு மன���ை பிசைகிறது ...\nN73யும் கட்டணக் கவிதையும் முகத்தில் அறைகிறது செல்வா\n/விகடனில் வெளியானவை என்பதைத் தவிர யாதொரு சிறப்புமற்ற கவிதைகள்./\nசாட்டையும், கட்டணமும் எனக்குப் பிடித்திருக்கிறது.சாட்டை ரொம்ப.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/12/21.html", "date_download": "2018-07-21T19:13:57Z", "digest": "sha1:NRUAFC6BA7MXY6LY4SUL47RJGX4LX5PN", "length": 87755, "nlines": 390, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -21", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செய���்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\n1967 தேர்தலில் பக்தவத்சலம் வெற்றி பெற்றாராம் \nஇந்த வார துக்ளக் இதழில் (7-.12-.2011) திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர் காமராஜரை உறவாடிக் கெடுத்த ஈ.வெ.ரா. எனும் தலைப்பில் நிதானம் தவறியும், தவறான தகவல்களுடனும் பார்ப்பனத்தனத்துடனும் எழுதி இருக்கிறார்.\n1967 பொதுத் தேர்தலில் சுதந்திராக கட்சியோடு (ராஜாஜியோடு) கூட்டு சேர்ந்தது பற்றிய பழைய கதைகளையெல்லாம் - அரைத்த மாவையே அரைக்கும் புளித்த வேலையில் கட்டுரையாளர் இறங்கி இருக்கிறார்.\nவிருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் நான்காவது பொது மாநாட்டில் கலந்து கொண்ட ராஜாஜிக்கு மிகப் பெரிய அளவில் வரவேற���பு கொடுக்கப் பட்டது பற்றியும், ராஜாஜி நெகிழ்ந்து போனது குறித்தும் பலபட எழுதப்பட்டுள்ளது.\nஎல்லாம் உண்மைதான். அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அதன் பயனை - ஆச்சாரியார் நினைத்த அளவுக்கு அக்கிரகாரம் பக்கம் மடைமாற்றம் செய்ய முடிந்ததா\nதி.மு.க. கூட்டணியில் இருந்த ராஜாஜி வெற்றி பெற்றாரா எதிர்த்த பெரியார் காரியத்தில் வெற்றி பெற்றாரா\nஅண்ணாவின் நன்றி உணர்வோடு, தந்தை பெரியார் அவர்களின் இனநலக் கண்ணோட்டத்தில் மேற்கொண்ட முடிவினால் சாணக்கியர் என்று சகட்டு மேனிக்குப் பார்ப்பனர்களால் புகழப்படும் ஆச்சாரியார் ராஜாஜி தோல்வியில் துவண்டு போனதையும் மரியாதையாக ஒப்புக் கொள்ளும் நாணயமின்றி, அன்று ஏற்பட்ட அவமானத்திலிருந்து இன்றளவுக்கும் மீள முடியாத ஆத்திரத்தில் அக்ரகார எழுத்தாளர் எழுத்தாணி பிடிப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறோம்.\nஈ.வெ.ரா.வின் இந்த தலைகீழ் மாற்றம் (தி.மு.க. ஆட்சியை ஆதரித்தது) எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று அவரது போக்கை நன்கு அறிந்த பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வருத் தத்துடன் தெரிவித்தார்கள். ஈ.வெ.ரா. காங்கிரசிலிருந்து வெளியேறிய பிறகு காங்கிரசை ஒழிப்பதே என் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்துத் தீவிரமாகச் செயல்பட்டதையும், அவர் காமராஜரை ஆதரிப்பதாக முன்வந்த போது கூட காந்தியடிகளையும், காங்கிரஸ் பேரியக்கத்தையும் ஏசிக் கொண்டிருந்தார் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள் என்று பொத்தாம் பொதுவாக எழுதப் பட்டுள்ளது.\nஈ.வெ.ரா.வை நன்கு அறிந்த பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தார்களாம்.\nகுறை கூறி கட்டுரை எழுதக்கூடிய ஒருவர் இவ்வளவு குறைந்த அற்பத் தகவலுடன், தலையுமின்றி, வாலுமின்றி எழுதலாமா\nயார் அந்த பல மூத்த தலைவர்கள் பட்டியல் போட்டுச் சொல்ல வேண் டாமா பட்டியல் போட்டுச் சொல்ல வேண் டாமா இவர் வீட்டுக்கு வந்து மெனக் கெட்டு சொன்னார்களா இவர் வீட்டுக்கு வந்து மெனக் கெட்டு சொன்னார்களா அல்லது இவர் அந்த மூத்த தலைவர்களின் ஆத்துக்கெல்லாம் சென்று தகவல் திரட்டினாரா\nஇப்படியெல்லாம் எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர், -இந்தக் குறைப் பிரசவங் களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கு ஒரு இதழ் பார்ப்பனர்களின் சரக்கு ஊசிப் போய் விட்டது என்பதுதான் இதன் பொருள்.\nகாமராசரை ஆதரித்தார்,. அதே நேரத்தில் காங்கிசையும், காந்தியடிகளையும் ஏசிக் கொண்டிருந்தார் என்று கூறி இருப்பது பெரியாருக்குப் பாராட்டா\nநான் காமராசரைத்தான் ஆதரிக்கிறேன், காங்கிரசை அல்ல என்று பெரியார் சொன்னதன் மூலம் அவர் வழியில் மிகச் சரியாகவே தடம் பதித்துள்ளார் என்பதுதானே பொருள்\nகாங்கிரஸ் மேடையில் ஏறிக் கொண்டு, காங்கிரசையும், காந்தியாரை யும், பார்ப்பனர்களையும் கடுமையாக விமர்சித்தார் என்பது எந்த நிலையிலும் தந்தை பெரியார் தன் கருத்தை விட்டுக் கொடுக்கக் கூடியவர் அல்லர் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் - பாராட்டுதான். அதனை ஒப்புக் கொண்டு எழுதியதற்காக வேண்டுமானால் ஒரே ஒரு முறை திருவாளர் லட்சு நாராயணன் அவர்களைப் பாராட்டலாம்தான்.\nஆளும் கட்சியான நிலையில் தி.மு.க.வை பெரியார் ஆதரித்தது எதிர்பார்க்கப்பட்டதுதான். அவர் போக்கு அப்படிப்பட்டதுதான் என்று குத்தலாக எழுதுவதாக நினைப்பு\nஒரு கட்சியையோ, ஆட்சியையோ, எதிர்ப்பதும் ஆதரிப்பதும் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரை கொள்கையின் அடிப்படையில்தான் அவர் ஒன்றும் ஆதாயம் தேடும் சாதாரண அரசியல் வாதியல்ல. அசாதரணமான சமூகப் புரட்சியாளர். அவரைப் பற்றிப் பேசும்போது நிதானம் தேவை\nபெரியார் காமராசரை ஆதரித்தார் என்றால் என்ன காரணம் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு அல்லாமல், ஆச்சாரியாரால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளி களைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து, ஆண்டாண்டு காலமாக மனுதர்மத்தின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்கல்வி என்னும் கண்ணொளி பெற வழி வகுத்தாரே\nஆச்சாரியாரால் 50 ஆகக் குறைக்கப் பட்ட நேர்முகத் தேர்வு மதிப் பெண்ணை 150 ஆக உயர்த்தினாரே\nமுக்கியமான பதவிகளில் எல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அமர்த்தினாரே - இவையெல்லாம் காமரா சரைப் பெரியார் ஆதரித்ததனால் கிடைத்த வெற்றியா, தோல்வியா\nபெரியார் காமராசரை பச்சைத் தமிழர் என்றும், கர்மவீரர் என்றும், கல்வி வள்ளல் என்றும் தூக்கிப் பிடித்தது வீண்போகவில்லையே\nஅந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் இதழ்களும் காமராசர் மீது சேற்றை வாரி இறைக்கவில்லையா கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் பேசவில்லையா கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் பேசவில்லையா பெரிய பதவி சின்னப் புத்தி என்று கல்கி விஷம் கக்கவில்லையா\nபெரியார் கொள்கை என்னும் குயிலிட்ட முட்டையைக் காமராசர் எனும் காகம் அடைகாக்கிறது என்று கல்கி கார்ட்டூன் போட்டதன் தாத்பரியம் என்ன\nகாமராசரை தன்வயப்படுத்தி தம் கொள்கைகளை சாதித்துக் கொண்டது குற்றமா ஆம், பார்ப்பனர்களின் பார்வையில் குற்றம்தான், மகா மகா குற்றம்தான்\nஇதுவே மனுதர்ம ராஜ்ஜியம் என்றால் பெரியாரையும், காமராசரையும் கழுவில் ஏற்றிக் கொன்றே இருக்காதா ஆரியம்\nபார்ப்பனக் கழுமரத்தையே கழுவேற்றிய தலைவர்களாயிற்றே தந்தை பெரியாரும், பச்சைத் தமிழர் காமராசரும் காமராசரை ஒரு பட்டப் பகலில், இந்தியாவின் தலைநகரில்- பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் இந்த ஆரியக் கூட்டம் படுகொலை செய்ய முயற்சித் தது என்பதும் உண்மைதான். பெரியார் மாளிகையைக் கொளுத்த ஆரியம் தூண்டி விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.\nபெரியார் காமராசரை நேசித்ததும், காமராசர் பெரியாரை மதித்ததும் இனநலன் அடிப்படையில் - மக்கள் நலன் அடிப்படையில்தானே\nபெரியார் ஏன் ஆதரித்தார் காமராசரை அதற்குக் காமராசரே இதோ பதில் கூறுகிறார் கேளுங்கள்.\nநீங்கள் மதிப்பிற்குரிய பெரியார் ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்துள்ளீர்கள் பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி வைத்தது பொருத்தமே. ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காணப்பாடுபட்டவர், நமது ஈரோடு தமிழ்ப் பெரியார்தான். எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயர் வைத்தது மிகவும் பொருத்த மானதே\nபெரியார், காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே, ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றார். பெரியார் காங்கிரசில் இருந்த போது, கேரளத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தினர். அதனை எதிர்த்து காந்திஜி விருப்பப்படி பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்.\nஅப்போது நான் ஒரு சிறிய தொண் டன்தான் பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது அவர் பெரிய தலைவர் இப்போதும் அவரை எனக்குத் தெரியாது (சிரிப்பு) ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.\nவைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டு, தம் வாழ்நாளிலேயே அதைக் காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் பெரியார்\nசர்க்கார், ஜாதி ஒழிப்புக்குப் பல சட்டங்கள் செய்துள்ளன. ஜாதி ஒழியவில்லையே என்று ஆத்திரப் பட வேண்டாம். சட்டத்தினால் மட்டுமே ஒரு சமூகத்தினை மாற்றி அமைத்துவிட முடியாது. ஜனங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம். மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். அதற்காகப் பாடுபடும் பெரியார் ஈ.வெ.ரா. நீடூழி வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.\nஅவருடைய பல கருத்துகளை நாம் ஒத்துக் கொள்ள முடியாது ஆயினும், ஜாதி ஒழிப்பு, பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்ட வர்கள் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே தாழ்ந்தவன் என்று சொல்வதும் வெட்கப்படக் கூடியதாகும். தலைவிதி எனக் கூறு கிறோம். அது தப்பு ஆயினும், ஜாதி ஒழிப்பு, பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்ட வர்கள் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே தாழ்ந்தவன் என்று சொல்வதும் வெட்கப்படக் கூடியதாகும். தலைவிதி எனக் கூறு கிறோம். அது தப்பு சமுதாயம், சமதர்மம் ஆகிய கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறாது, வாழமுடியாது\nசர்க்கார், அரிஜன நல இலாக்கா ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சர்க்காரை ஆதரிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் நிறைவேறுவதால்தான் பெரியார் என்னிடம் தினமும் இரவு ரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். (சிரிப்பு) நாங்கள் அப்படிச் சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால், நல்ல சீர்திருத்தங்கள் சர்க்காரால் கொண்டு வரப்படுவதுதான் காரணம்.\n- முதன்மந்திரி காமராஜ், திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்துப் பேசியது. (நவசக்தி 11_-4_-1961).\nபெரியார் - காமராசர் இணக்கம் ஏன் என்பது இப்பாழுது விளங்குகிறதா\nஇதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் அன்று முதல் இன்று வரை மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.\nதந்தை பெரியார் ஓர் ஆட்சியை ஆதரிப்பது ஏன் எதிர்ப்பது ஏன் என்பதற்கான காரணங்களை மிக வெளிப்படையாகவே அறிக்கை ஒன்றின் மூலம் (எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் எனும் தலைப்பில்) தெரிவித்தாரே\nநான் 1920ல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.\nநான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.\nவிளையும் பயிர் முளையிலேயே . . .\nநான் அக்காலத்தில் சிறிது செல் வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாக வும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.\nமாடு , எருமை, கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.\n1900 ல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.\nநான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே - மற்றவர்கள் என் சொல் கேட்பவர் களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.\nஇன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய ஒரு சாதாரண அங்கத் தினனாக எதிலும் இருந்ததில்லை.\nஅதுபோலவே எந்த சந்தர்ப்பத் திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிரத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு - உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனே ஒழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.\nசுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான் நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.\nஎனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட் டேன்.\nஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.\nஎனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.\nநான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்:\nஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப் பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.\nஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.\nவெள்ளையன் போன பின்பு 1952 இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவ ளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.\nஎனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் - அதாவது காமராஜர் பதவிக்கு வந்த வுடன், பார்ப்பனர்களும், அவர் களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங் கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.\nஇந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.\nஇந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தாப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதர வாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம் மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப் பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப் பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவ தாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதர வாளனாக இருக்க வேண்டியதாகி யதும் இதற்கு ஆகத்தான்.\nஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித் தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.\nஇவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப் பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது\nபொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.\nகுறிப்பு: இந்த மூன்றிலும், அதா வது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப் படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.\n----------------(-தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் - 1968)\nதேர்தலுக்கு நிற்காமல் வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள் என்று பல்லிளிக்காமல், கொள்கை களில் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகாமல் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மகத்தான விழிப்புணர்ச்சி மூலம் ஆட்சியில் அமர்ந்தவர்களை வேலை வாங்கும் அந்த நேர்த்தி மகத்தானதல்லவா அந்த மாபெரும் இமாலயச் சாதனையைப் பாராட் டும் மனப்பக்குவம் இல்லாமல் புழுங்கிச் சாகிறார்கள் - புலம்பு கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா அந்த மாபெரும் இமாலயச் சாதனையைப் பாராட் டும் மனப்பக்குவம் இல்லாமல் புழுங்கிச் சாகிறார்கள் - புலம்பு கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா அதே நேரத்தில் காமராசர் ஆட்சியை தந்தை பெரியார் ஆதரித்து வந்த கால கட்டத்திலும் தம் கொள்கைக்காக போராட் டங்களை நடத்தத் தவறவில்லையே\nஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத் தவில்லையா (26-11-1957) மூவாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுந்தண்டனை அனுபவித்தது இல்லையா (26-11-1957) மூவாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுந்தண்டனை அனுபவித்தது இல்லையா 20 தோழர்கள் களப் பலியானார்களே\nதமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடத்தைக் கொளுத்தும் போராட்டம் நடத்தவில்லையா (1-8-1960) இந்தியை எதிர்த்து தேசியக் கொடி கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தாரே (1-8-1960) இந்தியை எதிர்த்து தேசியக் கொடி கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தாரே\nஉங்கள் நண்பர் ஈ.வெ.ரா.தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்த உள்ளாரே உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடாதா என்று பிரதமர் நேரு அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சர் காமராசரிடம் கேட்ட நேரத்தில் முதல்வர் காமராசர் சொன்ன பதில் சுவையானது:\nஈ.வெ.ரா.தான் எனக்கு நண்பரே தவிர, இந்திக்கு நண்பர் அல்ல என்றாரே பார்க்கலாம்.\nவேறு வழியின்றி பிரதமர் நேரு இந்தியைப் புகுத்த மாட்டோம் என்று கூறிய உறுதி மொழியை முதல் அமைச்சர் காமராசர் வெளியிட்டார். (30-_7_-1955)\nஅதனை வரவேற்று தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் (விடுதலை 30-7-1955) என்ன சொன்னார்\nஎன்னுடைய இந்தக் கொடி கொளுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப் பாக வீணர்கள் செய்த ஆர்ப்பா ட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல், செயலில் இறங்க முன்வந்து, மடி கட்டிப் பெயர் கொடுத்த மொழிப் பற்றும், ஆண் மையும், மானமும், அறிவும், துணி வும் கொண்ட பதினாயிரக்கணக் கான வீரசிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும், உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, கொடி கொளுத்தும்படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க சிரம் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.\nவீண் பொய் கவுரவத்தைப் பார்க்காமல், மிகவும் அறிவுடைமை யுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும், மனமாரப் பாராட்டுவதுடன், உறுதி மொழிக் கேற்ப நடந்து கொள்ளுமென்றே நம்புகிறேன் என்று தந்தை பெரியார் அறிவிக்கவில்லையா\nதி.மு.க.வை ஆதரித்த கால கட்டத்தில், நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்ச ராக இருந்த நேரத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றி வாய் திறந்து கருத்தினை வெளியிட்ட நேரத்தில் மண்டையில் அடித்தது போல கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனீயம் செய்து வருகிறது என்று அறிக்கை வெளியிட (விடுதலை 17_-7_-1972) அந்தக் கருத்துக் கரு சனித்த அந்த நொடி யிலேயே சிதைவு செய்யப்பட்டு விட்டதே\nகொள்கைக்காக ஆதரவு - கொள்கைக்காக எதிர்ப்பு என்னும் தண்டவாளத்தில் விபத்து இல்லாமல் பயணிக்கும் கொள்கையே தந்தை பெரியாருடையது என்பதை மறக்க வேண்டாம்\nஇதோ ஒரு முக்கியமான, சிரிப்பூட்டும் கொசுறுச் செய்தி (Tail Piece) ஒன்று உண்டு.\n1967-இல் நடைபெற்ற தமிழகச் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் எம்.பக்தவத்சலம் வெற்றி பெற் றாராம் (அப்படிப் போடுங்கய்யா அக்கிரகார அறிவாளிகளே (அப்படிப் போடுங்கய்யா அக்கிரகார அறிவாளிகளே\nதிருபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ் நாடு முதல் அமைச்சருமான எம். பக்தவத்சலத்தை தோற்கடித்தவர் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.ராஜ ரத்தினம் ஆவார். வாக்குகள் விவரம்\nதேர்தலில் தோற்றவுடன் நாட் டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன என்று கூறி இனி நான் சங்கீதம் கேட்டுக் கொண்டு இருப்பேன்\nமேல்நாட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பேன் என்றவர் பெரிய தியாகி ஆர்.வெங்கட்ராமன் அய்யர். (இப்படிப் பட்டவருக்குத்தான் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி பதவிகள் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்களாயிற்றே\nகாமராசர்தான் தேர்தலில் தோற்றாலும், அடுத்துக் கட்சி வேலை பொதுத் தொண்டு என்று அலைந்த - உழைத்த சூத்திரப் பெருமகன்.\n--------------------கலி.பூங்குன்றன் அவர்கள் 3-12-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை\n13.11.1938 - தமிழ் நாட்டின் வரலாற்றில் பட்டை தீட்டப்பட்ட வயிரம் ஜொலிக் கும் நாள். அந்நாளில்தான் தமிழ் நாட்டின் மகளிர் குலம் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா. அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் அளித்து மகிழ்ந்தது.\nஅம்மாநாடு முடிந்த மறுநாளே மங்கைமார் இந்தி எதிர்ப்புப் போர் முரசு கொட்டி சிறைக் கோட்டம் ஏகினர்.\nடாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத் தம்மையார், சீதம்மாள், உண்ணா முலை அம்மைர் (ஒரு வயது குழந்தையுடன்), பட்டம்மாள் (பாவலர் பால சுந்தரம் அவர்களின் துணைவியார்) என்று அடுத்தடுத்து சிறைச் சாலைக்குள் வீராங்கனை களாக நுழைந்தனர்.\nபெண்களைப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியதாக பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி (ராஜாஜி) வழக்குத் தொடுத் தது. பெண்கள் மாநாட்டிலும் (13-11-1938) மறுநாள் பெத்த நாயக்கன்பேட்டை யில் நடைபெற்ற பெண்கள் சிறை புகுந்ததற்கான பாராட்டுக் கூட்டத்திலும் போராட்டத்தில் குதிக்க பெண்களை பெரியார் தூண்டினார் என்று குற்றச் சாற்றின் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது.\nநீதிமன்றத்தில் ஆஜராக வந்த தந்தை பெரியார் அவர்களுக்குச் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பு காத்திருந் தது. (இதே டிசம்பர் ஆறில்தான் - 1938).\nகோச் ஒன்றில் பெரியார் என்னும் தலைதாழாச் சிங் கம் வீற்றிருக்க, பல்லாயிரக் கணக்கான தோழர்கள் புடை சூழ, வாழ்த்து முழக் கங்களுடன் ஊர்வலமாக நீதிமன்றம் நோக்கி அணி வகுத்தது. 500 போலீஸ் காரர்களின் பாதுகாப்பு என்றால் சொல்லவும் வேண்டுமா\nவழக்கம் போல பெரியார் எதிர் வழக்காடவில்லை. ஆனால், அறிக்கை ஒன்றை அளித்தார். அறிக்கையா அது அரிமாவின் வீரச் சுவைக் காவியம்\nநீதிபதியாகிய தாங்கள் பார்ப்பன வகுப்பைச் சேர்ந் தவர். முதல் மந்திரியும் (ராஜாஜியும்) பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இம்மாதிரியான சூழலில் நீதியை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் எனவே கோர்ட்டார் தங்கள் திருப்தியடையும் வண்ணம், அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவற்றையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இந்த வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்க மாய்க் கேட்டுக் கொள் கிறேன் என்றாரே பார்க்க லாம். இதுபோல் வரலாற் றில் படித்ததுண்டா எனவே கோர்ட்டார் தங்கள் திருப்தியடையும் வண்ணம், அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவற்றையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இந்த வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்க மாய்க் கேட்டுக் கொள் கிறேன் என்றாரே பார்க்க லாம். இதுபோல் வரலாற் றில் படித்ததுண்டா கேள்விபட்டதுதான் உண்டா மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாள் தான் இந்த டிசம்பர் 6 (1938).\n- மயிலாடன் -\"விடுதலை” 6-12-2011\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுக��் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் ��ன்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபூணூல் - என்பது இடுப்புக் கோவணம்\nஎங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா...\nகடவுள் சக்தி - தந்தை பெரியார்\nஅன்னா ஹசாரே குழுவினரை நோக்கி சில வினாக்கள்\nகூடங்குளம் பிரச்சினை பற்றி - கி.வீரமணி\nகீதை ஒரு கொலை நூல்தான்\nபகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல - பெரியார்...\nவீரமணி அவர்கள் சிறையில் அனுபவித்த சித்ரவதை\nபெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்பிட வீரமணி வாழ வ...\nமுல்லைப் பெரியாறும் - தமிழக அரசு தீர்மானமும்\nஉச்சநீதிமன்றம் கேரளஅரசின் காதைத் திருகியிருந்தால்....\nஈரோடு மாநகராட்சியில் பெரியார் படம் அகற்றப்படுவதா\nமுல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்\nமடப்பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்ன\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகையின் தாத்பரியம் என்ன\nடாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன\nமூடக் கொள்கைகளை ஒழித்தாலே முன்னேற முடியும்\nகழுத்தில் அணிந்திருந்த மாலைகளைக் கழற்றி எறிந்த அய்...\nகடவுள் சங்கதி - பெரியார்\nகொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி வீரமணி\nசில்லறை வர்த்தகப் பிரச்சினை ஒருபார்வை\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்கள���ம் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எட���த்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=573", "date_download": "2018-07-21T19:05:09Z", "digest": "sha1:3QVXRLBL6ISBGUYYUFYS3EJZEPHRN5V7", "length": 14512, "nlines": 127, "source_domain": "www.sramakrishnan.com", "title": " உப பாண்டவம் நான்காம் பதிப்பு.", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஉப பாண்டவம் நான்காம் பதிப்பு.\nஉப பாண்டவம் நாவலின் நான்காவது பதிப்பு விஜயா பதிப்பகத்தால் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது. அதற்கு எழுதப்பட்ட முன்னுரை.\nஇதிகாசங்கள் மாபெரும் சிகரங்களை போன்றவை. அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலை வளர்வதை போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. பிரம்மாண்டத்தை மலை தன் இயல்பாக கொண்டிருப்பது போன்றதே இதிகாசங்களும்.\nஇதிகாசத்தினுள் நுழைவதற்குள் எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதற்கு துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனை புள்ளிகள் மட்டுமே. மகாபாரதத்தை வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் வியப்பும் மிதமிஞ்சிய சந்தோஷமும் கொள்வதற்கு காரணம் இதுவே.\nஎன் பதின்வயதிலிருந்து மகாபாரதத்தை வாசிப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கடந்து போவதுமாக இருக்கிறேன். கூட்டமாக வந்திறங்கி கிளையில் உட்கார்ந்திருக்கும் பறவைகளை அவதானிப்பது போன்றது இதிகாசம் வாசிப்பது. பறவை நம் கண்ணுக்கு புலப்படும். ஆனால் அது பறந்து வந்த தூரம் நமக்கு தெரியாது. கிளையில் அமர்ந்த பறவைகளி���் எது எந்த நிமிசம் பறக்க போகிறது என்பதும் புரியாது.\nபறவைகள் கிளைகளை நம்பி அமர்வதில்லை அது தன் கால்களின் பலத்தில் அமர்கின்றன என்பது கண்பார்வையால் புரிந்து கொள்ள முடியாது. கடந்து வந்த ஆகாசமும் அதன் கண்களில் பட்டு தெறித்த காட்சிகளையும் பறவையை ஏறிட்டு பார்ப்பதால் எப்படி கண்டு கொள்ள முடியும். ஏதோவொரு ஒழுங்கில் ஏதோவொரு நெருக்கத்தில் அவை ஒன்றாக அமர்கின்றன. ஒன்றையொன்று விலக்கியிருக்கின்றன. தனித்தனியாகவும் கூட்டமாகவும் ஒரே நேரத்தில் இருக்கின்றன.\nபறவைகள் ஒன்றை போல மற்றொன்று இருப்பது போல தோன்றினாலும் அது வெறும் மயக்கம் மட்டுமே. எந்த பறவையிலிருந்து எந்த பறவை வந்தது. கண்ணால் பார்த்து பறவைகளில் எது தாய் எது பிள்ளை என்று அடையாளம் கண்டு கொள்ள முடியுமா இதிகாசத்தில் இப்படியான திகைப்பும் முடிவற்ற தேடுதல்களும், மறுக்கமுடியாத உண்மைகளும் அகதரிசனங்களும் நிறைந்து கிடக்கின்றன. கற்பனையில்லாத வாசகன் இதிகாசங்களை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.\nஉப பாண்டவம் என் கற்பனை. மகாபாரத்திலிருந்து உருவான நாவல். இதை எழுதும் நாட்களில் யுதிஷ்ட்ரனும் பீஷ்மரும் சிகண்டியும் சகுனியும் என் அறையின் குறுக்காக நடந்தபடியே என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அம்பாவும், குந்தியும் காந்தாரியும் திரௌபதியும்,இடும்பியும் மௌனமாக என் கைகளை பற்றிக் கொண்டு என்ன செய்யபோகிறாய் என்று கேட்டார்கள்.\nஅந்தகன் திருதராஷ்டிரனின் விரல்கள் என் முகத்தில் ஊர்ந்து எதையோ சொல்லிப்போயின. விதுரன் பேசமறுத்து நாவை ஒடுக்கியிருந்தான். நான் பகடை காய்களை போல அவர்களால் உருட்டப்பட்டேன். மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீற தின்பது போல இதிகாசத்தின் சாற்றை குடித்து கிறங்கி கிடந்தேன். ஆற்றில் விழுந்துவிட்ட எறும்பு தத்தளிப்பதை போன்று இதிகாசத்தின் சுழலில் அடித்து செல்லப்பட்டேன்.\nஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போலும். உப பாண்டவம் என் வலியாலும் அகதுயரங்களாலும் எழுதப்பட்டது.\nஇன்று உப பாண்டவம் நான்காவது பதிப்பாக வெளியாகிறது. இதன் மூன்று பதிப்புகள் வாசகர்களின் கவனத்திற்கும் விருப்பதிற்குமானதாக அமைந்திருந்தன. விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா அவர்கள் என்மீதும் என் எழுத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது ���ிஜயா பதிப்பகம் வழியாக உப பாண்டவத்தின் மூன்றாம் பதிப்பு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று ஒரு வருசத்தில் மறுபதிப்பு காண்கிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_75.html", "date_download": "2018-07-21T19:39:25Z", "digest": "sha1:XL7CCXUIT3WQRVXG5KK3HMHMBWUW73CV", "length": 19473, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறிவாளி, ஆனால்...", "raw_content": "\nநண்பர் ஒருவரின் மகன். பொறியியல் படித்து விட்டு, மேலாண்மையும் படித்தவர். ஆமாம், படிப்பில் `Golden combination’ என்று ஐஐடியில் படித்துவிட்டு ஐஐஎம்-ல் படித்தவர்களைக் கொண்டாடுவார்களே அது போல. உடம்பெல்லாம் மூளை. ஆள் பலே கெட்டிக்காரர். ஆறு அடி உயரம். கூரிய மூக்கு. ஊடுருவும் சல்லடைக் கண் பார்வை. யாரையும் எள்ளி நகையாடும் ஏளனச் சிரிப்பு. எப்பவும், `எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாதே’ எனச் சொல்லாமல் சொல்லும் அலட்சியப் போக்கு. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் சேர்ந்தார். மிகக் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஆண்டுச் சம்பளம் எட்டு இலக்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. நண்பர் தன் மகனின் பெருமைகளை அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதே சமயம், மகன் தன்னையே மதிக்கவில்லை என வருத்தமும் பட்டுக் கொள்வார். `அப்பா நீயெல்லாம் வேஸ்ட். உன் வயசுக்கு ஏதாவது சாதித்திருக்க வேண்டாமா சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற மாதிரி ஒரே ஊரில், ஒரே வங்கியில் சாதாரண வேலையில் காலத்தை வீணடித்து விட்டாய்’ என என்னைக் கேட்டுச் சிறுமைப் படுத்துகிறான் எனப் பொருமுவார். சரி, இந்த மகா புத்திசாலி நிறுவனத்தில் என்னென்ன சாதித்தார் என நண்பரைக் கேட்டேன். அவரது பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மகனை வேலையை விட்டு விடச் சொல்லி விட்டார்களாம். எப்பப் பார்த்தாலும் தனது அறிவைப் பறைசாற்றுவாராம். ஆனால் மற்றவர்களிடம் எந்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். எனவே அவரது அறிவு அந்நிறுவனத்திற்குப் பயன்படாது போயிற்று. அவருடைய மேலதிகாரி அவரிடம், `நீங்கள் அசாத்திய புத்திசாலி என்பதை மறுக்கவில்லை. உங்களை நாங்கள் தேர்வு செய்தது உங்கள் அறிவினால் என்பது உண்மையே. அது முடிந்த கதை. ��னால், உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது அதற்கல்ல, அது நீங்கள் செய்யும் பணிக்காக’ என்று கூறியிருக்கின்றனர். இந்த உண்மை எந்தப் பணியாளருக்கும் பொருந்துமல்லவா சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற மாதிரி ஒரே ஊரில், ஒரே வங்கியில் சாதாரண வேலையில் காலத்தை வீணடித்து விட்டாய்’ என என்னைக் கேட்டுச் சிறுமைப் படுத்துகிறான் எனப் பொருமுவார். சரி, இந்த மகா புத்திசாலி நிறுவனத்தில் என்னென்ன சாதித்தார் என நண்பரைக் கேட்டேன். அவரது பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மகனை வேலையை விட்டு விடச் சொல்லி விட்டார்களாம். எப்பப் பார்த்தாலும் தனது அறிவைப் பறைசாற்றுவாராம். ஆனால் மற்றவர்களிடம் எந்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாராம். எனவே அவரது அறிவு அந்நிறுவனத்திற்குப் பயன்படாது போயிற்று. அவருடைய மேலதிகாரி அவரிடம், `நீங்கள் அசாத்திய புத்திசாலி என்பதை மறுக்கவில்லை. உங்களை நாங்கள் தேர்வு செய்தது உங்கள் அறிவினால் என்பது உண்மையே. அது முடிந்த கதை. ஆனால், உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது அதற்கல்ல, அது நீங்கள் செய்யும் பணிக்காக’ என்று கூறியிருக்கின்றனர். இந்த உண்மை எந்தப் பணியாளருக்கும் பொருந்துமல்லவா `அறிவு இருந்தும், திறமையைப் பயன்படுத்தா விட்டால், உலகம் அவனை மதிக்காது’ என்பது சாணக்கியர் கூற்று. இது மறுக்க முடியாத உண்மை அல்லவா `அறிவு இருந்தும், திறமையைப் பயன்படுத்தா விட்டால், உலகம் அவனை மதிக்காது’ என்பது சாணக்கியர் கூற்று. இது மறுக்க முடியாத உண்மை அல்லவா எந்தப் பொருளும் இருப்பதால் மட்டுமே பலனில்லை. அது பயன்படுத்தப்பட்டால் தானே பலன் எந்தப் பொருளும் இருப்பதால் மட்டுமே பலனில்லை. அது பயன்படுத்தப்பட்டால் தானே பலன் `எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் அறிவாளி’ என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ். அருமையான கோட் சூட் வைத்திருப்பவர் அதை 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் போட வாய்ப்பில்லை என்றால் `எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் அறிவாளி’ என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ். அருமையான கோட் சூட் வைத்திருப்பவர் அதை 5 ஆண்டுகளில் ஒரு முறை கூடப் போட வாய்ப்பில்லை என்றால் பட்டு சேலையோ, வைர நகையோ, அணிவதில் தானே உண்மையான மகிழ்ச்சி, பலன் பட்டு சேலையோ, வைர நகையோ, அணிவதில் தானே உண்மையான மகிழ்ச்சி, பலன் விலை உயர்ந்த கார்களை வாங்கிப் போர்ட்டிகோவில் நிறுத்துவதே சிலருக்குப் பெரும் பயனாய் இருப்பது வேறு விஷயம். செட்டிநாட்டுக் கல்யாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.இன்றும் கூட சில திருமணங்களில் பெண்ணுக்குச் சீராக வைரம், தங்கம், வெள்ளியுடன் பித்தளை, எவர் சில்வர், மரச் சாமான்கள் என அடுக்கடுக்காய் கொடுப்பார்கள். அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்றவை கூட மிக நேர்த்தியாகக் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். அடடா, இவற்றில் ஓரிரண்டையாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்களே, இவை இருந்தென்ன பலன் எனப் பலர் நினைப்பதுண்டு. சரி, அறிவு நிறைய இருந்தும், சிலர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அதாங்க தயக்கம், பயம். `செய்து தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக இறங்கி விட மாட்டார்கள் இந்தத் `தயக்கத் திலகங்கள்’. தம்பி, நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள, புத்தகத்தில் படித்தால் போதாதே, தண்ணீரில் இறங்கவும் வேண்டுமில்லையா விலை உயர்ந்த கார்களை வாங்கிப் போர்ட்டிகோவில் நிறுத்துவதே சிலருக்குப் பெரும் பயனாய் இருப்பது வேறு விஷயம். செட்டிநாட்டுக் கல்யாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.இன்றும் கூட சில திருமணங்களில் பெண்ணுக்குச் சீராக வைரம், தங்கம், வெள்ளியுடன் பித்தளை, எவர் சில்வர், மரச் சாமான்கள் என அடுக்கடுக்காய் கொடுப்பார்கள். அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்றவை கூட மிக நேர்த்தியாகக் கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். அடடா, இவற்றில் ஓரிரண்டையாவது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்களே, இவை இருந்தென்ன பலன் எனப் பலர் நினைப்பதுண்டு. சரி, அறிவு நிறைய இருந்தும், சிலர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அதாங்க தயக்கம், பயம். `செய்து தான் பார்ப்போமே’ என்று துணிச்சலாக இறங்கி விட மாட்டார்கள் இந்தத் `தயக்கத் திலகங்கள்’. தம்பி, நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள, புத்தகத்தில் படித்தால் போதாதே, தண்ணீரில் இறங்கவும் வேண்டுமில்லையா இன்றைய உலகில், கடினமாய் உழைத்தால் போதாது, சாமர்த்தியமாய் பிழைத்துக் கொள்ளவும் தெரியணும் என்பார்கள். `நீங்கள் செய்யக்கூடியது உங்கள் திறமையைப் பொறுத்தது. செய்வது உங்கள் ஊக்கத்தைப் பொறுத்தது. சிறப்பாகச் செய்வது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது’ என்கிறார் அமெரிக்கக் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான லோ ஹோல்ட்ஜ். இதற்கு எளிய வழி நமது முன்னேற்றத்திற்குத் தேவையானவர்களுடன், உதவக் கூடியவர்களுடன் நட்புப் பாலம் அமைத்துக் கொள்வது (networking) தானே இன்றைய உலகில், கடினமாய் உழைத்தால் போதாது, சாமர்த்தியமாய் பிழைத்துக் கொள்ளவும் தெரியணும் என்பார்கள். `நீங்கள் செய்யக்கூடியது உங்கள் திறமையைப் பொறுத்தது. செய்வது உங்கள் ஊக்கத்தைப் பொறுத்தது. சிறப்பாகச் செய்வது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது’ என்கிறார் அமெரிக்கக் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான லோ ஹோல்ட்ஜ். இதற்கு எளிய வழி நமது முன்னேற்றத்திற்குத் தேவையானவர்களுடன், உதவக் கூடியவர்களுடன் நட்புப் பாலம் அமைத்துக் கொள்வது (networking) தானே மேலும் பலரும் தம் திறமையை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லையே. `நம்மால் செய்ய முடிந்தவை எல்லாவற்றையும் நாம் செய்து விட்டோமென்றால், நாம் நம்மையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விடுவோம்' என்கிறார் கண்டுபிடிப்புக்களுக்குப் பேர் போன தாமஸ் ஆல்வா எடிஸன். என்னங்க, ஒருவரை உலகம் அவர் எவ்வளவு அறிவாளி என்பதற்காக மதிக்காது, எவ்வளவு திறமையைத் தம் செயலில் காட்டுகிறார் என்பதை வைத்தே மதிக்கும் எனச் சாணக்கியர் சொல்வது முற்றிலும் சரி தானே\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் க��ணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும�� பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:31:38Z", "digest": "sha1:DRQJHUIKYKH7T2RZPMUJZIEFLBNK2YHO", "length": 132098, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருமுனை சந்தி திரிதடையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇருமுனை (சந்தி) திரிதடையம் (அ) இருமுனை (சந்தி) டிரான்சிஸ்டர் (அ) \" இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையம் (இமிதி) \" (ஆங்கிலம்: Bipolar Junction Transistor (BJT)) என்பது ஒரு மும்முனை கொண்ட மின்னணு சாதனமாகும். அது மாசு கலக்கப்பட்ட குறைக்கடத்தி பொருளால் ஆனது. மேலும் அது பெருக்கம் (ஆம்ப்ளிஃபையிங்) அல்லது ஸ்விட்ச்சிங் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம். இருமுனை டிரான்சிஸ்டர்களின் செயல்பாடுகளுடன் எலக்ட்ரான்களும் அதேபோல் துளைகளும் சம்பந்தப்பட்டுள்ளதாலும் அவற்றுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. BJT யிலான மின்சுமைப் பாய்வுக்கு வெவ்வேறு மின்சுமைச் செறிவுள்ள இரு பகுதிகளுக்குக் குறுக்கே மின்சுமை கேரியர்களின் இருதிசை விரவலே காரணமாகும். இந்த வகை செயல்பாடானது புல-விளைவு டிரான்சிஸ்டர்கள் போன்ற ஒற்றைமுனை டிரான்சிஸ்டர்களிலிருந்து, மாறுபடுகின்றது. அவற்றில் இழுப்பின் காரணமான மின்சுமை பாய்வில் ஒரு வகை கேரியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளன. வடிவமைப்பைப் பொறுத்தவரை பெரும்பாலான BJT சேகரிப்பான் மின்னோட்டத்திற்கு அதிக செறிவுள்ள உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கு செலுத்தப்படுவதே காரணமாக உள்ளது. அங்கு அவை சிறுபான்மை கேரியர்களாகும். அங்கு அவை சேகரிப்பான் வழியாக பரவுகின்றன. மேலும் இதனால் BJTகள் சிறுபான்மை-கேரியர் சாதனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\n1.1 மின்னழுத்தம், மின்னோட்டம் மற்றும் மின்சுமை கட்டுப்பாடு\n1.2 இயக்குதல், அணைத்தல் மற்றும் சேமிப்பு தாமதம்\n1.3 டிரான்சிஸ்டர் 'ஆல்ஃபா' மற்றும் 'பீட்டா'\n2.3 ஹெட்ரோசந்தி இருமுனை டிரான்சிஸ்டர்\n3.1 மின்சுற்றுகளில் செயல்-பயன்முறை NPN டிரான்சிஸ்டர்கள்\n3.2 மின்சுற்றுகளில் செயல்-பயன்முறை PNP டிரான்சிஸ்டர்கள்\n4.2 தொடக்க கால உற்பத்தி நுட்பங்கள்\n5.1.2 கம்மெல்–பூன் மின்சுமை-கட்டுப்பாட்டு மாதிரி\n7 பாதிப்புக்கு உட்படும் தன்மை\nமுன்னோக்கு மின்சார்புடைய E–B சந்தி மற்றும் எதிர் மின்சார்புடைய B–C சந்தியுடன் கூடிய NPN BJT\nஒரு NPN டிரான்சிஸ்டரை ஒரே நேர் மின்முனையைப் பகிர்ந்துள்ள இரண்டு டயோடுகளாகக் கருதலாம். வழக்கமான செயல்பாட்டில், உமிழ்ப்பான் - அடிவாய் சந்தி முன்னோக்கு மின்சார்பு உடையதாகும் மற்றும் அடிவாய்–சேகரிப்பான் சந்தி எதிர் மின்சார்பு உடையதாகும். எடுத்துக்காட்டாக NPN டிரான்சிஸ்டர் ஆனது அடிவாய்–உமிழ்ப்பான் சந்திக்கு நேர் மின்னழுத்தம் வழங்கப்படும்போது வெப்பவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கேரியர்களுக்கும் குறைப்புப் பகுதியின் விலக்கு மின் புலத்துக்கும் இடையேயான சமநிலை சீரற்றுப்போகிறது. இதனால் வெப்பவியல் ரீதியாக கிளர்ச்சியூட்டப்பட்ட எலக்ட்ரான்கள் அடிவாய் பகுதிக்கு விரவுகின்றன. இந்த எலக்ட்ரான்கள் அடிவாய் மூலமாக உமிழ்ப்பானின் அருகே உள்ள உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து சேகரிப்பானுக்கு அருகே உள்ள குறைந்த செறிவுள்ள பகுதியை நோக்கி செல்கின்றன (அல்லது \"விரவுகின்றன\"). அடிவாயானது p-வகை மாசு கலக்கப்பட்டது எனவே அது அடிவாயில் துளைகளை பெரும்பான்மை கேரியராக்கும் என்பதால் அடிவாயிலுள்ள எலக்ட்ரான்கள் சிறுபான்மை கேரியர்கள் என அழைக்கப்படுகின்றன.\nசேகரிப்பான்–அடிவாய் சந்தியை அடையும் முன் மீண்டும் சேரும் கேரியர்களின் சதவீதத்தைக் குறைப்பதற்கு டிரான்சிஸ்டரின் ��டிவாய்ப் பகுதி மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கேரியர்கள் குறைக்கடத்தியின் சிறுபான்மைக் கேரியரின் ஆயுட்காலத்தினை விட மிகக் குறைந்த நேரத்தில் விரவ முடியும். குறிப்பாக அடிவாயின் தடிமன் எலக்ட்ரான்களின் விரவல் நீளத்தை விட குறைவாக இருக்க வேண்டும். சேகரிப்பான்–அடிவாய் சந்தி எதிர் மின் சார்புடையதாகும். அதனால் சேகரிப்பானிலிருந்து அடிவாய்க்கு சிறிதளவு எலக்ட்ரான் செலுத்தல் நிகழ்கிறது. ஆனால் அடிவாயிலிருந்து சேகரிப்பானை நோக்கி விரவும் எலக்ட்ரான்கள், சேகரிப்பான்–அடிவாய் சந்தியின் குறைப்புப் பகுதியினால் சேகரிப்பானுக்குள் துடைத்து அனுப்பப்படுகிறது. மெல்லிய பகிரப்பட்ட அடிவாய் மற்றும் சமச்சீரற்ற சேகரிப்பான்–உமிழ்ப்பான் மாசுக்கலப்பே ஓர் இருமுனை டிரான்சிஸ்டரை தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு தனித்தனியான மற்றும் எதிரெதிர் சார்புடைய டயோடுகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nமின்னழுத்தம், மின்னோட்டம் மற்றும் மின்சுமை கட்டுப்பாடு[தொகு]\nசேகரிப்பான்–உமிழ்ப்பான் மின்னோட்டம் அடிவாய்–உமிழ்ப்பான் மின்னோட்டத்தால் (மின்னோட்டக் கட்டுப்பாடு) அல்லது அடிவாய்–உமிழ்ப்பான் மின்னழுத்தத்தால் (மின்னழுத்தக் கட்டுப்பாடு) கட்டுப்படுத்தப்படுவதாகக் கருதலாம். இந்தக் கண்ணோட்டங்கள் அடிவாய்–உமிழ்ப்பான் சந்தியின் மின்னோட்டம்–மின்னழுத்தம் தொடர்பினால் தொடர்புப்படுத்தப்படுகின்றன. அது ஒரு p-n சந்தியின் (டயோடு) வழக்கமான அடுக்குத்தொடர் பண்புள்ள மின்னோட்டம்–மின்னழுத்த வளைவாகும்.[1]\nஅடிவாய் பகுதியிலுள்ள சிறுபான்மை-கேரியர் மின்சுமையின் அளவே சேகரிப்பான் மின்னோட்டத்திற்கான இயற்பியல் ரீதியான விளக்கமாகும்.[1][2][3] கம்மெல்–பூன் மாதிரி போன்ற டிரான்சிஸ்டர் செயல்பாட்டின் விவரமான மாதிரிகள் இந்த மின்சுமையின் பகிர்ந்தளிப்புக்கு விளக்கமாக இருக்கின்றன. அவை பிரத்யேகமாக டிரான்சிஸ்டர் நடத்தையை மேலும் துல்லியமாக விளக்குகின்றன.[4] மின்சுமை-கட்டுப்பாட்டு கண்ணோட்டம் எளிதாக ஃபோட்டோ டிரான்சிஸ்டர்களைக் கையாளுகின்றன. அதில் ஃபோட்டான்களை உறிஞ்சுவதால் அடிவாய் பகுதியிலுள்ள சிறுபான்மை கேரியர்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் அது அணைத்தல் அல்லது மீட்பு நேரம் ஆகியவற்றையும் கையாளுகின்றது இது அடிவாய் பகுதி மீண்டும் சேர்தலின் மின்சுமையைப் பொறுத்ததாகும். இருப்பினும் அடிவாய் மின்சுமை மின் முனைகளில் தெரியக்கூடிய சமிக்ஞையாக இல்லாமலிருப்பதால் பொதுவாக மின்சுற்று வடிவமைப்புகளிலும் பகுப்பாய்விலும் மின்னோட்டம்- மற்றும் மின்னழுத்தம்-கட்டுப்பாட்டு கண்ணோட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஅனலாக் மின்சுற்று வடிவமைப்பில், மின்னோட்டம்-கட்டுப்பாடு கண்ணோட்டம் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அது தோராயமாக நேரியல் தன்மை கொண்டதாக இருப்பது இதற்கு காரணமாகும். அதாவது சேகரிப்பான் மின்னோட்டமானது தோராயமாக அடிவாய் மின்னோட்டத்தின் β F {\\displaystyle \\beta _{F}} மடங்காக உள்ளது. உமிழ்ப்பான்–அடிவாய் மின்னழுத்தம் தோராயமாக மாறிலி மற்றும் சேகரிப்பான் மின்னோட்டமானது அடிவாய் மின்னோட்டத்தின் பீட்டா மடங்காக உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் சில அடிப்படை மின்சுற்றுகளை வடிவமைக்கலாம். இருப்பினும் தயாரிப்பு BJT மின்சுற்றுகளை துல்லியமாகவும் நம்பகமாக இருக்கும் வகையிலும் வடிவமைக்க, மின்னழுத்தம்-கட்டுப்பாடு (எடுத்துக்காட்டுக்கு, எபர்ஸ்-மோல்) மாதிரி தேவைப்படுகிறது[1]. மின்னழுத்தம்-கட்டுப்பாடு மாதிரிக்கு ஓர் அடுக்கியல் சார்பைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. ஆனால் எபர்ஸ்-மோல் மாதிரியில் உள்ளதைப் போன்று டிரான்சிஸ்டர் டிரான்ஸ்டண்டக்டன்ஸாக மாதிரியாக்கம் செய்யப்படும் வகையில் அதை நேரியலாக்கும் போது வகையிட்டு பெருக்கிகள் போன்ற மின்சுற்றுகளுக்கான வடிவமைப்பு பெரும்பாலும் நேரியல் சிக்கலாக இருப்பதால் மின்னழுத்தம்-கட்டுப்பாடு கண்ணோட்டம் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. செயல்பாட்டுக்கு அடுக்குத்தொடர் வளைவானது முக்கியமாக விளங்கும் அடுக்கியல் I–V டிரான்ஸ்லீனியர் மின்சுற்றுகளுக்கு, டிரான்சிஸ்டர்கள் வழக்கமாக மின்னழுத்தத்தால் கட்டுப்படுத்தப்படும் வகையிலேயே மாதிரியாக்கப்படுகின்றன. மேலும் அவற்றில் டிரான்ஸ்கண்டக்டன்ஸ் மதிப்பு சேகரிப்பான் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவிலுள்ளது. பொதுவாக டிரான்சிஸ்டர் அளவு மின்சுற்று வடிவமைப்பானது SPICE அல்லது ஒரு ஒப்பிடக்கூடிய அனலாக் மின்சுற்று சிமுலேட்டரைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. ஆகவே மாதிரி சிக்கல் தன்மையானது வழக்கமாக வடிவமைப்பாளருக��கு சிக்கலாக இருப்பதில்லை.\nஇயக்குதல், அணைத்தல் மற்றும் சேமிப்பு தாமதம்[தொகு]\nஇருமுனை டிரான்சிஸ்டரில், இயக்கும் போதும் அணைக்கும் போதும் சில தாமதப் பண்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான டிரான்சிஸ்டர்கள் மற்றும் குறிப்பாக பவர் டிரான்சிஸ்டர்கள் நீண்ட அடிவாய் சேமிப்பு நேரத்தைக் கொண்டுள்ளன. அது ஸ்விட்ச்சிங் பயன்பாடுகளில் செயல்பாட்டின் அதிகபட்ச அதிர்வெண்ணை கட்டுப்படுத்துகிறது. ஒரு பேக்கர் க்ளாம்ப்பைப் பயன்படுத்துவது இந்த சேமிப்பு நேரத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.\nடிரான்சிஸ்டர் 'ஆல்ஃபா' மற்றும் 'பீட்டா' [தொகு]\nஅடிவாயைக் கடந்து சேகரிப்பானை அடையக்கூடிய எலக்ட்ரான்களின் விகிதம் BJT செயல்திறனின் அளவீடாகும். உமிழ்ப்பான் பகுதியின் அதிக மாசுக்கலப்பு மற்றும் அடிவாய் பகுதியின் குறைவான மாடுக்கலப்பு ஆகியவற்றின் காரணமாக அடிவாயிலிருந்து உமிழ்ப்பானுக்கு செலுத்தப்படும் துளைகளை விட அதிக எலக்ட்ரான்கள் உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கு செலுத்தப்படக்கூடும். பொது-உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டம் βF அல்லது hfe மூலம் குறிக்கப்படுகிறது. இது தோராயமாக முன்னோக்கு செயல் பகுதியிலுள்ள DC சேகரிப்பான் மின்னோட்டத்திற்கும் DC அடிவாய் மின்னோட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். சிறு சமிக்ஞை டிரான்சிஸ்டர்களுக்கு இது வழக்கமாக 100 க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் உயர் திறன் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட டிரான்சிஸ்டர்களுக்கு குறைவாக இருக்கலாம். பொது-அடிவாய்மின்னோட்ட ஈட்டம், αF என்பது மற்றொரு முக்கியமான அளவுருவாகும். பொது-அடிவாய் மின்னோட்ட ஈட்டமானது தோராயமாக முன்னோக்கு செயல் பகுதியில் உமிழ்ப்பானிலிருந்து சேகரிப்பானுக்கு செல்லும் மின்னோட்டத்தின் ஈட்டமாகும். இந்த விகிதமானது வழக்கமாக ஒன்றுக்கு நெருக்கமான மதிப்பையே கொண்டுள்ளது. அதன் மதிப்பு 0.98 மற்றும் 0.998 க்கு இடையே உள்ளது. பின்வரும் முற்றொருமைகளின் மூலம் ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகியவை மிகவும் துல்லியமாக தொடர்புபடுத்தப்படுகின்றன (NPN டிரான்சிஸ்டர்):\nப்ளேனார் NPN இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் எளிய குறுக்குவெட்டுத் தோற்றம்\nஒரு KSY34 அதிக-அதிர்வெண் NPN டிரான்சிஸ்டரின் டை, அடிவாய் மற்றும் உமிழ்ப்பான் கட்டப்பட்ட வயர்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன\nஒரு BJT இல் மூன்று ���ெவ்வேறு அளவில் மாசு கலக்கப்பட்ட குறைக்கடத்தி பகுதிகள் உள்ளன. அவை உமிழ்ப்பான் பகுதி, அடிவாய் பகுதி மற்றும் சேகரிப்பான் பகுதி ஆகியவையாகும். இந்தப் பகுதிகள் ஒரு PNP டிரான்சிஸ்டரில் முறையே p வகை, n வகை மற்றும் p வகையும் NPN டிரான்சிஸ்டரில் n வகை, p வகை மற்றும் n வகையுமாகும். ஒவ்வொரு குறைக்கடத்தி பகுதியும் ஒரு மின்வாயுடன் இணைக்கப்படுகிறது. அவற்றின் தோராயமான லேபிள்கள் பின்வருமாறு: உமிழ்ப்பான் (E), அடிவாய் (B) மற்றும் சேகரிப்பான் (C).\nஅடிவாயானது உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் ஆகியவற்றுக்கிடையே வைக்கப்படுகிறது. அது குறைவாக மாசு கலக்கப்பட்டதால் அதிக மின் தடை கொண்டதாக உள்ளது. சேகரிப்பானானது உமிழ்ப்பான் பகுதியைச் சூழ்ந்துள்ளது. இதனால் அடிவாய் பகுதிக்கு செலுத்தப்படும் எலக்ட்ரான்கள் சேகரிக்கப்படுவதை கிட்டத்தட்ட முடியாததாக்குகிறது. இதனால் α இன் விளைவு மதிப்பு ஒன்றுக்கு நெருக்கமாகிறது. மேலும் இதனால் டிரான்சிஸ்டரின் β மதிப்பு அதிகமாகிறது. BJT இன் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் சேகரிப்பான்–அடிவாய் சந்தியானது உமிழ்ப்பான்–அடிவாய் சந்தியை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதைக் காண்பிக்கிறது.\nபிற டிரான்சிஸ்டர்களைப் போலன்றி இருமுனை சந்தி டிரான்சிஸ்டரானது சமச்சீரான சாதனமல்ல. அதாவது சேகரிப்பானையும் உமிழ்ப்பானையும் இடமாற்றி அமைத்தால் டிரான்சிஸ்டர் முன்னோக்கு செயல் பயன்முறையை விடுத்து எதிர் பயன்முறையில் இயங்கத் தொடங்கும். டிரான்சிஸ்டரின் உள்ளார்ந்த கட்டமைப்பானது வழக்கமாக முன்னோக்கு பயன்முறைக்கு உகந்த வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் சேகரிப்பானையும் உமிழ்ப்பானையும் இடமாற்றுவதால் எதிர் செயல்பாட்டில் α மற்றும் β மதிப்புகள் எதிர் செயல்பாட்டிலான மதிப்பை விடக் குறைவாகிறது. பெரும்பாலும் எதிர் பயன்முறையின் α மதிப்பு 0.5 ஐ விடக் குறைவாகவே உள்ளது. உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பானின் மாசுக்கலப்பு விகிதமே இந்த சமச்சீரின்மை இல்லாததற்குக் காரணமாகும். உமிழ்ப்பான் அதிகமாக மாசு கலக்கப்படுகிறது. ஆனால் சேகரிப்பான் குறைவாகவே மாசு கலக்கப்படுகிறது. இதனால் சேகரிப்பான்–அடிவாய் சந்தி உடைவதற்கு முன் அதிக அளவிலான எதிர் மின் சார்புடைய மின்னழுத்தம் பயன்படுத்தப்பட முடிகிறது. வழக்கமான செயல்பாட்டில் சேகரிப்ப���ன்–அடிவாய் சந்தி எதிர் மின்சார்புடையதாகும். உமிழ்ப்பான் செலுத்தல் செயல்திறனை அதிகரிப்பதே உமிழ்ப்பான் அதிகமாக மாசுக்கலக்கப்படுவதற்கான காரணமாகும்: உமிழ்ப்பானால் செலுத்தப்பட்ட கேரியர்களுக்கும் அடிவாயால் செலுத்தப்பட்ட கேரியர்களுக்கும் உள்ள விகிதம். அதிக மின்னோட்ட ஈட்டத்திற்கு உமிழ்ப்பான்–அடிவாய் சந்திக்கு செலுத்தப்படும் பெரும்பாலான கேரியர்கள் உமிழ்ப்பானிலிருந்தே வர வேண்டும்.\nசில நேரங்களில் CMOS செயலாக்கங்களில் பயன்படுத்தப்படும் குறை-செயல்திறனுள்ள \"பக்க\" இருமுனை டிரான்சிஸ்டர்கள் சில நேரங்களில் சமச்சீராக வடிவமைக்கப்படுகின்றன. அதாவது அதில் முன்னோக்கு மற்றும் எதிர் செயல்பாடு ஆகிய இரண்டிலும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.\nஅடிவாய்–உமிழ்ப்பான் மின் முனைகளுக்கிடையே செலுத்தப்படும் மின்னழுத்தத்திலான சிறிய மாற்றங்களால் உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் ஆகியவற்றுக்கிடையே பாயும் மின்னோட்டமானது குறிப்பிடத்தக்க அளவு மாறுகிறது. உள்ளீடு மின்னழுத்தம் அல்லது மின்னோட்டத்தைப் பெருக்க இந்த விளைவைப் பயன்படுத்தலாம். BJTகளை மின்னழுத்தத்தால் கட்டுப்படுத்தப்படும் மின் மூலங்களாகக் கருதலாம். ஆனால் மிகவும் எளிதாக மின்னோட்டத்தால்-கட்டுப்படுத்தப்படும் மின் மூலங்களாக அல்லது மின்னோட்டப் பெருக்கிகளாக விளக்கலாம். இதற்கு அடிவாயில் குறைவான மாசு கலப்பே காரணமாகும்.\nபழைய டிரான்சிஸ்டர்கள் ஜெர்மானியத்தால் செய்யப்பட்டவை. மிக நவீன BJTகள் சிலிக்கானால் செய்யப்படுகின்றன. குறிப்பிடத்தக்க அளவு சிறுபான்மை அளவிலானவைகள் கேலியம் ஆர்சனைடிலும் செய்யப்படுகின்றன. குறிப்பாக உயர் வேக பயன்பாடுகளுக்கு (கீழே HBT, என்பதைக் காண்க).\nஒரு NPN இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் குறியீடு.\nNPN என்பது இருமுனை டிரான்சிஸ்டர்களின் இரு வகைகளில் ஒன்றாகும். அதில் \"N\" மற்றும் \"P\" என்ற எழுத்துகள் டிரான்சிஸ்டரின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள பெரும்பான்மை மின்சுமை கேரியர்களைக் குறிக்கின்றன. இப்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான இருமுனை டிரான்சிஸ்டர்கள் NPN வகையைச் சேர்ந்தவையே ஆகும். ஏனெனில் குறைக்கடத்திகளில் எலக்ட்ரான் நகர்தன்மை துளை நகர்தன்மையை விட அதிகமாகும். இதனால் அதிக மின்னோட்டமும் வேகமான செயல்பாடும் சாத்தியமாகிறது.\nNPN டிரான்சிஸ்டர்களில் ஒரு P-மாசுக்கலக்கப்பட்ட குறைக்கடத்தி (\"அடிவாய்\") அடுக்கு இரண்டு N-மாசுக்கலக்கப்பட்ட அடுக்குகளுக்கிடையே வைக்கப்பட்டிருக்கும். பொது-உமிழ்ப்பான் பயன்முறையில் அடிவாய்க்கு வரும் சிறிதளவு மின்னோட்டம் சேகரிப்பான் வெளியீட்டில் பெருக்கப்படுகிறது. மற்றபடி NPN டிரான்சிஸ்டர் அதன் அடிவாய் உமிழ்ப்பானுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு செலுத்தப்படும் போது \"இயக்கத்தில் உள்ளது\".\nNPN டிரான்சிஸ்டர் குறியீட்டில் உள்ள அம்பு உமிழ்ப்பான் நீட்டிப்பில் உள்ளது. மேலும் அது சாதனமானது நேர் மின் சார்புடையதாக இருக்கும் போது மரபு மின்னோட்டம் பாயும் திசையைக் குறிக்கிறது.\nNPN டிரான்சிஸ்டருக்கான குறியீட்டைக் கண்டறிவதற்கு ஞாபக உதவி முறையாக இதைப் பயன்படுத்தலாம்: \"n ot p ointing in அல்லது 'n ot p ointing, n o' \"[5]\nPNP என்பது மற்றொரு வகை BJT ஆகும். அதில் \"P\" மற்றும் \"N\" ஆகிய எழுத்துகள், டிரான்சிஸ்டரின் வெவ்வேறு பகுதிகளுக்குள் உள்ள பெரும்பான்மை மின்சுமை கேரியர்களைக் குறிக்கின்றன.\nஒரு PNP இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் குறியீடு.\nPNP டிரான்சிஸ்டர்களில் ஒரு N-மாசுக்கலக்கப்பட்ட குறைக்கடத்தி அடுக்கு P-மாசுக்கலக்கப்பட்ட பொருளின் இரு அடுக்குகளுக்கிடையே வைக்கப்பட்டிருக்கும். பொது-உமிழ்ப்பான் பயன்முறையில் அடிவாயை விட்டு வெளியேறும் சிறிதளவு மின்னோட்டம் சேகரிப்பான் வெளியீட்டில் பெருக்கப்படுகிறது. மற்றபடி ஒரு PNP டிரான்சிஸ்டர் அதன் அடிவாய் அதன் உமிழ்ப்பானை விடக் குறைவாக செலுத்தப்படும் போது \"இயக்கத்தில் உள்ளது\".\nPNP டிரான்சிஸ்டர் குறியீட்டிலுள்ள அம்பு உமிழ்ப்பான் நீட்டிப்பில் உள்ளது. மேலும் சாதனம் முன்னோக்கு மின் சார்புப் பயன்முறையிலிருக்கும் போது அது மரபு மின்னோட்டம் பாயும் திசையைக் குறிக்கிறது.\nPNP டிரான்சிஸ்டருக்கான குறியீட்டை நினைவில் கொள்ள உதவும் வாக்கியம்: \"p ointing in p roudly அல்லது 'p ointing in - p ah'.\"[5]\nகிரேடட் ஹெட்ரோசந்தி NPN இருமுனை டிரான்சிஸ்டரிலுள்ள பட்டைகள்.உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கு செல்வதற்கான எலக்ட்ரான்களுக்கும் அடிவாயிலிருந்து உமிழ்ப்பானுக்கு பின்புறம் செலுத்தப்பட வேண்டிய துளைகளுக்குமான பேரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிவாய் பகுதியில் எலக்ட்ரான் நகர்வுக்கு உதவும் அடிவாயிலுள்ள பட்டையின் கிரேடிங்கும் குறிக்கப���பட்டுள்ளது. வெளிரிய நிறங்கள் குறைப்புப் பகுதிகளைக் குறிக்கின்றன\nஹெட்ரோசந்தி இருமுனை டிரான்சிஸ்டர் (HBT) BJT இன் மேம்பாடாகும். மேலும் அது பல நூறு GHz வரையிலான மிக அதிக அதிர்வெண்களைக் கொண்ட சமிக்ஞைகளைக் கையாளக்கூடியதாகும். அது தற்கால அல்ட்ராஃபாஸ்ட் மின்சுற்றுகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இது பெரும்பாலும் RF அமைப்புகளில் உள்ளது.[6][7] ஹெட்ரோசந்தி டிரான்சிஸ்டர்கள், டிரான்சிஸ்டர் கூறுகளுக்கு வெவ்வேறு குறைக்கடத்திகளைக் கொண்டுள்ளன. இது வழக்கமாக உமிழ்ப்பான் அடிவாயை விட அதிக பட்டை இடைவெளி கொண்டமைந்துள்ளது. பட்டை இடைவெளிகளுக்கிடையே உள்ள இந்த வேறுபாடு துளைகளுக்கான தடை அடிவாய்க்குள் பின்னோக்கி செலுத்த அனுமதிப்பதை இந்தப் படம் காண்பிக்கிறது. படத்தில் Δφp எனக் குறிக்கப்பட்டுள்ள இது அதிகமாக இருக்கும் விதத்தில், அடிவாய்க்குள் செலுத்தப்பட வேண்டிய எலக்ட்ரான்களின் அளவான Δφn குறைவாக்கப்படுகிறது. இந்த தடை ஏற்பாடு, உமிழ்ப்பான்-அடிவாய் சந்தி முன்னோக்கு சார்பில் இருக்கும் போது அடிவாயிலிருந்து செலுத்தப்படும் சிறுபான்மை கேரியர் செலுத்தலைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் அடிவாய் மின்னோட்டத்தைக் குறைத்து உமிழ்ப்பான் செலுத்தல் செயல்திறனை அதிகரிக்கிறது.\nஅடிவாய்க்குள் கேரியர்கள் செலுத்தப்படுதலிலான மேம்பாட்டினால் அடிவாய்க்கு அதிக மாசுக்கலப்பளவு கிடைக்கிறது. இதன் விளைவாக அடிவாய் மின்முனையை அணுகுவதற்கு குறைவான தடையே எஞ்சுகிறது. ஒற்றைச்சந்தி BJT என்றும் குறிப்பிடப்படும் மிகவும் பழைய BJT இல் உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கான கேரியர் செலுத்தல் செயல்திறனானது பிரதானமாக உமிழ்ப்பான் மற்றும் அடிவாயின் மாசுக்கலப்பு அளவுகளுக்கிடையே உள்ள விகிதத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது அதிக செலுத்தல் செயல்திறனைப் பெறுவதற்கு அடிவாயானது குறைவாக மாசுக்கலக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் அதன் மின் தடையானது ஒப்பீட்டில் அதிகமாக இருக்கும். மேலும் அடிவாய்ப் பகுதியின் அதிக மாசுக்கலப்பினால் அடிவாய் குறுக்கத்தைக் குறைப்பதன் மூலம் முந்தைய மின்னழுத்தம் போன்ற செயல்திறன் மதிப்புகளை அதிகரிக்கலாம்.\nஅடிவாயில் உள்ள பொதிவின் தரமிடலானது எடுத்துக்காட்டுக்கு SiGe டிரான்சிஸ்டரில் ஜெர்மானியத்தின் அள��ை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதன் மூலம் அதிகரிப்பதால் நடுநிலை அடிவாயில் பட்டை இடைவெளியிலான சரிவு மாற்றம் உண்டாகிறது. இது படத்தில் ΔφG எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு \"உள்ளமைக்கப்பட்ட\" புலம் கிடைக்கிறது. அது எலக்ட்ரான் அடிவாயின் வழியே செல்ல உதவுகிறது. அந்த நகர்வின் இழுப்புக் கூறானது இயல்பான விரவல் நகர்வுக்கு உதவுகிறது. இதனால் அடிவாயின் வழியேயான நகர்விற்கான நேரத்தைக் குறைப்பதன் மூலம் டிரான்சிஸ்டரின் அதிர்வெண் மறுவினை அதிகரிக்கிறது.\nசிலிக்கான்–ஜெர்மானியம் மற்றும் அலுமினியம் கேலியம் ஆர்சனைடு ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டு HBTகளாகும். இருப்பினும் HBT கட்டமைப்புக்கு பரவலான பல்வேறு குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படலாம். HBT கட்டமைப்புகள் வழக்கமாக MOCVD மற்றும் MBE போன்ற எப்பிடெக்ஸி நுட்பங்களால் செய்யப்படுகின்றன.\nஇருமுனை டிரான்சிஸ்டர்களுக்கு ஐந்து தனித்துவமான செயல்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சார்பினால் வரையறுக்கப்படுகின்றன:\nமுன்னோக்கு-செயல் (அல்லது செயல் ): அடிவாய்–உமிழ்ப்பான் சந்தி முன்னோக்கு மின்சார்புடையதும் அடிவாய்–சேகரிப்பான் சந்தி எதிர் மின்சார்புடையதுமாகும். பெரும்பாலான இருமுனை டிரான்சிஸ்டர்கள் முன்னோக்கு செயல் பயன்முறையில் மிக அதிக பொது-உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டத்தைத் β F {\\displaystyle \\beta _{F}} தரும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறானால் சேகரிப்பான்–உமிழ்ப்பான் மின்னோட்டமானது தோராயமாக அடிவாய் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவிலிருக்கும். ஆனால் குறைந்த அடிவாய் மின்னோட்ட மாற்றங்களுக்கு அது பல மடங்கு அதிகமாகவே இருக்கும்.\nஎதிர்-செயல் (அல்லது எதிர்த்தகவு-செயல் அல்லது தலைகீழ் ): முன்னோக்கு-செயல் பகுதியின் சார்பு நிலைகளை எதிர்த்திசையிலமைப்பதன் மூலம் ஓர் இருமுனை டிரான்சிஸ்டர் எதிர் செயல் பயன்முறைக்கு மாறுகிறது. இந்தப் பயன்முறையில் உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் பகுதிகள் தங்கள் பங்கை பரிமாறிக்கொள்கின்றன. பெரும்பாலான BJTகள் முன்னோக்கு செயல் பயன்முறையில் மின்னோட்ட ஈட்டத்தை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதால் தலைகீழ் பயன்முறையில் β F {\\displaystyle \\beta _{F}} மதிப்பானது பல மடங்கு (வழக்கமான ஜெர்மானியம் டிரான்சிஸ்டருக்கு 2–3 ���டங்கு) குறைவாக உள்ளது. இந்த டிரான்சிஸ்டர் பயன்முறையானது பயன்படுத்தப்படுவதில்லை. வழக்கமாக தோல்வித்தடுப்பு நிலைகள் மற்றும் சில வகை இருமுனை லாஜிக் ஆகியவற்றுக்கு மட்டுமே இவற்றைக் கருத்தில்கொள்கின்றனர். அடிவாய்க்கான எதிர் மின் சார்புடைய உறிவு மின்னழுத்தமானது இந்தப் பகுதியில் அளவில் குறைவாக இருக்கலாம்.\nபூரிதம் : இரு சந்திகளும் முன்னோக்கு மின்சார்புடையதாக இருக்கும்பட்சத்தில் ஒரு BJT பூரிதப் பயன்முறையில் இயங்குகிறது. மேலும் அது உமிழ்ப்பானிலிருந்து சேகரிப்பானுக்கு அதிக மின்னோட்டக் கடத்தலுக்கு வழிவகை செய்கிறது. இந்தப் பயன்முறை ஒரு தர்க்கரீதியான \"இயக்க\" அல்லது மூடிய ஸ்விட்ச்சைக் குறிக்கிறது.\nவெட்டு : வெட்டு நிலையில் மின் சார்பு நிலைகள் பூரித நிலைக்கு எதிராக உள்ளன (இரு சந்திகளும் எதிர் மின்சார்புடையவை). சிறிதளவு மின்னோட்டப் பாய்வு உள்ளது. அது தர்க்க ரீதியான \"அணைத்தல்\" அல்ல்து திறந்த ஸ்விட்ச்சைக் குறிக்கிறது.\nஇந்தப் பகுதிகள் போதிய அளவு அதிக மின்னழுத்தத்திற்கு ஏற்ப நன்கு வரையறுக்கப்பட்டவை. அவை ஓரளவு சிறிய (சில நூறு மில்லிவோல்ட்டுகளுக்கும் குறைவான) மின் சார்புகளுக்கு ஒன்றுடன் ஒன்று பொருந்துகின்றன. எடுத்துக்காட்டாக டிஜிட்டல் லாஜிக்கில் கீழிறக்கு ஸ்விட்ச்சாகப் பயன்படுத்தப்படும் ஒரு NPN BJT இன் வழக்கமான நிலத்தொடுதொடுத்த-உமிழ்ப்பான் உள்ளமைப்பில், \"அணைக்கப்பட்ட\" நிலையானது எப்போதுமே எதிர்-மின் சார்புடைய சந்தியுடன் தொடர்புடையதாகாது. ஏனெனில் அடிவாய் மின்னழுத்தமானது எப்போதுமே நில இணைப்பினை விடக் குறைவாவதில்லை. இருப்பினும் முன்னோக்கு மின் சார்பானது பூச்சியத்திற்கும் மிகவும் நெருங்கிய அளவாகவே உள்ளது. அதாவது மின்னோட்டம் பாய்வதில்லை இதனால் முன்னோக்கு செயல் பகுதியின் இந்த முனையை வெட்டுப் பகுதி எனக் கருதலாம்.\nமின்சுற்றுகளில் செயல்-பயன்முறை NPN டிரான்சிஸ்டர்கள்[தொகு]\nNPN டிரான்சிஸ்டரின் கட்டமைப்பும் பயனும். திட்ட விளக்கப்படத்திற்கேற்க அம்பு.\nஎதிரிலுள்ள விளக்கப் படமானது இரண்டு மின்னழுத்த மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு NPN டிரான்சிஸ்டரின் திட்ட விளக்கமாகும். டிரான்சிஸ்டர் C இலிருந்து E க்கு போதிய அளவு மின்னோட்டத்தைக் கடத்த வைக்க (1 mA இன் மடங்கில்), V BE {\\displaystyle V_{\\text{BE}}} மதிப்பானது குறைந்தபட்ச மதிப்பை விட அதிகமாக இருக்க வேண்டும். இது சில நேரங்களில் உள் முறிவு (கட்-இன்) மின்னழுத்தம் என அழைக்கப்படுகிறது. உள் முறிவு மின்னழுத்தமானது வழக்கமாக சிலிக்கான் BJTகளுக்கு அறை வெப்பநிலையில் சுமார் 600 mV என உள்ளது. ஆனால் டிரான்சிஸ்டரின் வகை மற்றும் அதன் மின் சார்பைப் பொறுத்து வேறுபடலாம். இந்த செலுத்தப்படும் மின்னழுத்தத்தினால் கீழுள்ள P-N சந்தி 'இயக்க நிலைக்கு' மாறுகிறது. இதனால் உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கு எலக்ட்ரான்கள் பாய்கின்றன. செயல் பயன்முறையில் அடிவாய் மற்றும் சேகரிப்பான் ஆகியவற்றுக்கிடையே நிலவும் மின் புலமானது ( V CE {\\displaystyle V_{\\text{CE}}} இனால் உருவாக்கப்படுவது) இந்த எலக்ட்ரான்களில் பெரும்பாலானவை சேகரிப்பானிலுள்ள மேலே உள்ள P-N சந்தியைக் கடக்கக் காரணமாகின்றன. அவை கடந்து சேகரிப்பான் மின்னோட்டத்தை உருவாக்குகின்றன I C {\\displaystyle I_{\\text{C}}} . மீதமுள்ள எலக்ட்ரான்கள் அடிவாயிலுள்ள பெரும்பான்மை கேரியர்களான துளைகளுடன் மீண்டும் சேர்கின்றன. இதனால் அடிவாய் இணைப்பின் வழியே மின்னோட்டம் உருவாகிறது. இது I B {\\displaystyle I_{\\text{B}}} என்னும் அடிவாய் மின்னோட்டத்தை உருவாக்குகிறது. படத்தில் காண்பிக்கப்பட்டது போல, I E {\\displaystyle I_{\\text{E}}} என்ற உமிழ்ப்பான் மின்னோட்டமானது, மொத்த டிரான்சிஸ்டர் மின்னோட்டமாகும். அது பிற மின்முனை மின்னோட்டங்களின் கூடுதலாகும் (அதாவது I E = I B + I C {\\displaystyle I_{\\text{E}}=I_{\\text{B}}+I_{\\text{C}}\\,} ).\nபடத்தில் மின்னோட்டத்தைக் குறிக்கும் அம்புகள் மரபு மின்னோட்டத்தின் திசையினைக் குறிக்கின்றன – எலக்ட்ரான்கள் பாயும் திசையானது அம்புகளின் திசைக்கு எதிர்த்திசையாகும். ஏனெனில் எலக்ட்ரான்கள் எதிர் மின்சுமை கொண்டுள்ளன. செயல் பயன்முறையில் சேகரிப்பான் மின்னோட்டத்திற்கும் அடிவாய் மின்னோட்டத்திற்கும் உள்ள விகிதம் DC மின்னோட்ட ஈட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த ஈட்டம் வழக்கமாக 100 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. ஆனால் உயர் மின்சுற்று டிசைன்கள் துல்லியமான மதிப்பைச் சார்ந்தவை அல்ல (எடுத்துக்காட்டுக்கு ஆப்-ஆம்ப் என்பதைக் காண்க). DC சமிக்ஞைகளுக்கான இந்த ஈட்டத்தின் மதிப்பு h FE {\\displaystyle h_{\\text{FE}}} எனப்படுகிறது, AC சமிக்ஞைகளுக்கான இந்த மதிப்பு h fe {\\displaystyle h_{\\text{fe}}} என்று குறிக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பு இல்லாதபட்சத்தில் β {\\displaystyle \\beta } ��ுறியீடு பயன்படுத்தப்படுகிறது[மேற்கோள் தேவை].\nஉமிழ்ப்பான் மின்னோட்டமானது V BE {\\displaystyle V_{\\text{BE}}} உடன் அடுக்குத்தொடர் ரீதியாக தொடர்புடையது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அறை வெப்பநிலையில் V BE {\\displaystyle V_{\\text{BE}}} தோராயமாக 60 mV அதிகரிக்கும் போது உமிழ்ப்பான் மின்னோட்டமானது 10 என்ற காரணியளவுக்கு அதிகரிக்கிறது. அடிவாய் மின்னோட்டமானது தோராயமாக சேகரிப்பான் மற்றும் உமிழ்ப்பான் மின்னோட்டங்களுக்கு நேர்த்தகவிலிருப்பதால் அவை இதேபோல் மாறுகின்றன.\nமின்சுற்றுகளில் செயல்-பயன்முறை PNP டிரான்சிஸ்டர்கள்[தொகு]\nPNP டிரான்சிஸ்டரின் கட்டமைப்பும் பயனும்.\nஎதிரிலுள்ள படமானது, இரண்டு மின்னழுத்த மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு PNP டிரான்சிஸ்டரின் திட்ட விளக்கமாகும். டிரான்சிஸ்டர் E இலிருந்து C க்கு போதிய அளவு மின்னோட்டத்தைக் கடத்தும்படி செய்ய (1 mA என்ற அளவுகளில்), V EB {\\displaystyle V_{\\text{EB}}} மதிப்பானது குறைந்தபட்ச மதிப்பை விட அதிகமாக இருக்க வேண்டும், அது சில நேரங்களில் உள்-முறிவு (கட்-இன்) மின்னழுத்தம் எனப்படுகிறது. வழக்கமாக சிலிக்கான் BJTகளுக்கு அறை வெப்பநிலையில் உள்-முறிவு மின்னழுத்தம் சுமார் 600 mV என உள்ளது, ஆனால் டிரான்சிஸ்டரின் வகை மற்றும் அதன் மின் சார்பைப் பொறுத்து வேறுபடலாம். செலுத்தப்பட்ட இந்த மின்னழுத்தத்தால் மேல் பகுதி P-N சந்தி 'இயக்க நிலைக்கு' மாறி உமிழ்ப்பானிலிருந்து அடிவாய்க்கு துளைகள் செல்கின்றன. செயல் பயன்முறையில் அடிவாய் மற்றும் சேகரிப்பான் ( V EC {\\displaystyle V_{\\text{EC}}} இனால் உருவாவது) ஆகியவற்றுக்கிடையே உள்ள மின் புலமானது இந்தத் துளைகளில் பெரும்பாலானவை சேகரிப்பானின் கீழ் P-N சந்தியைக் கடக்கவைக்கின்றன. இதனால் I C {\\displaystyle I_{\\text{C}}} என்ற சேகரிப்பான் மின்னோட்டம் உருவாகிறது. மீதமுள்ள துளைகள் அடிவாயிலுள்ள பெரும்பான்மை கேரியர்களான எலக்ட்ரான்களுடன் மீண்டும் சேர்கின்றன. இதனால் அடிவாய் இணைப்பிலிருந்து மின்னோட்டம் உருவாகி I B {\\displaystyle I_{\\text{B}}} என்ற அடிவாய் மின்னோட்டம் கிடைக்கிறது. படத்தில் காண்பிக்கப்பட்டது போல உமிழ்ப்பான் மின்னோட்டம் I E {\\displaystyle I_{\\text{E}}} ஆனது மொத்த டிரான்சிஸ்டர் மின்னோட்டமாகும். அது பிற மின் முனை மின்னோட்டங்களின் கூடுதலாகும் (அதாவது, I E = I B + I C {\\displaystyle I_{\\text{E}}=I_{\\text{B}}+I_{\\text{C}}\\,} ).\nபடத்தில் மின்னோட்டத்தைக் குறிக்கும் அம்புகள் மரபு மின்னோட்டத��தின் திசையைக் குறிக்கின்றன – துளைகளின் பாய்வு திசையானது அம்புகளின் திசையே ஆகும். ஏனெனில் துளைகள் நேர் மின்சுமை கொண்டுள்ளன. செயல் பயன்முறையில் சேகரிப்பான் மின்னோட்டத்திற்கும் அடிவாய் மின்னோட்டத்திற்குமுள்ள விகிதமானது DC மின்னோட்ட ஈட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த ஈட்டமானது வழக்கமாக 100 அல்லது அதிகமாக உள்ளது. ஆனால் உயர் மின்சுற்று டிசைன்கள் துல்லியமான மதிப்பைச் சார்ந்திருப்பதில்லை. DC சமிக்ஞைகளுக்கான இந்த ஈட்டத்தின் மதிப்பு h FE {\\displaystyle h_{\\text{FE}}} என்றும் AC சமிக்ஞைகளுக்கான மதிப்பு h fe {\\displaystyle h_{\\text{fe}}} என்றும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பு இல்லாதபட்சத்தில் β {\\displaystyle \\beta } குறியீடு பயன்படுத்தப்படுகிறது[மேற்கோள் தேவை].\nஉமிழ்ப்பான் மின்னோட்டம் V EB {\\displaystyle V_{\\text{EB}}} உடன் அடுக்குத்தொடர் ரீதியாக தொடர்புடையது என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும். அறை வெப்பநிலையில் V EB {\\displaystyle V_{\\text{EB}}} மதிப்பு 60 mV அதிகரிக்கும் போது உமிழ்ப்பான் மின்னோட்டமானது 10 என்ற காரணியளவு அதிகரிக்கிறது. ஏனெனில் அடிவாய் மின்னோட்டமானது தோராயமாக சேகரிப்பான் மற்றும் உமிழ்ப்பான் மின்னோட்டங்களுக்கு நேர்த்தகவிலுள்ளதாகும். அவை ஒரே விதமாக மாறுகின்றன.\nஇருமுனை (புள்ளி-தொடர்பு) டிரான்சிஸ்டரானது, வில்லியம் ஷாக்லி அவர்களின் மேற்பார்வையில் ஜான் பர்டீன் மற்றும் வால்டர் ப்ரட்டெயின் ஆகியோரால் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் டிசம்பர் 1947 இல் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தி வகைகள், 1948 இல் ஷாக்லியால் கண்டுபிடிக்கப்பட்டன, தனிப்பட்ட மற்றும் தொகுப்பு மின்சுற்றுகள் ஆகிய டிசைனில் தேர்வு செய்யக்கூடிய சாதனமாக முப்பதாண்டுகள் விளங்கின. தற்காலத்தில் டிஜிட்டல் தொகுப்பு மின்சுற்றுகளின் டிசைனிலான CMOS தொழில்நுட்பத்தின் காரணமாக BJT இன் பயன்பாடு குறைந்துள்ளது.\nஜெர்மானியம் டிரான்சிஸ்டர் 1950களிலும் 1960களிலும் வழக்கமாக அதன் \"வெட்டு\" மின்னழுத்தம், சுமார் 0.2 V என்ற அளவில் இருந்து சில பயன்பாடுகளுக்கு அது மிகப் பொருத்தமானதாக விளங்கிய காலத்திலும் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் அது பெரும்பாலும் வெப்பவியல் இழப்பு சிக்கலைக் கொண்டிருந்தது.\nதொடக்க கால உற்பத்தி நுட்பங்கள்[தொகு]\nஇருமுனை சந்தி டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்யும் பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டன[8].\nபுள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டர் – டிரான்சிஸ்டர் செயல்பாட்டை விளக்கும் முதல் வகை, அதன் அதிக விலை மற்றும் இரைச்சலின் காரணமாக வணிக ரீதியாக குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.\nக்ரோவ்ன் சந்தி டிரான்சிஸ்டர் – உருவாக்கப்பட்ட முதல் வகை இருமுனை சந்தி டிரான்சிஸ்டர்[9]. அது வில்லியம் ஷாக்லியால் பெல் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஜூன் 23, 1948 அன்று கண்டுபிடிக்கப்பட்டது[10]. அதற்கான காப்புரிமை ஜூன் 26, 1948 இல் பதிவு செய்யப்பட்டது.\nஅல்லாய் சந்தி டிரான்சிஸ்டர் – உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் அல்லாய் மணிகள் ஒன்றிணைக்கப்பட்டு அடிவாய் உருவாக்கப்பட்டது. இது ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் RCA[11] ஆகிய நிறுவனங்களில் 1951 இல் உருவாக்கப்பட்டது.\nமைக்ரோ அல்லாய் டிரான்சிஸ்டர் – அதி வேக வகை அல்லாய் சந்தி டிரான்சிஸ்டர். ஃபில்கோ[12] நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.\nமைக்ரோ அல்லாய் டிஃப்யூஸ்டு டிரான்சிஸ்டர் – அதி வேக வகை அல்லாய் சந்தி டிரான்சிஸ்டர். ஃபில்கோ நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.\nபோஸ்ட் அல்லாய் டிஃப்யூஸ்டு டிரான்சிஸ்டர் – அதிவேக வகை அல்லாய் சந்தி டிரான்சிஸ்டர். ஃபிலிப்ஸ் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.\nடெட்ரோட் டிரான்சிஸ்டர் – அடிவாய்க்கு இரு இணைப்புகள் கொண்டுள்ள, க்ரோவ்ன் சந்தி டிரான்சிஸ்டர்[13] அல்லது அல்லாய் சந்தி டிரான்சிஸ்டரின்[14] அதிவேக மாற்றவகை.\nசர்ஃபேஸ் பேரியர் டிரான்சிஸ்டர் – அதிவேக மெட்டல் பேரியர் சந்தி டிரான்சிஸ்டர். ஃபில்கோ[15] நிறுவனத்தில் 1953 இல் உருவாக்கப்பட்டது[16].\nட்ரிஃப்ட்-ஃபீல்டு டிரான்சிஸ்டர் – அதிவேக இருமுனை சந்தி டிரான்சிஸ்டர். ஹெர்பட் குரோமர்[17][18] என்பவரால் ஜெர்மானிய அஞ்சல் சேவையின் செண்ட்ரல் பியூரோ ஆஃப் டெலிகம்யூனிக்கேஷன்ஸ் டெக்னாலஜியால், 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nடிஃப்யூஷன் டிரான்சிஸ்டர் – நவீன வகை இருமுனை சந்தி டிரான்சிஸ்டர். இதன் மாதிரி நெறிகள்[19] பெல் ஆய்வகத்தில் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.\nடிஃப்யூஸ்டு அடிவாய் டிரான்சிஸ்டர் – டிஃப்யூஷன் டிரான்சிஸ்டரின் முதல் செயல்படுத்தல்.\nமெசா டிரான்சிஸ்டர் – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தில் 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nப்ளேனார் டிரான்சிஸ்டர் - இதுவே மோனோலித்திக் தொகுப்பு மின்சுற்றுகள் பெருமளவில��� உற்பத்தி செய்யப்படுவதைச் சாத்தியமாக்கிய இருமுனை சந்தி டிரான்சிஸ்டர் ஆகும். இது டாக்டர். ஜீன் ஹோர்னி[20] என்பவரால் ஃபேர்சைல்டு நிறுவனத்தில் 1959 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஎப்பிடெக்சியல் டிரான்சிஸ்டர் – ஆவி நிலை படிதலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஓர் இருமுனை சந்தி டிரான்சிஸ்டர். எப்பிடெக்ஸி என்பதைக் காண்க. மாசுக்கலப்பு அளவுகளையும் கிரேடியண்ட்டுகளையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த உதவுகிறது.\nகீழே உள்ள விவாதங்களில், NPN இருமுனை டிரான்சிஸ்டரே முக்கியத்துவம் பெற்றுள்ளது. NPN டிரான்சிஸ்டர் செயல் பயன்முறையில் V BE {\\displaystyle V_{\\text{BE}}} என்ற அடிவாய்-உமிழ்ப்பான் மின்னழுத்தமும் V CB {\\displaystyle V_{\\text{CB}}} என்ற சேகரிப்பான்-அடிவாய் மின்னழுத்தமும் நேர்க்குறி மதிப்புகளாகும், இதில் உமிழ்ப்பான்-அடிவாய் சந்தி முன்னோக்கு சார்புடையதாகவும் சேகரிப்பான்-அடிவாய் சந்தி எதிர் சார்புடையதாகவும் அமைகிறது. செயல்பாட்டின் செயல் பயன்முறையில், எலக்ட்ரான்கள் முன்னோக்கு மின்சார்புடைய n-வகை உமிழ்ப்பான் பகுதியிலிருந்து p-வகை அடிவாய்க்கு செலுத்தப்படுகின்றன, அங்கே அவை முன்னோக்கு மின்சார்புடைய n-வகை சேகரிப்பானுக்கு விரவி எதிர் மின்சார்புடைய சேகரிப்பான்-அடிவாய் சந்தியிலுள்ள மின் புலத்தால் விலக்கி அனுப்பப்படுகின்றன. முன்னோக்கு மற்றும் எதிர் மின் சார்புகளை விளக்கும் படத்திற்கு, கட்டுரையின் இறுதிப் பகுதியான குறைக்கடத்தி டயோடுகள் என்ற பிரிவைக் காண்க.\nசெயல் பயன்முறையில் DC உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் மின்னோட்டங்கள், எபர்ஸ்-மோல் மாதிரிக்கு சிறப்பாக தோராயமாக்கப்படுகின்றன:\nNPN டிரான்சிஸ்டருக்கான எபர்ஸ்-மோல் மாதிரி\nPNP டிரான்சிஸ்டருக்கான எபர்ஸ்-மோல் மாதிரி\nஅடிவாய் அக மின்னோட்டத்திற்கு பிரதானமாக விரவலே காரணமாக உள்ளது (ஃபிக் விதியைக் காண்க) மற்றும்,\nV T {\\displaystyle V_{\\text{T}}} என்பது k T / q {\\displaystyle kT/q} என்ற வெப்ப மின்னழுத்தமாகும் (300 K ≈ அறைவெப்பநிலையில் தோராயமாக 26 mV ஆகும்).\nI E {\\displaystyle I_{\\text{E}}} என்பது உமிழ்ப்பான் மின்னோட்டமாகும்\nI C {\\displaystyle I_{\\text{C}}} என்பது சேகரிப்பான் மின்னோட்டமாகும்\nα T {\\displaystyle \\alpha _{T}} என்பது பொது அடிவாய் முன்னோக்கு குறும் மின்சுற்று மின்னோட்ட ஈட்டமாகும் (0.98 முதல் 0.998 வரை)\nI ES {\\displaystyle I_{\\text{ES}}} என்பது அடிவாய்–உமிழ்ப்பான் டயோடின் எதிர் பூரித மின்னோட்ட��் ஆகும் (10−15 முதல் 10−12 ஆம்பியர் என்ற அளவில்)\nV BE {\\displaystyle V_{\\text{BE}}} என்பது அடிவாய்–உமிழ்ப்பான் மின்னழுத்தம் ஆகும்\nD n {\\displaystyle D_{n}} என்பது p-வகை அடிவாயிலுள்ள எலக்ட்ரான்களுக்கான விரவல் மாறிலியாகும்\nW என்பது அடிவாய் அகலமாகும்\nα {\\displaystyle \\alpha } மற்றும் முன்னோக்கு β {\\displaystyle \\beta } அளவுருக்கள் முன்னர் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியில் சில நேரங்களில் ஓர் எதிர் β {\\displaystyle \\beta } சேர்க்கப்படுகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த செயல்படும் பகுதியிலும் உள்ள மூன்று மின்னோட்டங்களையும் விவரிக்க, தோராயமாக்கப்படாத எபர்ஸ்-மோல் சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சமன்பாடுகள், ஓர் இருமுனை சந்தி டிரான்சிஸ்டருக்கான டிரான்ஸ்போர்ட் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.[21]\ni C {\\displaystyle i_{\\text{C}}} என்பது சேகரிப்பான் மின்னோட்டம் ஆகும்\ni B {\\displaystyle i_{\\text{B}}} என்பது அடிவாய் மின்னோட்டம் ஆகும்\ni E {\\displaystyle i_{\\text{E}}} என்பது உமிழ்ப்பான் மின்னோட்டம் ஆகும்\nβ F {\\displaystyle \\beta _{F}} என்பது முன்னோக்கு பொது உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டமாகும் (20 முதல் 500 வரை)\nβ R {\\displaystyle \\beta _{R}} என்பது எதிர் பொது உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டமாகும் (0 முதல் 20 வரை)\nI S {\\displaystyle I_{\\text{S}}} என்பது எதிர் பூரித மின்னோட்டம் (10−15 முதல் 10−12 ஆம்பியர் வரை) ஆகும்\nV T {\\displaystyle V_{\\text{T}}} என்பது வெப்ப மின்னழுத்தம் (தோராயமாக 300 K ≈ அறை வெப்பநிலையில் 26 mV) ஆகும்.\nV BE {\\displaystyle V_{\\text{BE}}} என்பது அடிவாய்–உமிழ்ப்பான் மின்னழுத்தம் ஆகும்\nV BC {\\displaystyle V_{\\text{BC}}} என்பது அடிவாய்–சேகரிப்பான் மின்னழுத்தம் ஆகும்\nமேலே: குறைவான சேகரிப்பான்-அடிவாய் எதிர் மின் சார்புக்கான PNP அடிவாய் அகலம்; கீழே: அதிக சேகரிப்பான்-அடிவாய் எதிர் மின்சார்புக்கான குறுகலான PNP அடிவாய் அகலம்.வெளிரிய நிறங்கள் குறைப்புப் பகுதிகளாகும்.\nபயன்படுத்தப்பட்ட சேகரிப்பான்–அடிவாய் மின்னழுத்தமானது ( V BC {\\displaystyle V_{\\text{BC}}} ) மாறும் என்பதால், சேகரிப்பான்–அடிவாய் குறைப்புப் பகுதியானது அளவில் மாறுகிறது. சேகரிப்பான்–அடிவாய் மின்னழுத்தம் அதிகரிக்கப்பட்டால், எடுத்துக்காட்டுக்கு, அதனால் சேகரிப்பான்–அடிவாய் சந்தியின் குறுக்கே, மிக அதிக எதிர் மின் சார்பு ஏற்படுகிறது. அதே போல் சேகரிப்பான்–அடிவாய் குறைப்புப் பகுதி அகலத்தை அதிகரித்தால் அடிவாயின் அகலம் குறைகிறது. அடிவாய் அகலத்திலான இந்த மாற்றம் அதைக் கண்டுபிடித்தவரான ஜேம்ஸ் எம். எர்லியின் பெயரால் பெரும்பாலும் \"எர்லி விளைவு\" என அழைக்கப்படுகிறது.\nஅடிவாய் அகலத்தைக் குறுக்கினால் இரு விளைவுகள் உண்டாகின்றன:\n\"சிறிய\" அடிவாய் பகுதியில் மீண்டும் சேர்தலுக்கான வாய்ப்பு குறைகிறது.\nஅடிவாயின் குறுக்கே மின்சுமை கிரேடியண்ட்டானது அதிகரிக்கப்பட்டு அதன் விளைவாக உமிழ்ப்பான் சந்தி வழியே செலுத்தப்படும் சிறுபான்மை கேரியர்களின் மின்னோட்டம் அதிகரிக்கிறது.\nஇரண்டு காரணிகளுமே சேகரிப்பான்–அடிவாய் மின்னழுத்த அதிகரிப்பின் விளைவாக டிரான்சிஸ்டரின் சேகரிப்பான் அல்லது \"வெளியீடு\" மின்னோட்டத்தை அதிகரிக்கின்றன.\nமுன்னோக்கு-செயல் பகுதியில், எர்லி விளைவானது சேகரிப்பான் மின்னோட்டத்தை ( i C {\\displaystyle i_{\\text{C}}} ) மாற்றியமைத்து முன்னோக்கு பொது உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டமானது ( β F {\\displaystyle \\beta _{F}} ) பின்வருமாறு வழங்கப்படுகிறது:[மேற்கோள் தேவை]\nV CB {\\displaystyle V_{\\text{CB}}} என்பது சேகரிப்பான்–அடிவாய் மின்னழுத்தம் ஆகும்\nV A {\\displaystyle V_{\\text{A}}} என்பது ஆகும் எர்லி மின்னழுத்தம் (15 V முதல் 150 V வரை) ஆகும்\nV CB {\\displaystyle V_{\\text{CB}}} = 0 V என இருக்கும் போது β F 0 {\\displaystyle \\beta _{F0}} என்பது பொது-உமிழ்ப்பான் மின்னோட்ட ஈட்டம் ஆகும்\nr o {\\displaystyle r_{\\text{o}}} என்பது வெளியீடு மின்மறுப்பாகும்\nI C {\\displaystyle I_{\\text{C}}} என்பது சேகரிப்பான் மின்னோட்டம் ஆகும்\nBJT இன் இலட்சிய மின்னோட்டம்-மின்னழுத்தம் சிறப்பியல்புகளைத் தருவிக்கும் போது பின்வரும் கருதுகோள்கள் சம்பந்தப்படுகின்றன[22]\nஒவ்வொரு பகுதியிலும் சீரற்ற சந்திகளுடன் கூடிய சீரான மாசுக்கலப்பு\nமின்சுமை வெளிப் பகுதிகளில் புறக்கணிக்கத்தக்க அளவு மீண்டும் சேர்தல்-உருவாக்கம்\nவெளி மின்சுமை பகுதிகளுக்கு வெளியே புறக்கணிக்கத்தக்க அளவு மின் புலங்கள்.\nகேரியர்களின் செலுத்தலால் தூண்டப்பட்ட சிறுபான்மை விரவல் மின்னோட்டங்களின் சிறப்பியல்புகளைப் பெறுவது முக்கியமாகும்.\npn-சந்தி டயோடைப் பொறுத்தவரை, விரவல் சமன்பாடு ஒரு முக்கிய தொடர்பாகும்.\nஇந்தச் சமன்பாட்டின் ஒரு தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதைத் தீர்க்க இரு எல்லை நிபந்தனைகள் பயன்படுத்தப்பட்டு C 1 {\\displaystyle C_{1}} மற்றும் C 2 {\\displaystyle C_{2}} ஆகியவை கண்டறியப்படுகின்றன.\nபின்வரும் சமன்பாடுகள் முறையே உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் பகுதிக்குப் பொருந்துகின்றன, மேலும் அச்சு ஆயங்களான 0 {\\displaystyle 0} , 0 ′ {\\displaystyle 0'} மற்றும் 0 ″ {\\displaystyle 0''} ஆகியவை முறையே அடிவாய், சேகரிப்பான் மற்றும் உமிழ்ப்பான் ஆகியவற்றுக்குப் பொருந்துகின்றன.\nஉமிழ்ப்பானுக்கான எல்லை நிபந்தனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஉமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான் பகுதிகளின் நிபந்தனைகள் x ″ → 0 {\\displaystyle x''\\rightarrow 0} மற்றும் x ′ → 0 {\\displaystyle x'\\rightarrow 0} என்று ஆவதால் A 1 {\\displaystyle A_{1}} மற்றும் B 1 {\\displaystyle B_{1}} ஆகிய மாறிலிகளின் மதிப்புகள் பூச்சியமாகின்றன.\nமீண்டும் சேர்தல் நிகழ்வுகள் போதிய அளவு ஏற்படாததால் Δ p B ( x ) {\\displaystyle \\Delta p_{\\text{B}}(x)} இன் இரண்டாவது வழித்தோன்றல் மதிப்பு பூச்சியமாகிறது. இதனால் அதிக துளை அடர்த்திக்கும் x {\\displaystyle x} க்கு ஒருபடித் தொடர்பு உள்ளது.\nபின்வருபவையே Δ p B {\\displaystyle \\Delta p_{\\text{B}}} இன் எல்லை நிபந்தனைகளாகும்.\nமேலே உள்ள ஒருபடித் தொடபில் பிரதியிட்டால்,\nஇந்த முடிவைக் கொண்டு I E p {\\displaystyle I_{{\\text{E}}p}} இன் மதிப்பைத் தருவிக்கலாம்.\nஇதே போல், சேகரிப்பான் மின்னோட்டத்தின் கோவையும் பெறப்படுகிறது.\nஅடிவாய் மின்னோட்டத்தின் கோவையானது முந்தைய முடிவுகளைக் கொண்டு பெறப்படுகிறது.\nஅடிவாய்–சேகரிப்பான் மின்னழுத்தமானது ஒரு குறிப்பிட்ட (சாதனத்தைப் பொறுத்தது) மதிப்பை அடையும் போது, அடிவாய்–சேகரிப்பான் குறைப்புப் பகுதி எல்லையானது அடிவாய்–உமிழ்ப்பான் குறைப்புப் பகுதி எல்லையைச் சந்திக்கிறது. இந்த நிலையில் டிரான்சிஸ்டர் விளைவில் அடிவாய் இருப்பதில்லை.இவ்வாறு சாதனமானது இந்நிலையில் இருக்கும் போது அதன் அனைத்து ஈட்டங்களையும் இழக்கிறது.\nகம்மெல்–பூன் மாதிரி[23] என்பது BJT இயக்கவியலின் ஒரு விவரமான மின்சுமை-கட்டுப்படுத்தப்படுகிறது மாதிரியாகும், அது டிரான்சிஸ்டர் செயலியக்கவியலை விளக்க பிறரால் எடுத்தாளப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும், அது முனை-அடிப்படையிலான மாதிரிகளை விட அதிக விவரமாக விளக்கப் பயன்பட்டது[2]. இந்த மாதிரியில் டிரான்சிஸ்டர் β {\\displaystyle \\beta } -மதிப்புகள் டிரான்சிஸ்டரின் dc மின்னோட்ட அளவுகளைச் சார்ந்திருக்கும் தன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது, எபர்ஸ்-மோல் மாதிரியில் இந்த மதிப்புகள் மின்னோட்டம்-சாராதவையாகும்.[24]\nஒரு NPN BJT இன் பொதுமயமாக்கப்பட்ட h-அளவுரு மாதிரி. CE, CB மற்றும் CC இட அமைப்புகளுக்கு முறையே e, b அல்லது c கொண்டு x இடமாற்றம் செய்யப்படுகிறது.\nBJT மின்சுற்றுகளைப் பகுப்பாய்வு செய்யப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ம���திரி \"h-பண்புரு\" மாதிரியாகும். அது கலப்பின-பை மாதிரியுடனும் y-பண்புரு இரு-போர்ட்டுடனும் நெருங்கிய தொடர்புடையதாகும். ஆனால் அது உள்ளீடு மின்னழுத்தம் மற்றும் வெளியீடு மின்னழுத்தங்களுக்கு பதிலாக உள்ளீடு மின்னோட்டம் மற்றும் வெளியீடு மின்னழுத்தம் ஆகியவற்றை சார்பற்ற மாறிகளாகப் பயன்படுத்துகின்றன. இந்த இரு-போர்ட் நெட்வொர்க்கானது மின்சுற்று நடத்தையின் பகுப்பாய்வுக்கேற்ப வளைந்துகொடுப்பதால் இது குறிப்பாக BJTகளுக்கு பொருத்தமானவையாகும். மேலும் இதை மேலும் துல்லியமான மாதிரிகளை உருவாக்கவும் பயன்படுத்தலாம். காண்பிக்கப்பட்டுள்ளபடி மாதிரியிலுள்ள \"x\" என்னும் உறுப்பு பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு BJT லீடைக் குறிக்கும். பொது-உமிழ்ப்பான் பயன்முறைக்கு தனி மதிப்புகளை வெவ்வேறு குறியீடுகள் குறிக்கின்றன:\nx = 'e' ஏனெனில் அது ஒரு பொது-உமிழ்ப்பான் இடவமைப்பாகும்\nமுனை 1 = அடிவாய்\nமுனை 2 = சேகரிப்பான்\nமுனை 3 = உமிழ்ப்பான்\ni in = அடிவாய் மின்னோட்டம் (i b)\ni o = சேகரிப்பான் மின்னோட்டம் (i c)\nV in = அடிவாயிலிருந்து-உமிழ்ப்பானுக்கான மின்னழுத்தம் (V BE)\nV o = சேகரிப்பானிலிருந்து-உமிழ்ப்பானுக்கான மின்னழுத்தம் (V CE)\nமற்றும் h-பண்புருக்கள் பின்வருமாறு வழங்கப்படுகின்றன –\nh ix = h ie – டிரான்சிஸ்டரின் உள்ளீடு மின்மறுப்பு (உமிழ்ப்பான் மின் தடையைப் பொறுத்தது r e).\nh rx = h re – டிரான்சிஸ்டரின் I B–V BE வளைவு V CE மதிப்பைச் சார்ந்துள்ள தன்மையைக் குறிக்கிறது. அது வழக்கமாக மிகச் சிறியதாக உள்ளது. அதனால் அது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது (பூச்சியம் எனக் கருதப்படுகிறது).\nh fx = h fe – டிரான்சிஸ்டரின் மின்னோட்ட-ஈட்டம். இந்த அளவுருவானது தரவுத்தாள்களில் பெரும்பாலும் h FE அல்லது DC மின்னோட்ட-ஈட்டம் (β DC) எனக் குறிக்கப்படுகிறது.\nh ox = h oe – டிரான்சிஸ்டரின் வெளியீடு மின்மறுப்பு. இந்த உறுப்பானது வழக்கமாக ஏற்புத் தன்மை எனக் குறிக்கப்படுகிறது, இதை மின்மறுப்பாக மாற்ற இதன் தலைகீழியைக் கணக்கிட வேண்டும்.\nகாண்பிக்கப்பட்ட படி h-அளவுருக்கள் சிற்றெழுத்து-கீழெழுத்துகளைக் கொண்டிருக்கும், அதனால் AC நிபந்தனைகள் அல்லது பகுப்பாய்வுகளைக் குறிக்கின்றன. DC நிபந்தனைகளுக்கு அவை பேரெழுத்தில் குறிக்கப்பட்டிருக்கும். CE இட அமைப்புக்கு ஒரு தோராயமான h-அளவுரு மாதிரியானது பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அது மின்சுற்றுப் பகுப்பாய்வை மேலும் எளிதாக்குகிறது. இதற்கு h oe மற்றும் h re அளவுருக்கள் புறக்கணிக்கப்படுகின்றன (அதாவது அவை முறையே முடிவிலியாக அல்லது பூச்சியமாக அமைக்கப்படுகின்றன). காண்பிக்கப்பட்டுள்ளபடி h-அளவுரு மாதிரியானது குறை-அதிர்வெண், சிறு-சமிக்ஞை பகுப்பாய்வுக்குப் பொருத்தமானதாகும். அதிக-அதிர்வெண் பகுப்பாய்வுகளுக்கு அதிக அதிர்வெண்களுக்குத் தேவையான மின் முனைகளுக்கிடையேயான தேக்குத் திறன்கள் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.\nதனிப்பட்ட (டிஸ்கிரீட்) மின்சுற்று டிசைன் போன்ற சில பயன்பாடுகளில் மிகச் சிறப்பானதாகச் செயல்படும் சாதனமாக BJT இன்றும் உள்ளது. அதற்கு தேர்ந்தெடுக்கப்பட பலதரப்பட்ட BJT கள் கிடைப்பதே காரணமாகும். மேலும் MOSFET உடன் ஒப்பிடுகையில் அதன் டிரான்ஸ்கண்டக்டன்ஸ் மதிப்பும் அதிக வெளியீடு மின் தடையும் அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகும். BJT அதிகமாகத் தேவைப்படும் அனலாக் மின்சுற்றுகளுக்கேற்ற தேர்வாகவும் உள்ளது, குறிப்பாக வயர்லெஸ் அமைப்புகளுக்கான ரேடியோ-அதிர்வெண் மின்சுற்றுகள் போன்ற மிக-அதிக-அதிர்வெண் பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. ஒரு தொகுப்பு மின்சுற்றுடன் இரு வகை டிரான்சிஸ்டரின் பயன்பாட்டு வலிமையையும் பயன்படுத்திக்கொள்ளும் மின்சுற்றுகளை உருவாக்க ஒரு வேஃபர் இழை மின்சுற்றுகள் BiCMOS செயலைப் பயன்படுத்துவதன் மூலம் இருமுனை டிரான்சிஸ்டர்களை MOSFETகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\nமுன்னோக்கு மின் சார்புடைய அடிவாய்–உமிழ்ப்பான் சந்தி மின்னழுத்தத்தின் அறியப்பட்ட வெப்பநிலை மற்றும் மின்னோட்ட சார்புத்தன்மை ஆகியவற்றின் காரணமாக இரண்டு வெவ்வேறு மின் சார்புடைய மின்னோட்டங்களில், அறியப்பட்ட விகிதத்தில், இரண்டு மின்னழுத்தங்களைக் கழிப்பதன் மூலம் வெப்பநிலையை அளவிடவும் பயன்படுத்தலாம்[3].\nஅடிவாய்–உமிழ்ப்பான் மின்னழுத்தம் அடிவாய்–உமிழ்ப்பான் மற்றும் சேகரிப்பான்–உமிழ்ப்பான் மின்னோட்டங்களின் மடக்கைக்கு ஏற்ப மாறுவதால், ஒரு BJT ஐப் பயன்படுத்தி மடக்கைகளையும் எதிர் மடக்கைகளையும் கணக்கிடலாம். இந்த நேரியலற்ற செயல்பாடுகளை ஒரு டயோடும் செய்ய முடியும், ஆனால் டிரான்சிஸ்டர் கூடுதல் மின்சுற்று நெகிழ்தன்மையை வழங்குகிறது.\nடிரான்சிஸ்டர் அயனியாக்கக் கதிர்வீச்சுக்குட்பட்டால் கதிரியக்க சேதம் ஏற்படுகிறது. கதிர்வீச்சினால் அடிவாய் பகுதியில் \"குறைபாடுகள்\" ஏற்படும், அவை மீண்டும் சேர்தல் மையங்களாக செயல்படும். இதன் விளைவாக சிறுபான்மை கேரியர் ஆயுட்காலம் குறைந்து அதனால் டிரான்சிஸ்டர் ஈட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.\nதிறன் BJTகள் இரண்டாம் நிலை செயலிழப்பு என அழைக்கப்படும் தோல்விப் பயன்முறைக்குட்பட்டதாகும், அந்நிலையில் சிலிக்கான் டையில் காணப்படும் அதிக மின்னோட்டம் மற்றும் சாதாரண முழுமையற்ற தன்மைகள் ஆகியவற்றால் சிலிக்கானின் சில பகுதிகள் பிற பகுதிகளைவிட பயங்கர வெப்பமடைகின்றன. மாசுக்கலக்கப்பட்ட சிலிக்கான் எதிர்க்குறி வெப்பநிலைக் குணகத்தைக் கொண்டுள்ளது, அதாவது அதிக வெப்பநிலையில் அதிக மின்னோட்டத்தைக் கடத்துகிறது. இதனால் டையின் மிக வெப்பமான பகுதி அதிக மின்னோட்டத்தைக் கடத்துகிறது, இதனால் அதன் கடத்துத்திறன் அதிகமாகிறது. இதனால் சாதனம் செயலிழக்கும் வரை அது மேலும் தொடர்ந்து வெப்பமடைகிறது. இரண்டாம்நிலை செயலிழப்புடன் தொடர்புடைய வெப்பவியல் இழப்பு செயலாக்கமானது, ஒருமுறை தொடங்கிவிட்டால், அது பெரும்பாலும் உடனடியாக ஏற்பட்டு அது டிரான்சிஸ்டர் அமைப்பு மொத்தத்திற்கும் துரதிருஷ்டவசமான சேதங்களை ஏற்படுத்தலாம்.\n↑ [8] \"வெளி மின்சுமை நடுநிலைத் தன்மைத் தத்துவமானது டிரான்சிஸ்டரின் பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டால் சேகரிப்பான் மின்னோட்டமானது அடிவாய் பகுதியிலுள்ள நேர் மின்சுமையால் (துளை செறிவு) கட்டுப்படுத்தப்படுகிறது.... ஒரு டிரான்சிஸ்டர் அதிக அதிர்வெண்களில் பயன்படுத்தப்படும் போது கேரியர்கள் அடிவாய் பகுதியினூடே விரவுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே அடிப்படைக் குறைபாடாகும்...\" (4ஆம் மற்றும் 5ஆம் பதிப்புகளிலும் ஒன்றே)\n↑ தேர்ட் கேஸ் ஸ்டடி – த சாலிட் ஸ்டேட் அட்வெண்ட் (PDF)\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் சிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி பெல் லேப்ஸ் வகை M1752\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி RCA TA153\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி வெஸ்டர்ன் எலக்ட்ரிக் 3N22\n↑ த டெட்ரோட் பவர் டிரான்சிஸ்டர் PDF\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி ஃபில்கோ A01\n↑ டி���ான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி சர்ஃபேஸ் பேரியர் டிரான்சிஸ்டர்\n↑ ஹெர்ப்'ஸ் பைபோலார் டிரான்சிஸ்டர்ஸ் IEEE ட்ரான்ஸாக்ஷன்ஸ் ஆன் எலக்ட்ரான் டிவைசஸ், தொகுதி. 48, எண். 11, நவம்பர் 2001 PDF\n↑ இன்ஃப்லுயன்ஸ் ஆஃப் மொபைலிட்டி அண்ட் லைஃப்டைம் வேரியேஷன்ஸ் ஆன் ட்ரிஃப்ட்-ஃபீல்டு எஃபெக்ட்ஸ் இன் சிலிக்கான்-ஜன்க்ஷன் டிவைசஸ் PDF\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி பெல் லேப்ஸ் ப்ரோட்டோடைப் டிஃப்யூஸ்டு பேஸ் ட்ரையோட்\n↑ டிரான்சிஸ்டர் மியூசியம் ஹிஸ்டோரிக் டிரான்சிஸ்டர் ஃபோட்டோ கேலரி ஃபேர்சைல்டு 2N1613\n↑ எச். கே. கம்மெல் அண்ட் ஆர். சி. பூன், \"அன் இண்டெக்ரல் சார்ஜ் கண்ட்ரோல் மாடல் ஆஃப் பைபோலார் டிரான்சிஸ்டர்ஸ்,\" பெல் சிஸ்ட். டெக். ஜே., தொகுதி. 49, ப. 827–852, மே–ஜூன் 1970\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bipolar junction transistors என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபொது உமிழ்ப்பான் மின்சுற்றில் ஒரு BJT உருவாக்கம்\nஇருமுனை டிரான்சிஸ்டர்கள் - டிரான்சிஸ்டர் ஒரு ஸ்விட்ச்சாக - செயல் பகுதி\nமின்னியல் மின்சுற்றுகள் பற்றிய பாடங்கள் – இருமுனை சந்தி டிரான்சிஸ்டர்கள் (குறிப்பு: இந்தத் தளம் மரபு ரீதியாக மின்னோட்டத்தை துளைகளின் பாய்வாகக் காண்பிக்காமல் மின்னோட்டத்தை எலக்ட்ரான்களின் பாய்வாகக் காண்பிக்கிறது, இதனால் அம்புகள் எதிர் திசையில் இருக்கலாம்)\nEncycloBEAMia – இருமுனை சந்தி டிரான்சிஸ்டர்\nஹௌ டு டிரான்சிஸ்டர்ஸ் வொர்க்\nENGI 242/ELEC 222: BJT ஸ்மால் சிக்னல் மாடல்ஸ்\nடிரான்சிஸ்டர் மியூசியம் ஸிஸ்டாரிக் டிரான்சிஸ்டர் டைம்லைன்\nECE 327: டிரான்சிஸ்டர் பேசிக்ஸ் — ஓர் இருமுனை டிரான்சிஸ்டரின் எளிய எபர்ஸ்-மோல் மாதிரியை சுருக்கமாக விளக்கி பல பொது BJT மின்சுற்றுகளை வழங்குகிறது.\nECE 327: ப்ரொசிஜர்ஸ் ஃபார் அவுட்புட் ஃபில்ட்டரிங் லேப் — செக்ஷன் 4 (\"பவர் ஆம்ப்ளிஃபயர்\") ஒரு BJT-ஸிக்லாய்டு-ஜோடியை-அடிப்படையிலான க்ளாஸ்-AB மின்னோட்ட ட்ரைவரை விளக்கமாக விவாதிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=title", "date_download": "2018-07-21T19:07:31Z", "digest": "sha1:KGR5FV4AXRSFSA7FJLLWZEGPBHGNFUKW", "length": 5556, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\n107 கவிதைகள் பசுவய்யா 12ம் வகுப்பு மாணவி 18 வயசுல\n20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் 401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்) 75 முத்திரைக் கவிதைகள்\nதொகுப்பாசிரியர்:ஸ்ரீ.பிரசாந்தன் சுஜாதா விகடன் பிரசுரம்\nSelcted by.Bala மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி மணிமேகலை பிரசுரம்\nKanimozhi Kanimozhi பூங்குழலி வீரன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, வருங்கால தமிழகம் யாருக்கு - நூலுக்கு ‘துக்ள்க் 27.06 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/skyworth-813-cm-32-inches-sky32-full-hd-led-tv-price-pr1e9z.html", "date_download": "2018-07-21T20:01:24Z", "digest": "sha1:YCI2ZSUTRWJEKBZIIPZZACZLMKE2RTHI", "length": 16798, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடு��்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 18,467))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇந்த தி போஸ் No\nஸ்கேயஒர்த் 81 3 கிம் 32 இன்ச்ஸ் ஸ்கேய௩௨ பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-07-21T19:16:21Z", "digest": "sha1:NBEZBDVHQLDARFU2UXV5XZBUWM4YOUOG", "length": 91411, "nlines": 500, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nதுக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நேர்காணல் என்னும் விதமாக தமிழகத்தின் நம் முன்னாள் பள்ளிக்கல்வி, நூலக மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் துக்ளர் வாசகர்கள் 5 பேரைக்கொண்டு ஒரு நேர்காணல் நடத்தி கடந்த இரண்டு இதழ்களாக வெளியிட்டது. அந்த இரண்டு இதழ்களின் ஒட்டு மொத்த தொகுப்பே இந்த பதிவு கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட் கேட்கப்பட்ட அருமையான, சிக்கலான(துக்ளக் வாசகர்கள் அல்லவா... அதனால் சிக்கல்) கேள்விகளுக்கு கூட நம் முன்னாள் அமைச்சரும் இப்போதைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு தங்கம் தென்னரசு B.E., M.L.A அவர்கள் அனாயசமாக கேள்விகளை எதிர்கொண்ட விதமும், பதில் சொன்ன விதமும் எக்ஸலண்ட் இதோ அதை படியுங்கள் - இப்படிக்கு அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்.\n******************** இனி துக்ளக் இதழை படிப்போம்\nவி.வி.ஐ.பி மீட் 14: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர், தற்போது திருச்சுழி தொகுதியின் எம்.எல்.ஏ ஆகவும் கட்சியில் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றார். அவரை துக்ளக் வாசகர்கள் 5 பேர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே (இந்த வார வாசகர்கள் : டி. கீதா கிருஷ்ணன், தனியார் துறை, சென்னை, பத்மாரவி, இல்லத்தரசி, சென்னை, ரமேஷ் சீனிவாசன், மனித வள ஆலோசகர், சென்னை, பா.சுதா, பேராசிரியை, சேலம், பி. சுவாமிநாதன், தனியார் துறை, சென்னை)\nசுவாமிநாதன்: அரசியலுக்கு நீங்கள் வந்தது எப்படி\nதங்கம் தென்னரசு: நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. நான் எந்த அரசியல் ஆர்வமும் இல்லாமல் மெக்கானிக்கல் இஞ���னியரிங் படித்து விட்டு ஸ்பிக் உர நிறுவனத்தில் ஏறத்தாழ பத்து வருடங்கள் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 1996ல் தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சரவையில் என்னுடைய தந்தை தங்கபாண்டியன் அமைச்சராக இருந்தார். தென் மாவட்டங்களில் ஏற்ப்பட்ட ஜாதிக்கலவரத்தை தீர்க்க என் தந்தை சென்றார். அந்த கலவரத்தின் போது ஏற்ப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட்டு ராஜபாளையத்தில் இறந்து விட்டார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தலைவர் கலைஞர் என்னை வேட்பாளராக அறிவித்தார். 1998ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1977ல் இந்த தொகுதியில் தான் எம்.ஜி ஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் திருச்சுழி. ரமண மகரிஷி பிறந்த ஊர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை தொகுதியை பிரித்து திருச்சுழி என்னும் தொகுதி உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 2006ல் மீண்டும் வெற்றி பெற்றேன். அப்போது கலைஞரின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன்.\nபத்மாரவி: தற்போதைய ஆட்சி முறையில் நீட் தேர்வு கொண்டு வந்ததை பற்றி உங்கள் கருத்து என்ன\nதங்கம் தென்னரசு: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மேலெழுந்த வாரியாக எல்லோருக்கும் ஒரே தேர்வு, இதில் என்ன தவறு என்று கேட்கின்றார்கள். ஆனால் நம்முடைய அரசு பள்ளியில் படித்து விட்டு வரும் மாணவர்களின் கல்வி முறையும், ஐ பி எஸ் ஈ கல்வி முறையும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இப்படி இரு வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்க்கும் மாணவர்களை திடீரென்று ஒரே தேர்வின் கீழ் கொண்டு வருவது முறையாகவும் சரியாகவும் இருக்காது.\nபத்மாரவி: மற்ற துறைகளுக்கும் இப்படிப்பட்ட நுழைவு தேர்வு முறை இருக்கின்றதே. மருத்துவம் என்பது மக்களின் உடல் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேர்வு முறை கடினமாக இருப்பது சரிதானே\nதங்கம்தென்னரசு : நீங்களே உடல்நில��� சார்ந்த விஷயம் என்று கூறுகின்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையால் ஆரம்பத்தில் இருந்தே சி பி எஸ் ஈ கல்வி முறையில் படித்த 15 சதவிகித வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள். வரும் காலங்களில் இந்த மாநிலத்திலேயே அரசு மருத்துவ மணையிலேயே வேலையும் செய்வார்கள். எதிர்காலத்தில் இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் கிராமப்புற நோயாளிகள் மொழி தெரியாமல் எப்படி அவதிப்படுவார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவராலும் நோயாளியின் உடல்நிலை பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது. இப்படி அடிப்படையில் மொழிப்பிரச்சனை என்பதே பெரிதாக இருக்கும். மீதி 85 சதவிகித தமிழக மாணவர்களில் எவ்வளவு கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nநீட் தேர்வில் வெற்றி பெற தனியார் கோச்சிங் வகுப்புகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 லட்சம் வரை கேட்கின்றார்கள். இதில் பணம் செலுத்தி படிக்கக்கூடிய பொருளாதார நிலையில் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசே நீட் பயிற்சி கொடுக்கும் என சொல்லி வருகின்றார். ஆனால் இன்று வரையிலும் எதுவுமே சரியாக இயங்கவில்லை. இப்போது +2 பொதுத்தேர்வும் நடந்து வருகின்றது. இதற்கு பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கினாலும் ஏப்ரல் மாதம் மட்டுமே அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு வர முடியும். ஒரே மாத பயிற்சி எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள போதுமானதாக இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பயிற்சி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் உரிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றார்களா இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா இந்த கேள்விகள் எதற்குமே இன்று வரை பதில் இல்லை. வெறும் அறிவிப்புகள் மட்டுமே போதுமா பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம் பொதுவாக சம அளவு பலம் உள்ளவர்களை போட்டியில் மோதவிடுவது தானே நியாயம் + 2 கேள்விகளை ஆறாம் வகுப்பு மாணவனிடம கேட்டு அவனை முன்னேற்றுகிறேன் என சொன்னால் அது எப்படி சரியாக இருக்கும்\nரமேஷ்: சமச்சீர் கல்வி முறை வந்த பிறகு நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகின்றார்கள். ஆனால் நீட் தேர்வு எழுதும் போது கடினமாக இருக்கின்றது என்று சொல்லும் போது நமது கல்வித்திட்டத்தின் தரம் குறைந்து இருப்பதை காட்டுகின்றதா\nதங்கம் தென்னரசு: உச்சநீதிமன்றமே சமச்சீர் கல்வித்திட்டத்தில் எந்த இடத்திலும் தரம் குறையவில்லை என்று என்.சி.ஆர்.டி குழுவினால் ஆய்வு செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்பு பாடத்திட்டத்தில் இருக்கும் பதிலை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் சமச்சீர் கல்வி முறையில் கேட்கப்படும் கேள்விகள் இருக்கும் பாடத்திட்டத்தில் அந்த மாணவன் என்ன புரிந்து கொண்டான் என்பதை மதிப்பீடு செய்வதாய் இருக்கின்றது. பாடங்களை முழுவ்துமாக சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே மாணவனால் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும். இது தான் சமச்சீர் கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் தவறானது என்று கருத்து பரப்பப்பட்டதோடு அதன் உண்மையான நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கப்பட்டது என்பதே உண்மை.\nசுதா: கிராமப்புரங்களில் பெரும்பாலும் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி அடைகின்றார்கள். இப்படி 8ம் வகுப்பு வரை அந்த மாணவனின் உண்மையான தகுதியை மதிப்பீடு செய்யாமல் இருந்தால் அந்த மாணவனால் +2 முடிந்தவுடன் எப்படி மற்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்\nதங்கம் தென்னரசு: இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், தொடக்கக்கல்வியில் செயல்வழி கல்வி முறை (Activity based learning) என்ர ஒன்றை கொண்டு வந்தோம். இந்த செயல்வழி கல்வி முறையில் அந்தந்த வயதிற்கான திறனை மாணவன் பெற்றிருந்தால் மட்டுமே மாணவன் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும். மேலும் குறைந்த மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய திறனை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்காக பிரதமர் விருதே நம் மாநிலத்துக்கு கிடைத்தது. இதனுடையை தொடர்ச்சியாக 6லிருந்து 8ம் வகுப்பு வரை (Active learning methodology) என்ற அந்த மாணவனின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் அவனை தயார் படுத்த வேண்டும் என்று கொண்டு வந்தோம். இந்த கல���வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதை விட இது போன்ற நடைமுறை செயல் தேர்வுகள் மூலம் அவர்களின் திறனை எடைபோட வேண்டும். 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே ஒரு மாணவன் திறமையானவன் என்றும் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தால் அந்த மாணவனுக்கு திறன் இல்லை என்று சொல்ல வேண்டுமா மூன்றில் ஒரு பங்காவது மதிப்பெண் பெற்றால் சிறிதளவுக்கு புரிதல் இருக்கின்றது என்ற எண்ணத்தில் தான் 35 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்று வைத்துள்ளோம். இந்த புதிய கல்வித்திட்டத்தில் ஆசிரியர்கள், கொஞ்சம் சிரமப்படுவதாக இருந்தால் கூட மக்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல் படுத்தினோம். நிறைய அரசுப்பள்ளிகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினால் நல்ல முறையில் சாதனை புரிந்து வருகின்றனர்.\nரமேஷ்: சென்னையை பொறுத்தவரை அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்த நூலகம் அமைந்ததில் உங்கள் பங்கு மிகப்பெரியது. இந்த நூலகம் அமைந்தது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது இருக்கின்றதா\nதங்கம் தென்னரசு: மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நூலகத்தை கழக ஆட்சிக்காலத்தில் அமைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இன்றும் 1000 நபர்களுக்கு குறையாமல் அங்கு வருகின்றார்கள். பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் இடமாக இந்த நூலகம் அமைந்தது எனக்கும் மகிழ்ச்சி தான். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் குறித்து ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றேன். அந்த விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்ததால் அந்த நூலகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப்பார்த்து அசந்து போனேன். அது போல உலகத்தரத்தில் ஒரு நூலகம் சென்னையில் அமைந்திட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் கலைஞரிடத்தில் தெரிவித்து இருந்தார். இதனை கருத்தில் கொண்ட தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருப்பெற்றதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். பொதுவ��கவே நம்முடைய நூலகத்தில் நம் நாட்டை பற்றிய நூல்களும் பெரும்பாலும் தமிழ் நூல்கள் மட்டும் இருக்கும் என்ற கருத்து பரவலாக எல்லோரிடத்திலும் இருந்தது. இதை மாற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் புத்தகமாகவோ, இனையத்தில் மூலமோ பெற முடியும் என்ற நிலையை இந்த நூலகத்தில் உருவாக்க விரும்பினோம். சிறு குழந்தைகள், ஆராய்ச்சி மாணவர்கள், ஐ.ஏ.எஸ், எம்.பி.ஏ, சட்டப்படிப்பு என எல்லா வகையான மாணவர்களும் இதைப்பயன் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலதரப்பட்ட புத்தகங்கள் வாங்கினோம். கிட்டத்தட்ட 5 லட்சம் புத்தகங்கள் வரை இந்த நூலகத்துக்காக வாங்கினோம். எல்லா மாநில மக்களுக்கான புத்தகங்களும் இங்கு இருக்கும். இணையத்தின் மூலமாக உலகத்தில் உள்ள அனைத்து நூலகத்தின் நூல்களையும் இங்கிருந்தே படிக்க முடியும். கால மாற்றத்திற்கு ஏற்ப அச்சு புத்தகங்களும் இருக்கும். கணினியில் படிக்கக்கூடிய புத்தகங்களும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தினையும், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குழந்தைகளுக்கென்றே தனியான பகுதியும் உருவாக்கினோம். குழந்தைகளை ஈர்த்து விட்டால் அவர்களது பெற்றோரும் இந்த நூலகத்தை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது எதார்த்தமான உண்மை. பொதுவாக நம்முடைய வீடுகளில் படிப்பதற்கென்று தனியான இடம் இருக்காது. தனிமையில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்களுடைய புத்தகத்தை இங்கு கொண்டு வந்தும் படிக்க முடியும். பார்வையற்றோர் படிப்பதற்கு தகுந்த ப்ரெய்லி புத்தகங்களும் இங்கு இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் புத்தகங்களை படித்துக்கொள்ளலாம் என்ற நவீன தொழில்நுட்பம் இங்கு இருந்தாலும் நம்முடைய பழமையை போற்றும் விதத்தில் பழங்கால சுவடிகள், அரிய தமிழ் நூல்கள், பாரம்பரிய மூலிகை குறித்த நூல்களும் இங்கு கிடைக்கின்றன. இப்படி பழமையும், புதுமையும் கலந்த நூலகமாக இதை உருவாக்கினோம். நூலகம் என்பது தினமும் மக்கள் பயன்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். எனவே நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை நடத்திக் கொள்ள பெரிய அரங்கம் ஒன்றையும் உருவாக்கினோம். இதனா��் நூலகத்துக்கு வரும் வழக்கம் இல்லாதவர்கள்கூட, இந்த விழாக்களுக்கு வரும் சமயங்களில் நூலகத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். புத்தகங்கள், மற்றும் அறிவார்ந்த விழாக்கள் நடப்பதற்காக மட்டுமே இந்த அரங்கங்கள் உருவாக்கப்பட்டன.\nபிற்காலத்தில் அரசியல் காரணங்களால், இங்கு திருமண வரவேற்பு போன்றவையும் நடந்தது வேதனையானது. இப்படி உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், அர்சியல் காரணங்களால் மேம்படுத்தப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே இந்த நூலகம் மருத்துவமனையாக மாறாமல் இருக்கின்றது. அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Oriental Manuscripts Library) என்ற சுவடிகளுக்கான தனி நூலகம், சென்னை பல்கலை கழக வளாகத்தில் இருந்தது. இந்த நூலகத்தில் திருக்குறள், புறநாநூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றின் பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கும். நான் அங்கு சென்று பார்த்த போது மோசமான நிலையில் இந்த அரியவகைச் சுவடிகளைப் பராமரித்து வைக்க சரியான இட வசதியில்லை. இவற்றையெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான அரசாணையும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பிறப்பித்தோம். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல அரசியல் காரணங்களால் அந்த சுவடிகள் பல ஆண்டுகள் அங்கேயே இருந்து விட்டு இப்போது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.\nகீதாகிருஷ்ணன்: 1998ல் முதன் முதலில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுடைய முதல் சட்டமன்ற பேச்சு எதைப்பற்றி இருந்தது\nதங்கம் தென்னரசு: முதன் முதலில் சட்டமன்றத்தில் பேசும் எல்லோருக்கும் இருக்கும் பயமும், தயக்கமும் எனக்கும் இருந்தது. எனினும் தலைவர் கலைஞர் அவர்களும், செயல்தலைவர் தளபதி அவர்களும் அழைத்து பாராட்டும் வகையில் என்னுடைய கன்னிப்பேச்சு இயற்கையாக அமைந்தது. அன்றைய பேச்சில் முக்கியமாக நான் வைத்த கோரிக்கை, என்னுடைய தொகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட காரியாபட்டி பகுதிக்கு தனி தாலுக்கா வேண்டும் என்பது தான். அது நிறைவேற்றப்பட்டது. அந்த மூன்றாண்டு காலத்தில் பள்ளிகள், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளைச் சட்டமன்ர உறுப்பினராக நிறைவேற்றினேன்.\nசுவாமிநாதன்: கடந்த தேர்தலில் கூட்டண��� இல்லாமல் தனித்தே நின்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவை தவிர வேறெந்த கட்சியும் பலத்துடன் இல்லை. எனவே யாருடைய கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்தே வெற்றி பெரும் என்பது என் கணிப்பு. நிலைமை இவ்வாறு இருக்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, போன்ற உதிரிக்கட்சிகளுடன் திமுகவுக்கு கூட்டணி தேவையா கடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தமைக்கு கூட கூட்டணிக்கட்சிகளே காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லையா\nதங்கம் தென்னரசு: தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சி என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து 89 இடங்களில் வெற்றி பெற்றோம். 2000 ஓட்டிற்கும் குறைவான வித்யாசத்தில் தோற்ற தொகுதிகள் 30க்கும் மேலாக இருக்கும். எனவே திமுகவின் வலிமை என்பது குறையவில்லை. ஆனால் ஒரு போர்க்களத்துக்கு போகும் அரசன் தன் வழி, தன் எதிரி வழி, தன் துணை வழி, என்று எல்லாவற்றையும் பார்த்து தான் போர் வியூகம் வகுக்க வேண்டும். இதையேதான் அரசியலிலும் செய்ய வேண்டும். 1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல் பிற மொழி ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. இந்த காரணங்களினால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.\n1967ல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தாலே வெற்றி பெறும் நிலையில் திமுக இருந்தது. ஆனாலும் அண்ணா தனக்கு நேரெதிரான ராஜாஜியை கூட்டணியில் வைத்துக் கொண்டார். பல்வேறு கட்சிகளை ஓரணியில் திரட்டி , ஒரு வலுவான கூட்டணி அமைத்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது தேர்தல் களத்தில் அவசியமான ஒன்று. ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் கடந்த தேர்தலை சந்தித்தார் என்று கூறுகின்றீர்கள். அவரும் கூட முதலில் கூட்டணிக்கு முயற்சி செய்தார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்த நிலையில் தான், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதை கணித்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார். மக்கள் நலக்கூட்டணியால் திமுகவுக்கு விழ வேண்டிய வாக்க��கள் அந்த கூட்டணிக்கு சென்று, கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. எனவே கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவதும், கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாமல் போவதும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்த விஷயம். அத்தகைய ராஜதந்திரமான நடவடிக்கைகளை மிகச்சரியான வகையில் எங்கள் செயல் தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பார்.\nசுவாமிநாதன் : திமுக என்பது எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்த கட்சி. ரஜினி, கமல் போன்றவர்கள் வருகையால் உங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா\nதங்கம் தென்னரசு: நீங்களே சொன்னது போல் திமுக 1949ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கம். இந்த எழுபது வருட காலத்தில் திமுக சந்தித்த வெற்றிகள், தோல்விகள், சோதனைகள் ஏராளம். எமர்ஜென்சி போன்ற அடக்குமுறைகளையும் பார்த்த கட்சி. எம்.ஜி.ஆரை எதிர்த்து 13 வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த கட்சி. கலைஞருடைய அரசியல் நேரு காலத்தில் தொடங்கியது. இன்றைய தலைவர்களும் அவரை சந்திக்கும் அளவில் செல்வாக்கான தலைவராக இன்றும் கலைஞர் இருக்கின்றார். பாஜக, காங்கிரஸ், என்று இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்தும், ஆதரித்தும் அரசியல் செய்தவை தான். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து விடலாம். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோருடைய இலக்கும் திமுகவாகக்கூட இருக்கலாம். “மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம்” என்பது போல மிகப்பெரிய கட்சியான திமுகவை எதிர்ப்பது புதிய கட்சிகளுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nபத்மாரவி: தமிழகத்தில் இருப்பதிலேயே பலமான கட்சியாக திமுக இருக்கின்றது. ஆனாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து வெற்றிபெற முடிகின்றது. கமல் கட்சி, ரஜினி கட்சி என்று புதுப்புது கட்சிகள் வருகின்றன. அதிமுக பிளவு பட்டுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் உங்கள் பிரதான எதிரி யார்\nதங்கம் தென்னரசு: கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதாவே சவால் விட்டல் நிலையில் தான் இதுவ்ரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி எம்.எல��.ஏக்களாக 89 பேர் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தோம். அது தளபதியாரின் சாதனை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எதிர்க்கட்சி அமைந்த வரலாறு இல்லை. எங்களைப் பொறுத்த வரை ஆளும் கட்சி தான் எங்களுடைய அரசியல் எதிரி. எதிர்கட்சியாக இருந்து, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்வோம். ஆளும் கட்சி தான் தமிழகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர்கள். அவர்களின் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டி அதை கண்டிக்கும் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து மட்டுமே பேசமுடியும்.அங்கு சென்று கமல், ரஜினி குறித்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலுக்கு பலர் வரலாம். தேர்தல் காலத்தில் யாருடைய கூட்டணியில் யார் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, எங்களுடைய எதிர்ப்பு நிலை இருக்கும். எனவே இன்றைய நிலையில் எங்களுடைய எதிர்ப்பு என்பது சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே பிரதானமாக இருக்கும்.\nசுதா: புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் உங்கள் தலைவர் கலைஞரை வந்து பார்த்து ஆசி பெற்று செல்வது, உங்களுக்கு பெருமையாக இருக்கின்றதா\nதங்கம் தென்னரசு: புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் என்று மட்டும் இல்லை. கடந்த காலங்களில் சித்தாந்த ரீதியாக நேரெதிரான கருத்து கொண்ட ராமகோபாலன் கூட, கலைஞரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கின்றார். சமீபத்தில் பிரதமர் மோடி கலைஞரை சந்தித்ததும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை காரணமாகத்தான். இன்றைக்கும் பாஜகவின் கொள்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை தன்னுடன் வந்து பிரதமர் இல்லத்தில் தங்குமாறு ஒரு பிரதமர் அழைக்கின்றார் என்றால், இது அரசியலை தாண்டிய மரியாதை, பாசம் அல்லவா இது போன்ற மரியாதை மற்றும் நட்புணர்வு, புதிதாக கட்சி ஆரம்பித்த நண்பர்களுக்கும் கலைஞருடன் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே மரியாதை நிமித்தமான இந்த சந்திப்புகளினால் நாங்கள் பெருமைதான் அடைவோமே தவிர, இதில் எரிச்சல் அடைய எதுவுமே இல்லை. அரசியல் களத்தில் யாரையும் சந்திக்கும் திறன் திமுகவுக்கு உண்டு.\nபத்மாரவி: சமீபத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் திமுகவின் தூண்டுதல் இருந்���து என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன\nதங்கம் தென்னரசு: இதில் தூண்டுதல் எல்லாம் இல்லை. அவர்களுடைய உரிமையை அவர்கள் கேட்டார்கள். திமுகவின் தூண்டுதல் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராட வேண்டும் மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்கச் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பணி ஓய்வுக்கு பின்னர் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய நிதியைப் பல ஆண்டுகளாக கொடுக்கவில்லை. இதனால் எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது திருமணம், மேல்படிப்பு போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை திருமணம், மேல்படிப்பு போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒரு எதிர்கட்சிக்கு உள்ளது. இதற்காக ஜனநாயக முறைப்படி ஒரு போராட்டத்தை திமுக முன்னெடுத்தால் அரசுக்கு எதிராக தூண்டி விடுகின்றோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியைத்தவிர அனைத்து கட்சிகளுமே பங்கெடுத்தன. என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திமுக முன் நிற்கும்.\nசுதா: குலத்தொழில் கல்வியை கொண்டு வந்தால் என்ன தவறு இன்று விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லை. நவீன தொழில்நுட்ப வழிகளைக் கொண்டு எல்லா குலத்தொழிலையும் முன்னேற்றி, குலத்தொழில் கல்வியின் மூலம் எல்லாத் தொழில்களையும் நலிவுறாமல் காப்பாற்ற முடியுமே\nதங்கம் தென்னரசு: குலக்கல்வித்திட்டம் என்பது ஆபத்தானது. இந்தக் குலத்தொழில் வேறுபாட்டை களையவே பல தலைவர்கள், பலகாலம் போராடினார்கள். திரும்பவும் அது போன்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்ற நினைப்பே தவறானது. முடி திருத்தும் குலத்தில் பிறந்த மாணவன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவதை, இந்த குலக்கல்வித்திட்டம் தடுக்கும். பல்வேறு தொழில்கள் அழியாமல் பாது காப்பதற்���ாக என்று காரணம் சொன்னாலும் கூட, குலக்கல்வி திட்டம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட இந்த கொள்கையின் வெளிப்பாடாகவே மத்திய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தொழில் கல்வியைப் பயில வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஇந்த ஆபத்து எங்கு வரும் என்றால், எட்டாவது வரை ஒன்றாக படித்த மாணவர்கள், அதற்கு பிறகு குலக்கல்வி என்ற வகையில் பிரிக்கப்படுவார்கள். ஒரு மாணவனுக்கு தொழில் கல்வி தேவை என்பதில் எங்களுக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. அதை ஏன் எட்டாம் வகுப்பிலேயே கொண்டு வந்து, இந்த மாணவனுக்கு இது தான் வரும் என்று முத்திரை குத்துவது போல செய்ய வேண்டும் எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு சென்று படிக்கட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தொழிற்கல்வியை கொடுக்கலாமே குலக்கல்வி திட்டத்தினால் மாணவனுடைய மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போவதைத்தவிர, வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் அன்றும், இன்றும், என்றும் நாங்கள் குலக்கல்வி என்ற முடிவை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.\nஅந்த காலத்தில் மாணவர்களின் பாடப்புத்தகத்திலேயே “ன்” விகுதி போட்டுச் சில தொழில் செய்பவர்களை குறிப்பிட்டார்கள். அவர்கள் நிலை கீழானது என்ற எண்ணம் வரும் வகையில் பாடப்புத்தகங்கள் இருந்தன. காமராஜ் ஆட்சிக்காலத்தில் இதைச் சட்டமன்றத்திலேயே தலைவர் கலைஞர் சுட்டிக்காட்டி பாடப்புத்தகத்தில் இருந்தே அதை நீக்கும் படி செய்தார். நம்முடைய தலைவர்களுக்கு இது ஆபத்தானது என்பது தெரிந்ததால் தான் அதை நீக்கினார்கள். குலக்கல்விக்கு ஆதரவளிக்கும் கல்விக்கொள்கையை நான் சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.\nசுதா: சில மாணவர்களுக்கு எல்லா பாடங்களையும் படித்து வெற்றி பெறுவது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கு எந்த துறையில் செல்ல ஆர்வம் இருக்கின்றதோ அதற்கான பாடத்தை மட்டும் படிப்பது சரியாகத்தானே இருக்கும்\n���ங்கம் தென்னரசு: இவர்களுக்கு 11ம் வகுப்பில் தேவையான படிப்பை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறதே அடிப்படையான சில பாடங்களை, மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு மாணவனுக்கு கணிதம் வரவில்லை என்று அந்த பாடத்தை படிக்காமல் இருந்தால் நடைமுறை வாழ்க்கையில் பண வரவு - செலவுகளை அவனால் எப்படி பார்க்க முடியும்\nசுதா: கிராமப்புரங்களில் இருந்து படித்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் தங்களுடைய பெயர்ரைக்கூட ஆங்கிலத்தில் எழுதத்தெரியவில்லை. இது நம்முடைய கல்வி முறையின் தோல்வியா\nதங்கம் தென்னரசு:ஆங்கிலத்தில் மாணவனுக்கு பெயரைக்கூட எழுதத்தெரியவில்லை என்பதற்கு கல்வி முறையை குறை சொல்லுவதை விட, சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கவ்னக்குறைவே காரணம் என்று சொல்ல வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் தரத்தை மட்டும் பார்க்காமல், அந்த மாணவனின் குடும்பம் மற்றும் சமுதாய சூழலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படிக்காத பெற்றோர் என்றால் அந்த மாணவனின் நிலை கடினமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய அடிப்படை கல்வியை அரசு பள்ளிகளில் தான் படித்தேன். என்னுடைய இந்த நிலைக்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் கடைசியில் அந்த ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு எப்படி சொல்லித்தருகின்றார் என்பதில் தான் அத்திட்டத்தின் வெற்றி - தோல்வி அமையும். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் கழிக்கிறார்கள். எனவே அவர்களை சரியாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தான் அதிகம்.\nரமேஷ்: திமுகவின் வளர்ச்சிக்கு அந்த காலத்தில் நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் உதவின. இன்றைக்கும் அவற்றை வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா\nதங்கம் தென்னரசு: திமுகவின் கொள்கை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது தான். தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று எங்களுடைய தலைவர்கள் சொன்னதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். எந்த காலத்தில் எந்த இடத்தில் அண்ணா இப்படி சொன்னார் எந்நாளும் ஒருவருடைய தனிப���பட்ட இறை நம்பிக்கையில் நாங்கள் தலையிட்டதில்லை.\nரமேஷ்: ராமர் எந்த கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்தார் என்று கேட்டது, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையிட்டது போல் ஆகாதா\nதங்கம் தென்னரசு: இதை உங்களுடைய இறை நம்பிக்கையை இழிவு செய்வதற்காக கேட்கவில்லை. சேது சமுத்திர கால்வாய்த்திட்டப் பிரச்சனையின் போது, பிரச்சனையின் அடிப்படையில் கேட்கப்பட்டது. உண்மையில் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. திருவாரூரில் ஓடாத கோவில் தேரைச்செப்பனிட்டு ஓட வைத்தது எங்கள் ஆட்சியில் தான். தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசாங்க விழாவாக கொண்டாடியதும் நாங்கள் தான்.\nரமேஷ்: அரசியலில் நாத்திகம் பேசினாலும், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க முடியவில்லையே அது போல் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே குடும்ப உறுப்பினர்கள் ஹிந்தி படிப்பதைத் தடுக்க முடியவில்லையே\nதங்கம் தென்னரசு: மீண்டும் கூறுகின்றேன். யாருடைய இறை நம்பிக்கைகளிலும் நாங்கள் இதுவரை தலையிட்டதில்லை. அதுபோல் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தெய்வங்களை வழிபடும் விஷயத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை. என்றைக்கும் ஹிந்தி என்ற மொழிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தோம். எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.\nசுவாமிநாதன்: ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் கட்சிப் பொதுக்கூட்டங்களை நடத்தி, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்த கட்சி திமுக. இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாத மேடைகளில் யார் யாரோ வந்து பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பின்னடைவு இல்லையா\nதங்கம் தென்னரசு: காலத்திற்கேற்ற மாற்றங்களை திமுக உள்வாங்கி வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் திமுகவின் மாலை நேரப் பொதுக்கூட்டங்கள் மாலை நேரப் பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டன. அன்றைக்கு பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே நம்முடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு தகவல் தொடர்பு வளர்ந்து விட்ட காரணத்தால் பொதுக்கூட்டங்களின் தேவை குறைந்து விட்டது. பொதுக்கூட்டங்களில் பேசுவதைப்போல் சட்டமன்றத்திலோ, தொலைக்காட்சி விவாதங்களிலோ பேச முடியாது. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துத்தான் விவாதங்களில் பேசுகின்றார்கள்.\nகீதாகிருஷ்ணன்: நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடத்தினீர்கள். அதில் சமய இலக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீறாப்புராணம், இரட்சண்ய யாத்ரிகம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் இல்லாத சங்கத்தமிழை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாத பின்னனி என்ன\nதங்கம் தென்னரசு: உலகத்தமிழ் மாநாடு நடத்தும் போதுசமய இலக்கியங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவை தவிர்க்கப்படவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும், நாயன்மார்களின் தேவாரமும், தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அது போலவே சீறாப்புராணமும், இரட்சண்ய யாத்ரீகமும். தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினால் தமிழ் பக்தி இலக்கியத்தை விட்டு விட்டு யாராலும் எழுத முடியாது. நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட வேதம் என்று அழைக்கப்பட்ட ஒன்று. கம்பராமாயணம் முழுவதும் ராமாவதாரத்தைப் பற்றியது. ஆனால் அது மிகப்பெரிய தமிழ் இலக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆய்வு மையங்களில் ஆய்வாளர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களை பொறுத்த விஷயம். அதில் அரசின் தலையீடோ, அரசியலோ கிடையாது. மேலும் இந்த ஆய்வு, ஒட்டு மொத்தமாக தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியையும், கடந்து வந்த பாதையையும் பற்றியது. தமிழ் பிராமி எழுத்து முறையில் ஆரம்பித்து, இலக்கியம் சோழர்காலம் என்று இன்றைய பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே மற்ற இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதல்ல எங்கள் எண்ணம்.\nகீதாகிருஷ்ணன்: ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன\nதங்கம் தென்னரசு: ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் அவருக்கு அந்த உரிமை உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் , திமுகவும் அதை அரசியல் ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறது.\nபத்மாரவி: கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்யாசத்தில் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உ���்கள் கட்சி இழந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியடைந்ததை எப்படிப் பார்க்கின்றீர்கள் திமுகவின் தேய்மானமாக இதைப் பார்க்கலாமா\nதங்கம்தென்னரசு: இடைத்தேர்தல் முடிவிலும், பொதுத்தேர்தல் முடிவிலும், வீக்கத்துக்கும், வளர்ச்சிக்குமான வித்யாசம் உள்ளது. அந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஒரு வீக்கம். அதை வளர்ச்சியாக பார்க்க முடியாது. இடைத்தேர்தல் முடிவுகள் எந்த நாளும் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இடைத்தேர்தலுக்கு என்றே சில கூறுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3 வது இடத்துக்கு போன அதிமுக அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த எல்லா இடைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தோம். குறிப்பாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தோம். ஆனால் கடந்த 2016 பொதுத்தேர்தலில் 89 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 1 சதவிகித வாக்கி வித்யாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தோம். இந்த 1 சதம் வாக்கு வித்யாசம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக உருவான மற்றொறு கூட்டணியால் ஏற்ப்பட்ட வாக்கு சிதறல்கள் காரணமாக அமைந்தது. எனவே இடைத்தேர்தல் தோல்வியை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்க்க முடியாது. அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50156-topic", "date_download": "2018-07-21T19:16:19Z", "digest": "sha1:WJDVUFPA2O733LKONWQZZYNWM7VGVOAC", "length": 13850, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரு கிறார் கமலினி முகர்ஜி.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nமீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரு கிறார் கமலினி முகர்ஜி.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nமீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரு கிறார் கமலினி முகர்ஜி.\n6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரு\nகௌதம் வாசுதேவ்மேனனின் இயக்கத்தில் கமல் ஜோடியாக\n“வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்து கவனம்\nபெற்றார் கமலினி முகர்ஜி. அதன் பின் “காதல்ன்னா சும்மா\nஅதன் பின் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்திய\nஅவருக்கு, தமிழ் சினிமா வாய்ப்புகள் கை கூடவில்லை.\nதற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “இறைவி’\nவிஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி,\nகருணாகரண் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில்,\nமுதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், எஸ்.ஜே.சூர்யா,\nகமலினி முகர்ஜி இணைந்து நடிக்கும் காட்சிகள் இரண்டாம்\n”தமிழ் சினிமாவில் நடிக்க எனக்கு எப்போதுமே ஆர்வம்.\nஆனால் நல்ல வாய்ப்ப��கள் அமையவில்லை. இப்போதுதான்\nஅதற்கு தகுந்த நேரம் வந்துள்ளது. இதற்கு பின் தொடர்ந்து\nதமிழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்” என்றார் கமலினி.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53588-topic", "date_download": "2018-07-21T19:26:34Z", "digest": "sha1:HP2JZUMDWI63LSMA2RULTYXUCL7FLHGV", "length": 15886, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nவடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nவடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதமாக\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின்\nமற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.\nமேலும் ஆந்திரா-கர்நாடகா பகுதியில் வளிமண்டலத்தில் உருவான\nமேலடுக்கு சுழற்ச்சியால் அந்த மாநிலங்களில் மட்டுமல்லாது\nதமிழ்நாட்டிலும் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக\nகர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, பாலாறு,\nதென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nசென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில்\nதான் அதிக அளவு மழை கிடைக்கும். தற்போது வெப்பசலனம்\nகாரணமாக சென்னையின் சுற்றுப்புறங்களில் பலத்த மழை\nபெய்கிறது. சென்னை நகரில் அவ்வப்போது லேசான மழை பெய்கிறது.\nஇந்த நிலையில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென் மேற்கு\nபருவமழை காலம் முடிந்துவிட்டது. இதேபோல் அரபிக்கடல்\nபகுதியிலும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்தது.\nபடிப்படியாக மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை வாபஸ்\nஆகிறது. எனவே அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்\nவாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட மேலடுக்கு\nசுழற்சியால் ஆந்திரா-ஒடிசா கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு\nஅது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயல்\nசின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம்\nஇந்த புயல் சின்னமானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா நோக்கி\nநகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு\nஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் பலத்த மழை\nபுயல் சின்னம் ஒட��சா நோக்கிச் செல்வதால் தமிழகத்துக்கு புயல்\nபாதிப்பு இருக்காது. அதேசமயம் கடல் சீற்றம் காணப்படும்.\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல\n19-ந்தேதி காலை 8.30 மணிவரை பலத்த மழை நீடிக்கும் என்று\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--வ���ஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2010/02/ameena-hussein-is-one-of-sri-lankas.html", "date_download": "2018-07-21T19:07:37Z", "digest": "sha1:X67SL6C4ULACQPWJFWDK2TXPGKKDR5NJ", "length": 32629, "nlines": 169, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்ப���க்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வி��ை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயா��ிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய த��ை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்��க் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐ��ோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உ��கில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியறுத்தும் புலவர்க...\n1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக...\n - எஸ்.ஜி.ரமேஷ்பாபு- வங்கம் த...\n\"இராவணேசன் \" (கூத்துருவநாடகம்) என் பார்வையில் -...\nதோழர் கே .டானியலின் கல்லறை இருக்கிறது- கல்வெட்டு...\nயுத்ததிற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய ஜனநாயக...\nசர்வதேச புகழ்பெற்ற பொதுவுடைமை தத்துவ ஆசான் தோழர் ...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98538-topic", "date_download": "2018-07-21T19:28:41Z", "digest": "sha1:5UQ7VQDAD7NBEMAVTDWQYOA6ESGHF7YH", "length": 77093, "nlines": 380, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மே மாத பலன்கள்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதி��்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஏமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும் தளராமல் எதிர்நீச்சல் போடுபவர்களே 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சுக்ரன் சாதகமான வ��டுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வருவீர்கள். 7 - ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அடி வயிற்றில் வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று வருவீர்கள். 7 - ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு அடைவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே தலைமையின் ��ம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே காதல் இனிக்கும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே பரிசு, பாராட்டுகள் குவியும். பரிகாரம்: ஸ்ரீநந்தீஸ்வரரையும், ஸ்ரீசிவப் பெருமானையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nமற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே 27 - ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குருபகவான் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதிமொழி தர வேண்டாம். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். லேசாக தலைச்சுற்றல், முதுகு வலி, மூட்டு வலி வரக்கூடும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2 - ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணப்பற்றாக்குறை விலகும். உடல் நலம் சீராகும். 5 - ந் தேதி முதல் சுக்ரன் ராசிக்குள் நுழைவதால் நிம்மதி கிட்டும். வற்றிப் போயிருந்த முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். டி. வி. , மிக்சி புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நீண்ட நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். 20 - ந் தேதி வரை செவ்வாய் 12 - ம் வீட்டிலேயே தொடர்வதால் பயணங்கள் ��திகரிக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அரசியல்வாதிகளே 27 - ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குருபகவான் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் உறுதிமொழி தர வேண்டாம். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். லேசாக தலைச்சுற்றல், முதுகு வலி, மூட்டு வலி வரக்கூடும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2 - ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணப்பற்றாக்குறை விலகும். உடல் நலம் சீராகும். 5 - ந் தேதி முதல் சுக்ரன் ராசிக்குள் நுழைவதால் நிம்மதி கிட்டும். வற்றிப் போயிருந்த முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். டி. வி. , மிக்சி புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் நீண்ட நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். 20 - ந் தேதி வரை செவ்வாய் 12 - ம் வீட்டிலேயே தொடர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அரசியல்வாதிகளே பதவிகள் தேடி வரும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே பதவிகள் தேடி வரும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலைக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். புது அதிகாரி உதவுவார். கலைத்துறையினரே நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலைக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். புது அதிகாரி உதவுவார். கலைத்துறையினரே எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகுதி எதிர்பாராத தி���ீர் திருப்பங்களையும், நன்மைகளையும் தரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nசொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் ஒருபடி உயரும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்-. வீடு விற்பது, வாங்குவது சாதகமாக முடிவடையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். கேது லாப வீட்டில் தொடர்வதால் வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் உங்களின் புகழ், கெரளவம் ஒருபடி உயரும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்-. வீடு விற்பது, வாங்குவது சாதகமாக முடிவடையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிக��ரிகள், அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். கேது லாப வீட்டில் தொடர்வதால் வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். 28 - ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே மேலிடத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினரே உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினரே உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். கலைத்திறன் வளரும். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை எலுமிச்சை தீபமேற்றி வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nபிறர் துயர் துடைப்பதில் ஆர்வம் காட்டுபவர்களே சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். வி. ஐ. பிகள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்து பேச வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தைவழி சொத்து வந்து சேரும்-. பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சனியும், ராகுவும் 4 - ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடியும் போகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லையும் அதிகரித்த வண்ணம் இருக்கும். அரசியல்வாதிகளே சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். வி. ஐ. பிகள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்தித்து பேச வேண்டுமென்று நினைத்திருந்த உறவினர், நண்பர்களை இந்த மாதத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தைவழி சொத்து வந்து சேரும்-. பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சனியும், ராகுவும் 4 - ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடியும் போகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லையும் அதிகரித்த வண்ணம் இருக்கும். அரசியல்வாதிகளே கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே கட்சி தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பெற்றோரின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பெற்றோரின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் உழைப்பை உணர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீஅங்காரகனை செம்பருத்தி மாலை அணிவித்து வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nமற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்கள் கூட உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தினார்களே செவ்வ���ய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உடன்பிறந்தவர்கள் கூட உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தினார்களே அந்த நிலை மாறும். இனி உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சகோதரருடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆரோக்யம், அழகு கூடும். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த வி. ஐ. பிகள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொடுப்பார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும். விலை உயர்ந்த வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 10 - ல் தொடர்வதால் உங்களைப் பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பிவிடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகளே அந்த நிலை மாறும். இனி உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சகோதரருடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆரோக்யம், அழகு கூடும். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த வி. ஐ. பிகள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொடுப்பார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பேச்சிலே அனுபவ அறிவு வெளிப்படும். விலை உயர்ந்த வாகனம், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 10 - ல் தொடர்வதால் உங்களைப் பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பிவிடுவார்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகளே கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே உங்களுக்கு இருந்து வந்த மனயிறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். வேலையை விட்டுச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து சேர்வார். உத்தியோகத்தில் உங்களை உதாசீனப்படுத்திய சக ஊழியர்கள் மதிப்பார்கள். 27 - ந் தேதி வரை 10 - ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே உங்களுக்கு இருந்து வந்த மனயிறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். வேலையை விட்டுச் சென்ற பழைய வேலையாள் மீண்டும் வந்து சேர்வார். உத்தியோகத்தில் உங்களை உதாசீனப்படுத்திய சக ஊழியர்கள் மதிப்பார்கள். 27 - ந் தேதி வரை 10 - ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nஉள்ளதை உள்ளபடி பேசி சிக்கிக் கொள்பவர்களே 27 - ந் தேதி வரை குருபகவான் 9 - ம் வீட்டில் இருப்பதால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு வலுவடைவதால் உங்களுக்கு சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்களும் விலகும். 28 - ந் தேதி முதல் குரு 10 - ல் நுழைவதால் வேலைச்சுமை, மறைமுக விமர்சனம் வந்துச் செல்லும். இந்த மாதம் முழுக்க திடீர் பயணங்கள் இருக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கோவில் விழாக்களில��� கலந்துக் கொள்வீர்கள். 5 - ந் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 9 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிரிவுகள், மனக்கசப்புகளெல்லாம் சரியாகும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். தீர விசாரித்து கல்யாண விஷயத்தில் முடிவெடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே 27 - ந் தேதி வரை குருபகவான் 9 - ம் வீட்டில் இருப்பதால் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கையும் பிறக்கும். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு வலுவடைவதால் உங்களுக்கு சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்களும் விலகும். 28 - ந் தேதி முதல் குரு 10 - ல் நுழைவதால் வேலைச்சுமை, மறைமுக விமர்சனம் வந்துச் செல்லும். இந்த மாதம் முழுக்க திடீர் பயணங்கள் இருக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கோவில் விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். 5 - ந் தேதி முதல் உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 9 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிரிவுகள், மனக்கசப்புகளெல்லாம் சரியாகும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். தீர விசாரித்து கல்யாண விஷயத்தில் முடிவெடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள். வியாபாரத்தில் நட்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுமையாக இருங்கள். அதிகாரிகள் ஏதேனும் குறைக் கூறினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள். வியாபாரத்தில் நட்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுமையாக இருங்கள். அதிகாரிகள் ஏதேனும் குறைக் கூறினாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே புது நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம். முற்பகுதி இடையூறுகளை தந்தாலும் பிற்பகுதியில் இனிக்கும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீகாளிகாம்பாளை குங்கும அர்ச்சனை செய்து வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nதற்பெருமை பேசாத நீங்கள், புகழ்ச்சியையும் விரும்ப மாட்டீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சூரியனின் போக்கு சரியில்லாததால் செலவுகள் கூடிக் கொண்டேப் போகும். மூத்த சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். யாரையும் நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. ஜென்மச் சனி தொடர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போல தோன்றும். மூட்டு, முதுகுத் தண்டில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரன் 8 - ல் மறைவதால் அலைச்சல் இருந்தாலும் என்றாலும் 8 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். குரு 8 - ல் மறைந்திருப்பதால் பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். அரசியல்வாதிகளே கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் உத்தியோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். உங்களை விட வயதில் குறைவானவர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டி வரும். கலைத்துறையினரே நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் உத்தியோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். உங்களை விட வயதில் குறைவானவர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டி வரும். கலைத்துறையினரே புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீஆஞ்சநேயரை வடமாலை சாற்றி வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nமற்றவர்கள் புண்படுத்தி பேசினாலும் மௌனமாய் இருப்பவர்களே 14 - ந் தேதி வரை சூரியன் 6 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். இழுபறியாக இருந்த வேலைகளும் முடிவடையும். பிள்ளைகளின் கோப, தாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6 - ம் வீட்டில் நிற்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் செவ்வாய�� கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 4 - ந் தேதி வரை சுக்ரன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 5 - ந் தேதி முதல் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே 14 - ந் தேதி வரை சூரியன் 6 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். இழுபறியாக இருந்த வேலைகளும் முடிவடையும். பிள்ளைகளின் கோப, தாபங்கள் நீங்கும். அவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். 20 - ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6 - ம் வீட்டில் நிற்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 4 - ந் தேதி வரை சுக்ரன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 5 - ந் தேதி முதல் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே கட்சி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே கட்சி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே காதல் கசக்கும். 5 - ந் தேதிக்கு பிறகு தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் மனம் புண்படும்படி பேச வேண்டாம். வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே காதல் கசக்கும். 5 - ந் தேதிக்கு பிறகு தெளிவாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் மனம் புண்படும்படி பேச வேண்டாம். வியாபாரத்தில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி கூடும் மாதமிது. பரிகாரம் : அருகிலுள்ள சித்தர்பீடம் சென்று தியானம் செய்யுங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்களே சனியும், ராகுவும் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். கேது 5 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்துப் போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகளுக்கும் பிடிவாத குணம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். 20 - ந் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சில வி. ஐ. பிகளின் உதவியை நாடுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். 5 - ந் தேதி முதல் சுக்ரன் 6 - ல் மறைவதால் வாகனத்தை சீராக இயக்கப்பாருங்கள். வீட்டிலும் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே சனியும், ராகுவும் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். கேது 5 - ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்க்க வேண்டுமென்ற கவலைகள் வந்துப் போகும். மகனுக்கு முன்கோபம் அதிகரிக்கும். மகளுக்கும் பிடிவாத குணம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். 20 - ந் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சில வி. ஐ. பிகளின் உதவியை நாடுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். 5 - ந் தேதி முதல் சுக்ரன் 6 - ல் மறைவதால் வாகனத்தை சீராக இயக்கப்பாருங்கள். வீட்டிலும் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளே வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே வேலைக் கிடைக்கும். காதலும் இனிக்க���ம், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே வேலைக் கிடைக்கும். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\n உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சாகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வி. ஐ. பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். எம். எம். டி. ஏ. , சி. எம். டி. ஏ அப்ரூவலாகி வரும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். 20 - ந் தேதி வரை செவ்வாய் வலுவாக இருப்பதால் தாயாருக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு நீங்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையா��� இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி கிரவுண்டை விற்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதரவுப் பெருகும். வீட்டை இடித்துக் கட்டுவது, மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் பகைமை பாராட்ட வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே உங்கள் ரசனைக் கேற்பவர் வாழ்க்கை துணையாக அமைவார்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். கடையை அழகுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரே உங்கள் ரசனைக் கேற்பவர் வாழ்க்கை துணையாக அமைவார்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். கடையை அழகுப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரே உங்கள் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீசூரிய பகவானை ஞாயிற்று கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nசாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்தவர்களே புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி. ஐ. பிகளும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நீண் ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்��� இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் படபடப்பு குறையும். கோபம் தணியும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பக்குவமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடியும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேது 3 - ல் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளே புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வி. ஐ. பிகளும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நீண் ட நாட்களாக செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் படபடப்பு குறையும். கோபம் தணியும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பக்குவமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடியும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேது 3 - ல் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகளே பெரிய பதவிகள் வரும். கன்னிப் பெண்களே பெரிய பதவிகள் வரும். கன்னிப் பெண்களே தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உங்களின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. உத்யாகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள். கலைத்துறையினரே தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உங்களின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். முக்கிய வியாபார விஷயங்களை நீங்களே நேரில் சென்று பேசி முடிப்பது நல்லது. உத்யாகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் நிர்வாகத்திறமையை மதிப்பார்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கி வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nநெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே உங்கள் தன - பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் 20 - ந் தேதி வரை ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்ளாமல் இருந்த சகோதரங்கள் முழுமையாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக ��ுடியும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கண்ணாடி மாற்றுவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதன் அஷ்டமத்துச்சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்வது நல்லது. தங்க நகைகளை பத்திரப்படுத்துங்கள். அரசியல்வாதிகளே உங்கள் தன - பாக்யாதிபதியான செவ்வாய் பகவான் 20 - ந் தேதி வரை ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் வரும். ஏமாற்றங்கள் குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்ளாமல் இருந்த சகோதரங்கள் முழுமையாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கண்ணாடி மாற்றுவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதன் அஷ்டமத்துச்சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்வது நல்லது. தங்க நகைகளை பத்திரப்படுத்துங்கள். அரசியல்வாதிகளே உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே மாதவிடாய்க் கோளாறு, தோலில் இருந்து வந்த நமைச்சல், தலை வலி யாவும் நீங்கும். ஆரோக்யம், அழகு, இளமைக் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மனயிறுக்கம் நீங்கும். அஷ்டமத்துச்சனி நடைபெறுதாலும், 8 - ல் ராகுவும் தொடர்வதாலும் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கலைத்துறையினரே மாதவிடாய்க் கோளாறு, தோலில் இருந்து வந்த நமைச்சல், தலை வலி யாவும் நீங்கும். ஆரோக்யம், அழகு, இளமைக் கூடும். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மனயிறுக்கம் நீங்கும். அஷ்டமத்துச்சனி நடைபெறுதாலும், 8 - ல் ராகுவும் தொடர்வதாலும் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கலைத்துறையினரே உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். மன இறுக்கம் நீங்கி மகிழ்ச்சி தங்கும் மாதமிது. பரிகாரம் : ஸ்ரீபிரத்யேங்கரா தேவியை அமாவாசை திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மே மாத பலன்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98659-topic", "date_download": "2018-07-21T19:42:18Z", "digest": "sha1:B4DLXZJZH75TJYP3HEZEQIGB4RWTZLC2", "length": 11637, "nlines": 216, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஎதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஎதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்\nஎதிர் நீச்சல் - Cramit Link\nஎதிர் நீச்சல் - Filerio Link\nஎதிர் நீச்சல் - Turbobit Link\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப��ரமணியம்\nRe: எதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்\nஈகரை கடலில் எதிர் நீச்சல் தந்த ஓமன் கிளைக்கு நன்றி ....\nRe: எதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்\n@பூவன் wrote: ஈகரை கடலில் எதிர் நீச்சல் தந்த ஓமன் கிளைக்கு நன்றி ....\nநீண்ட எதிர் நீச்சலுக்கு பிறகே தரமுடிந்தது பூவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: எதிர் நீச்சல் - திரை ஓவியம் தறவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/02/not-responding.html", "date_download": "2018-07-21T19:26:25Z", "digest": "sha1:ZRXZMVNB2B74NYLHQ6U5K5DQSPOUJ3JR", "length": 9312, "nlines": 65, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "not responding | தமிழ் கணணி", "raw_content": "\nநாம் windows-யில் program அல்லது software- install செய்து கொண்டு இருக்கும் போது not responding என்ற error வரும் . அதை சரி செய்ய \"ctrl+alt+delete\" என்ற key-ஐ press செய்து Windows Task Manager-யில் end task-ஐ click செய்வோம்.அல்லது end now-ஐ click செய்வோம்.பல சமயத்தில் பல program-களை open செய்வதாலூம் not responding என்ற error வரும் .இதை சரி செய்ய notepad-யில் \".bat\" ஒரு file-ஐ உருவாக்கவேண்டும்.\nnotepad-யை open செய்து type செய்யவும் .\nஇதனை .bat என்று save செய்யவும.not responding என்ற error வரும்போது .bat-ஐ double click செய்யவும்.\nநாம் பொதுவாக windows-ல் நம்முடைய user account password-ஐ மாற்றுவதற்கு control panal-யில் சென்று change password-ஐ உபயோகபடுத்துவோம் .அது பலர்க்கும் கஷ்டமாக தெரியும் .அதனை எளிமையாக மாற்றுவதற்கு command prompt-யை பயன்படுத்தலாம் .\nதற்போது திரையில் தோன்றும் command prompt-யில் net user என்று type செய்யவும்.\nதற்போது system -யில் உள்ள அனைத்து user account-டும் திரையில் தோன்றும்.அதில் நமக்கு எந்த account-யில் password-ஐ மாற்ற விரும்புகிறோமோ அதனை net user username* கொடுக்கவேண்டும். உதாரணமாக திரையில் தோன்றும் account-யில் net user P.karthik * என்பதை தேர்வு செய்து கொள்வோம.\nதற்போது type a password for the user: என்று திரையில் தோன்றும. அதில் நமக்கு தேவை யான password-ஐ type செய்யவும் .\nதற்போது retype the password to confirm : என்று திரையில் தோன்றும. அதில் password-ஐ மிண்டும் type செய்து enter-ரை press செய்யவும் .\nதற்போது system restart செய்து password -ஐ check செய்து கொள்ளவும் .\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகி��் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/08/blog-post_4068.html", "date_download": "2018-07-21T19:39:09Z", "digest": "sha1:KXZQZUP4DLQWYDHA6XQME7ECJO6KBKCK", "length": 14766, "nlines": 82, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பலாத்காரம்: இளைஞர் கைது ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமும்பையில் பெண் புகைப்பட நிருபர் பலாத்காரம்: இளைஞர் கைது \nமும்பையில் பெண் புகைப்பட நிருபர், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். இதில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேரைத் தேடும் பணியில் மும்பை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரு��் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளைக் குற்றம்சாட்டியும் மும்பையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nபுகைப்படம் எடுக்கச் சென்றார்: மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை 6-லிருந்து 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீஸýக்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nமும்பை ஜேஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. அதே நேரத்தில் பெண்ணுக்கு உள்காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர் கைது: இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் 24 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.\nபாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற அவரது நண்பர் கூறிய அடையாளத்தின்படி குற்றவாளிகளின் படங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் குடிபோதையில் இருந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் கூறியது: பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரை கைது செய்துள்ளோம். சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நால்வரின் பெயர், விவரங்களை அவர் கூறியுள்ளார். எனவே மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.\nகைது செய்யப்பட்ட இளைஞர் பெயர் முகமது அப்துல் என்ற சந்த். மற்றவர்கள் விஜய் ஜாதவ், குவாசிம் பெங்காலி, சலீம், அஸ்பக் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சுமார் 20 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்த��� வருகின்றனர். அதே சமயம், குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தேவ்ரா கூறியுள்ளது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nதில்லி சம்பவத்தைப் போன்று மும்பையிலும் பலாத்கார சம்பவம் நிகழ்ந்துள்ளது பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் மும்பையிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களும், சமூக நல அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.\nபலாத்கார சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரிடம் பேசி விவரங்களைத் தெரிந்து கொண்டேன். இது மிகவும் சோகமான, துரதிருஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மும்பை போலீஸூக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n- மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே\nமிகவும் கண்டிக்கத்தக்க இந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவுகளை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.\n- மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண்\nஇந்த சம்பவம் தொடர்பாக மிகத்தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n- மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல்\nநன்றி :- தினமணி, 24-08-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பா��ி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/03/blog-post_9940.html", "date_download": "2018-07-21T18:58:38Z", "digest": "sha1:KS65KDJS7WCGMRQNDQNQHQF7QPRTPKGP", "length": 22702, "nlines": 268, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி\n\"பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்\nகண்களிலே ஒளி போலே உயிரில்\nகலந்தொளிர் தெய்வம் நற் காப்போமே\nகுலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி\nநம்மைப் பிடித்த பிசாசுகள் போயின\nபாரதி இந்தப் பாட்டைப் பாடியது எப்போதுனு தெரியலை, இருந்தாலும் பாரதி பாடிய காலத்தில் பெண்கள் சற்று ஒடுக்கி, அடக்கித் தான் வைக்கைப் பட்டிருந்திருக்கின்றனர். ஆகவே பாரதி இவ்வாறு பாடினான், சரி, ஆனால் நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, என்று கும்மி அடிக்கும் நிலையில் இன்ரு நாம் இருக்கிறோமா, என்றால் இல்லை. இப்போது பெண்களைப் பிடித்திருக்கும் புதிய பிசாசு, \"மெகா தொடர்\" என்னும் பிசாசு, அது போயிடுச்சா என்றால் இல்லைனு தான் சொல்லணும். மூட நம்பிக்கைகளைக் களைய வேன்டிய தொலைக்காட்சிகளின் தொடர்களிலே, அதை அதிகரிக்கும் வண்ணம், போலி சாமியாரிடம் சென்று ஜோசியம் பார்ப்பது, எதிரி அழியவேண்டி அவரிடம் சென்று வழி கேட்பது, இன்னும் சில தொடரில் , இந்த சூன்யம் வைக்கிறதுனு சொல்லுவாங்களே, அதுவே வைக்கிறாப்போல எல்லாம் வருது. நேற்று ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் அடைந���த ஒரு பெண் அதைப் பற்றிய செய்தியைத் தன் அண்ணனிடம் சர்வ சாதாரணமாய்க் \"கடையில் போய்க் கத்தரிக்காய் வாங்கினேன்\" என்று சொல்லும்படியான அலட்சிய பாவத்தோடு சொல்லுவதும் இல்லாமல், தான் வாழப் பிறரை அழிப்பேன் என்றும் ரொம்பவே சந்தோஷமாய்ச் சொல்லுகிறாள். என்னே புதுமைப் பெண் இப்படி அல்லவோ இருக்க வேன்டும் இப்படி அல்லவோ இருக்க வேன்டும் இப்படி நம்மோட சொந்தக் காசை கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி, சொந்தக் காசிலே கேபிளுக்கும் பணத்தை அழுது, சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதிலே தமிழ்நாட்டுப் பெண்களை யார் மிஞ்ச முடியும் இப்படி நம்மோட சொந்தக் காசை கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி, சொந்தக் காசிலே கேபிளுக்கும் பணத்தை அழுது, சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதிலே தமிழ்நாட்டுப் பெண்களை யார் மிஞ்ச முடியும் அடிப்போம் கும்மி அனைவரும் சேர்ந்து\n\"கும்மியடி தமிழ் நாடு முழுதும்\nகுலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி\n\"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என\nஎண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்\nவீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற\nவிந்த மனிதர் தலை கவிழ்ந்தார்\nஉண்மை தான், 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பெண்கள் நிலைமை இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, குறைந்த பட்சமாய் இரன்டு நூற்றாண்டுகளுக்காவது. அதற்கு முன்னர் பெண்கள் இவ்வாறு இருந்ததாய்த் தெரியவில்லை. சங்க காலத்தில் பல தமிழ்ப் புலவர்கள் பெண்களாய் இருந்திருக்கின்றனர். வேதம் படித்த பெண்களும் இருந்திருக்கின்றார்கள். பெண்களுக்குச் சம உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டே வந்திருக்கிறது. என்றாலும் இடையில் ஏற்பட்ட தொய்வுக்குப் பின்னர் தற்சமயம் பெண்கள் படிக்க அரசும் எவ்வளவோ வழியில் ஒத்துழைப்புக் கொடுக்கின்றது. பல சலுகைகள் கொடுக்கிறது. பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே போவது கூட மறுக்கப் பட்டது போய் இப்போது வெளிநாடுகளுக்குக் கூடத் தனியாகச் சென்று வருகின்றார்கள். எல்லாம் சரி, ஆனால் அந்தப் படிப்பு எவ்வகையில் பெண்களுக்கு உதவி என்றால் சொல்லக் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. பெரும்பாலான படித்த பெண்கள், தவறான வழிகாட்டுதலினால், தவறான உறவுகள் வைத்துக் கொள்ளுவதும், அதை நியாயப் படுத்துவதும் தான் நட���்கின்றது. முதல் கல்யாணத்தை மறைத்தோ, அல்லது அதற்காக முறையான விவாகரத்துச் செய்யாமலோ, இன்னொருவரைத் திருமணம் செய்யும் பெண்கள் தான் அதிகம் ஆகி இருக்கிறார்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அனைவரும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில், பணம், படிப்பு யாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆகவே பெண்களுக்குச் சம உரிமை கிடைச்சாச்சு\nகுலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி\n\"மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்\nமாட்டும் வழக்கத்தைக் கொன்டு வந்தே\nவீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் அதை\nபெண்கள் வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே என்றிருந்த காலத்தில் எழுதப் பட்டது என்றாலும், இன்றைக்கும் அதிக அளவில் பெண்கள் தான் வீட்டை நிர்வாகம் செய்யவும் செய்கின்றார்கள். அந்த வகையில் இறைவனுக்கு நன்றி. ஆனாலும் சில பெண்கள், கணவனின் கொடுமைக்கு ஆளானாலும், பெருமளவில் பெண்கள், தங்கள் தவறான உறவினால் ஏற்பட்ட உறவை விட முடியாமல் கணவனையோ, மாமியாரையோ, புக்ககத்து மற்ற மனிதர்களையோ போலீஸில் புகார் கொடுக்கும் சம்பவங்களும் இருக்கின்றது. பெண்கள் செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே வாய் திறந்து சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஆண்களும், மாமியார், மாமனார்களும் உண்டு. நம்ம தொலைக்காட்சிகளும் இந்த விஷயத்தில் மாமனாரைப் பழிவாஙுவது முதற்கொண்டு, கணவனைப் பழி வாங்குவது வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விடுகிறதே, அப்புறம் அதை எப்படி முயன்று பார்ப்பதாம் அப்பாவையே அடிப்பது போலவும், காதலிக்கும் காதலனையோ, கணவனையோ அடிப்பது போலவும் காட்ட நிறையவே இயக்குநர்கள் இருக்கின்றார்கள், இவங்க எல்லாம பெண் விடுதலைக் காரர்கள். இதைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் இம்மாதிரித் தொடர்களுக்கும் பஞ்சமே இல்லை. அவங்களும் பிழைக்க வெண்டாமா அப்பாவையே அடிப்பது போலவும், காதலிக்கும் காதலனையோ, கணவனையோ அடிப்பது போலவும் காட்ட நிறையவே இயக்குநர்கள் இருக்கின்றார்கள், இவங்க எல்லாம பெண் விடுதலைக் காரர்கள். இதைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் இம்மாதிரித் தொடர்களுக்கும் பஞ்சமே இல்லை. அவங்களும் பிழைக்க வெண்டாமா ஆகவே கும்மி அடிப்போம் வாங்க\nகுலுங்கிடக் கை க��ட்டிக் கும்மியடி\nநாளைக்குப் பெண்கள் தினம், நாளைக்கு என்னோட கணினி என்ன செய்யும்னு எனக்கே தெரியாத ஒன்று. ஆகவே இன்னிக்கே போட்டுட்டேன், இது இன்னும் முடியலை, நேரமும். கணினியும் சரியா இருந்தா உங்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலும் இருந்தால் மீதிப் பகுதி நாளைக்கும் வரும். வருஷா வருஷம் இது ஒண்ணு, இந்தத் தினம், அந்தத் தினம்னு வருது, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அன்னையர் தினம்னு வரும், என்னைப் பொறுத்த வரை, பெண்கள் தினமோ, அன்னையர் தினமோ, ஊனமுற்றோர் தினமோ, தந்தையர் தினமோ, நண்பர்கள் தினமோ, நாம் தினம் தினம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாலே போதும், நம்மளாலே முடிஞ்சதைச் செய்தாலே போதுமானது. நம் சக்திக்கு உட்பட்டதே போதும்.\nஉங்க கணிணி அதுக்குள்ள சரியாயிடுச்சா\n//கணினியும் சரியா இருந்தா உங்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலும் இருந்தால் மீதிப் பகுதி நாளைக்கும் வரும். //\n நீங்க தான் முன்னெச்சரிக்கை முத்து பாட்டியாச்சே\n சீரியலைப்பத்தி பேசாதீங்க. அப்புறம் நான் அழுதுடுவேன்\nபெண்கள் செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே வாய் திறந்து சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஆண்களும்\nஆமாம் ஆமாம் நீங்கள் சொல்லுவது 100% சரி.என்ன அம்பி நான் சொல்லுவது சரிதானே\nமெகா சீரியல் மோகத்திலிருந்து என்று விடுபடுவார்களோ சீரியல் முடிந்தவுடன் உடனே போன் போட்டு அக்கா, அம்மாவுடன் ஒரு மணிநேரம்\nமதன் பார்வை மாதிரி அலசல்வேறு.பி ஸ் என் எல்க்கு இன்னும் ஏன் லாபம் வரவில்லை தெரியாத புதிராக இருக்கிறது\nதலைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ;))\nமகளிர் தின நல்வாழ்த்துகள் கீதா\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -4\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2\nமன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்\nஎன் கையில் விழுந்த சாக்லேட்\nடாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே\nதமிழ் \"பிரவாகம்\" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறி...\nமழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே\nமீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி\nகருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி\n தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியட...\nஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2015/06/", "date_download": "2018-07-21T19:15:23Z", "digest": "sha1:CRKYAXFIOYZPYSGTWGHZH7OKD4V4AEPG", "length": 21648, "nlines": 385, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: June 2015", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\n ஒரு நாள் நம்ம வீட்டிற்கு வந்ததற்கே அங்கு அவ்வளவு ஆர்ப்பாட்டமாம். பின் ஏன் வர வேண்டும்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:59 AM 49 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nஉலகில் கேட்கும் புற்றுநோய் செய்திகள் மனதை உலுக்க, ஆட்கொல்லி நோய்க்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கத்துடன் புற்றுநோயால் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:04 AM 51 comments:\nகிடைத்தப் பொழுதில் குசியாய் அமர்ந்தேன்\nபுடைத்ததோர் சீரியப் புத்தகம் தூக்கி\nஅருகினில் வந்தாய் அழகாய்க் கவர்ந்தே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:19 PM 31 comments:\nலேபிள்கள்: இயற்கை, கவிதை, பறவை\nஇணையக்கல்வி - பகுதி 3\nஇந்த வரிசையில் முந்தையப் பதிவுகள், இணையக் கல்வி - பகுதி 1\nஇணையக்கல்வி - பகுதி 2.\nஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:54 PM 15 comments:\nலேபிள்கள்: அமெரிக்கா, இணையக்கல்வி, இணையப்பாடங்கள், கல்விமுறை, கற்றல் தளங்கள்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவள���ி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஇணையக்கல்வி - பகுதி 3\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailymotion.com/video/x6nhimu", "date_download": "2018-07-21T20:11:15Z", "digest": "sha1:L2PYK32JCRHNPLMDYQ4TMBZWYQ6N752S", "length": 5383, "nlines": 117, "source_domain": "www.dailymotion.com", "title": "ஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து!- வீடியோ - Video Dailymotion", "raw_content": "\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\nபூணுல் விவகாரம் ...கமலுக்கு பிராமண சங்கம் கண்டனம்- வீடியோ\n50வது ஆட்டம்..சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் வெற்றி பெறுமா\nவிவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்-வீடியோ\nபுதிய பேருந்துகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்ற மக்கள்- வீடியோ\nவிஷம் தடவிய கேக் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பரிதாப மரணம்..வீடியோ\nசெல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான்- வீடியோ\nகனமழை, கடுங்குளிரால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்- வீடியோ\nதமிழகத்தில் இன்றும் மழை நீடிக்குமாம்- வீடியோ\nசென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை\nஅண்ணனுக்கு வேலையை சமர்ப்பித்த மதுவின் தங்கை- வீடியோ\n50 ஆண்டுகளுக்குப் பிறகு...பைனலில் ஒரு அதிசயம்- வீடியோ\nரஜினிக்கு அடுத்து அஜித்துக்கு ஜோடியான ஈஸ்வரி ராவ்- வீடியோ\nதிமுகவுக்கு பாஜக மேலிடம் நெருக்கடி\nஜெ.அன்பழகனால் சட்டசபையில் அல்லல்படும் சபாநாயகர்- வீடியோ\nஅதிக கட்டிப்பிடி வைத்தியம் வாங்கிய வைஷ்ணவி- வீடியோ\nசென்னை மோனோ ரயில் திட்டம் நிறுத்தி வைப்பு- வீடியோ\nடெல்லி ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kamakoti.org/kamakoti/newTamil/news/tamilnews-%20vedapoorthi.html", "date_download": "2018-07-21T19:35:47Z", "digest": "sha1:S3GMT5J3LQDU3NBQC75UWYFDDKUSS2FR", "length": 2186, "nlines": 8, "source_domain": "www.kamakoti.org", "title": "வேத பூர்த்தி பரிக்ஷை", "raw_content": "வேத பூர்த்தி பரிக்ஷை சான்றிதழ் வழங்கப்பட்டது - 24 அக்டோபர் 2012\nபூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சிபுரம், ஸ்ரீமடத்தில் விஜயதசமி அன்று வருடாந்திர வேத ரக்ஷண நிதி அறக்கட்டளை சார்பாக வேத பூர்த்தி பரீக்ஷை சான்றிதழ் வழங்கினார்கள்.\nவேத பிரிவுகளில் பல்வேறு நிலையில் சிறந்து திகழும் மாணவர்களுக்கும், அத்யாபகர்களுக்கும், மேதைகளுக்கும் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nபூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அநுக்ரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி மற்றும் சங்கர ஜெயந்தி அன்று இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது வழக்கம்.\nகீழே உள்ள புகைப் படத்தில் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வதையும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காண்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/ICICI-Bank-lombard-Cuddalore-District-Farmers-who-were-previously-in-Darnah-37065", "date_download": "2018-07-21T19:22:34Z", "digest": "sha1:2JTL4NXHFORTULUM3GERXNNBX5SZD7D2", "length": 10077, "nlines": 119, "source_domain": "www.justknow.in", "title": "ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட விவசாய���கள்\nபயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., (ICICI Lombard) வங்கி முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.\n2016-17-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையை தனியார் வங்கிகள் மூலம் வழங்கின. அதில் ICICI Lombard வங்கி மட்டும் கோடிக்கணக்கான ரூபாயைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில், பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ICICI Lombard வங்கி முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்துல்நாசர் முன்னிலை வகித்தார்.\nவிவசாயிகள், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, வங்கி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். நேற்று இரவு வரை இந்த தர்ணா தொடர்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியது:- பயிர்க் காப்பீடு வழங்குவது தொடர்பாக அரசும் இந்த ICICI Lombard வங்கியைச் சேர்ந்த நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுவதையும் இந்த வங்கி வழங்காவிட்டால் நாங்கள் காப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் போய்விடும்.\nகடலூர் மாவட்டத்தில் நெற்பயிருக்கு மட்டும் ரூ.12 கோடி தர வேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை, கடலூர், திருப்பூர், சேலம் உட்பட 8 மாவட்டங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.\nஇந்த ICICI Lombard வங்கி முன்பு ஏற்கெனவே போராட்டம் நடத்தினோம். அப்போது ஜனவரி 4-ம் தேதிக்குள் எங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிடுவதாக உறுதி அளித்தனர். அதன்படி பணம் கொடுக்கவில்லை. இந்த ICICI Lombard வங்கி காப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றார்.\nஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள்\nஆளுநர் செல்லும் பாதையில் கடும் கெடுபிடி; ஆம்புலன்ஸ் வேனையும் போலீஸார் தடுத்ததால் பரபரப்பு\nபல்வகை மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மாநிலம் தமிழ்நாடு - ஆளுநர்; உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்-விஜயபாஸ்கர்\nராகுல் காந்தியை கண் அடிப்போர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை பிரியா வாரியார்\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; ஆதரவளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nநீட்:உயர்நீதிமன்றம் 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை; மீண்டும் ஏமாறப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள்\nInvite You To Visit ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20-%2020", "date_download": "2018-07-21T19:14:17Z", "digest": "sha1:IUTK644BAJRTD77KLN3TH5KYQK3JUTPQ", "length": 7482, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருபதுக்கு - 20 | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து மிதாலி ராஜ் சாதனை\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இ...\nபங்களாதேஷை வீழ்த்திய இலங்கை தொடரில் முன்னிலையானது\nபங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை 2 போட்டிகள் கொண்...\nஇலங்கை அணித் தலைவராக திஸர\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்படவுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து டோனியை நீக்குக\nஇலங்­கைக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொட­ருக்கு இந்­திய அணி­யி­லி­ருந்து டோனியை நீக்­கி­விட்டு வேறு ஒ...\nபாகிஸ்தானுக்கு சென்று இலங்கை அணி விளையாடுவது உறுதி\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதென உறுதிசெய்யப்பட்டுள்ள...\nயாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017”\nஇருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் ம...\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம்\nமுன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்­பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு - 20 உலகக் கிண...\nஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை\nஇலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.\nஇலங்கை அணியின் இருபதுக்கு - 20 குழாம் அறிவிப்பு\nஇருபதுக்கு - 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட்...\nகிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான்\nசர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம...\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_23", "date_download": "2018-07-21T19:41:24Z", "digest": "sha1:UAYWCIOQJ4NYKMBBGK22M3SDI3HYTLQL", "length": 18175, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 23 (June 23) கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.\n1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.\n1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.\n1713 – அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.\n1757 – பிளாசி சண்டை: ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.\n1794 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.\n1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.\n1894 – பன்னாட்டு ஒலிம்பிக் குழு பார்சில் அமைக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் விமானம் வேல்சில் தரையிறங்கும் போது கைப்பற்றப்பட்டது.\n1946 – கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.\n1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.\n1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.\n1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.\n2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.\n2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.\n1876 – க. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1952)\n1877 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)\n1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)\n1912 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)\n1922 – ராஜகோபால தொண்டைமான், புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)\n1925 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)\n1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)\n1925 – பிட்டி தியாகராயர், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் (பி. 1852)\n1937 – மார்ட்டி ஆத்திசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்\n1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)\n1943 – வின்டு செர்ப்பு, அமெரிக்க இணைய முன்னோடி\n1946 – இறபீக் சாமி, சிரிய-செருமனிய எழுத்தாளர்\n1953 – சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)\n1972 – ஜீனடின் ஜிதேன், பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்\n1974 – ஜோல் எட்கர்டன், ஆத்திரேலிய நடிகர்\n1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய டென்னிசு வீராங்கனை\n1891 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)\n1891 – நார்மன் இராபர்ட் போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)\n1925 – பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர், (பி. 1852)\n1939 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (பி. 1885)\n1971 – சிறீ பிரகாசா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)\n1980 – சஞ்சய் காந்தி, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)\n1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894)\n1983 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)\n1984 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (பி. 1922)\n1995 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)\n2015 – நிர்மலா ஜோஷி, இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)\n2015 – பிரபுல் பிட்வாய், இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)\nதந்தையர் தினம் (நிக்கராகுவா, போலந்து)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2018, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/android-one-phones-india-8-things-know-008125.html", "date_download": "2018-07-21T19:24:08Z", "digest": "sha1:3XJFHJA47O6H2YMPEW4PVU7HNNYNHCXB", "length": 10296, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android One phones in India: 8 things to know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள், ஆன்டிராய்டு ஓன் பற்றி உங்களுக்கு தெரியும��\nஇந்தியாவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள், ஆன்டிராய்டு ஓன் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nஉலகின் முதல் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் வெளியிட்டது கூகுள் நிறுவனம். கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை அறிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுளின் ஆன்டிராய்டு ஓன் மூலம் தரமான ஸ்மார்ட் போன்களை சரியான விலையில் கொடுக்க திட்டமிட்டு ரூ.6,499 முதல் ஆன்டிராய்டு ஓன் மொபைல்கள் ஆரம்பிக்கின்றன\nஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள் இணையம் மற்றும் வனிகரகள் மூலமாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது\nஆன்டிராய்டு ஓன் போள்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மாதம் 200 எம்பி இலவச டேட்டாவை 6 மாதம் அளிக்கின்றது\nபுதிய ஆன்டிராய்டு ஓன் போன்கள் 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி. 5 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1700 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது.\nஆன்டிராய்டு ஓன் போந்களில்ல விரைவில் ஆன்டிராய்டு எல் அப்டேட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nவைபை வசதி கொண்ட ஷோரீம் ஆன் வீல்ஸ் மூலம் ஆன்டிராய்டு ஓன் போந்களை விளம்பரப்படுத்தவும் உள்ளனர்\nஉலகளவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள் வெளியாகியிருப்பது இந்தியாவில் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅடுத்த வகை ஆன்டிராய்டு போன்களை தயாரிக்க புதிய நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் ஒப்பம்தமிட்டுள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆன்டிராய்டு ஓன் பற்றி நீங்க தெரிந்து க���ள்ள வேண்டிய 8 விஷயங்களை ஸ்லைடரில் பாருங்க\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t93820-topic", "date_download": "2018-07-21T19:36:16Z", "digest": "sha1:4FQLFGBNPZD3HL4BTYX4WXVDMZECMPL3", "length": 18779, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத��தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nநாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nநாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\n*. மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு.\n*. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.\n*. ஆண்களுக்கு வலப் புறமும்பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.\n*. ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலதுகாலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன்தரும்.\n*. இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.\n*. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதிஇருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.\n*. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.\n*. இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.\n*. இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.\n*. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீ��ேவரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன்மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.\n*. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள்,பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.\n*. இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nநல்ல தகவல்கள் .......பகிர்வுக்கு நன்றி...\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nRe: நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2009/08/godfather.html", "date_download": "2018-07-21T19:37:16Z", "digest": "sha1:Q2SOOERTETYWOBSTLR2ON44OESCYR5MK", "length": 12703, "nlines": 320, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: The Godfather-I", "raw_content": "\nஇந்த படத்தை குறைந்தது ஐம்பது முறையாவது பார்த்திருப்பேன். ஆனால், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. தமிழில் நாயகன், ஹிந்தியில் சர்க்கார் போன்ற படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் காட்பாதர் தான். அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த ஒரு இத்தாலிய குடும்பத்தின் கதை. காட்பாதராக மர்லன் பிராண்டோ. நிழல் உலக தாதாவான இவர் தவறான விஷயங்களுக்கு உதவ மறுக்க அமெரிக்காவில் உள்ள மற்ற நிழல் உலகத்தை சேர்ந்த குடும்பங்களின் பகைக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் இவர் சுடப்பட, நிறைய முன்கோபம் உள்ள இவர் மூத்த மகன் குடும்பத் தலைவனாகிறான். தன் அவசர புத்தி மற்றும் முன்கோபத்தால் அவனும் கொல்லப்பட, இந்த தொழிலே பிடிக்காத இவர் கடைசி மகன் அல் பசினோ, சந்தர்ப்பவசத்தால் குடும்ப தலைமையை ஏற்கிறான். தன் தந்தை மற்றும் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குகிறான்(இதில் அவன் தங்கை கணவனும் அடக்கம்).\nஇந்த படத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு என் மீது இருந்தது என்றால் அலுவல் காரணமாக இத்தாலியில் இருந்து என் நிறுவனத்திற்கு வந்த இரண்டு பேரிடம், அவர்கள் Sicily சென்றிருக்கிறார்களா, Corleone ஊர் எப்படி இருக்கும் என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்க அவர்கள் கொஞ்சம் பயந்தபடி அங்கெல்லாம் செல்வது ஆபத்து என்றும் அது நிழல் உலக ஆசாமிகளின் ஊர் என்றும் சொன்னார்கள். ஆனால், என் வாழ்நாளில் ஒரு முறையாவது Corleone சென்று பார்க்க வேண்டும் என்றும் ஆசை.\nபடத்தில் சில சுவாரசியமான வசனங்கள்:\nBeautiful but virtuous பெண்களை பார்ப்பதற்காக Corleone செல்ல வேண்டுமா\nஹிந்தி, தமிழ் மட்டுமில்லை உலகில் எங்கு \"Don\", \"Underworld\" படங்களை எடுத்தாலும், அதற்கு \"Godfather\" தான் benchmark.\nஎனகென்னமோ அல் பசினோ தான் வழியில் பார்க்கும் பெண்ணைப் பற்றி அவளுடைய அப்பாவிடமே விசாரிக்கும் காட்சி தான் பிடித்தமானது :-)\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:22:21Z", "digest": "sha1:62DQHZUH527NK7JI3GUBJQBGQXWX7LDI", "length": 13944, "nlines": 274, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": பினாங்கில் கர்நாடக இசை கருத்தரங்கு", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஉங்கள் வாக்குரிமையை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக...\nபினாங்கில் கர்நாடக இசை கருத்தரங்கு\nபினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆப...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபினாங்கில் கர்நாடக இசை கருத்தரங்கு\nபினாங்கில் கர்நாடக இசை பற்றிய கருத்தரங்கொன்று எதிர்வரும் 29 -ம் திகதி மே மாதம் , நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வானது, கர்நாடக இசையின் வரலாறு மற்றும் நம் உடலுக்கு ராகங்கள் மற்றும் தாளங்களினால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது ஆய்வின் வழி , அயல் நாடுகளில் சமர்பித்த கட்டுரைகளை கொடுக்கவுள்ளார்.\nகர்நாடக இசையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள மேலும் அதில் உள்ள உன்னதமான அம்சங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இக்கருத்தரங்கு அமையவிருப்பதாகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நினைவாற்றல் திறமையினை பெறவும் இசை வழிகாட்டுவதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.\nஇப்பயன்மிகு கருத்தரங்கில் கலந்து பயன்பெற மாணவர்களையும் பெற்றோர்களையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழைக்கிறார்.\nஇடம் : அருள்மிகு கருமாரியம்மன் கோயில், ஜாலான் தோடாக், செபராங் ஜெயா, 13700 பிறை, பினாங்கு.\nதிகதி : 29/05/2011 (ஞாயிறு)\nநேரம் : காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை\nஓலைப் பிரிவு: இசை, நிகழ்வு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:38:36Z", "digest": "sha1:W2NE4UH7JZG64Y2S4ACZK7JGFUEJB7XH", "length": 1955, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nபணிவு என்ற பண்பு இல்லாதவன்\nவேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_51.html", "date_download": "2018-07-21T19:33:01Z", "digest": "sha1:CMMY3VOOZKFTLYLV2RYGCUL32JKQTNEY", "length": 25829, "nlines": 54, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அப்பா இனியேனும் ஏற்றுக்கொள்வாரா?", "raw_content": "\n சத்யஸ்ரீ ஷர்மிளா பேட்டி ச.கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துள்ள முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இவர் 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். 2007-ல் சேலம் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் கடந்த சனிக்கிழமை (ஜூன் 30, 2018) அன்று பார் கவுன்சில் உறுப்பினராகியிருக்கிறார். இந்தப் பயணம் பற்றியும் வருங்காலத் திட்டங்கள் பற்றியும் ‘இந்து தமி’ழிடம் பகிர்ந்துகொண்டார்: தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியிருக்கிறீர்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கூறுங்கள் பொதுவாகவே, திருநங்கைகள் வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் வாழ்ந்துவருகிறோம். நான் ஒரு வழக்கறிஞராக ஆவதற்கு நிறையவே கஷ்டங்களை எதிர்கொண்டேன். 2007-ல் சட்டப் படிப்பை முடித்தேன். ஆனால் அப்போது ஒரு திருநங்கை, வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொள்ள வழி இல்லை. 2014-ல் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் இதை மாற்றியது. அதன் பிறகு, எங்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித��தது. கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கைகளுக்கு அங்கீகார மும் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. அதன் மூலமாகத்தான் என்னாலும் வழக்கறிஞராக முடிந்தது.\nசட்டம் படிக்க வேண்டும் என்று எப்போது, எதற்காக முடிவெடுத்தீர்கள்\nநான் சட்டம் படிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. நான் சின்ன வயதிலிருந்தே துணிச்சலாக இருப்பேன். எதையும் மன உறுதியுடன் எதிர்கொள்வேன் என்று என் அப்பா நினைத்திருக்கிறார். அதனால் என்னை வழக்கறிஞராக்க விரும்பினார். நானும் சின்ன வயதிலிருந்தே என்னை ஒரு திருநங்கையாக உணர்ந்ததால் சட்டம் பயில்வது வருங்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. எனவே, சட்டக் கல்வியில் சேர்ந்தேன்.\nகல்லூரிப் படிப்பில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன\nஹாஸ்டலில் தங்கிப் படிக்க வழியில்லை. எங்கும் சுதந்திரமாகச் செல்வதற்குக் கூச்சமாக இருக்கும். ஒரு வீடு எடுத்துத் தங்கினேன். முதலில் தனியாக இருந்தேன். பிறகு, என்னைப் புரிந்துகொண்ட வகுப்புத் தோழர்கள் என்னுடன் இணைந்து தங்கினார்கள். அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னால் வெளியிடங் களுக்கும் பயமில்லாமல் பயணிக்க முடிந்தது. அவர்கள் என்னை ஊக்குவிப்பவர்களாகவும் இருந்தார்கள்.\nஆசிரியர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்\nஆசிரியர்கள் எல்லோரும் மிகுந்த ஆதரவாகவே இருந்தார்கள். நான் கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்பேன். பல்கலைக்கழக அளவில் பரிசு களையும் வென்றிருக்கிறேன். இதனால் ஆசிரியர்கள் என் மீது கூடுதல் அக்கறை காட்டினார்கள். பாலின அடையாளத்தை வைத்து உடன் படிப்பவர்கள் கிண்டலடிப்பார்கள் என்ற பயம் இருந்தது. சில இடங்களில் அது நடக்கவும்செய்தது. ஆனாலும் முடிந்த அளவு சமாளித்து வெளியே வந்துவிட்டேன்.\nபடிப்பு முடிந்து இந்தப் பத்தாண்டுகளை எப்படிக் கடந்தீர்கள்\nநான் சிறுவயதிலிருந்தே என்னைத் திருநங்கையாக உணர்ந்ததால் அப்போதிலிருந்து எங்கள் சமுதாயத் தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது, அவர்களது அன்றாட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்வது என்று இருந்தேன். பள்ளிக் கல்வியை முடித்த காலத்திலேயே திருநங்கை சமுதாயத்தினருடன் தொடர்பில் இருந்தேன். ஷர்மிளா அம்மா என்பவர்தான் எனக்கு ‘குரு அம்மா’வாக இருக்கிறார். அவர் எனக்கு மிகவும் ஆத��வாக இருந்தார். குறிப்பாக, நான் கல்வியை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்கான உதவிகளைச் செய்தார். என் அக்கா தேவியும் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொள்வதற்கான வழிமுறைகளில் பெரிதும் உதவினார். நாங்கள் இருவருமே ஷர்மிளா அம்மாவிடம் வளர்ந்ததால் சகோதரிகள். ‘சகோதரன்’,‘ சினேகிதி’, ‘தோழி’ போன்ற அமைப்புகள், சகோதரிகள் சுதா, ஜெயா, ரேணுகா போன்ற பலர் எல்லா நேரமும் என்னுடன் இருந்து பெரிதும் உதவினர். மூத்த வழக்கறிஞர் பூங்கொடி அம்மாவும் பெண் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் நளினி, செயலர் ஆதிலட்சுமி, பொருளாளர் ராஜஸ்ரீ ஆகியோரும் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொள்வதற்கான முயற்சியைத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை எனக்கு உதவியும் ஊக்கமும் அளித்துவருகின்றனர். இத்தனை பேரின் உதவியுடன் தான் ஒரு திருநங்கை இந்த நிலையை அடைய முடிகிறது.\nஒரு வழக்கறிஞராக திருநங்கை சமூகத்துக்கு என்னென்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்\nபொதுவாக எந்த இடத்திலும் சட்டம் தெரிந்தவர் களுக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கும். திருநங்கை கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது. எனவே, ஒரு வழக்கறிஞராக திருநங்கைகளின் தேவைக்காக ஒரு இடத்துக்குச் சென்றால் கண்டிப்பாக அங்கு கண்ணியமாக நடத்தி வேலையையும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த வகையில் திருநங்கை சமூகத்தினரின் வளர்ச்சிக்கு என்னால் உதவ முடியும் என்று நம்புகிறேன்.\nஇந்திய சட்டத் துறை மாற்றுப் பாலினத்தவர்களை அணுகும் விதம் பற்றிய உங்கள் கருத்து என்ன\n2014-க்கு முன்பு திருநங்கைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு 100% இல்லை என்றாலும் 25% நிலைமை மாறியிருக்கிறது என்று சொல்லலாம். தீர்ப்புகளையும் சட்டங்களையும் அரசுதான் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு எந்த அளவுக்கு அக்கறையுடன் அதைச் செய் கிறதோ அந்த அளவுக்கு மாற்றங்கள் நடக்கும். 2014 தீர்ப்பில் சொன்ன விஷயங்களை முழுமையாக அமல் படுத்தினாலே பல மாற்றங்கள் நிகழும்.\nதிருநங்கைகள் பல துறைகளில் நுழைந்துவருகிறார்கள். ஆனால், அவர்களில் பலர் இன்னும் முன்னேறவில்லை. சமூகம் அவர்கள் மீது வைத்திருக்கும் இழிவான பார்வையும் முழுதாக மாறிவிடவில்லை. இவற்றை மாற்ற என்னென்ன செ���்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஒரு கை தட்டினால் ஓசை வராது. சமுதாயத்தில் வளர்ச்சியடைந்த பிரிவினர், வளர்ச்சி அடைந்துகொண்டிருப் பவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். பொதுச் சமூகத்தினர் எங்களை எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்களோ அந்த அளவு எங்களால் முன்னேற முடியும். திருநங்கைகள் பாலியல் தொழிலில் வேண்டுமென்றோ விரும்பியோ ஈடுபடுவதில்லை. வேலைவாய்ப்பு இல்லாத அல்லது திருநங்கை என்பதற்காகவே வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழலில் வேறு வழியில்லாமல்தான் அதுபோன்ற தொழில்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தொழில்துறையினரும் அரசுத் துறையினரும் திருநங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும். இத்தனை தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன, எத்தனை திருநங்கைகளை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் ஒரே ஒரு திருநங்கைக்கு வேலை கொடுத்தால்கூட இந்த நிலை மாறிவிடும்.\nகுடும்பத்தைப் பிரிந்திருக்கிறீர்கள். உங்களை வழக்கறிஞராக்குவது உங்கள் தந்தையின் கனவு என்று சொன்னீர்கள். இப்போது உங்கள் குடும்பத்தைத் தொடர்புகொள்ள முடிந்ததா\nஇல்லை. 2007-லிருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனால், இப்போது தொடர்புகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஊடகங்களின் ஆதரவால் இப்போது என் பழைய நண்பர்கள் ஒவ்வொருவராகத் தொடர்புகொள்கிறார்கள். நான் வக்கீல் ஆக வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அவரின் ஆசை நிறைவேறியிருக்கிறது. அவரும் என்னைத் தொடர்புகொள்வார், ஏற்றுக்கொள்வார் என்ற ஆசை இருக்கிறது. நடக்கும் என்று நம்புகிறேன்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும��, அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ள���ட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ego-movie-review_11008.html", "date_download": "2018-07-21T19:40:18Z", "digest": "sha1:YHEBEL3KHAJDG4GS4ZROBNYNK6I4P53D", "length": 16882, "nlines": 204, "source_domain": "www.valaitamil.com", "title": "Ego Thiraivimarsanam | Ego Movie Review in Tamil | ஈகோ சினிமா விமர்சனம் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nஇசை : தினா, காஷ் வில்லழ்\nஇன்றைய தமிழ் சினிமாவில் அதிகமாக காமெடி படங்கள் தான் அதிக ஹிட் ஆகின்றன. இதனை நன்றாக புரிந்து கொண்ட இயக்குனர் சக்திவேல், ஈகோ என்ற ஒரு ஜாலியான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்.\nபடத்தில் ஹீரோ பெயர் ஈஸ்வர், ஹீரோயின் பெயர் கோமதி, இருவரின் பெயரின் முதல் எழுத்தையும் எடுத்து ஈகோ என படத்தின் பெயராக்கி விட்டார்கள். மத்தபடி படத்தின் கதைக்கும், டைட்டிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nகதைப்படி தங்கைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலில் கிளம்புகிறான் நம்ப ஹீரோ ஈஸ்வர். “என் மோதிரத்தை கொண்டு வருபவன் என் காதலன் என்னை பெண் கேட்டு வருகிறான்” என்று எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடும் கோமதியும் அதே ரயிலில் பயணிக்கிறாள். ஆனால் கோமதியின் மோதிரமோ ஈஸ்வரிடம் மாட்டிக் கொள்ள அதைக் கொண்டு கொடுப��பதற்காக கோமதியின் ஊருக்குப் போகிறார் நம்ப ஹீரோ. போன இடத்தில் அவனை கோமதியின் காதலனாக நினைக்கும் கோமதியின் குடும்பம் என்ன செய்கிறது என்பதை கலகலப்பான காமெடியுடன் சொல்லி இருப்பதுதான் படத்தின் மீதி கதை.\nபடத்தில் கதா நாயகனாக நடித்திருக்கும் வேலு புதுமுகம். பக்கத்து வீட்டு பையன் போன்று இருப்பதாலேயே படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருடன் நாம் ஒட்டிப் போகிறோம். கதாநாயகியாக அனஸ்வரா. ஈஸ்வருடன் முட்டி மோதிக் கொள்ளும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.\nசந்தானம் நடிக்கும் படங்களில் எப்படி ஹீரோ டம்மியாக்கப்பட்டு சந்தானத்தை பெரிதுபடுத்திக் காட்டுவார்களோ அது போன்று இந்த படத்தில் பாலாவை ஹீரோ ரேஞ்சுக்கு வைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். படம் முழுக்க பாலாவின் ராஜ்யம்தான். படத்தில் எல்லோரும் பேசுவதை விட அதிகமான டயலாக் பேசியிருக்கிறார் பாலா. (ஒரு வேல பால அடுத்த சந்தனத்துக்கு ட்ரை பண்ணுவாரோ)\nகந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை கலகலப்பு மாதிரி ரசிகர்களை சிரிக்க வைக்கணும்ங்கிற எண்ணத்தில் காட்சிகளை வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இவர்களது முயற்சி வீண் போகவில்லை. காட்சிக்கு காட்சி சிரிப்பதற்கான உத்திரவாதம்.\nபடத்தில் பின்னணி இசை, நாடகங்களுக்கு இசையமைப்பது போன்று உள்ளது. இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் தப்பித்தார்கள்.\nபடத்தில் வரும் டயலாக்குகள் அனைத்தும் ரசிகர்களை வேகுவாக சிரிக்க வைக்கின்றன.\nமொத்தத்தில் ஈகோ - டிசம்பரில் ஒரு காமெடி கலாட்டா \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்ட��க்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22984", "date_download": "2018-07-21T18:57:30Z", "digest": "sha1:2SSIEAFJK7K4HK2GVXTT2UU53MHOVPU3", "length": 8492, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் காதலரின் தம்பியுடன் இணையும் ஐஸ்வர்யா | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nமுன்னாள் காதலரின் தம்பியுடன் இணையும் ஐஸ்வர்யா\nமுன்னாள் காதலரின் தம்பியுடன் இணையும் ஐஸ்வர்யா\nதிருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், தனக்கான கதையை மிகவும் கவனத்துடன் தெரிவு செய்து நடிக்க ஒப்புக்கொள்கிறார்.\nமுன்னணி இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கிய ‘யே தில் ஹை முஸ்கில்’ என்ற படத்தில் இளம் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பான்னி கான் ’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அக்சய் ஓபராய் என்ற வளரும் இளம் நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇவர் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலரான நடிகர் விவேக் ஓபராயின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் ஓபராய் தல அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nஐஸ்வர்யா ராய் நடிகர் விவேக் ஓபரா\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\nஇயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி\nபிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.\n2018-07-20 14:32:22 மதுரை வீரன் பி.ஜி.முத்தையா அஞ்சலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமி���ர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tour-temple-thiruvenkadu-suvedharanyeshwar-temple-001530.html", "date_download": "2018-07-21T19:12:35Z", "digest": "sha1:4E74HI4DTXUOVYG725JG6B7P23HYVRJU", "length": 10139, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tour To Temple: Thiruvenkadu Suvedharanyeshwar Temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»கல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்\nகல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகாசிக்கு சமமாக ஆறு தலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் ஒன்றுதான் திருவெண்காடு. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.\n51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த தலம், ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇந்த தலத்தைப் பற்றி முழுமையாக காண்போம்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த திருவெண்காடு. சமய இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்ட இடமாக கருதப்படும் இவ்விடத்தில், சுவேதாரண்யேசுவரர், பிரமவித்யாம்பிகை தேவியுடன் காட்சி தருகிறார்.\nநகப்பட்டினத்திலிருந்து 58 கிமீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து 38 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த இடம், மயிலாடுதுறையிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nசென்னையிலிருந்து வருபவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவும், செங்கல்பட்டு வழியாகவும் வரலாம்.\nபெருங்களத்தூர், செங்கல்பட்டு வழியைத் தேர்ந்தெடுத்தால் மேல்மருவத்தூர், திண்டிவனம் வழியாக புதுச்சேரியை அடைந்து அங்கிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி வழி திருவெண்காட்டை அடையலாம்\nகிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்தால் அது சென்னை - திருச்சி சாலையை பாண்டிச்சேரியில் சந்திக்கும். பின் அங்கிருந்து மேற்குறிப்பிட்ட வழிகளில் திருவெண்காட்டை அடையலாம்.\nஇவை இல்லாமல் திண்டிவனத்திலிருந்து, ��ிக்கிரவாண்டி, பண்ருட்டி, வடலூர், சிதம்பரம் வழியாக திருவெண்காட்டை அடையலாம்.\nஇதன் அருகிலேயே திட்டை, வைத்தீஸ்வரன் கோயில், திருமுல்லை வாசல் முதலிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.\nஇந்த கோயில் சுமார் 1000 - 2000 ஆண்டுகள் வரை பழமையான கோயிலாகும்.\nபுராணகாலத்தில் இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.\nநவக்கிரகத் தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.\nகாலை 6 மணிக்கு திறக்கும் நடை மதியம் 12 வரையிலும், பின்னர் மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇந்த கோயிலுக்கு சென்று வந்தால் கல்வி சம்பந்தப்பட்ட சிக்கல்களை நீங்கி விரைவில் வாழ்வில் நல்ல முன்னேற்றமும், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அதிக பலன்களும் கிடைக்கும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006608.html", "date_download": "2018-07-21T19:21:16Z", "digest": "sha1:X3HNVP6F3LRAAMEFZ3Q6ICSMZDEYPR7C", "length": 5844, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "2500 (அப்ரிவியேஷன்) பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்", "raw_content": "Home :: இலக்கியம் :: 2500 (அப்ரிவியேஷன்) பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்\n2500 (அப்ரிவியேஷன்) பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுறநானூறு-2 - ஔவை துரைசாமிப்பிள்ளை கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள்\nநெஞ்சமெல்லாம் நீ ஹென்றி ஃபோர்ட் சத்தம்மக் கையேடு\nசிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை நாகம்மாள் (காலச்சுவடு கிளாசிக்வரிசை நாவல்) கலிவரின் பயணங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_595.html", "date_download": "2018-07-21T19:20:26Z", "digest": "sha1:ME36FQFJJIHBOQBYINLNLJFUVENRRZ3E", "length": 5657, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nஎதிர்பார்த்தபடி பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்திருந்த ஞானசாரவுக்கு ஆறுமாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் பௌத்த துறவியொருவர் இவ்வாறு சிறைப்படுத்தப்படுவது அரிதான விடயமாதலால் இது சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஎனினும், ஏலவே நீரிழிவு மற்றும் பாதங்களில் தொழுநோயுடன் உலா வந்த ஞானசார எதிர்பார்த்தபடி தற்சமயம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு மாத காலத்தில் நிறைவடையும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை என ஹோமாகம நீதிமன்றம் ஞானசாரவுக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_88.html", "date_download": "2018-07-21T19:38:08Z", "digest": "sha1:2RJRNONBW347MNW4MGJEBJTA3NGF5YIN", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு\nஇந்திய வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் திசாநாயக்க ஆகியோரின் விறக்கமளியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nலஞ்சப் பேரம் நடாத்திய குறித்த நபர்கள் 2 கோடி ரூபாய் பணமாகப் பெற முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nமூன்று மாதங்களாகப் பின் தொடர்ந்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்ததாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கமளித்திருந்தமையும் குறித்த நபர்களது விளக்கமறியல் எதிர்வரும் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2010/07/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:13:44Z", "digest": "sha1:K37XZIFB7DGED6UBO4LFJHTBW3DDQ6EN", "length": 7184, "nlines": 228, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY", "raw_content": "\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nமுத்தமழை மேகங்கள் கொண்ட காதலால் பெய்தது அடைமழை - ...\nசத்தம் உன் சத்தம் மௌனத்தின் வாசலில் - உன் வருகைதா...\n பல கோடி விண்மீன்கள் வானில் தோன்றினாலும்...\nகாதல் ஓவியம் உன் மௌனிக்காத வார்த்தைகளால் என் மனதை...\nமரண ஏடு என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் பலர் திரு...\nவழி தாங்கும் இதயம் சிற்பியான் ஒருவன் சிலை செதுக்க...\nஎன்னவள் சில பெண்கள் அறிவால் மட்டுமே வியக்க வைப்பர...\nகாதல் உன்னோடு பேசித்திரிந்த காலத்தில் இ...\nமௌனம் உன் உதடுகளின் காதல் பிரியக்கூடாது என்பதற்...\nகல்லறையில் பூ காதலித்து என்னக்காய் மலர்செண்டுதான் ...\nசலங்கை சத்தம் நான் அமைதியாக நடக்கையில் உன் மௌனங்க...\nஇந்த தேவதைக்காக ஒரு பாடல் மேலே\nமுஸ்தபா முஸ்தபா பாடல் இம்முறை பிரியும் எனது நண்பர்...\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t104987-topic", "date_download": "2018-07-21T19:52:19Z", "digest": "sha1:XYJOWEGV4DS7RHUB3IPPUUHIGHJBR4PV", "length": 12219, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவ���ரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nநல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nசீக்கிரமா ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டு வாப்பா...\nஅவனுக்கு மாமியார் வீடு இதுதானாம்..\nதீபாவளிக்கு ஏன் எல்லா டி.வி.க்களிலும் சீரியல் எதுவும்\nபோடாமல் சிறப்பு நிகழ்ச்சி போடறாங்க\nநல்ல நாளும் அதுவுமா வீட்டுல பெண்கள் அழுதுகினு\nபுறாக்களைப் பற்றி மட்டும் நான் 400 பாடல்களைப்\nஅப்படி என்றால், நீங்கதான் புறா நானூற்றுப் புலவரோ..\nRe: நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nRe: நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nமுதலும் கடைசியும் ரொம்ப சூப்பர்\nRe: நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-21T19:37:13Z", "digest": "sha1:TYJBHSXBU5YHCRP3PRNVFS43EMXHECSW", "length": 4844, "nlines": 73, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nசாவு கூட சங்கமாய் தோன்றுவதில்லை\nநான் மிகவும் வித்யாசமாக இருப்பேன்\nநீ என்னுள் இருக்கும் போதெல்லாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகி��்Pinterest இல் பகிர்\n4 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:32:31Z", "digest": "sha1:ALIEPDV4ITLWHTTSHIZ7VA3UV7ZRJLD2", "length": 16463, "nlines": 325, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: கடவுள் வந்திருந்தார்,அடிமைகள், சுஜாதா", "raw_content": "\nதூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா\n- பெரியாழ்வார் திருமொழி(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)\nஇரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த \"கடவுள் வந்திருந்தார்\" குறுந்தகடை வீட்டில் காணவில்லை. Dementia வந்து வருங்காலத்தில் நான் அவதிப் பட நேர்ந்து, என் பேரப் பிள்ளைகள் \"என்ன எழவு இந்த கிழத்துக்கு இப்படி ஒரு மறதி, பாட்டி எப்படி தான் சமாளிச்சாலோ\" என்று சொல்ல நேர்ந்தால் என் மெமரி எப்படிப்பட்டது என்று அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே நான் எடுத்து வைத்திருந்த பொக்கிஷம் அது.\nபக்கம் பக்கமாக சுஜாதா சீனு மாமாவுக்காக எழுதி இருந்த வசனங்களை நினைவில் வைத்து எண்ணூறு பேர் முன் மியுசிக் அகாடமி மெயின் ஹாலில் பேசிய தருணங்களை எப்படி மறக்க முடியும் மேலே சொன்ன பெரியாழ்வார் திருமொழி கிளைமாக்சில் சீனு மாமா தன்னை பெருமாளின் வடிவம் என்றெண்ணி வரும் ஜனங்கள் முன் பேசும் பகுதியில் வரும்.\nவேலையில் இருந்து ரிடையர் ஆகும் சீனு மாமா, அவர் மனைவி, மகள் ஆனந்தி. அவர் மகள் ஆனந்தியை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன். சீனு மாமா வீட்டுக்கு வரும்(அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும்) வருங்கால மனிதன் ஜோ. இவர்களை சுற்றி கதை. ரிடையர் ஆகும் தருவாயில் வீட்டில் மரியாதை இல்லாத நிலை சீனு மாமாவுக்கு. திடீரென்று வேற்றுகிரக மனிதன் ஜோ மாமா வீட்டிற்க�� வர அதனால் நடக்கும் ஹாசியமான நிகழ்ச்சிகள் தான் கதை.\nஜோவை வைத்துக்கொண்டு மாமா அடிக்கும் லூட்டி அவர் கடவுள் சக்தி பெற்றவர் என்ற புகழை தேடித் தர, மீண்டும் வீட்டில் மரியாதை. ஒரு கட்டத்தில் ஜோ வீட்டை விட்டு தன் கிரகம் செல்வதாக சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது அவர் மகளை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன் அவரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான். சீனு மாமாவாக நான் நடித்திருந்தேன்.சுஜாதாவின் பன்முகத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த நாடகம்.\nஏற்கனவே சுஜாதா நாடகமான அடிமைகள் தகடை தொலைத்துவிட்டேன். இப்போது இது. அடிமைகள் சுஜாதாவின் மற்றொரு masterpiece. நீட்ஷேவை(Friedrich Nietzsche) எனக்கு அறிமுகப்படுத்திய நாடகம். அதன் பின் நீட்ஷேவின் \"Thus Spake Zarathustra\" வாங்கிப் படித்து இன்னும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். அடிமைகளில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் எனக்கு. வசனங்கள் கடவுள் வந்திருந்தார் அளவுக்கு இல்லை என்றாலும் கடைசியில் பெரியப்பாவை கொன்று அவர் இடத்தை எடுத்துக்கொள்ளும் பாத்திரம். அற்புதமாக சிருஷ்டித்திருப்பார் சுஜாதா.\nகடவுள் வந்திருந்தார், அடிமைகள் பற்றி பேசும் போது இந்த நாடகங்களை இயக்கிய GD என்கிற காயத்ரி தேவி அவர்களை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவரும் ஒரு சுஜாதா ரசிகை. CSS நிறுவனத்தின் Microsoft Technologies பிரிவில் மேலாளராக இருந்தார். BITS Pilani மாணவி. இப்போது WIPRO நிறுவனத்தில் Senior Delivery Manager பொறுப்பில் இருக்கிறார். இவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த நாடகங்கள் நடந்திருக்காது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற ஆட்களை தேர்வு செய்து, ரீடிங் செஷன்ஸ் வைத்து முதலில் வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்து பின்னர் காட்சிகளை வடிவமைப்பார். கடினமான உழைப்பாளி, எடுத்துக் கொள்ளும் வேலையில் நிறைய சிரத்தை. வார இறுதியில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், போன்ற இடங்களில் ரிகர்சல் நடக்கும். அற்புதமான நாட்கள் அவை. GD, என்னை இந்த நாடகங்களில் நடிக்க வைத்ததற்காக உங்களுக்கு என் நன்றி.\nசனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாளும் இந்த நாடக தகடுகளை தேடுவது தான் வேலை.\nஅற்புதமான நாட்கள் அவை என்று நீ சொல்லுவதா என்னால் உணர முடிகிறது ..\n@Thanks GD. Yes Vasumathi and not Anandhi..நெஜமாவே ஆனந்தி அந்த கரெக்டரை ரொம்ப நன்னா பண்ணி இருந்தா..\n@Viji, Thanks..நீங்க இவ்வளோ சொல்ற அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பண்ணல..அன��த்திற்கும் ஆசைப்படு அப்படிங்கற மாதிரி எல்லாம் தெரிஞ்சுக்க ஆசை..அவ்வளோதான்..\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/10/01-03-1985-2.html", "date_download": "2018-07-21T19:37:10Z", "digest": "sha1:TRTE5RR2CXSZD2SVFOCDKZMQLTI4BA4K", "length": 17210, "nlines": 81, "source_domain": "rssairam.blogspot.com", "title": "01-03-1985 :-அதிகாலை 2 மணி :--சென்னை விமான நிலையத்தில் ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர். உருக்கமான சந்திப்பு ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n01-03-1985 :-அதிகாலை 2 மணி :--சென்னை விமான நிலையத்தில் ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர். உருக்கமான சந்திப்பு \n28-02-1985 இரவு 12.30-க்கு சென்னை விமான நிலையத்தில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதிகாலை 2.00 மணிக்குத்தான் சந்திப்பு நிகழ்ந்தது.\n1984 அக்டோபர் 31 தேதி இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, எம்.ஜி.ஆரிடம் உடனே தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் கிட்னி ஆபரேஷன் செய்து உடல் நிலை தேறியபின்னரே தெரிவிக்கப் பட்டது.\nஉடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தபோது, 1984 அக்டோபர் 31ந்தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இச்செய்தியை அறிந்தால், எம்.ஜி.ஆரின் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் என்பதால் அவரிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகுதான், இந்திரா காந்தியின் மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு எம்.ஜி.ஆர். பெரிதும் துயரம் அடைந்தார். இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளை \"வீடியோ\"வில் பார்த்து, கண்ணீர் சிந்தினார்.\nபாராளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக ராஜீவ் காந்தியும், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் பதவி ஏற்றனர். இதன் பிறகு புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக செல்லும் வழியில் 28.2.1985 அன்று ராஜீவ் காந்தி சென்னை வந்தார்.\nஅவர் இரவு 12.50 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடகத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பெங்களூரில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் அவர் விமானம�� அதிகாலை 3 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.\nராஜீவ் காந்தியை வர வேற்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். வந்து காத்திருந்தார். விமானத்தில் இருந்து ராஜீவ் காந்தி இறங்கியதும், அவருக்கு கவர்னர் குரானா, சந்தன மாலை அணிவித்தார். பிறகு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்திக்கு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்தார்.\nமற்றும் அமைச்சர்களும் பிரமுகர்களும் மாலை அணிவித்தனர். மாலை அணிவித்த எம்.ஜி.ஆரின் கையை ராஜீவ் காந்தி பிடித்துக்கொண்டு, அவருடைய உடல் நிலை பற்றி அன்புடன் விசாரித்தார். இந்திரா காந்தி மறைவுக்குப்பிறகு, இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. இந்திரா காந்தியை நினைவு கூர்ந்தபோது, இருவரும் உணர்ச்சிமயமாகக் காணப்பட்டனர்.\nகண்கள் கலங்கின. விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், இருவரும் கவர்னர் மாளிகைக்கு காரில் சென்றனர். அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். \"நீங்கள் உடம்பை சரியாக கவனித்துக்கொள்ளாமல், கடுமையாக உழைப்பதாக எனக்கு தகவல் வருகிறது.\nஆகவே, நீங்கள் தயவு செய்து உடம்பை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளுங்கள்\" என்று எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தி பரிவுடன் கூறினார். \"இலங்கை தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களை காக்க, மத்திய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார்.\n\"இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளதால் அதிகமாக செலவு ஆகிறது. எனவே அகதிகளுக்கு உதவுவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.11 கோடி நிதி உதவி செய்யவேண்டும்\" என்றும் ராஜீவ் காந்தியிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தி உறுதி அளித்தார்.\nஅதன் பிறகு எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் சென்றார். 1985 ம் ஆண்டு ஜுலையில் தமிழக அரசுக்கு கப்பல்கள் வாங்க, எம்.ஜி.ஆர். ஜப்பானுக்குச் சென்றார். அப்படியே அமெரிக்கா சென்று புரூக்ளின் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். அவர் உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n24.8.1985 அன்று எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். 1984 ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லி மேல் சபை உறுப் பினராக மட்டும் இருந்து வந்த ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார்.\n1986ம் ஆண்டு பிப்ரவரி 23 ந்தேதி தமிழகத்தில் ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடந்தது. மொத்தம் 97 நகரசபைத் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் 64 இடங்களைக் கைப்பற்றியது. அதன் தோழமை கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, முஸ்லிம்லீக், ஜனதா ஆகியவை 8 இடங்களைப் பிடித்தன.\nஅ.தி.மு.க. 11 இடங்களிலும், இ.காங்கிரஸ் 11 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலிலும் தி.மு.க. அணி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கே.ஏ.கிருஷ்ணசாமி இருந்து வந்தார்.\nஅவருடைய இலாகாவை அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் 7.4.1986 ல் எம்.ஜி.ஆர். மாற்றினார். இதனால் அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகவும், அரசியலுக்கே முழுக்கு போடப்போவதாகவும் கூறினார்.\nஇது குறித்து நடந்த சமரச முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கிருஷ்ணசாமியின் ராஜினாமாவை எம்.ஜி.ஆரின் யோசனைப்படி கவர்னர் ஏற்றார். ஆனால் அ.தி.மு.க.வை விட்டு விலகும் திட்டத்தை கிருஷ்ணசாமி கைவிட்டார்.\nநன்றி :- மாலைமலர், காலப்பெட்டகம். 22-10-2012.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மர��ந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2007/05/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:14:05Z", "digest": "sha1:D7AQDNE7AVUJ46WFFLT6FODK3PVH2KBG", "length": 12383, "nlines": 336, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: திருமணம் - சிறுகதை/கவிதை", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது\nஇந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.\nசாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்\nஎன் உயிர் போய்விடும் - என்றாள்.\nஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்\nஇனி இணைந்து வாழ்வது அபத்தம்\nமழலை தடையாய் இருப்பான் - என்றேன்\nஎன் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.\nபதிந்தவர் குருத்து at 5:09 AM\nகட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்\nகருணாநிதி சொந்த பந்தங்கள் - வரைபடம்\nஎங்கள் தெரு - கவிதை\nநீ வருவாய் என - கவிதை\nசுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை\nஎன் பெயர் R.S.S - கவிதை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:06:15Z", "digest": "sha1:WD7YP2UU7MF6EEEUGCVGS6IVSQZEL42I", "length": 42243, "nlines": 296, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பெரியார் சொன்ன கதை - ஊருக்குத்தானடி உபதேசம்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தா��்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல த��ர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் பட���ப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடும���யாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபெரியார் சொன்ன கதை - ஊருக்குத்தானடி உபதேசம்\nஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா ஸ்ரீரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும்போது விதவா சம்பந்தம் கூடாது என்றும் அது இருவருக்கும் பாவமென்றும் மேல் லோகத்தில் நெருப்பில் காய்ச்சிய இருப்புத் தூணைக் கட்டிப் பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும் இன்னும் பலவிதமாக ஞானோ பதேசம் செய்தார்.\nசாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டிற்கு வந்தவுடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர். இவ்வளவு பாவமும், தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இதுவரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்பந்தத்தால் மோட்சம், புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர். போதும் எட்டிநில்லும் என்று சொல்லி விட்டாள். சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதையானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா\nபுருஷன் தானாகட்டும், எப்படிப் பட்டவனாகிலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம். அதுபோல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு. தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்ட��ல் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்ற���\nஆரியம் படமெடுத்தாடுகிறது - தமிழன் என்றால் யார்\nபகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்\nபெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்\nஎன் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய்...\nபரிகாரப் பூஜையால் பலன் உண்டா\nசமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக\nஎனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார்\nதேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியார்\nபெரியார் சொன்ன கதை - ஊருக்குத்தானடி உபதேசம்\nதமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி...\nதமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாளே\nதமிழர் புத்தாண்டு தை முதல் நாளா\nஅண்ணா பார்வையில் பொங்கல் விழா\nதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு -பார்ப்பனர்களின் ...\nபெரியார் பார்வையில் பொங்கல் விழா\nசோ ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல்\nஜோஸ்யம், சோதிடம் என்பது அறிவியல் அல்லராகு - கேது ...\nஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து\nசமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வே...\nகோயிலைத் திறப்பதால் இன இழிவு நீங்காது -பெரியார்\nகடவுள்களால் இந்த நாடு ஒரு இஞ்ச் அளவாவது முன்னேறியி...\nதிருமணமும் மக்கள் தொகையும் - பெரியார்\nதிருவள்ளுவர் பிறப்பே தமிழரின் தொடராண்டு மற்றும் பு...\nவிஜயகாந்த் - சோ - கோவிலில் புனிதமா\nதிணற வைக்கிறதா - திருநள்ளாறு\nவிஜய் தொலைக்காட் சியில் நீயா நானா\nஎல்லா நாளும் நல்ல நாளே...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோ��். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2015/11/2.html", "date_download": "2018-07-21T19:44:40Z", "digest": "sha1:LJQQEOZEJVR6DKEB5QT7WPKHU6T6OK42", "length": 30047, "nlines": 304, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": பரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டையும் )", "raw_content": "\nபரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டையும் )\nசில நாட்களுக்கு முன் சக பதிவர் பரதேசி அவர்கள்...\nஎன்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது.\nமுதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்\n\"பரட்டை But சுருட்டை\" தலை, பர்மா பஜார் பனியன், துவைக்காத ஜீன்ஸ்...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் \"சதி\"ஜாவும் )\nஇரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.\nபரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும்பரட்டையும்)\nஅடுத்த இரண்டு வருடங்கள் எப்படி போயின என்றே ராசாவிருக்கு புரியவில்லை. \"மதிப்பெண்ணை\" மறந்துவிட்டு \"பெண்ணின் மதிப்பிற்காக\" நேரத்தை செலவிட்டான் ராசா என்ற பரதேசி.அந்த நேரமும் வீணாகவில்லை.\nநாட்கள் கடந்தன, சில வருடங்களுக்கு முன் ஐந்தாவது படிக்கையில் \"சதி\" செய்த \"கதிஜாவை\" சில நேரம் நினைப்பான். கதிஜாமேல் இருந்தது ஒரு விதமான ஈர்ப்பு.\nஆனால், பொன்னுத்தாய்... அது ஏன்னோ தெரியல .. என்னமோ தெரியல.. வார்த்தைகள் வரமாடேங்குது. இது ஈர்ப்புக்கும் மேலே, ஒரு அன்பு கலந்த பாசம் போல் அவனுக்கு தெரிந்தது.\nநாட்கள் இப்படி போய் கொண்டு இருக்கையில்.. ஒரு நாள்..\nராசா.. ஊருல்ல இருக்குற எல்லா புள்ளைகளும் டைப்பிங் படிக்குது. நீயும் போய் சேரேன். நாளைக்கு அரசாங்க உத்தியோகம் ஏதாவது கிடைக்கும்..\nஎன்���ு கூறிய தன் தாயின் மீது செல்ல கோபம் கொண்டான், ராசா.\nஏம்மா.. என்ன பார்த்தா எப்படி இருக்கு ஒரு அரசாங்க குமாஸ்தாவா நான் ஒரு அரசாங்க குமாஸ்தாவா நான் எனக்கு இருக்குற அறிவுக்கு நீங்க வேணும்னா பாருங்க .. நான் ஒரு நாள் அமேரிக்கா போய் அங்கே தான் வாழ்வேன்.\nஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. நீ டைப்பிங் போகாட்டி பரவாயில்லை. தெரியாமல் சொல்லிட்டேன்.\nநாட்கள் மீண்டும் ஓடின. ஒரு நாள் ராசாவின் அப்பா, காலை ஆறு மணிக்கு ராசாவை எழுப்பி..\nதம்பி, மணி கிட்ட தட்ட ஆறு ஆச்சி. இன்னும் செய்தி தாள் வரல.. கொஞ்சம் கடையில் போய் பாத்துட்டு வா\nஇதோ போறேன் அப்பா .. என்று ராசா கடைக்கு ஓட... அவன் அப்பாவோ..\nராசா.. 10வது வந்துட்ட. சீக்கிரம் சைக்கிள் விட கத்து கொள் என்று சொல்ல,\nராசா எது யாருக்கு தெரிய கூடாது என்று மறைத்து வைத்து இருந்தானோ அது வெளியே வந்தது.\nஅப்போது தான் டைப்பிங் வகுப்பு முடித்து திரும்பி கொண்டு இருந்த பொன்னு தாய்..\nஐயோ ..ராசா.... உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதா\nஎன் தம்பி நாலாவது படிக்கிறான்.. அவனே \"மங்கி பெடல்\" போடுவான்..\nசீக்கிரம் கத்துக்குங்க.. என்று சொல்ல..\nராசாவோ.. அது சரி, நீ என்ன இவ்வளவு காலையில், கோயிலுக்கு எங்கேயாவது போனீயா\nஇல்ல டைப்பிங் வகுப்பு, என்று பொன்னு தாய் சொல்ல,\nஅம்மா, நாளையில் இருந்து என்னை காலையில் சீக்கிரம் எழுப்புங்க..\nநான் டைப்பிங் படிக்க போறேன்.\nஅமெரிக்காவிலும் அரசாங்க குமாஸ்தா வேலைக்கு டைப்பிங் தேவை படுமாம்.\nஅம்மாவோ.. என் ராசா.. என் கண்ணே பட்டுடும் போல் இருக்கே... என்று மீண்டும் சந்தோஷ பட்டார்கள்.\nஅடுத்த நாள்.. காலை... பொன்னு தாய் எப்படியும் தன் இல்லத்தை தாண்டி தான் டைப்பிங் வகுப்பிற்கு போக வேண்டும். அப்படி அவள் வரும்போது நானும் அவளை தற்செயலாக பார்ப்பதை போல் பார்த்து விட்டு பிறகு இங்கிருந்து பேசி கொண்டே போகலாம் என்று சுவற்றின் பின் மறைந்து அவள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான் ராசா..\nசூரியனின் வெளிச்சத்தில் பனி மெல்ல விலகி கொண்டு இருக்கையில், பொன்னுத்தாய் ராசாவின் கண்ணில் அகப்பட்டாள். அவள் கொஞ்சம் தூரம் போகட்டும் சற்று பின்னாலே போனால் தான் தற்செயலாக தெரியும் என்றெண்ணி. அவள் இடது பக்க சாலையில் திரும்பியவுடன், தன் நடையை ஆரம்பித்தான், ராசா..\nபொன்னுத்தாய் சென்ற அதே இடது பக்கம் புன்னகையோடு திரும்பிய ராசா கண்ட காட்சி அவன் இதயத்தை பூகம்பமாய் தாக்கி நொறுக்கியது. பொன்னு தாய்க்கும் இவனுக்கும் இடையில் மற்றொருவன்.\n\"பரட்டையா இருந்தாலும் சுருட்ட தலை\" பர்மா பஜாரில் வாங்கிய டூப்ளிகட் பனியன், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றே கையில் ஒரு ஆங்கில நாவல், ஆறு மாதத்திற்கும் மேலாக துவைக்க படாத ஜீன்ஸ், போட்ட \"சுவி\"யும் பொன்னு தாயும் \"கண்ணாலே பேசி பேசி\" ராசாவை கொன்றார்கள்.\n\"பரட்டை But சுருட்டை\" தலை, பர்மா பஜார் பனியன், துவைக்காத ஜீன்ஸ்...\nஅடுத்த நிமிடத்தில், ராசாவை கண்ட பொன்னுத்தாய்.\nராசா... என்ன இவ்வளவு காலையில்.. கையில் என்ன பேப்பர், அடே டே நீயும் டைப்பிங் படிக்கிறியா வா மூணு பெரும் பேசினே போகலாம் என்று சொல்ல.\nராசா, என் பெயர் சுவி, உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..\nஎங்க வகுப்பு லீடர் கதிஜா....நான் உங்கள் பழைய ஸ்கூலில் தான் படிக்கிறேன். நீங்க அங்கே இருந்து வந்ததில் இருந்து கதிஜா தான் வருசா வருஷம் எனக்கு லீடர்.\nஅட பாவி.. மூணு வருஷமா கட்டி காத்து வந்த பொன்னுதாயை தட்டின்னு போனதும் இல்லாமல், வெந்த புண்ணில் வேலை பாச்சுற மாதிரி கதிஜாவை வேற நினைவு படுத்துரியா\nஎன்று நொந்து கொண்டே டைப்பிங் வகுப்பை அடைய..\nதம்பி புது ஸ்டுடென்ட் தானே நீ\nஅங்கே போய் ... \"ராதிகா\" பக்கத்தில் உக்காரு.\nஎன்று சொல்ல, அங்கே போய் அமர்ந்த ராசாஎன்ற பரதேசி .. ராதிகாவை பார்த்தவுடன் பேய் அறைந்ததை போல் ஆனான் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்)\nராசா என்னும் பரதேசி ஏன் அப்படி ஆனான்... அடுத்த பாகத்தில் பார்க்கலாமே...\nதொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்குங்கள்.\nபரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )\nசரி.. பரதேசி அண்ணன் எப்ப தான் சைக்கிள் ஓட்ட கத்துகுன்னார்னு அவர் வாயேலே சொல்றத இங்கே சொடுக்கி படியுங்கள்.\nஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது \nLabels: அனுபவம், குடும்பம்., சினிமா, நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nபரபரப்பாய் இருக்கிறது....பெயர்களில் ஒரு கவர்ச்சி...அந்த காலங்களுக்கு அழைத்துப்போகிறது...சீக்கிரம்.....அடுத்த பரதேசிக்காதலுக்கு நானும் காத்திருக்கிறேன்\nமத்தவங்க காதலை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் தன்னாலே வந்துடுது\nகரெக்ட் ,மத்தவங்க காதலை படிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் தன்னாலே வந்துடுது\nஅண்ணே.. என்னமோ சொல்ல வரீங்க.. என்ன சொல்றீங்கன்னு தான் தெரியில ..\nஅடடா என்ன விசு இது பரதேசியின் காதல் இல்லையா...ஹஹஹஹ் என்னவோ சொல்லுறாரு\nகாதலாவது கத்தரிக்காயாவது என்று சொல்வதன் அர்த்தம் இன்று தான் புரிந்தது.\nஅதாவது, கத்தரி காய்க்கு கால் முளைத்தால் கடைதெருவிற்கு வந்துவிடும் அதுபோலவே அடுத்தவர் காதலும் இப்போது சந்தை (சந்தி சிரிக்க)படுத்தபடுவதால் காதலும் கத்தரிக்காயுடன் சேர்த்து பேசப்டுவது இன்றுதான் புரிந்தது.\n\"கண்ணால் பேசவேண்டுமே , காணாமல் ரசிக்க வேண்டுமே \" எனும்காதலின் அடிப்படையான தத்துவங்கள் பலர் அறியும் ஒரு நூலகமாக மாறிப்போனதோ.\nஎன்னங்க பரதேசி உங்கள் காதல் கதை(கள்) இப்படி காற்றோடு பறக்கின்றதே.\nநண்பர் விசுவின் பாணியில் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் போகிறது.\nரைட்டு... அடுத்த பகுதிக்கு செல்கிறேன்...\nஆஹா எனக்குள்ளும் அந்த டைப் ஆபீஸ்\nசுருட்டின பேப்பர் அகஸ்மாத்தாக வருவது போல்\nஇரண்டு மணி நேரம் காத்திருந்து வருவது எல்லாம்\nதொடர்ந்து அப்படியே வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஅது சரி நீங்க கூட ஒரு காலத்துல டைப்பிற்குப் பேப்பர் சுருட்டிக் கொண்டு சென்றதாக நினைவு....ஹஹஹ\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபங்கஜ\"வலி\" அம்புஜ நேத்திரி ...\nபரதேசியின் காதலிகள்.. பகுதி 5 (என்னத்த சொல்லுவேன்)...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பாலும் தமிழனும் .....\nபரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் ...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டைய...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் \"சதி\"ஜா...\n\"நான் சமைச்சா தீராவலி \"\nபுகழ்ச்சி வஞ்ச அணி \"\"இல்லத்து உறவு\"\nபாப்பையா அவர்களின் சிங்கப்பூர் தீபாவளி பட்டிமன்றம்...\nஅடுத்த தீபாவளிக்கு ....“உன் கண்ணில் நீர் வழிந்தால்...\nஆறு மனமே ஆறு.. அந்த ஆறுதல் பரிசு வரும் ஆறு...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக��கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபங்கஜ\"வலி\" அம்புஜ நேத்திரி ...\nபரதேசியின் காதலிகள்.. பகுதி 5 (என்னத்த சொல்லுவேன்)...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பாலும் தமிழனும் .....\nபரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் ...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 2 (பரதேசியும் பரட்டைய...\nபரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் \"சதி\"ஜா...\n\"நான் சமைச்சா தீராவலி \"\nபுகழ்ச்சி வஞ்ச அணி \"\"இல்லத்து உறவு\"\nபாப்பையா அவர்களின் சிங்கப்பூர் தீபாவளி பட்டிமன்றம்...\nஅடுத்த தீபாவளிக்கு ....“உன் கண்ணில் நீர் வழிந்தால்...\nஆறு மனமே ஆறு.. அந்த ஆறுதல் பரிசு வரும் ஆறு...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்���ுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2018-07-21T19:01:35Z", "digest": "sha1:CZM7VLL3SS7FEOUFZLWXCBQZH2ZIFK4C", "length": 5272, "nlines": 61, "source_domain": "www.thihariyanews.com", "title": "தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள். | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » விளையாட்டுச் செய்திகள் » தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.\nதேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.\nஇலங்கை அணியின் வெற்றிக்கு அமைச்சரின் பங்களிப்பை பற்றி அவரின் சகோதரர் ரவூப் ஹஸீர், அவரின் முகனூலில் பதிவேற்றியிருந்த ஆக்கம்.\n1996 இல் நமது அணி உலகக் கோப்பையை வென்றபோது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் லாகூர் சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார்.\nஇன்று 2014 வில் நமது அணி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டபோது மு.கா தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் டாக்கா சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார் .\n( 1996 இல் லாகூர் போக ஹகீம் டிக்கட் பதிவு செய்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் அது எமது அன்பு வாப்பாவின் இறுதித்தினங்களாக இருந்ததினால் போகவில்லை )\nமுஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேசத்தின் வெற்றியில் எப்போதும் பற்றுடனும் பாசத்துடனும் பங்குகொள்ளும் கட்சி . தேசப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் இரத்தத்துடன் ஊறிப்போய் இருக்கிறது .\nநமது தலைவர்கள் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.\nPrevious: இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு\nNext: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nதிஹாரி அஸாபிர் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014 (Photos)\nஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண எல்லே சம்பியன்\nஇருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F6-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2018-07-21T18:53:07Z", "digest": "sha1:VIJDGMVN5UI7BJ4P3SQCWQS25PLTSITS", "length": 10689, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் பெட்ரோல் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஆடி ஏ6 மேட்ரிக்ஸ் பெட்ரோல் விற்பனைக்கு வந்தது\nரூ.52.75 லட்சத்தில் ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 TFSI பெட்ரோல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிவந்துள்ள ஆடி ஏ6 டாப் வேரியண்டில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹைட்ரேம்ப் இடம்பெற்றுள்ளது.\n190 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 320 Nm ஆகும். இதில் 7 வேக எஸ் ட்ரானிக் டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழியாக 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்கின்றது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 7.9 விநாடிகளும் , ஆடி ஏ6 மேட்ரிக்ஸ்காரின் உச்ச வேகம் மணிக்கு 233 கிமீ மற்றும் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 15.26 கிலோ மீட்டர் ஆகும்.\nA6 மேட்ரிக்ஸ் காரில் 8 இன்ச் தொடுதிரை நேவிகேன் அமைப்புடன் இனைந்த MMI டச் சஸ்டம் , 14 ஸ்பிக்கர்களை கொண்ட போஸ் சிஸ்டம் , 8 காற்றுப்பைகள் , 5 விதமான டைனமிக் டிரைவிங் மோட்கள் என பல வசதிகளை கொண்டதாக பெட்ரோல் வேரியண்ட் விளங்குகின்றது.\nபிஎம்டபிள்யூ 520i , மெர்சிடிஸ் E200 மற்றும் வரவுள்ள ஜாகுவார் எக்ஸ்எஃப் பெட்ரோல் போன்ற மாடல்களுக்கு போட்டியாஅமைந்துள்ள ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் விலை ரூ. 52.75 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/07/blog-post_1809.html", "date_download": "2018-07-21T19:03:02Z", "digest": "sha1:WUNGBIEBC7NZJOO3P52NNOE3U6IV4B33", "length": 23747, "nlines": 184, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? வினவு தோழர்களிடமிருந்து பதில் கிடைக்குமா?", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nஞாயிறு, 17 ஜூலை, 2011\n வினவு தோழர்களிடமிருந்து பதில் கிடைக்குமா\nவினவு தளத்தில் அம்பானியின் பிரம்மாண்ட ஊழல் என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா தேசபக்தர்களா என்ற சந்தேகத்தை எழுப்பியது. வினவு தளத்தில் வாசகர்களின் விவாதங்களுடன் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில்களும் அடிக்கடி பார்த்துள்ளதால் என் சந்தேகத்திற்கும் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து July 3, 2011 at 11:26 pm அன்று பின்வரும் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஆனால் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் வினவு தளத்தில் பல புதிய கட்டுரைகள் வந்துவிட்டதில் இக்கட்டுரை பின்னுக்குப் போய் வாசகர்களின் விவாதமும் நின்று விட்டது. எனவே வினவு தோழர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இங்கே அக்கேள்வியைப் பதிவிடுகிறேன்.\n //இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையும் இயற்கை எரிவாயுவையும் கண்டுபிட���ப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. // என்று தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . ஆனால் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளாகிய ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி ஆகியன உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை எதிர்க்காதது மட்டுமின்றி, //ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. // என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறீர்களே நீங்கள் கம்யூனிஸ்டுகளா தேசபக்தர்களா தேசபக்தர்கள்கூட தங்கள் தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் அந்நிய நாட்டினரை எதிர்ப்பவர்கள். ஆனால் தங்களிடமோ அதையும் தாண்டி மற்ற நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டும் இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளின் “நிபுணத்துவம்” “தகுதி” திறன்” மற்றும் “மூலதன பலம்” ஆகியவற்றைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் தேசியவெறி வாதம் அல்லவா தொனிக்கிறது. அது சரியாகப் படவில்லையே.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் முற்பகல் 12:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில்...\nஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்\nதொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற...\nசமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க ம...\nகருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் ...\nஅரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர்...\nமாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்...\nஅறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டு...\nஆசிரியர் சமூகம் அன்���ும் இன்றும்\nவானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு...\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nசட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது\nதொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன\nதமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளி...\nதமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறை...\nநாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல்...\nசினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமா...\nகுஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nபொது நூலகத்துறையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்ட...\nகாட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிற...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணா...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவ��ம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/08/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:09:31Z", "digest": "sha1:DBK5XVWBUXBYME64JBLGHWJZ2G6DI3VO", "length": 23362, "nlines": 242, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: பச்சை முளைகளும் மஞ்சள் களைகளும்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nபச்சை முளைகளும் மஞ்சள் களைகளும்\nஇப்போதெல்லாம் பொருளாதார ஜாம்பவான்கள் அதிகம் உபயோகப் படுத்தும் வார்த்தைகளில் முக்கியமான ஒன்று பச்சை முளைகள் (Green Shoots).\nஅமெரிக்காவில் வீடுகள் அதிக விற்பனை, மேற்கு ஐரோப்பாவில் தொழில் வளர்ச்சி, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி போன்ற பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளே இந்த பச்சை முளைகள்.\nஇந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா\nஅல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா\nஅல்லது, முளைகளுக்கான நீரை தானே உறிஞ்சி கொண்டு, மிகப் பெரிய அளவில் உலக சந்தைகளில் வளரும் \"பப்புல்கள்\" எனும் களைகள் உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லுமா\nசென்ற வாரம் வெளிவந்த பெரும்பாலான உலக பொருளாதார தகவல்கள் ஒரு துரித மீட்சிக்கான அறிகுறிகளை கொண்டிருந்தன. அதே சமயத்தில் இந்தியாவில் பருவமழை தவறியதும் சீனாவில் ஏற்பட்டு வரும் ஒரு வித பப்புளும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்தியாவில் பருவமழை தவறினாலும், டாலர் மழை இன்னும் பல வருடங்கள் இதே போல தொடரும் என்ற பாணியிலான தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஉலக சந்தைகளின் மீது கொட்டி தீர்க்கும் டாலர் மழையானது, அனைத்து வகையான விலைவாசிகளையும் மிகுந்த அளவுக்கு மேலேற்றி ஒருவகையான பப்புளை அனைத்து சந்தைகளிலும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த டாலர் வரத்தினால், இது வரை பங்கு சந்தைகள், முக்கியமாக வளரும் நாடுகளை சேர்ந்த பங்கு சந்தைகள், அதிக அளவு பலனை கண்டுள்ளன. இப்போது, இந்த பங்கு சந்தைகள் ஏற்கனவே பெருமளவுக்கு உயர்ந்து விட��டதாலும், மேலும் அதிக அளவு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் சற்று குறைவு என்பதாலும், டாலர் பணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்கு சந்தைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஇந்த டாலர் பணம் தற்போதைக்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்க சந்தையில் அதிக அளவுக்கு நுழையும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. திடீரென்று சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்து முக்கிய எதிர்ப்பு நிலையான 71-72 அளவுகளை முறியடித்தது இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்துகிறது.\nசென்ற வாரம் இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவுக்கு விற்றுத் தீர்த்தும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.\nநம்மூரைப் பொருத்த வரை மழை தப்பிதத்தை தவிர பெரிய பொருளாதார பாதிப்புக்கள் இப்போதைக்கு இல்லை.\nஅதே சமயம் அடானி பவர் பங்கு தனது முதல் நாளில் பெரிய அளவில் முன்னேறாதது சந்தையில் ஒருவித தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன். முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்காத படி, அதிக வெளியீட்டு விலை நிர்ணயித்த அந்த நிறுவனத்தின் பேராசையே இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.\nஇந்த நிறுவனம் தனியார் நிறுவனம் என்பதால் இதன் பேராசையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். NHPC போன்ற அரசு நிறுவனமே இது போலவே அதிக விலையை நிர்ணயித்தது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது NHPC பங்கு பெரிய அளவில் முன்னேறாவிடில், அரசின் இதர வெளியீடுகளும் பாதிக்கப்படக் கூடும்.\nதொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி ஒரு முக்கிய நிலையில் இப்போதைக்கு உள்ளது. திங்கட்கிழமை சந்தை வலுவாக துவங்கினால் 4610 மற்றும் 4700 அளவுகளில் எதிர்ப்புகள் வரக் கூடும்.\nகீழே 4450, 4380, 4320 ஆகிய அளவுகளுக்கு அருகே அரண் நிலை இருக்கக் கூடும்.\nவர்த்தக நிலை எடுப்போர், கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்தால், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய் கண்டுபிடிப்பாளர்கள் போன்ற பங்குகளை கவனிக்கலாம். அதே சமயம், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சற்று சரிவை சந்திக்கும். மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதனால் 'வாங்கும் நிலையில்' சற்று கவனமாக இருப்பது நல்லது.\nமுதலீட்டாளர்கள் இப்போதைக்கு சற்று நிதானித்து செயல்படுவது நல்லது.\nவரும் வாரம் சிறப்பாக அமைய வா��்த்துக்கள்.\nLabels: பங்கு சந்தை, பொருளாதாரம்\nசந்தையின் போக்கு வரும் வாரம் மேலேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.நம் சந்தை நம்பிக்கையில் மண்ணைப் போடுவதுதான் வழமை.பொறுத்திருந்து பார்ப்போம்.\nசந்தை கூடவே பயணித்து அதன் போக்கிற்கு தகுந்தார் போல வர்த்தகம் செய்யுங்கள். வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.\nவரும் வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.\n//உலக சந்தைகளின் மீது கொட்டி தீர்க்கும் டாலர் மழையானது, அனைத்து வகையான விலைவாசிகளையும் மிகுந்த அளவுக்கு மேலேற்றி ஒருவகையான பப்புளை அனைத்து சந்தைகளிலும் ஏற்படுத்தி உள்ளது.//\n100 க்கு200% உண்மைதான் சார்.\n//முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்காத படி, அதிக வெளியீட்டு விலை நிர்ணயித்த அந்த நிறுவனத்தின் பேராசையே இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.//\nநானும் அப்படித்தான் நினைக்கிறேன்.ஆனால் இது இனி வரப்போகும் மற்றIPOக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.\n//இந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா\nஅல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா\nஅமெரிக்கா, சீனா இடையான டாலர்யுத்தம் முடிவடையும் பொதுதான் உண்மையான நிலைமை தெரியும் என்று நினைக்கிறேன்.(டாலர்யுத்தம் இப்பொதைக்கு முடிவடைதல்ப்போல் தெரியவில்லை).\n//முதலீட்டாளர்கள் இப்போதைக்கு சற்று நிதானித்து செயல்படுவது நல்லது.//\nF&Oசெட்டில்மென்ட் தேதி அருகில் இருப்பதால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.\nபதிவுகளை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து பதிவை படித்து வருவதுதான் என்னை மீண்டும் மீண்டும் பதிவுகளை இடத் தூண்டுகிறது .\n//பதிவுகளை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களை போன்றவர்கள் தொடர்ந்து பதிவை படித்து வருவதுதான் என்னை மீண்டும் மீண்டும் பதிவுகளை இடத் தூண்டுகிறது .//\nயென் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு\n//யென் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு\nசந்தைகள் இப்போது ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் உள்ளன என்று நினைக்கிறேன்.\nயூரோ மதிப்பு உயரும் அதே சமயத்தில் ரூபாய் இறங்குகிறது.\nரூபாய் மதிப்பு இறங்கும் அதே சமயத்தில் இந்திய பங்கு சந்தை உயர்கிறது.\nதங்கத்தை பொறுத்த வரை பதிவிலேயே சொன்ன படி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், தங்கத்தின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லா சந்தையிலும் பாய்ந்து விட்டு பின்னர், தங்கம் கச்சா எண்ணெய் போன்ற கமாடிடி சந்தைகளில் டாலர் செல்லும் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nபங்கு சந்தை - இப்போது ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில்\nபங்குசந்தை வெற்றிப்பயணம் - ஒரு நடைமுறை பயிற்சி\nபச்சை முளைகளும் மஞ்சள் களைகளும்\nபங்குசந்தை வெற்றிப் பயணம் - இன்ட்ரெஸ்டிங்கான இரண்ட...\nமுத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகள...\nவெற்றி பெறும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி\nஅதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்\nNHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலா...\nஅசலூர் நல்ல செய்தியும் உள்ளூர் கெட்ட செய்தியும்\nபன்றி காயச்சல் பற்றிய சில தகவல்கள்\nவழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-07-21T18:48:18Z", "digest": "sha1:VUP26MOFPPAVAW4YHCPVDTF7LP7KMZIT", "length": 10433, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "கூத்தாநல்லூர் கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nப���திய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைகூத்தாநல்லூர் கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nகூத்தாநல்லூர் கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nமங்கலத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகோவை சிறுமுகை கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nகரும் பலகை தஃவா – நீடாமங்கலம்\nபத்திரிக்கை செய்தி – நீடாமங்கலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/assembly-visit-udayanithi-stalin/", "date_download": "2018-07-21T19:38:48Z", "digest": "sha1:EB3PZSBHMRD3O4KMXZ7RI632JKCISQQL", "length": 14204, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பேரவை நிகழ்சியைக் காண வந்த உதயநிதி ஸ்டாலின்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nசானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு..\nஇந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..\nபாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..\nஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..\n“ஸ்ரீரெட்டி தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான்” : கஸ்தூரி…\nபேரவை நிகழ்சியைக் காண வந்த உதயநிதி ஸ்டாலின்..\nதமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி, அவரது நண்பரின் பேச்சை ரசித்து கேட்டார்.\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போது, துறை வாரியாக சம்பந்தபட்ட அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள். அதனை பார்க்க, அமைச்சர்களின் குடும்பத்தினர் வருகை தருவது வழக்கம்.\nஇன்றைய தினம் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசினார். அவர், பேச்சை துவக்குவதற்கு முன், திடீரென உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகம் வந்தார்.\nநேராக, சட்டப்பேரவை மாடத்திற்குச் சென்று அமர்ந்து, அன்பில் மகேஷ் பேச்சை முழுமையாக ரசித்து கேட்டார். அப்போது, அவரது தந்தையும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினும், அவையில் இருந்தார்.\nஅன்பில் மகேஷ், கல கலப்புடனும், பல்வேறு புள்ளி விவரங்களுடன் அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் பேச்சை முடிக்கும் வரை, பேரவை மாடத்தில் அமர்ந்து கவனித்த உதயநிதி ஸ்டாலின், அதன்பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஏற்கனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் உதயநிதி, திடீரென தலைமைச்செயலகத்திற்கு வந்து, பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலின்\nPrevious Postஉலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன் Next Postமதிமுக மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்த மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு\nசமூகத்தின் கண்களும், காதுகளும் பத்திரிகையாளர்கள் தான்: அன்பில் மகேஷ்\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்���து சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T19:28:13Z", "digest": "sha1:UO2ANDJIQ6GBGDFBELY7T3KFHKRXPCTC", "length": 17848, "nlines": 187, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\nவினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து\n(இறுதியை எட்டுதல் தொடர்பான வழக்கு)\n1.1 (செயல், நிகழ்ச்சி) இறுதி நிலையை அடைதல்; முற்றுப் பெறுதல்; முடிவுக்கு வருதல்\n‘ஆட்டம் முடிய இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது’\n‘பேரவைத் தலைவருடைய பொறுப்பு இன்றுடன் முடிகிறது’\n‘வழிபாடு முடிந்த பின் நவக்கிரகங்களை வலம் வந்து கும்பிட வேண்டும்’\n‘அறுவைச் சிகிச்சை இப்போதுதான் முடிந்தது’\n‘இன்றைய ஒலிபரப்பு இத்துடன் முடிகிறது’\n‘தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும் பழைய முதலாளியைச் சென்று பார்த்தான்’\n‘பாடல் பதிவு நேற்றுதான் முடிந்தது’\n‘நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்\n‘ஊழியர்கள் எல்லாரும் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்’\n‘தேநீர் இடைவேளைக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது இந்த ஆட்டம்’\n1.2 (ஒருவருக்குக் குறிப்பிடப்படும் வயது அல்லது ஒன்றுக்குக் குறிப்பிட்ட கால அளவு) முழுமை பெறுதல்; நிறைவடைதல்\n‘எனக்கு நாற்பது முடிந்து நாற்பத்தொன்று நடக்கிறது’\n‘புதுவீட்டுக்குக் குடிவந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது’\n1.3 (குறிப்பிட்டதைக் கொண்டு ஒன்றின்) இறுதிப் பகுதி அமைதல்\n‘இருபத்திரண்டு என்ற எண்ணில் முடியும் அனைத்துச் சீட்டுகளுக்கும் பரிசு உண்டு’\n‘‘வடு’ என்று முடியும் குறளைச் சொல் பார்ப்போம்\n1.4 ஒரு செயல், நிலை போன்றவை குறிப்பிடப்படும் விளைவை இறுதியில் ஏற்படுத்திவிடுதல்\n‘வாய்ப் பேச்சு கைகலப்பில் முடிந்தது’\n‘மோதல் கடைசியில் காதலில் முடிவதுபோல் படத்தின் கதையை அமைத்திருந்தார்கள்’\n‘சொத்துத் தகராறு கொலையில் போய் முடிந்தது’\n1.5 ஒரு பாதை, இடம் போன்றவை குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டுசேர்த்தல் அல்லது குறிப்பிட்ட இடத்தை இறுதியாகக் கொண்டு அமைதல்\n‘இந்தச் சாலை எங்கே போய் முடிகிறது\n‘பிரபஞ்சம் எங்கே முடியும் என்று என் மாணவன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை’\n‘அந்த ஊர் மேற்குத் தொடர்ச்சி மலை முடியும் இடத்தில் இருக்கிறது’\n2.1 ஒன்றைச் செய்யக்கூடிய தன்மையில் அமைதல் அல்லது இருத்தல்; இயலுதல்\n‘‘என்னால் முடியாது’ என்று சொல்லாதே ‘முடியும்’ என்று சொல்\n‘யாராலும் மறுக்க முடியாத உண்மை\n‘தன்னால் முடிந்ததை அவர் செய்துவிட்டார்’\n‘நாவலாசிரியர்கள் பெரும்பாலும் கவிஞர்களாக வெற்றிபெற முடிவதில்லையே, ஏன்\n‘‘மாபெரும் ஆங்கில வல்லரசை எதிர்ப்பது முடிகிற காரியமா’ என்று நம் தலைவர்கள் அப்போது சி���்திக்கவில்லை’\n‘இருட்டிய பிறகுதான் வீடு வந்து சேர முடிந்தது’\n‘இரண்டு நாட்களாகத் தாங்க முடியாத வயிற்று வலி’\n‘பிற மொழிச் சொற்களை ஒரு மொழி தேவையான அளவில் கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது’\n‘இந்தக் காலத்தில் யாரை நம்ப முடிகிறது\n‘உங்களால் கடனாகப் பத்தாயிரம் ரூபாய் தர முடியுமா\n2.2பேச்சு வழக்கு (எதிர்மறை வடிவங்களில்) (உடல்நிலை) நலமாக இருத்தல்\n‘உடம்புக்கு முடியவில்லை என்று அம்மா படுத்துவிட்டாள்’\n2.3 (பெரும்பாலும் ‘முடிந்த’ என்ற வடிவத்தில் வரும்போது) தீர்மானிக்கப்படுதல்\n‘தமிழ் நாடகத்தின் தோற்றம் குறித்து முடிந்த முடிவாக எதையும் இப்போது கூற இயலாது’\n2.4இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்று) இல்லாமல் போதல்; தீர்தல்\n‘கையில் இருந்த காசெல்லாம் முடிந்துவிட்டது. உடனே கொஞ்சம் பணம் அனுப்பு’\n‘கடையில் இருந்த சரக்கெல்லாம் நேற்றோடு முடிந்துவிட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\nவினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து\n(சேர்த்து) முடிச்சிடுதல்; சுற்றிக் கட்டுதல்.\n‘கீரை விற்பவள் காசை முந்தானையில் முடிந்துகொண்டாள்’\n(தலையில் பூ முதலியவற்றை) செருகுதல்; அணிதல்.\n‘தலையில் பூ முடிந்துவிடுகிறேன், வா\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\nவினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து\n(செயல், நிகழ்ச்சி போன்றவை) மேற்கொண்டு தொடராத நிலையை அல்லது நிறைவுபெற்ற இறுதி நிலையை அடையச்செய்தல்; ஒன்று நிகழ்த்தப்பட்ட அல்லது நிறைவேற்றப்பட்ட நிலையை அடையச்செய்தல்.\n‘சமையலை முடித்துவிட்டு வந்து பேசுகிறேன்’\n‘முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன’\n‘என் பையன் இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறான்’\n‘அவர் பேச்சை முடிப்பதுபோல் தெரியவில்லை’\n‘நாயகன் புரட்சி வீரனாக மாறுவதாகக் கதாசிரியர் கதையை முடித்திருக்கிறார்’\n‘எனது வாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்’\n‘பிரதமர் தனது சுற்றுப் பயணத்தை இன்று முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்’\n‘பூச்சு வேலைகளை நாளைக்குள் முடித்துவிடுவதாகக் கொத்தனார் சொன்னார்’\n(திருமணம், ஒப்பந்தம் போன்றவை) அமைவதற்கு ஏற்பாடு செய்தல்.\n‘பெண்ணுக்குச் சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க வேண்டும்’\n‘இந்த வீட்டை எப்படியாவது நான் உங்க���ுக்கே முடித்துத்தருகிறேன் என்று வீட்டுத் தரகர் உறுதியளித்தார்’\nபேச்சு வழக்கு (ஒருவரை) இல்லாதபடி ஆக்குதல்; கொல்லுதல்.\n‘அவனைக் காட்டிக்கொடுத்தது நான்தான் என்பது தெரிந்தால் என்னை முடித்துவிடுவான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\nவினைச்சொல்முடிய, முடிந்து, முடிக்க, முடித்து\n‘பூ முடித்துப் பொட்டு வைத்து அழகுபடுத்திக்கொண்டாள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\nஉடலில் (குறிப்பாகத் தலையில்) தொடு உணர்வு இல்லாத, வளர்ந்துகொண்டேயிருக்கும் மெல்லிய இழை; மயிர்.\n‘என் தங்கைக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி இருக்கும்’\n‘பிடரி முடி காற்றில் பறக்கக் குதிரை ஓடிக்கொண்டிருந்தது’\nஉயர் வழக்கு (அரசரின்) கிரீடம்.\n‘காதலுக்காக முடி துறந்த மன்னர்களும் உண்டு’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முடி1முடி2முடி3முடி4முடி5முடி6\n‘கயிற்றில் எத்தனை முடி போட்டிருக்கிறது, பார்\nபேச்சு வழக்கு நிறையச் சேர்த்துக் கட்டிய கதிரின் தொகுப்பு.\n‘எனக்கு இன்னும் நாலு முடி நாற்று வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_494.html", "date_download": "2018-07-21T19:38:01Z", "digest": "sha1:5RS5LSL6JYIKWGGLOI4MC5AZ3FVQOSG3", "length": 5412, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சுதந்திரக் கட்சி அரசிலிருந்து 'விலகாதது' ஏன்: பியதாச விளக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சுதந்திரக் கட்சி அரசிலிருந்து 'விலகாதது' ஏன்: பியதாச விளக்கம்\nசுதந்திரக் கட்சி அரசிலிருந்து 'விலகாதது' ஏன்: பியதாச விளக்கம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியிலிருந்து விலகுவதற்கு எந்நேரமும் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கின்ற அக்கட்சியின் புதிய செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஆனாலும் உடனடியாக விலக முடியாதமை குறித்து விளக்கமளித்துள்ளார்.\nகுரூப் 16 மற்றும் மஹிந்த அணியினர் சு.க கூட்டாட்சியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறு விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெற்றுவிடும் எனவும் அதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் கட்சித் தலைவர்கள் மைத்ரி மற்றும் ரணில், கூட்டாட்சி 2020 வரை தொடரும் என தெரிவித்து வருகின்றமை குற��ப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:01:04Z", "digest": "sha1:2DTADDEQDPPBZHKGA64QRH4JVSD6WPIE", "length": 33103, "nlines": 883, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"அ.அ. திருப்புகழ்\"[24] -- \"அமைவுற்றடைய\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"அ.அ. திருப்புகழ்\"[24] -- \"அமைவுற்றடைய\"\n\"அ.அ. திருப்புகழ்\" [24] -- \"அமைவுற்றடைய\"\nமயிலை மன்னார் ஐயனின் \"நிலையாமை\" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்\nவிரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.\n\"அமைவுற் றடையப் பசியுற் றவருக்\nஅடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்\nதமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்\nசரிரத் தினைநிற் குமெனக் கருதித்\nஇமயத் துமயிற் கொருபக் கமளித்\nஇரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்\nசமயச் சிலுகிட் டவரைத் தவறித்\nசடுபத் மமுகக் குகபுக் ககனத்\n........\"பொ���ுள்\" [பின் பார்த்து முன்\nஅமுதைப் பகிர்தற்கு கிசையாதே\" ]\nபசியால் மிகவாடி வாசல் நின்று\nஇரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி\n\"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து\n[\"அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து\n\"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்\nசமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்\"\n\"சமன்\" என்ற பெயர் படைத்த\n\"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்\n\"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்\nமடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்\nஇடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்\nகிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே\" [திருமந்திரம்] [148] [திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா\n நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா\nதமர் = தம் மக்கள், சுற்றத்தார்\nசமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்\nஎற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்\nசடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்\nகுறிசொற்கள்: Arunagirinaadhar, thirupugazh, திருப்புகழ்\nமிக்க நன்றி, திரு. \"அரைபிளேடு'.\nமுருகனருள் பரப்பும் தங்கள் தொண்டு மேலும் வளர்ந்து மணம் பரப்ப வாழ்த்துக்கள்.\nநன்றியெனச் சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை, திரு. கைலாஷி\nவழக்கம் போல் கலக்கலான பொருள் விளக்கம். நன்றாக இருக்கிறது.\nநன்றாக இருக்கிறது எனச் சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி கோவியாரே\nவிஎஸ்கே.. முருகன் அருள் வேண்டி வந்தேன். நிலையாமையை சொல்லும் இடத்தில் எம்முருகனின் அழைப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பது புரிகிறது..\nஅருமையான பாடல் எஸ்.கே. இது வரை நான் படிக்காத பாடல். படிக்கத் தந்தமைக்கு நன்றி.\nஇந்தப் பாடலில் நான் அறிந்து கொண்ட கருத்துகள்:\n1. பசித்து வந்தவர்களுக்குப் புசி என்று கொடுக்க வேண்டும்.\n2. கருணையின்றி எல்லா பொருளும் கைகொண்டு சேர்த்து வைக்கக் கூடாது.\n3. நான், எனது, என்னவர் என்று வாழ்ந்து போனால் என்னவர் என்று நினைத்தவர் கூடி அழ சமன் வந்து உயிரைக் கொண்டு போவான். அந்த சரிரத்தை நிலை என்று எண்ணி மயங்கக் கூடாது.\n4. ஏழைப்பங்காளனுக்கு இசையப் புகன்றவன் கந்தன்.\n5. போரில் எதிர்த்தவரைக் கழுகுக்கு இரையிட்டவன் விக்ரம வேலன்.\n6. சமயச் சண்டையிடாமல் அவரவர் தமதமது இறைவனைத் தொழுதல் வேண்டும்.\nஅவனையே நினைத்திருப்போர்க்கு இந்தக் கவலைதான் நியாயமான கவலை ஐயா\n//இந்தப் பாடலில் நான் அறிந்து கொண்ட கருத்துகள்://\nமிக்க அருமையாகத் ���ொகுத்துத் தந்திருக்கிறீர்கள் குமரன்\nநானும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இப்படிச் சொல்லணுமோ\nசொல்லுங்கள்... அல்லது நீங்களே வந்து தொகுத்துச் சொல்லுங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்:)))\nஎல்லாரும் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா எப்படி என் பங்குக்கு: திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதில் சில தவறுகள் உள்ளன. சரியான பாடல் இதோ:\n\"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்\nமடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்\nஇடப்பக மேஇறை நொந்தது என்றார்\nகிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே\" [திருமந்திரம் 148]\nதட்டச்சுப் பிழைதானே திவா அவர்களே கொஞ்சம் மன்னிக்கக் கூடாதா\nசரி பண்ணி [னி இல்லை\nமூலப்புத்தகத்தை ஒருமுறை சரிபார்த்ததில், உங்களிடமும் பிழை இருக்கிறதாம்\n நீங்க என்ன சொல்றீங்க மற்றபடி இப்பதிப்வைப் பற்றி.... இந்தப் பிழையைத் தவிர்த்து.... இந்தப் பிழையைத் தவிர்த்து\n// தட்டச்சுப் பிழைதானே திவா அவர்களே கொஞ்சம் மன்னிக்கக் கூடாதா\nசரி பண்ணி [னி இல்லை\n எழுத்துப்பிழைகள் அனேகமாக எல்லாருக்கும் வருவதுதானே\n(அப்பாடா, நான் செஞ்ச தப்புக்கு இப்பவே ஜஸ்டிபிகேஷன் கொடுத்தாச்சு\nமூலப்புத்தகத்தை ஒருமுறை சரிபார்த்ததில், உங்களிடமும் பிழை இருக்கிறதாம்\nஉண்மைதான். ப்ராஜக்ட் மதுரை கோப்பிலிருந்து கட் பேஸ்ட் பண்ணப்பாத்தா அது யூனிக்கோடில இல்லை.\nஅதனால பாத்து பாத்து எழுத வேண்டியதாப்போச்சு.\nதானிக்கி தீனி சரி போயிந்தி\n நீங்க என்ன சொல்றீங்க மற்றபடி இப்பதிப்வைப் பற்றி.... இந்தப் பிழையைத் தவிர்த்து.... இந்தப் பிழையைத் தவிர்த்து\nஎன்ன சாமி, இன்னும் மத்தவங்களோட பாஸிடிவ் ஸ்ட்ரோக் வேண்டிய நிலைலியா இருக்கீங்க\nஒண்ணுமில்ல. நல்லா இருக்கு, அருமை, ஆஹா அப்படி எல்லாம் சொல்லி அலுத்துப்போச்சு இது வழக்கம் போல இருக்கு. அப்ப அருமைனுதானே பொருள்\n'பாஸிடிவ் ஸ்ட்ரோக்' எனக் கேட்கவில்லை திவா\nமற்றவரைப் பற்றிய பேச்சு வந்ததால் அப்படி கேட்டேன்\nபின்னூட்டங்களை எதிர்பார்த்து எழுதுவதில்லை நான் எனப் புரிந்திருக்குமே தங்களுக்கு\nபதிவை உன்னிப்பாகக் கவனித்து திருத்தங்களும் அளிப்பதற்கு நன்றி\n\"அ.அ. திருப்புகழ்\"[24] -- \"அமைவுற்றடைய\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/06/blog-post_4505.html", "date_download": "2018-07-21T19:35:22Z", "digest": "sha1:LT44WEQJXL7X4XGDCQOPYXMGASN5ITMV", "length": 17132, "nlines": 412, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.", "raw_content": "\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.\nஇதோ கால அட்ட வணை:\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\nஇரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.\nஇரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.\nஇரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.\nஇரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்\nஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்\nதோப்புக்கரணம்\" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..\nபெண்கள் காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்\nபுற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜ...\nமைக்ரோசாப்ட் அலுவலர்களால் கூட விடையளிக்க முடியாத க...\nபென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்ப...\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூட...\nகுடிசனவியலும் சுகாதார துறையில் அதன் தாக்கங்களும்\nதிருமதி. ஜெயந்த பாலகிருஷ்ணனின் பேச்சு\nகால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொ...\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...\nமாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க...வழிகள்.....\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nவசதி இல்லாதவர்களுக்கு வசதியான வெள்ளெருக்கு விநாயகர...\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nகடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்\nசெல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு\nமொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்...\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்\nகுங்குமம் … அதன் மகிமை\n1885-ல் பாசக்கார மதுரை மக்கள்\nகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்ப...\nமுத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi\nஇந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-21T19:25:57Z", "digest": "sha1:I3NUXJVUSAHKHHDXPNJ4UATXP7IMQPJQ", "length": 25200, "nlines": 416, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: November 2009", "raw_content": "\nவெஜிடபிள் ஸ்டாக் 2 கப் **\nதேங்காய் பால் 1/2 கப்\nகாரட், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு அகண்ட வாணலியை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணைய் விட்டு நறுக்கிய காரட்,வெங்காயம்\nபின்னர் நறுக்கிய பூண்டு,இஞ்சி,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து\nவெஜிடபிள் ஸ்டாக் 2 கப்பை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.\nசூப் நீர்த்து இருந்தால் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில்\nகடைசியில் தேங்காய் பால் சேர்க்கவும்.\nமுட்ட���க்கோஸ் (நறுக்கியது 1 கப்)\nவெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொண்டு\nநான்கு கப் தண்ணீரில் நறுக்கிய முட்டைகோஸுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.\nஅதனுடன் பூண்டு,பிரிஞ்சி இலை,மிளகு,கிராம்பு,சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு\nவடிகட்டவும்.வடிகட்டியது இரண்டு கப் இருக்கவேண்டும்.\nவேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)\nவேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்\nஅதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து\nநன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.\nவேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.\nசிறிய பிஞ்சு பலாக்காய் 1\nதேங்காய் துருவல் 1/4 கப்\nமுதலில் பலாக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து\nஅரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து சிறிய வெங்காயத்தை வதக்கி அதனுடன் வேகவைத்துள்ள\nபலாத்துண்டுகளையும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவேண்டும்.\nஅரைத்து வைத்துள்ள விழுதை வேண்டிய உப்பு,சிறிதளவு தண்ணருடன் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.\nகடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டும்.\nநல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.\nசேனைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் தண்ணீர் வைத்து சேனைக்கிழங்கை மஞ்சள்தூளுடன் வேகவைக்கவும்.\nமுக்கால் வெந்ததும் உப்பு சேர்க்கவும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய\nசேனைக்கிழங்கை போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.\nபின்னர் காரப்பொடி,கடலைமாவு,அரிசிமாவு மூன்றையும் தூவி சிறிது எண்ணைய் விட்டு\nஸ்டீல் கட் ஓட்ஸ் தோசை\nஇது நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம்.\nமாவுச்சத்து,புரதச்சத்து,வைட்டமின் \"B\" யும் தாது உப்புக்கள்\nநார்ச்சத்து உள்ளதால் இது நம்முடைய அன்றாட உண்வில் பெரும் பங்களிக்கிறது.\nஸ்டீல் கட் ஓட்ஸ் 2 கப்\n.ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.\nஸ்டீ��் கட் ஓட்ஸை அதில் போட்டு ஒரு இரவு முழுக்க ஊறவிடவும்.\nமற்ற எல்லா பொருட்களையும் 2 மணிநேரம் காலையில் ஊறவைத்தால் போதும்.\nமுதலில் ஊறிய ஸ்டீல் கட் ஓட்ஸை அரைத்து எடுத்துவைக்கவும்.\nபின்னர் மற்றப்பொருட்களையெல்லாம் உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nஅதனுடன் அரைத்த ஓட்ஸ் மாவை கலந்து ஒரு சுற்று சுற்றவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை போட்டு ஒரு குழிக்கரண்டியால் மாவை நடுவில் ஊற்றி தோசை மாதிரி\nவார்க்கவும்.சிறிது எண்ணைய் விட்டு இரண்டுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவேண்டும்.\nside dish வெங்காய சட்னி.\nஓட்ஸ் புட்டிங் (மைக்ரோவேவ் சமையல்)\nஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்\nஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ரவை போல உடைத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு microwave bowl யை எடுத்துக்கொண்டு வறுத்த ஓட்ஸ் ரவையுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு\nமூன்று நிமிடம் microwave \"High\" ல் வைக்கவேண்டும்.\nவெளியே எடுத்து சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி மீண்டும் மூன்று நிமிடம்\nFood colour யை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.\nகடைசியாக முந்திரிபருப்பை வறுத்து ஏலக்காய் தூளோடு போடவேண்டும்\nகெட்டி மோர் 1 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nவாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்\nசிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்\nசேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்\nகடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nதண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.\nஅவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)\nபுளி 2 எலுமிச்சை பழ அளவு\nவாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகு,சீரகம்,தனியா,மிளகாய்வற்றல் நான்கையும் நன்கு வறுத்துக்கொள்ளவும்.\nபுளியை கோதில்லாமல் எடுத்து எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.\nஎல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டு போல அரைத்து ஒரு டப்பாவில் போட்டு\nfridge ல் வைக்கவும்.இந்த பேஸ்டு பத்து நாள் கெடாமல் இருக்கும்.\nஒரு டேபிள்���்பூன் பேஸ்டுக்கு தேவையானவை:\nமைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பேஸ்ட் யை 3 கப் தண்ணீரில்\nதக்காளி,உப்பு.பெருங்காயம் சேர்த்து மைக்ரோவேவ் 'high' ல் 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.\nபின்னர் எடுத்து நன்கு கிளறி மீண்டும் 'high' ல் 5 நிமிடம் வைத்து கொதிக்கவைக்கவும்.\nவெளியே எடுத்து வேண்டுமென்றால் அரை கப் தண்ணீர் சேர்க்கலாம்.\nபின்னர் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழை தூவவேண்டும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nஸ்டீல் கட் ஓட்ஸ் தோசை\nஓட்ஸ் புட்டிங் (மைக்ரோவேவ் சமையல்)\nஅவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2012/11/blog-post_9.html", "date_download": "2018-07-21T18:58:50Z", "digest": "sha1:SXL2NGJCY3F5XMXRPR6AZK6EGON6ZO7W", "length": 6812, "nlines": 156, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கண்டடையும் கணம் வரை", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nசுட்டு விரல் கொண்டதன் கண்ணீர் துடைக்க\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 6:29 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nதளும்பும் நினைவுகளும் தீபாவளி வாழ்த்துகளும்\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்��ி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/06/part-11.html", "date_download": "2018-07-21T19:30:46Z", "digest": "sha1:2OFGGPRZJUFYIKZNSD5EQPMQQ4QTS27V", "length": 21095, "nlines": 150, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 11", "raw_content": "\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 11\nநீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை நான் நினைத்திருந்தேன், “இஸ்லாம் மிகவும் விசித்திரமான ஒன்றாகத் தொடங்கிற்று. அது மிகவும் விசித்திரமான ஒன்றாகவே ஆகிவிடும். எனவே விசித்திரமானோருக்கு நன்மாராயம் சொல்லுங்கள்\nஇதை நான் புரிந்துகொள்ள, நீங்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னிருந்த காலத்தைக் கற்பனை செய்கிறேன். மக்காவின் சாதாரணப் பிரஜையாக இருந்தீர்கள். காபாவைச் சுற்றிலும் சிலைகள் இருந்தன. இந்தியாவில் நான் பார்த்த கோயில்களை வைத்து இதைக் கற்பனை செய்துகொள்கிறேன். சில சிலைகள் மனித உருவத்தில் இருக்கும், நகைகள் அணிந்து நறும்புகை சூழ, பிறவெல்லாம் தோராயமான உருக்கள், வெண்ணெய் அல்லது பால் அல்லது குங்குமக் குழம்பு பூசப்பட்டவை.\nபுறச்சமயிகள் அவற்றின் முன் மண்டியிடுவதையும், பொன்னும் வெள்ளியுமான அன்பளிப்புக்களை அவற்றின் காலடியில் வைப்பதையும் நீங்கள் பார்த்திருந்தீர்கள். அவர்கள் ஏக்கப் பெருமூச்செறிவதையும் பிரார்த்தனைகளை முணுமுணுப்பதையும் ஆலயத்தின் மணலில் கொஞ்சம் எடுத்துத் தமது கழுத்துக்களில் தொங்கும் தாயத்துகளுக்குள் இட்டுக்கொள்வதையும் கண்டீர்கள்.\nஅங்கிருந்த ஏசுவையும் மேரியையும் வணங்க வரும் கிறித்துவ யாத்ரீகரையும் நீங்கள் பார்த்திருந்தீர்கள்: சித்திரமான உருவங்களின் முன் மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து பாதிரிகள் அவர்களின் நெற்றியில் தைலம் தடவினார்கள்.\nதீர்ப்பளிக்கும் பாவனையில் அல்லாது ஒருவித அறிதலின் ஆர்வத்துடன் இதனைக் கவனித்தீர்கள். ஏனெனில், நீங்கள் மிகவும் உணர்வுள்ளவர். மேலும், மக்கா போன்ற ஓரிடத்தில் வெளிப்படைக்கும் மறைவுக்குமான திரை மிகவும் மெலிது என்பதால், ஆன்மாக்களில் பல படிநிலைகள் இருப்பதையும் மனித மனங்கள் தொடர்பு கொள்ளும் பல்வகையான சக்திகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருந்தீர். இவ்வகையான தவறுகள் எப்படி ஏற்படும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர். குறிப்பாக மனிதர்களுக்கு பலகீனங்கள் உண்டு என்பதால், அதில��� தலையானது சோம்பல் என்பதால். யாம் குறுக்கு வழிகளை நாடுகிறோம், எளிதில் செல்வம் தரும் திட்டங்களை நாடுகிறோம், நமக்கென உழைக்கும் வேறொருவரை நாடுகிறோம்.\nமக்காவின் வணிகர் மற்றும் காசாளரின் நிலையும் அப்படியே இருந்திருக்க வேண்டும். நளினப் பேசிகள், அதிரா வகையினர், தம் செல்வம் தம்மைப் பாதுகாக்கும் என்னும் நம்பிக்கையர். பேரம் இல்லாப் போதுகளிலும் அதனையே எண்ணியிருப்போர். தம் வெற்றியைக் கொண்டாட ஆடம்பர விருந்துகள் அயர்வோர். தம் சுகிப்பிடங்களில் தாம் வைத்துள்ள அழகிய பெண்கள் அல்லது பையன்களுடன் கள் மாந்தி போதை ஏறுவோர். மேலும், தம்மைத் தாமே வியந்துகொண்டு கண்ணாடியின் முன் நீண்ட நேரம் செலவிடுவோர்.\nநீங்கள் அப்படியாய் இல்லை. நகர் விட்டகலும் மக்கள் தமது பொருட்களைப் பாதுகாப்பதற்காக உம்மிடம் தரும் பணம் பற்றிக் கிஞ்சிற்றும் உமக்கு ஆர்வம் இருக்கவில்லை. உம்மை அவர்கள் அல்-அமீன் (நம்பகமானவர்) என்றழைத்தனர். அப்பண்பு உம்மை விசித்திரமானவராக, இன்னும் தாமதமானவராகக் காட்டியிருக்கக்கூடும். உமது புன்னகையும் இலகுவாய்ப் பழகுதலும் கண்டு மக்கள் அவ்வாறு எண்ணுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. உமது நம்பகத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பர் என்பதிலும் ஐயமில்லை.\nஉம் காலத்து மக்கா விழிப்படைந்த சமுதாயம் அல்ல. ஆரம்பக் காலத்து முஸ்லிம்கள் சிலரிடம் ஜாஃபர் இப்னு அபூ தாலிப் அவர்கள் அபிசீனியாவின் மன்னரிடமிருந்து அடைக்கலம் தேடியபோது, மறைவெளிப்பாட்டுக்கு முந்திய தமது காலம் போலவே அங்கே அப்போது இருந்ததாக விளக்கம் தந்தார்: ”நாம் அறியாமையில் தொலைந்த மக்களாய் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். அவதூறுகளில் ஒருவரையொருவர் முதுகில் குத்தினோம், வெட்கமின்றிப் பாவங்கள் புரிந்தோம், இறைக்கருணையான இரத்த உறவுகளைத் துண்டித்தோம், அன்பற்ற அண்டை வீட்டார்களாய் இருந்தோம். நம்மில் வலியவர் மெலியவரைத் தின்றார்.”\nஜாஹிலிய்யா என்னும் அறியாமைக் காலம் பற்றிய இந்த விவரணை நிகழ்காலத் தொனியில் எனது சமுதாயத்திற்கும் இப்போது பொருத்தமாகவே உள்ளது. அறியாமையே எமது அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பொழுதுபோக்கிற்கும் நியதியாக இருக்கிறது.\nமேற்குலகில் இஸ்லாம் ஓர் அபாயமாக நோக்கப்படுவதற்கு இதுதான் காரணம் என்பதே என் மனதில் தோன்றும் பொருத்தமான விளக்கம். ஏனெனில் இஸ்லாம் எதார்த்தத்தின் அடிப்படையாகப் பயன்பாட்டை வைக்கிறது, மனிதப் பிரிவினைக்குப் பதிலாக மனித இணக்கத்தை வலியுறுத்துகிறது. வீணடிப்போராக அல்லது பேராசையராக இருக்க வேண்டாம் என்று கோருகிறது. பகுத்தறிவாலும் கற்பனையாலும் ஒருசேர கிரகிக்க வல்ல செயல்பாடுகளைக் கொண்டதான ஆன்மிக விதியின்படி ஆளப்படும் ஓர் பிரபஞ்சத்தில் அது நம்மை வைக்கிறது. என்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது குருட்டு நம்பிக்கையின் கொள்கைக்கு எதிரானது. ஆரம்பம் முதலே அது அனுபவத்தால் அறிவடையும் பாதையாக இருந்துள்ளது, அதன் ஒவ்வொரு காலடி வைப்பிலும் கேள்விகள் கேட்டுக்கொண்டு தன்னையே கண்டறிகின்ற ஒன்றாக.\nஎன் சமயமாற்ற நிகழ்வை உமக்குச் சொன்னேனா கப்பல் கவிழ்ந்த பின்னர் கரையொதுங்கியது போல் இருந்தது அது. என் நாளில் அது 9/11. அந்நிகழ்வின் பின் இயல்பான நியூயார்க் நகரின் அனைத்துப் பகுதிகளும் பிய்த்துக்கொண்டு மிதந்தன. அந்நாளிலிருந்து என் மனத்தில் நின்றுவிட்ட காட்சிகளில் ஒன்று: நெடுஞ்சாலையின் நடுவில் மிக ஆசுவாசமாக இரண்டு நபர்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள். டாக்சிகள் இல்லை, நிற்மேற்றிய கண்ணாடிகள் கொண்ட ராட்சத கார்கள் இல்லை, விரையும் பைக்குகள் இல்லை. தெருக்கள் காலியாக இருந்தன. திறந்து கிடப்பதான ஓர் உணர்வு ஓங்கியிருந்தது. வழமையான சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்டிருந்தன. பணிக்கு நீங்கள் செல்லமுடியாது. தானியங்கியில் அப்போது பணம் எடுக்கக்கூட இயலவில்லை.\nமக்கள் பலரும் பூங்காக்களுக்கு அல்லது தாவரத் தோட்டங்களுக்குச் சென்றனர். நான் நூற்களைத் தேடினேன். ஏனென்று எனக்குப் புரியவில்லை எனினும், செய்தியில் சொல்லப்படும் கதைகள் எனக்கு உண்மை என்று படவில்லை. நகரின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய நூலகத்திற்குச் சென்று, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்தியக் கிழக்கு குறித்த நூற்களுள்ள 965-ஆம் எண் அடுக்குகளை அலசினேன். என்ன நடந்து ஏன் நடந்தது என்று எனக்கு நானே தெரிந்துகொள்ள விரும்பினேன். ஓராண்டு காலம், என் கையில் கிடைத்ததை எல்லாம் ஊன்றிப் படித்தேன். அச்செயலில், சார்புலம் மற்றும் பின்னணி பற்றிய அறிவை ஓரளவு பெற்றிருந்தேன் எனினும் இன்னமும் தெளிவு பிறக்காதிருந்தது.\nஅதன் உடனிகழ்வாக நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. படிப்பது அல்லது சிந்திப்பது பற்றி அதில் எதுவும் இல்லை. அது ஒரு புதிய கண்ணோட்டம். திடீரென்று ஊடகங்களில் எல்லாம் முஸ்லிம்களின் உருவங்கள் நிறைந்து வழிந்த நிலையில், அவர்களில் சிலரின் முகங்களில் ஒருவித ஒளி பிரகாசிப்பதைக் கண்டேன். அப்போது அதனைக் குறிக்க நூர் என்னும் சொல் என்னிடம் இல்லை, அது உமது தனித்தன்மையான அடையாளங்களில் ஒன்று என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனை நான் காண முடிந்தது.\nஇப்போது என் பார்வையில், திரை ஒன்று உயர்த்தப்பட்டதாக அதனை நான் சொல்வேன். தகவல்களின் உண்மையை நான் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் உயர் நிலை ஒன்றின் சத்தியம் வெளிப்படுத்தப்பட்டது.\nஅப்படித்தான் இஸ்லாத்தை நோக்கிய எனது பயணத்தை நான் தொடங்கினேன், நான் என்னை அன்னியளாக உணர்ந்திருந்த ஓர் இடத்தை விட்டு விலகி என் வீட்டை அடைவது போல் உணருகின்ற ஒரு பயணம்.\nநகரின் கதவை நெருங்கவும், உமது கைகளைப் பிடித்தபடி...\nஇடுகையிட்டது rameez4l நேரம் 3:01 AM\nசாரா ஜோசஃப் – ஒரு நேர்காணல்\nபாலியல் என்னும் சிக்கல் - part 3\nபாலியல் என்னும் சிக்கல் - part 2\nபாலியல் என்னும் சிக்கல் - part 1\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 2\nநூன் என்னும் எழுத்தின் மர்மங்கள் - part 1\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 13\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 12\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 11\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 10\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 9\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 8\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 7\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 5\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 4\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 3\nபிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:09:43Z", "digest": "sha1:KPXT27IFBZ66M3BGF3JGSK3WQRZ2WVEQ", "length": 41473, "nlines": 272, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: காட்டின் ஒரு துண்டு!", "raw_content": "\nபத்திரிகையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும். அப்படித்தான் திடீரென்று அமைந்தது அந்த பயணம். ஆஜானுபாகுவாய் வான்நோக்கி படுத்த நிலையில் அருள்பாலித்துக்கொண்டிருந்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலைச் சென்றடைந்தது கார். 'ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் தம்பி' என டிரைவர் அறிவுரைக்க கை கூப்பி��ேன். நம்மூர் கோவில்களில் தரிசனம் முடிந்த பின்னரே பிரகாரம் சுற்றுவது வழக்கம். இங்கு பிரகாரத்தை மூன்று முறை சுற்றிய பின் தரிசனம் செய்வதே வழக்கமாக உள்ளது. பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளை லெட்டர் பேடில் (டூ: மாசாணியம்மன், ஆனைமலை) எழுதி உண்டியலில் போடும் வேண்டுதல் ஆச்சர்யமூட்டியது.\nதரிசனத்தை முடித்துவிட்டு பரம்பிகுளம் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆதிவாசிகளின் வீட்டுக்கதவுகளில் மம்மூட்டி சிரிக்கும் கேரள எல்லையில் தலைக்கு, வண்டிக்கு, கேமராவுக்கு, செலவுக்கு எனத் தனித்தனியே பணம் வாங்கி கொண்டு தமிழ் தெரிந்த கைடு ஒருவரை உடன் அனுப்பினார்கள்.\nகாமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன்னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளைக் கட்டிய தலைவன் அரசு மருத்துவமனையில் அநாதையாய் செத்துப் போனதை நினைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பரம்பிகுளம் டேமை வளைத்து போட கேரள அரசு பிரம்ம பிரயத்தனம் எடுத்து வருகிறது. \"ஒரு கறிவேப்பிலைகூட சுயமாய் உற்பத்தி பண்ண துப்பு இல்லாதவர்கள் மலையாளிகள்\" என்பார் எழுத்தாளர் சக்காரியா. ஆனால், மலையாளிகளுக்குத் தண்ணீர் மீதான காதல் தீர்வதேயில்லை.\nபரம்பிகுளத்தில் எப்போதோ ஸ்தூபி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்ற நேரு வந்தபோது போட்ட மேடை ஒன்று அப்படியே இருக்கிறது. நேருவை நேரில் பார்த்ததை பெருமைவழியச் சொன்னாள் ஒரு டீக்கடை மூதாட்டி. அவளது வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று என அவள் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறாள் போலும். வழியெங்கும், மர அணில்கள், கருங்குரங்குகள், மலபார் பாரகீட்கள் என ஒவ்வொன்றாக அடையாளம் காட்டியபடி வந்தார் கைடு. உலகிலேயே அழகான பறவை கிங்ஃபிஷராகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு வளர்ச்சியுற்ற எரும்பு திண்ணி சைசுக்கு, அழகிய வாலும், வெல்வெட் தோலும் கொண்ட ஒரு மர அணில் ஒன்று கண்ணில் சிக்கியது. நீலகிரி ரங்கூன் என அழைக்கப்படும் கருங்குரங்கின் ரத்தம் குடித்தால் ஏதேதோ நோய்கள் தீரும் என்ற மூடநம்பிக்கைதான் குரங்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்ததாம்.\nபச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது' என உணர்ச்சி வசப்பட்டார் கைடு. இன்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சலீம் வைத்த பறவைகளின் பெயர்களைக் கேட்டால் சிரிக்கிறார்களாம்.\n'ராக்கெட்டோ டொராங்கோ' என்ற பறவைக்கு ' மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆஃப் தி பாரஸ்ட்' என்று பெயராம். எதையும் நான்கு முறை கேட்டால் அப்படியே சொல்லுமாம். 'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா' என நான் அப்பாவியாக கேட்க, கைடு முறைத்தார். நம்மூர் ரெட்டைவால் குருவியும், காக்காவும் கலந்து கட்டின கசமூசா தோற்றமுள்ள பறவை அது.\nதிடீரென பைசன், பைசன் எனக் குரல் எழுப்பினார் என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர். திரும்பிய நான் அதிர்ச்சியில் உறைந்தேன். வெள்ளைக் காலுறை அணிந்தது போன்ற கால்களும், மிரட்டும் கொம்புகளும், ஆண் பைசன்களின் திமில்களும் அச்சமூட்டுவதாக இருந்தது. எவரும் பயப்படும் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருந்தது. காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது இவற்றிற்கு கொடுக்க வேண்டும். 'உண்மையில் இந்தியாவில் பைசன்களே இல்லை. இவற்றை காட்டுபோது (இந்தியன் கோர்) என்றுதான் அழைக்க வேண்டும்' என்றார் கைடு. ஒரு தஞ்சாவூர்காரர் காட்டு எருது தம்பதிகளை பிடித்து ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் பெல்டுகளை மாட்டி ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார். அதன் முடிவுகள் சுவாரஸ்யமானவையாம். சாம்பார் () டியர் என்றழைக்கப்படும் கலைமான்கள் தேமே என காடுமுழுவதும் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.\n450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன\n6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது. இந்த பழுதடைந்த பூமியின் அகலமான மரங்களுள் ஒன்றான அதன் அகலத்தில் சந்தேகம் கொண்டு இரு கரங்களையும் நீட்டி மரத்தை அளக்க ஆரம்பித்தார் என்னோடு வந்தவர். இதை வெட்டினால் அதைக்கொண்டு வெள்ளை மாளிகைக்கே கதவு செய்யலாம் என்ற ரேஞ்சுக்கு அவர் பேச ஆரம்பித்தார். ஒன்றும் செய்ய இயலாது. 65 வயது கடந்த எந்த தேக்கும் உபயோக படாது. வெட்டினால் பொடி, பொடியாக உதிருமாம். 400 ஆண்டுகளாகப் பார்வையாளர்கள் அதன் அகலத்தில் சந்தேகப்படுவதும், வெட்ட எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுவதையும் மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறது கன்னிமாரா.\nஇந்த வனத்தின் ஆமைகள் சாதாரணமாக 100 ஆண்டுகள்வரை உயிர் வாழுமாம். வனத்தில் ஆமைகள் வாழ்வதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காட்டுப்பன்றிகள் ஒரு பக்கம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. காட்டின் துப்புரவுப் பணியாளன் என காட்டுப்பன்றிகளைச் சொல்கிறார்கள். காட்டில் கூட பன்றிகளுக்கு இதுதான் நிலை. பரம்பிக்குளம் வைல்ட் லைப் சாங்சுவரியில் ஒரு ஏரிக்கைரையோரம் அழகிய இரண்டு மர வீடுகள் இருக்கிறது. நாளொன்றுக்கு வாடகையாக ரூ.500/- வசூலிக்கிறார்கள். சாப்பாடு கொண்டுவர, பாதுகாப்பு, போன்ற தேவைகளுக்கு பக்கத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள். அந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.\nதனக்கான இடம் வந்ததும் இறங்கி கொண்டார் அந்த கைடு. காடு, பறவைகள், தாவங்கள், விலங்குகள் குறித்த அவரது அறிவும் அவதானிப்பும் ஆச்சர்யமூட்டியது. தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில் இருந்தது. மூங்கில் ஒரு வித்திலை தாவரம் என அறிவியல் வகுப்பில் மதிப்பெண்களுக்காகப் படித்திருக்கிறோம். ' என்ன பெருசுன்னாலும் மூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு, இரு மாநில எல்லையில் வாழ்வதால் ஏற்படும் அசெளகர்யங்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும் கல்வி, தொடர்கதையாகும் மரத்திருட்டுகள், என அத்தனை விவகாரங்களிலும் அவர் கொண்டிருந்த அறிவு நிச்சயம் அவரது வருமானத்தைக் காட்டிலும் பலமடங்கு மேலானது.\nடாப்ஸ்லிப்பில் ஜீப் ரைடு தொடங்கியிருக்க யானைகளைக் காணும் ஆவலில் கொட்டும் மழையில் வண்டி ஏறினோம். மழை காட்டை கழுவி வைத்திருந்தது. மழையினால் எந்த மிருகத்தையும் காண இயலவில்லை. கும்கீ யானைகளைப் பயிற்றுவிக்கும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அளவு சாப்பாட்டிற்கு க்யூவில் நிற்கும் யானைகளைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. யானைகளல்ல அவை பசுக்கள்\nகாலையும் மாலையும் காட்டில் நடைபயிலும் ஒரு மனிதன் தனது கோட் பாக்கெட் நிறைய தேக்கு விதைகளும், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்குடனும் தினமும் காட்டுக்குள் செல்வாராம். வழி நெடுக ஈர நிலத்தை வாக்கிங் ஸ்டிக்கால் கீறி ஒரு தேக்கு விதையை வரிசையாக விதைத்துக்கொண்டே செல்வது அவரது வழக்கம். இன்று டாப்ஸ்லிப்பில் இவ்வளவு தேக்கு மரங்கள் இருக்க அவரே காரணம். வூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காகச் சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதைத் தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்குப் பல மரங்களை நடுவது, மரங்களுக்குப் பதிலாக மாற்று உபாயங்களைத் தேடுவது என இந்தக் காட்டைக் காப்பாற்ற அவர் ஆற்றிய அரும்பணிகளின் நினைவாக டாப்ஸ்லிப் வன அலுவலகத்திற்கு 'வூட் ஹவுஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் வூட் ஹவூஸ் என்றால் மரவீடு என்றே அனைவராலும் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.\nகேரம்போர்டு ஸ்டிரைக்கர் அகலத்தில் ஒரு மரத்துண்டை காட்டில் கண்டெடுத்தேன். அதுதான் உலகிலேயே பெரிய விதைகளைக் கொண்ட ஒரு காட்டுச் செடியின் விதையாம். பாறை போன்ற உறுதியுடன் இருந்த அந்த விதை, காட்டின் ஒரு துண்டை நான் கையோடு எடுத்து வந்த உணர்வை இன்றும் கொடுக்கிறது.\nஉங்கள் கட்டுரையின் மூலம் எங்களையும் அந்த மலைப்பிரதேசத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் செல்வேந்திரன்.\nமலைப் பிரதேசங்களில் நான் பார்த்தது குற்றாலமும் திருப்பதியும் தான்.\nஇது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அதிகமாக ஆசைப் படுபவன் நான்\nயானையை நினைக்கும்போது மனசு பாரமாகுது. ரேஷனா அதுக்கா\nகாமராஜர் என்ற கர்மவீரனின் கம்பீரமாய் எங்கள் முன���னே நின்று கொண்டிருந்தது பரம்பிகுளம் டேம். தமிழக நீர் ஆதாரங்களுக்கு ஆதாரம் காமராஜர்தான். கக்கன் என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாய் ஒரு கல்வெட்டு (மினிஸ்டர் - டிபார்ட்மெண்ட் ஃபார் ஓர்க்ஸ்) இருந்தது. அணைக்கட்டுகளை கட்டிய தலைவன் அரசு மருத்துவமணையில் அநாதையை செத்து போனதை நிணைக்கும்போது, மச்சான்களுக்கு காண்ட்ராக்ட் விடும் மாண்புமிகுக்களின் முகங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.\nபச்சை நிறத்தை முதுகில் கொண்ட 'எமரால்ட் டவ்வை' அடையாளம் காட்டிய கைடிடம் இந்த பெயர்களையெல்லாம் வைத்தது யார் என்று கேட்டேன். 'சலீம் அலி' என்று பதில் வந்தது. வேட்டைக்காரனாய் இருந்த சலீல் அலியின் கையில் இறந்த பறவையில் உடல் ஒன்று கிடைக்க, அதன் நதிமூலம் ஆச்சரியமூட்ட பறவை ஆராய்ச்சியாளானாய் மாறினார் சலீம். 'டாப் ஸ்லிப்பின் ரகசியங்களை உலகறியச் செய்த சலீம், இந்த வனத்தின் காவலர். இந்தக் காட்டின் ஒவ்வொரு இலையிலும் சலீமின் பெயர் எழுதப்பட்டுள்ளது'\n450 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா தேக்கு மரத்தை சென்றடைந்தோம். பழமை என்றாலே கன்னிமாரா எனப் பெயர் வைத்துவிடுவார்களா என்ன 6.57 மீட்டர் அகலமும், 48.50 மீட்டர் உயரமும் கொண்ட அந்தமரம் இந்திய அரசாங்கத்தின் 'மஹாவிருக்ஷா புரக்சார்' விருதைப் பெற்றிருக்கிறது\nஅந்தி சாயும் வேளையில் யூரோப்பிய ஓவியம் போலிருக்கிறது அந்த ஏரிக்கரையும் மரவீடும்.\nதினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்\nமூங்கில் ஒரு புல்தானே' என்ற கவித்துவ விளக்கமும், காட்டில் தீ முண்டால் எதிர்புறமாக தீ மூட்டி, தீ கொண்டு தீயை அணைப்பது, கங்காணிகளுக்கும் ரேஞ்சர்களுக்கும் உள்ள உறவு - puthumaiyana infn.\nவூட் எனும் அந்த ஆங்கிலேயே வன அதிகாரிதான் டாப்ஸ்லிப்பை இங்கிலாந்து மரங்களுக்காக சூறையாடுவதிலிருந்து தடுத்தவர். மரங்களை வேரோடு வெட்டுவதை தவிர்த்து மீண்டும் வளரும்படி வெட்டுவது, ஒரு மரத்தை வெட்டினால் பதிலுக்கு பல மரங்களை நடுவது\nகாட்டுக்குள் அழைத்து சென்றதற்கு நன்றி. தொடர்ந்து கலக்குங்கள்.\nநல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் செல்வேந்திரன்\nநண்பர்களே, மன்னிக்கவும். பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் என்னால் எடுக்கப்பட்டவை அல்ல. அவை இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டவை என்ற தகவலை குறிப்பிட மறந்துவிட்டேன். முகமறியாத அந்த முகங்களுக்கு நன்றி.\nஅருமையாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்...காட்டுக்குள் சென்று வந்தது போல் ஒரு உணர்வு...\nநல்ல பதிவு செல்வேந்திரன். எழுத்தாற்றல் மிக்கவர்கள் இது போன்ற இடத்திற்கு சென்றால் பல பேர் சென்ற பயனளிக்கிறது.\n//'வூட் ஹவுஸ்' // இதனை Wood's house என்று மாற்றினால் வூட்டுடைய வீடாகி போகும். இணையத்திலிருந்த படங்களுக்கு பதிலாக நீங்களே படங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த முறை புகைப்பட பெட்டியோடு போங்கள்\nபரம்பிக்குளம் போயிருக்கிறேன்..படகில் அந்த நீர்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது மழைத்தூரலோடு நனைந்து கொண்டு யானைக்கூட்டங்களை கண்ட நினைவு..மிக அருமையானா இடம்.\nசெல்வேந்திரன் நீங்கள் புகைப்படம் எதுவும் எடுக்க வில்லையா. . . . . \nஉங்க கேமரா இன்னுமுமா சரியாகல. . . . .\nநாலு நாளா அந்தப்பக்கமே வரல்டே\nநம்மூரு பய நட்சத்திரம்னா சும்மாவாட்டே\nகலக்கு இந்த கிறுக்குபுடிச்ச ப்ளாக்கரு வேலை செய்ய மாட்டேங்கு\nஅதான் வாழ்த்து சொல்ல முடியலை\nஇதையே உன் பதிவுல் பின்னூட்டமா போடு.\n//தினசரி எழுபது ரூபாய் கூலிக்காக காட்டில் திரியும் வலி அவரது முகத்தில் இல்லை. காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம்//\nஇந்த மாதிரி Rangerகளே இன்றைய நாட்களின் Wood கள். அந்த ரேஞ்சரின் படத்தையும் போட்டிருக்கலாமே.\n\\\\பத்திரிக்கையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும\\\\\nசர்வேசன் தமிழ்நாட்டின் தலைபபத்து இடங்கள் சர்வேயில் கலந்து கொண்டு இது போன்ற இடங்களை சொல்லுங்களேன். நாளை என்னைப்போன்றோர் போய்வர ஆசைப்படுவோம்.\nநன்றாக எழுதியுள்ளீர்கள், எனக்கு பரம்பிக்குளத்துக்கு மீண்டும் ஒரு முறை சென்று வந்தது போல் உள்ளது. அணையின் பனோராமிக் வியூ பிரமிக்கத் தக்கது. பரம்பிக்குளம் மட்டுமல்ல தமிழ் நாட்டில் எந்த டாமுக்குப் போனாலும் காமராஜர் பெயர் தான் இருக்கும், அதுக்கு அப்புறம் வந்தவர்கள் ஒரு சில டாம்கள் கட்டி அது வெள்ளத்தோடு போய் விட்டது. காமராஜரின் தீர்க்கதரிசனத்தில்தான் தமிழ் நாட்டுக்கு இன்று கொஞ்சம் தண்ணீராவது கிடைக்கிறது அதன் பின் வந்தவர்கள் தண்ணீர் கடைகளைத்தான் திறந்தார்கள்.\nஎப்படிச் செல்வது எங்கு தங்குவது யாரைத் ��ொடர்பு கொள்வது போன்ற விபரங்களையும் தொடர்ந்து தரவும். நான் முதலில் டாப்ஸிலிப் போய் அப்புறம் இங்கு சென்றேன் என நினைக்கிறேன்.\nமலேசியாவில் இருக்கும் என்னை ஒரு கனம் இந்தியா அழைத்துச் சென்றுவிட்டீர்களே. மிக மிக சிறப்பான பதிவு. பல தகவல்களை அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்துக் கொண்டேன். மீண்டும் தொடருங்கள்......\nநனவிடைத்தோய்தலில் ஆழ்த்தி விட்டீர்கள்..பதிவு பிடித்திருந்தது...\nஅப்புறம் வேதாத்திரி மகரிஷியோட ஆஸ்ரமம்,'விஸ்வநாதன் வேலை வேணும்' கெஸ்ட் ஹவுசு,குரங்கருவி இங்கே எல்லாம் போவலியோ\nரொம்ப ரொம்ப ரசனையான பதிவு. நன்றி\n---வாழ்நாள் சாதனைகளில் அதுவும் ஒன்று ---\n---'இந்த வழியில் தினமும் நான்கு முறை டிரக் போகிறதே... டிரக் மாதிரி கத்துமா\n---காட்டு ராஜா சிங்கம் என்றால், காட்டு இளவரசன் பட்டமாவது ---\n---காட்டின் மாறாத ரகசியங்களை அறிந்த பெருமிதம் அவரது முகத்தில்---\nநல்லா எழுதறீங்க.. மாசாணியம்மன் கோவில் மட்டும் போயிருக்கேன், அந்தச் சுற்றுவட்டாரத்தையே நீங்க சுத்திக்காட்டிட்டீங்க :)\nசலிம் அலியின் நூல்களில் விஞ்ஞானப்பெயரும் அளித்துள்ளார் அப்படி இருக்கையில் அவர் சூட்டிய வட்டார காரணப்பெயருக்கு வெள்ளைக்காரன் சிரித்தால் அது அவரைப்பற்றிய அறியாமையே\nவெங்கட்ராமன், துளஸி கோபால், லொடுக்கு, பிரேம்குமார், குசும்பன், ஜெஸிலா, முத்துலெட்சுமி, சத்தியா, ஆசிப்மீரான், வெற்றி, விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாஸ்டன் பாலா, சேதுக்கரசி, வவ்வால்... பலவருடங்கள் கழித்துச் சொல்கிறேன் என்றாலும் வருகைக்கு நன்றி\nபதிவுலக சிங்கங்களே போட்டிக்குத் தயாராகுங்கள்...\nசோமனூரில் ஒரு தொழில் வாய்ப்பு..\nஞானகுருவும் கண்ணுக்குத் தெரியாத கண்களும்\nஅவள் விகடன் நடத்தும் கோலப்போட்டி\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-07-21T19:43:05Z", "digest": "sha1:TT3GMQI7LU4BACLQMOLMY6YFF5UEVD2H", "length": 19003, "nlines": 247, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": இனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...", "raw_content": "\nஇனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...\nஇந்தியன் உனக்கு \"தனி ஈழம்\" ஏன் என்றாள், உனக்காக என்றேன்.\nஎனக்கும் உனக்கும் என்ன சம்மந்தம�� என்றாள், தமிழ் என்றேன்.\nநமக்கும் நம் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்றாள், குலம் என்றேன்.\nகுலம் என்றால் கோத்திரமும் ஒன்று தானே என்றாள், ஆம் என்றேன்.\nபின், நான்\"வீர நடை\" போடுகையில், உனக்கு என்ன \"புறமுதுகு\" என்றாள்,\nஅவமானத்தில் சிரசை தாழ்த்தினேன், இனி இவள் வியர்வை, என் இரத்தம்.\n\"தனி ஈழம்\" பிச்சை கேட்க நான் ஒன்னும் ஈன தமிழன், அல்ல, தன்மான தமிழன்,\n\"தனி ஈழம்\" எங்களுக்கு தர நீ யாரடா\nகையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யை தேடி நான் அலைய,\nகம்பிகளோடு இருக்கும் சிறை கதவை அவள் கலைய,\nமறுபக்கம் உள்ள ஏணியில் ஏற அவள் துணிய,\nமேலே நின்று கையை நீட்டினேன், கெட்டியாக பிடித்து கொண்டாள்.\nஎனக்கு ஓர் \"தனி ஈழம்\" , நானே அமைத்து கொண்டேன்.\nகாணி நிலம் கூட அங்கே உனக்கு இல்லையே என்றா சொன்னாய்.\nகழுத்தில் தாலி இருக்கையில் எவனுக்கு வேணும் காணி.\nகெட்டி மேளம் சொல்லாமலே, கட்டினேன் தாலியையும்,அவளையும்.\nஇன்று, என் இல்லத்தில் இரண்டு ராசாத்திகளுக்கு அவள் தாய்,\nஎன் \"தனி ஈழத்தில்\" அவள் தான் பட்டத்துராணி.\nராசாத்திக்கள் சரி, ராணியும் சரி, நீ யார் என்றா கேட்டாய்\n\"தனி ஈழம்\" என்று பிச்சை கேட்க நான் ஒன்னும் ஈன தமிழன் அல்ல, அதை உரிமையோடு அமைத்து கொண்டு கொண்டாடும் தன்மான தமிழன்.\nஜூன் மாதம் முதல் வாரத்தை எப்படி மறக்க இயலும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் கலாச்சாரத்தை தான் அழிப்பார்கள். ஆசியாவிலே பெரிய நூலகம், 97,000 புத்தகங்கள், பல்லாயிரம் சுவடிகள்... அனைத்தும் அடங்கிய யாழ்ப்பாண நூலகத்தை ஒரே இரவில் எரித்து அழித்தார்களே.. மறக்க இயலுமா...\nஉடை - உயிர் - உரிமை அனைத்தையும் இழந்தார்களே.... மறுக்க இயுலுமா.. இல்லை மறக்கத்தான் இயலுமா..\nLabels: அனுபவம், குடும்பம்., வாழ்க்கை, விமர்சனம்\nஉண்மைதான் ஒரு இனத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தால் மட்டும் போதும்\nநண்பரே உங்க பதிவு அருமை, என் வாழ்கையை போல இருந்தது உங்க பதிவு.. உங்க பதிவை என் மனைவியிடம் காண்பித்தேன். அவள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.. நானும் ஈழத்து பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். எங்க வாழ்கை அருமைய சந்தோசமா வாழ்கிறது மலேசியாவில். நான் ஒரு மலேசியன்..\nஅது தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. பற்பல மைந்தர்கள் கண்மூடி தனமாக சுய இன லாபம் காரணமாக தமிழர்களை இழித்தும் பழித்தும் பேசி ���ட்சியில் ஏறி விட்டார்கள். இனி அல்லல் படுவது தமிழினமே..\nவிசு வேதனையிலும் அருமை அருமை எங்கேயோ போய்விட்டீர்கள். மறக்க முடியாத நிகழ்வுகள்\nநூலகத்தை எரித்தது கொடுமையான செயல் தனி ஈழம் அமைத்த தங்களின் தைரியம் பாராட்டுக்குரியது தனி ஈழம் அமைத்த தங்களின் தைரியம் பாராட்டுக்குரியது\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு.....\nஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்\nவக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...\nஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....\nஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு\nஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....\n\"கச்சா\" விலையும் \"அச்சா\" தினமும்..\nஇனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு.....\nஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்\nவக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...\nஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....\nஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு\nஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....\n\"கச்சா\" விலையும் \"அச்சா\" தினமும்..\nஇனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்��ட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-21T19:35:55Z", "digest": "sha1:KQ6UNTP4QO2KELFTCAGAPFJYM2AAXKZK", "length": 35458, "nlines": 351, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் அமெரிக்காவில் உற்பத்தி நிறுத்தம், ஐரோப்பாவில் உற்பத்தி – டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக���கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் ம���தன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முற��ப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome செய்திகள் உலகச்செய்திகள் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் அ��ெரிக்காவில் உற்பத்தி நிறுத்தம், ஐரோப்பாவில் உற்பத்தி – டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி.\nஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் அமெரிக்காவில் உற்பத்தி நிறுத்தம், ஐரோப்பாவில் உற்பத்தி – டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி.\nஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஅமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.\nஇதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டும் வகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம்.\nஅது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார்.\nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்ட���யுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.\nPrevious Post20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதல். Next Postசொத்து குவிப்பு வழக்கு மத்திய கலால் வரித்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_73.html", "date_download": "2018-07-21T18:48:31Z", "digest": "sha1:TZEZQPVX7ZUTSMIPR74X3HAEMGMZQ4Q3", "length": 9209, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 07 December 2016\nதமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அனுமதிக்க முடியாது. எனவே, வகித்துவரும் மீள்குடியேற்றத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\nடி.எம்.சுவாமிநாதன் வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக் கூடிய மாற்று இனத்தவரிடம் மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியை கையளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு மீதான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “13வது திருத்தச்சட்டமானது தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அண்மையில் நடந்த கூட்டமொன்றில் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன தைரியம் உள்ளது இதனைச் சொல்வதற்கு அவர் யார் இதனைச் சொல்வதற்கு அவர் யார் மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா இங்கு வந்து இப்படிக் கூறுவதற்கு.\nபுதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்��ட்டுள்ளீர்கள். அப்படியாயின் ஏன் நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும். இவ்வாறான கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை.\nவடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். அந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதை கூறுமாறு சவால் விடுக்கின்றோம்.\nஅமைச்சர் டி.எம்.சுமாமிநாதன் மீது நம்பிக்கை இல்லையென கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். இது இம்முறை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்: சுமந்திரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chillsam.wordpress.com/tag/jesus/", "date_download": "2018-07-21T19:27:52Z", "digest": "sha1:EXDADR2TZ22PGUPLJPF2623RGXS5F6EB", "length": 45977, "nlines": 200, "source_domain": "chillsam.wordpress.com", "title": "Jesus | Chillsam's Blog", "raw_content": "\nநம்மை ஒழித்துக் கட்டும் கீழ்த்தரமான எண்ணத்துடன் ஃபேஸ்புக் தளத்தில் நமக்கு போலி ஐடியை உருவாக்கி குழப்பிய அதே எதிரிகள் நம்முடைய ”யௌவன ஜனம்” கலந்துரையாடல் தளத்துக்கும் ஒரு போலி முகவரியை உருவாக்கியிருக்கின்றனர். ஆனாலும் ஆவியானவருடைய தெளிவான நடத்துதலின்படி நம்முடைய தளத்தின் முகவரியை இன்று காலையில் தான் மாற்றியிருக்கிறேன். வாசக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nநம்முடைய தளத்தின் சரியான “புதிய” முகவரி:\nஇது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.\nமாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு\nபெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.\nஅது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..\nஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது; இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்���ாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்\nமனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\n“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)\n“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)\n“…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)\n“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)\n“சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)\n and tagged ஆய்வு, சீன விஞ்ஞானிகள், திட்டம், பிரார்த்தனை, மதம் மாற்றமா, மனிதனுக்காக, மரணிக்கும், மாற்று ஆபரேசன், மிருக உறுப்புகளை மனித உடலில், மிருகங்கள், விடுதலை, வேண்டுதல், blood, chillsam for you..\nபிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வ���ி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.\nஇது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.\nமதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.\nஎனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //\nமேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌\nஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..\nஇந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள் அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும் அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும் இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.\nThis entry was posted on January 26, 2011, in எனது டைரிக் குறிப்பு and tagged ஆசைகள், ஆண்டவர், ஆத்துமா, சாட்சி, செய்தி, தலைகுனிவு, தீயசக்தி, பிரார்த்தனை, மதம் மாற்றமா, விடுதலை, விரக்தி, வேண்டுதல், children, chillsam, chillsam for you..\nமத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.\nபந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:\nசிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர���. இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.\nகருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.\nராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.\nநாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.\nஅருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா\nஇங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.\nஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.\nஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.\nஇதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.\nஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.\nரோட்டில் கைப்பிரதி கொடுக்கக் கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.\nஅப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்\nஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் இதையெல்லாம் யார் கேட்பது இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா \nThis entry was posted on December 8, 2010, in Uncategorized and tagged ஆத்துமா, கடவுள், சாட்சி, செய்தி, தலைகுனிவு, தீயசக்தி, பிரார்த்தனை, மதம் மாற்றமா, விடுதலை, விரக்தி, வேண்டுதல், chillsam, chillsam for you..\nமூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..\nபெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.\nஐயா அவர்கள் தனது 88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.\nஅவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.\nThis entry was posted on December 6, 2010, in எனது டைரிக் குறிப்பு and tagged apostle, ஆண்டவர், ஆத்துமா, இல்வாழ்க்கை, சந்ததி, சாட்சி, செய்தி, செல்லத்துரை, நல்லடக்கம், போதகர் சாம்.P.செல்லத்துரை, chennai, chillsam, chillsam for you..\nகடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..\nஇன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…\n‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா\nஇல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something and what is Nothing \nஉதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;\nபணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;\nபணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;\nஇதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌\nஇப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..\nநல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..\nவலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..\nநேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.\nஅன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.\nஅவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.\nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramananblogs.blogspot.com/2014/11/", "date_download": "2018-07-21T18:55:06Z", "digest": "sha1:6ZDOHCMNCOP4W6PJBWV5FL3HPEB2EO4S", "length": 23189, "nlines": 181, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: November 2014", "raw_content": "\nமூர்த்தியும் கணேசனும் இறச்சகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சகோதரர்கள். மூர்த்தி இறச்சகுளம் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு. கணேசன் நான்காம் வகுப்பு. பள்ளி முடிந்து வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறை வேறு. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை. இருவரும் வகுப்பு முடிந்து வீடுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.\n இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு பத்து கொழுக்கட்டையாவுது திங்கனும்னே. தாணு வாத்தியார் வீட்லதான் கோவிலுக்கு செய்யராங்களாம்.\"\n நான் வர மாட்டேன்போ. காத திருகிவிட்டுருவாறு. கணக்குல நூத்துக்கு நாப்பது லே. \"\n\"கோயில்ல பிரசாதமாத் தருவாங்க. வீட்டுக்கு போக வேண்டாம், பட்டருக்கு மூக்குப் பொடி கொடுத்து வாங்கிடலாம்னே.\"\n அங்கப் பாரு லே ஒரு நாய்க்குட்டி ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கு.\"\n\"ஆமாம் அண்ணே. அழகா இருக்கு.\"\n\"அண்ணே நம்ம இந்த நாய்க்குட்டிய வீட்டுக்கு எடுத்துட்டு போய் வளப்போம் ணே.\"\n\"போ லே. அம்மே ஏசுவாக.\"\n\"நீ போ அண்ணே. நான் பாத்துட்டு வரேன்.\"\nமூர்த்தி அங்கிருந்து கிளம்பினான். கணேசன் நாய்க்குட்டியை ரசித்தவாறு சாலையிலேயே இருந்தான். தனது ஒரு கண்ணை மூடி இரு கைகளையும் மடித்து கேமராவைப் போல் வைத்து புகைப்படம் எடுத்தான்,\n நாளைக்கு கொழுக்கட்டைலாம் இருக்கு.\", என்று நாய்க்குட்டியைப் பார்த்து கேட்டான்.\nநாய்க்குட்டி பள்ளத்தில் தேங்கி இருக்கும் நீரில் அதன் முகம் தெரிவதைப் பார்த்து அதனை சுற்றியும் சாடியும் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு மிதிவண்டி வேகமாக வந்து நாய்க்குட்டியின் அருகே இடிப்பது போல் சென்றது. ஒரு நொடி கணேசன் அதிர்ந்து போனான்.\nவேகமாக நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டான்.\n\"ஏத்திருப்பான். நீ என் கூட வந்துடு. வீட்டுல நான் இருக்கேன். அண்ணன் இருக்கான். அம்மை அப்பாலாம் இருக்காங்க. சரியா\", என்று கூறி வீட்டை நோக்கி நடந்தான்.\nவெளியில் மூர்த்தி நின்று கொண்டிருந்தான்.\n தூக்கிட்டு வந்துட்டியா. அடிதாமுலே உனக்கு.\"\nவீட்டிற்குள் எடுத்து சென்று ஒரு ஓரமாக நாய்க்குட்டியை அமர வைத்தான்.\n நம்ம வீட்டுக்கு நாய்க்குட்டியக் கூட்டிவந்துருக்கேன்.\"\n அப்பா அடிபோடுவாரு. எடுத்துட்டு வெளில விட்டுடு.\"\n\", என்று அடிப்பது போல் வேகமாக வந்தார்.\n\"வேண்டாம் மோ.\", என அழத் துவங்கினான்.\n\"அழாதே. அப்பா வரட்டும். சரின்னு சொன்னாருன்னா இருக்கட்டும்.\",என்று கூறிவிட்டு சென்றாள்.\nஅழுகையும் சிரிப்பும் சேர்ந்து கணேசன் முகம் மாறியது. வேகமாக வெளியே ஓடி வந்தான்.\n அம்மை சரின்னு சொல்லிட்டா. அப்பா சரின்னா சரியாமாம்\n\"அதோ அப்பா வராருலே. போய் கேளு.\"\nவேகமாக தெரு முனைக்கு ஓடினான்.\n\"ரோட்டுல ஒரு நாய்க்குட்டி அழகா இருந்துச்சுப்பா.நான் எடுத்துட்டு வந்துட்டேன். நம்ம கூட இருக்கட்டும் பா.\"\nவீட்டுக்கு வந்த தந்தையிடம் நாய்க்குட்டியை தூக்கி வந்து காண்பித்தான்.\nகணேசன் ஏதோ சொல்ல வாயெடுக்க, \"டோனி, ஜிம்மி இது மாதிரி வைப்போம் பா \", என்றான் மூர்த்தி.\n\"மணின்னு வைப்போம் பா.\", என்றான் கணேசன்.\n\"நல்லா இருக்கப்போ. அப்படியே வெச்சிடுவோம்.\"\nநாய்க்குட்டியைத் தூக்கிக் கையில் வைத்து தெருவினை சுற்றி வந்தான் கணேசன் .\n எங்க வீட்டு நாய்.\", என்று காண்பவரிடம் எல்லாம் கூறினான்.\nசதுர்த்தி மாலை இரண்டு கொழுக்கட்டைகளை அதற்கு கொடுத்துவிட்டு திருநீரும் பூசிவிட்டான்.\nமணிக்கு உணவு வைப்பதை மூர்த்தியின் தந்தை வைத்தியலிங்கம் வழக்கமாக கொண்டு இருந்தார்.\n\", என்று சொன்னால் வாலாட்டத் தொடங்கும் மணி. மணியின் மீது வைத்தி அதிக அன்பு காட்டினார்.\nகுட்டியாய் இருந்த அழகு இப்போதில்லை என்று கணேசன் மணியோடு விளையாடுவதையும் கொஞ்சுவதையும் குறைத்துக்கொண்டான்.\nமணி, மூர்த்தியும் கணேசனும் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுடன் பள்ளிக்கூட வாசல் வரை சென்று திரும்பும். வைத்தி வரும் நேரமும் சரியாக பேருந்து நிறுத்தம் சென்று விடும். பிஸ்கட் கொடுத்து மணியிடம் பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி கடைக்கு செல்கையிலும் கோவிலுக்கு செல்கையிலும் அவருடனே சென்று வாசலில் அமர்ந்து கொள்ளும்.\nஇவ்வாறே நாட்கள் சென்றன. கணேசனுக்கு ஏழாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வந்தது. அண்ணனும் தம்பியும் வீட்டிலேயே இருந்தனர்.\nவைத்தி வேலைக்குக் கிளம்பினார். மணி அவருடனே பேருந்து நிறுத்தம் வரை சென்றது.\n சாயந்தரம் வந்துடு. அப்பா பிஸ்கட் வாங்கிட்டு வாரேன்\", என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினார்.\nபேருந்து பூதத்தான் கோவில் தாண்டும் வரை அங்கு நின்றுவிட்டு, மணியும் கிளம்பினான்.\nமாலை, மாட்டுக்கு கழனித்தண்ணி வாங்க செண்பகம் வந்தாள்.\n\"செண்பகம், கொல்லையில கழனிக் குடம் கெடக்கு. எடுத்துக்கம்மோ\" , என்று டீ.வி பார்த்துக்கொண்டே கூறினாள் சிவகாமி.\nசெண்பகம் சென்ற நேரம், மணி அந்த குடத்தில் தன் வாயினை விட்டது. சிறிய வாய்க் கொண்ட எவர்சில்வர் குடம். மணியின் தலை குடத்தில் மாட்டிக்கொண்டது. செண்பகம் மணியின் முகத்தை குடத்தில் இருந்து எடுக்க முயன்றாள். முடியவில்லை.\n மணி தல கொடத்துல மாட்டிக்கிட்டு. எடுக்க முடியுல.\", என்று கூறினாள்.\nகணேசன் வேகமாக கொல்லைக்கு ஓடினான்.\n\", என்று கூறிவிட்டு அழத் தொடங்கினான்.\nநேரம் செல்ல மணியும் அழத் தொடங்கினான்.\nகணேசன் குடத்தை இறுக்கிப் பிடிக்க, மூர்த்தி மணியை குடத்திலிருந்து எடுக்க முயன்றான். முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.\nமணி, வைத்தியலிங்கத்தைக் கூட்டி வர பேருந்து நிறுத்தம் செல்லும் நேரம் வந்தது. மணி ஊளையிட்டு அழுதவாறு இருந்தான். குடத்தினை அறுக்கும் முயற்சியைத் தொடங்கினான் மூர்த்தி. பலனில்லை. மரம் அறுக்கும் சாஸ்தான் வெளியூர் சென்றாயிற்று. அவர் இருந்தால் மெசின் வைத்து குடத்தை எடுத்திருப்பார்.\nவைத்தி பேருந்து நிறுத்தம் அடைந்தார். மணி அங்கு வரவில்லை. அருகில் இருந்த பழக்கடையில் மணி வந்தானா என விசாரித்தார். வராததை அறிந்து கொண்டு வீட்டிற்குச் சென்றார்.\nதந்தை வந்ததைக் கண்டு கணேஷன் வேகமாக ஓடினான்.\n மணி தல கழனிக்கொடத்துல மாட்டிக்கிட்டு போ. ரெண்டு மணி நேரம் ஆகுது. எடுக்க முடியல போ. அழுதிட்டே இருக்கான்.\", என்றான்,\n\", என்று கூப்பிட்டார் வைத்தி.\nமணி வைத்தியின் குரலை கேட்டு வாலாட்டத் துவங்கினான்.\nஅப்போதே அழுகையை நிறுத்தியது மணி.\nகுடத்தினை அறுக்க முயற்ச்சித்தார் வைத்தி. பலனில்லை. பல்வேறு முயற்சிகள் எடுத்தார். வலியில் மணி அழுதது. முதுகினைத் தடவிக் கொடுத்தே இருந்தான். அழுகை குரலும் குறைந்தது.\n\"அழக்கூட சக்தி இல்லையே போ மூர்த்தி இங்க வா.\", என்று மூர்த்தியை அழைத்தார்,\nமூர்த்தியினை குடத்தை இழுத்துப் பிடிக்க கூறி விட்டு, மணியை மறுமுனையிலிருந்து பிடித்து இழுத்தான். மணி வலியில் கத்தியது. இருப்பினும் பிடித்து வெளியில் எடுத்தான். சுவாசிக்க முடியாமல் திணறியது மணி.\nமடியில் அமரவைத்து தடவிக் கொடுத்தார் வைத்தி. வாலாட்டியபடியே இருந்தது மணி. சுவாசிக்கத் தடுமாறியது மணி. தான் வாங்கிய பிஸ்கட்டை எடுத்து வருமாறு கணேசனிடம் கூறினார்.\nகணேசன் வேகமாக சென்று பிஸ்கட் எடுத்து வர சென்றான். அவன் திரும்பி வரும்போது மணியின் வாலாட்டல் நின்றிருந்தது.\n நீங்க மக்கான்னு கூப்பிடுங்க . அவன் வாலாட்டுவான்.\", என்று கூறி அழ ஆரம்பித்தான்.\n\"இனி ஆட்ட மாட்டான்போ. அவ்வளவுதான். இனி தாத்தா, பாட்டி பாத்துக்குவாங்க\nமணியை பழையாற்றங்கரையில் ��ென்று புதைத்து வரும் வரை ஜன்னல் வழியாக வீதியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் கணேசன்.\nLabels: இறச்சகுளத்து கதைகள், கதைகள்\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/13-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:04:20Z", "digest": "sha1:2TEAANLNW5MJKEXNVTJ2E3CUXKS2RMEC", "length": 443523, "nlines": 883, "source_domain": "tamilthowheed.com", "title": "13 – ஜகாத் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 13 – ஜகாத்\nபத்திலொரு பாகம், அல்ல���ு அதில் பாதி கடமையாகும் ஸகாத்.3\n1786 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநதிகளாலும் மழையாலும் முளைத்த வற்றில் பத்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும். ஒட்டகத்தின் மூலம் நீர் பாய்ச்சி முளைத்த வற்றில் ஐந்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஒரு முஸ்லிம் தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.4\n1787 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5\n1788 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1789 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅடிமைக்காக (உரிமையாளன்மீது) ஸகாத் (கடமை) இல்லை; நோன்புப் பெருநாள் தர்மத்தைத் தவிர.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n(ஓராண்டு முழுமை அடைவதற்கு முன்பே) ஸகாத் வழங்குவதும் ஸகாத் வழங்க மறுப்பதும்.\n1790 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக உமர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது “இப்னு ஜமீல், காலித் பின் அல்வலீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆகியோர் (ஸகாத் வழங்க) மறுத்துவிட்டனர்” என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ் அவரைச் செல்வ(ந்த)ராக ஆக்கிய பிறகே அவர் (ஸகாத் வழங்க) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நீங்கள் காலிதுக்கு அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவச உடை களையும் போர்த் தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அப்பாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது ஸகாத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் வழங்குவது என்மீது பொறுப்பாகும். உமரே ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்ற வர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்ற வர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா\nநோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றை வழங்குவது முஸ்லிம்கள்மீது கடமையாகும்.7\n1791 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nமுஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு “ஸாஉ’ அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு “ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது கடமை யாகும்) என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு நிர்ணயித்தார்கள்.8\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1792 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகி யோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு “ஸாஉ’ அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு “ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1793 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nசுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு “ஸாஉ’ அல்லது தோல் நீக்கப் படாத (வாற்)கோதுமையில் ஒரு “ஸாஉ’ (ஏழை களுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் (தோல் நீக்கப்பட்ட) மணிக்கோதுமையில் அரை “ஸாஉ’வை அதற்குச் சமமாக ஆக்கினர்.\n1794 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு “ஸாஉ’ பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு “ஸாஉ’ தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளை யிட்டார்கள்.\nமக்கள் ஒரு “ஸாஉ’ தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு “முத்’து (அரை “ஸாஉ’) தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள்.9\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.10\n1795 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமுஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு “ஸாஉ’ அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு “ஸாஉ’ (ஏழைகளுக்கு வழங்குவது கடமை யாகும்) என ரமளான் தர்மத்தை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.\n1796 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவிலிருந்து ஒரு “ஸாஉ’, அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை யிலிருந்து ஒரு “ஸாஉ’, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு “ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு “ஸாஉ’ வழங்கிவந்தோம்.11\n1797 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு “ஸாஉ’, அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலி ருந்து ஒரு “ஸாஉ’, அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு “ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு “ஸாஉ’ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் “ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு “முத்’துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு “ஸாஉ’க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.\nநானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டி ருப்பேன்.\n1798 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு “ஸாஉ’, பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு “ஸாஉ’, தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு “ஸாஉ’ ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையிலிருந்து இரு “முத்’து, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதினார்கள்.\nநானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.\n1799 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம்.\n1800 இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nமுஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப் பட்ட அரை “ஸாஉ’ (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு “ஸாஉ’, அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு “ஸாஉ’, அல்லது தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையில் ஒரு “ஸாஉ’, அல்லது பாலா டைக்கட்டியில் ஒரு “ஸாஉ’வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்” என்று கூறினார்கள்.\nபெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.\n1801 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படு வதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\n1802 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\nஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.\n1803 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவரு டைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களி டையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் – தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n ஆடு, மாடுகளின் நிலை என்ன (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n” என்று கேட்கப் பட்டது. அதற்கு “குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாது காப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:\nகுதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காக வும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.\nகுதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.\nகுதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு “அந்தப் பசும்புல் வெளியில்’ அல்லது “அந்தத் தோட்டத்தில்’ அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅப்போது “அல்லாஹ்வின் தூத��ே, கழுதைகளின் நிலை என்ன” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; “எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந் தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.12\n1804 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஆயினும் அதில், “ஒட்டகங்களின் உரி மையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால்” என்று இடம்பெற் றுள்ளது. “அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை’ என்று இடம்பெறவிவ்லை.\nமேலும், இந்த அறிவிப்பில் “அந்த ஒட்ட கங்களின் பால்குடி மறந்த குட்டிகள்கூட விடு படாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்” எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. “அவருடைய இரு விலாப் புறங்களிலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்” எனவும் இடம்பெற்றுள்ளது.\n1805 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப் பாளங்களாக மாற்றி, அவருடைய விலாப் புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.\nஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன் பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங் களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் ���ாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.\nஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத் தவையாக மாறி, அவர்மீது ஏறி, குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்த வையும் இருக்காது; கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்\n-இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த என் தந்தை அபூஸாலிஹ்-ரஹ்) அவர்கள் மாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்களா, இல்லையைô என்று எனக்குத் தெரியவில்லை.-\nஅப்போது மக்கள் “குதிரைகள் (நிலை என்ன) அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குதிரைகளின் பிடரிகளில் மறுமை நாள்வரை நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளன. குதிரை மூன்று வகையாகும்:\nஅது ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.\nகுதிரை நற்பலனைப் பெற்றுத் தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இறைவழியில் பயன் படுத்துவதற்காக முன்னேற்பாடாக அதை வைத்திருப்பவர் ஆவார். அதன் வயிற்றுக்குள் எந்தத் தீவணம் சென்றாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை எழுதாமல் இருப்பதில்லை. அதை அவர் ஒரு பசும்புல் வெளியில் மேயவிட்டால், அது எந்த ஒன்றைத் தின்றாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதாமலிருப்பதில்லை. ஓர் ஆற்றிலிருந்து அதற்கு அவர் நீர் புகட்டினால், அதன் வயிற்றினுள் செல்லும் ஒவ்வொரு துளி நீருக்காகவும் அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். (அதன் சிறுநீர், சாணம் ஆகியவற்றுக���காகக்கூட அவருக்கு நன்மை கள் எழுதப்படும் என்றும் குறிப்பிட்டார்கள்.) அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அது எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் அவருக்கு ஒரு நன்மை உண்டு.\nகுதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அதை அந்தஸ்திற்காகவும் அலங்காரத்திற்கா கவும் வைத்திருப்பவர் ஆவார். ஆயினும், இன்பத்திலும் துன்பத்திலும் (அதனால் தாங்க இயலும் சுமையை மட்டுமே சுமத்துவதிலும், அதன் பசியைத் தணிப்பதிலும்) அதன் முதுகு மற்றும் வயிற்றின் உரிமையை அவர் மறக்கா தவர் ஆவார்.\nகுதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், கர்வம், செருக்கு, அகம்பாவம், மக்களிடம் காட்டிக்கொள்ளல் ஆகிய (குறுகிய) நோக்கங்களுக்காக அதை வைத்திருக்கும் மனிதன் ஆவான். அவனுக்கே அது பாவச் சுமையாகும்” என்று கூறினார்கள்.\nமக்கள், “அல்லாஹ்வின் தூதரே, கழுதையின் நிலை என்ன” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; “எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட) னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “கொம்புகள் வளைந்தவை’ (அக்ஸா) என்பதற்கு பதிலாக “காது கிழிக்கப்பட்டவை’ (அள்பா) என்று இடம்பெற்றுள்ளது.\nமேலும் “அவருடைய விலாப் புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும்’ என்று இடம் பெற்றுள்ளது. “அவருடைய நெற்றியிலும்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “ஒரு மனிதர் தம் ஒட்டகங்களில் “இறைவனுக்குரிய உரிமையை’ அல்லது “தர்மத்தை’ நிறவேற்றாவிடில்” என ஹதீஸ் தொடங்குகிறது.\n1806 அல்லாஹ்வின் தூதர�� (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக் குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்ட கங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.\nமாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற் றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான தொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.\n(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்த நிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது “நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக் கொள். அது எனக்கு வேண்டாம்” என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\nஇந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறிய தைப் போன்றே அறிவித்தார்கள்.\nஉபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவற்றை அன்பளிப்பாக வழங்கு வதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்’ என்று கூறினார் கள்” என இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1807 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள், “ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக் குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால் குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக் கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது” என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே அவற்றுக்குரிய கடமைகள் என்ன” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப் பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அனபளிப் பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப் பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.\nமேலும், “(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற் றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது “இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்” என்று கூறப்படும். அவர் அதனிட மிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க் குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.\nஸகாத் வசூலிப்பவர்களிடம் பொருத்த மாக நடந்துகொள்ளல்.\n1808 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ச���ல கிராமவாசிகள் வந்து, “எங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களில் சிலர் எங்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களை (அவர்களது கடமையைச் செய்ய ஒத்துழைத்து) திருப்தியடையச் செய்யுங்கள்” என்று (மக்களிடம்) கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டதுமுதல், என்னிடம் ஸகாத் வசூலிக்க வந்த எவரும் என்னைக் குறித்து திருப்தி கொள்ளாமல் திரும்பிச்சென்றதில்லை.\n– ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஸகாத் வழங்காதவருக்குக் கிடைக்கும் கடுமையான தண்டனை.\n1809 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் “கஅபாவின் அதிபதிமீது ஆணை யாக அவர்கள் நஷ்டவாளிகள்” என்று கூறி னார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அவர்கள் நஷ்டவாளிகள்” என்று கூறி னார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர் கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர” என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, “ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ மாடோ ஆடோ இருந்து அவற் றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்ற வில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை நீடிக்கும்” என்று கூறினார்கள்.13\n– மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.\nஅதில் “நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர் களிடம் நான் போய்ச்சேர்ந்தேன்” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.\nஆயினும் அதில், “எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ஒரு மனிதர் ஒட்டகத்தையோ மாட்டையோ ஆட்டையோ அவற்றுக்குரிய ஸகாத்தை வழங்காத நிலையில் விட்டு விட்டு இறந்துவிடுவாராயின்” என்று இடம்பெற்றுள்ளது.\n1810 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nதர்மம் செய்யுமாறு வந்துள்ள ஆர்வ மூட்டல்.\n1811 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர் களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) “ஹர்ரா’ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூதர்ரே’ என்று என்னை அழைத்தார்கள். நான் “இதோ’ என்று என்னை அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர” என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.\nபிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபூதர்ரே’ என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் “இதோ’ என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே” என்றேன். நபி ஸல்) அவர்கள் “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்” என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, “இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர” என்று கூறினார்கள்.\nபிறகு (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “அபூதர் நான் வரும்வரை இங்கேயே இருங்கள் நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னைவிட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது ஏதோ மர்மமான உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஏற்பட்டுவிட்டது போலும்’ என்று கூறிக்கொண்டு, அவர்களைப் பின்தொடர எண்ணினேன். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்’ என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த் துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் “அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து “உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்” என்றார். நான் (ஜிப்ரீலிடம்) “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)” என்று கேட்டேன். அவர் “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (இறுதியில் அவர் சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வ��ளிச்சம் படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, “யார் இது” என்று கேட்டார்கள். “(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்று பதிலளித்தேன். அவர்கள் “அபூ தர்ரே, இங்கே வாருங்கள்” என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் “இந்த இடத் திலேயே அமர்ந்திருங்கள்” என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்ட வெளியில் “நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்தி லேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி என்னை உட்காரவைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) “ஹர்ரா’ப் பகுதியில் நடந்து சென்றார்கள். அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது “அவன் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே” என்று கேட்டார்கள். “(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்று பதிலளித்தேன். அவர்கள் “அபூ தர்ரே, இங்கே வாருங்கள்” என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் “இந்த இடத் திலேயே அமர்ந்திருங்கள்” என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்ட வெளியில் “நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்தி லேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி என்னை உட்காரவைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) “ஹர்ரா’ப் பகுதியில் நடந்து சென்றார்கள். அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நே��ம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது “அவன் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே” என்று கூறிக்கொண்டிருந் ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே” என்று கூறிக்கொண்டிருந் ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும் அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும் “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள் “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள் யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ஜிப்ரீலே” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ஜிப்ரீலே அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் மது அருந்தினாலும் சரியே” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் மது அருந்தினாலும் சரியே” என்று கூறினார் என்றார்கள்.\nசெல்வத்தைக் குவித்து வைத்(துக்கொண்டு அதற்கான கடமையை நிறைவேற்றா) தோர் குறித்து வந்துள்ள கண்டனம்.\n1813 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, “(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்துவைத்திருப்போருக்கு “நற்செய்தி’ கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப் படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்” என்று கூறினார்.\n(இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர் களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.\nபிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட் கார்ந்தார். அப்போது அவரிடம் நான், “தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்த தையே நான் கண்டேன்” என்றேன். அதற்கு அவர், “இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒரு முறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் “உஹுத் மலையை நீர் பார்க்கி றீரா’ என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார் கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, “(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்’ என்றேன். அப்போது “இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்பு வேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறா��்கள்” என்று கூறினார்.\nநான், “உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே” என்று கேட்டேன். அதற்கு அவர், “உம்முடைய இறைவன் மீதாணையாக” என்று கேட்டேன். அதற்கு அவர், “உம்முடைய இறைவன் மீதாணையாக நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங் களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்” என்று கூறினார்.15\n1814 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழி யாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள் “(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்ப வர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியி லிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான் “இவர் யார்” என்று கேட்டேன். மக்கள் “இவர்தாம் அபூதர் (ரலி)” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, “சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக்கொண் டிருந்தீர்களே அது என்ன” என்று கேட்டேன். மக்கள் “இவர்தாம் அபூதர் (ரலி)” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, “சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக்கொண் டிருந்தீர்களே அது என்ன” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்” என்றார்கள். நான், “(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்” என்றார்கள். நான், “(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்��ள், “அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)” என்று பதிலளித்தார்கள்.\nதர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், தர்மம் செய்பவருக்கு (சிறந்த) பிரதிபலன் உண்டு என்ற நற்செய்தியும்.\n1815 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், “ஆதமின் மகனே (மனிதா) நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்” என்று சொன்னான்.\nமேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1816 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன்னிடம் அல்லாஹ், “நீர் (பிறருக்கு ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்” என்று சொன்னான்.\nமேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியை யும் அவன் படைத்ததுமுதல் வழங்கியது எதுவும் அவனது வலக் கரத்திலுள்ள (செல் வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.16\nகுடும்பத்தார், அடிமைகள் (பணியாட்கள்) ஆகியோருக்குச் செலவழிப்பதன் சிறப்பும் அவர்களை (ஆதரிக்காமல்) வீணாக்கிவிடுபவன், அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்க்கைப் படியை வழங்க மறுப்பவன் அடையும் பாவமும்.\n1817 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளி லேயே சிறந்ததாகும்.\nஇதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தாருக்குச் செல விடுவதையே ஆரம்பமாகக் கூறினார்கள்” என்று கூறிவிட்டு, “தம் சின்னஞ் சிறிய பிள் ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார் (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய் கிறான்” என்றும் கூறினார்கள்.\n1818 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடு தலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு – இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1819 கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் “அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா” என்று கேட்டார்கள். அவர், “இல்லை’ என்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு” என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.\nஒருவர் முதலில் தமக்கும், பிறகு தம் குடும்பத்தாருக்கும், பிறகு தம் உறவினர் களுக்கும் செலவு செய்ய வேண்டும்.\n1820 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“பனூ உத்ரா’ குலத்தைச் சேர்ந்��� ஒரு மனிதர், தாம் இறந்த பிறகு தம்முடைய அடிமை ஒருவர் விடுதலையாகிக்கொள்ளட்டும் என்று (பின்விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), “அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உம்மிடம் இருக்கிறதா” என்று கேட்டார்கள். அவர் “இல்லை’ என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), “இவரை என்னிடமிருந்து வாங்கிக்கொள்பவர் யார்” என்று கேட்டார்கள். அவர் “இல்லை’ என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), “இவரை என்னிடமிருந்து வாங்கிக்கொள்பவர் யார்” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக் காசு களுக்கு வாங்கிக்கொண்டார்கள். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, “உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக் காசு களுக்கு வாங்கிக்கொண்டார்கள். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, “உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய குடும்பத்தாருக்கு உரியதாகும் பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய குடும்பத்தாருக்கு உரியதாகும் உன் வீட்டாருக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக உன் வீட்டாருக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீரா��\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “அன்சாரிகளில் “அபூமத்கூர்’ என்று சொல்லப்படும் ஒரு மனிதர் “யஅகூப்’ எனப்படும் தம் அடிமை, தமது இறப்புக்குப் பிறகு விடுதலை பெற்றவராவார் என (பின்விடுதலை) அறிவித் திருந்தார்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\nஉறவினர்கள், மனைவி, மக்கள் மற்றும் தாய் தந்தையர் ஆகியோர் இணை வைப்பாளர்களாய் இருப்பினும் அவர் களுக்காகச் செலவழிப்பது மற்றும் தர்மம் செய்வதன் சிறப்பு.\n1821 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங் களில் “பைரஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அல்லாஹ் தனது வேதத்தில் “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது “பைரஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்” என்று சொன்னார்கள். எனவே, அதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.17\n1822 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n“நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறை வான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “நம் இறைவன் நம் செல்வங்களிலிருந்து சிலவற்றை நம்மிடம் (தர்மம் செய்யுமாறு) கோருவதாகவே நான் கருதுகின்றேன். ஆகவே, நான் எனது “பரீஹா’ (பைரஹா) எனும் நிலத்தை அல்லாஹ்வுக்காக வழங்கிவிட்டேன். இதற்குத் தங்களையே சாட்சியாக ஆக்குகிறேன், அல்லாஹ்வின் தூதரே” என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவீராக” என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவீராக” என்று கூறினார்கள். அவ் வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை (தம் உறவினர்களான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு (தானமாக) வழங்கிவிட்டார்கள்.\n1823 குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(அன்னை) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தம்முடைய) அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செயதார்கள். அதை அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளை (அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்குமே\n1824 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெண்களே உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய் யுங்கள் உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய் யுங்கள்” என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று “நீங்களே கையில் காசில்லாதவர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்று (வறுமையில் வாழும் உங்க ளுக்கே அதை நான் வழங்கலாமா எனக்) கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கி விடுவேன்). இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால், அதை நான் பிறருக்குக் கொடுத்துவிடுவேன்” என்று கூறினேன். அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் “இல்லை, நீயே அவர்களிடம் செல்” என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் (ஏற்கெனவே) ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியி லேயே நின்றுகொண்டிருந்தோம்.)\nபின்னர் பிலால் (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தபோது அவரிடம் நாங்கள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இரு பெண்கள் வீட்டுவாசலில் நின்றுகொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது மடியில் வளரும் (தந்தையற்ற) அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகிறார்கள் என்று கேளுங்கள். ஆனால், நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்ல வேண்டாம்” என்று கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்விருவரும் யார்” என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு “ஓர் அன்சாரிப் பெண்ணும் ஸைனபும்” என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்” என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு “ஓர் அன்சாரிப் பெண்ணும் ஸைனபும்” என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்” என்று கேட்டார்கள். “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய துணை வியார்”’ என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்விரு வருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” என்று கூறினார்கள்.19\n1825 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “நான் பள்ளிவாசலில் இருந்தபோது என்னைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள்” என ஹதீஸ் தொடங்கு கிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\n1826 (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ் வின் தூதரே (என் முதல் கணவரான) அபூ சலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் (தர்மம் செய்த) நன்மை எனக்கு உண்டா (என் முதல் கணவரான) அபூ சலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் (தர்மம் செய்த) நன்மை எனக்கு உண்டா அவர்களை நான் இன்னின்னவாறு (பிறரிடம் கையேந்தும் நிலையில்) விட்டுவிடமாட்டேன். அவர்களும் என் பிள்ளைகளே” எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். அவர்களுக்காக நீ செலவிட்ட(ôல் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு” என்று கூறினார்கள்.20\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1827 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு முஸ்லிம் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகும்.\nஇதை பத்ருப் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.21\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1828 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் “ஆசையுடன்’ அல்லது “அச்சத் துடன்’ வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் “ஆசையுடன்’ அல்லது “அச்சத் துடன்’ வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.22\n1829 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருடன் சமாதான ஒப்பந்தம் செய்தி ருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான், “அல்லாஹ்வின் தூதரே என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் என் தாயா ருடன் உறவு கொண்டாடலாமா என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் என் தாயா ருடன் உறவு கொண்டாடலாமா” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள்.23\nஇறந்தவருக்காகத் தர்மம் செய்தால் அதன் பலன் இறந்தவரைச் சென்றடையும்.\n1830 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.24\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே “அவர் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல்’ எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் இக்குறிப்பு இல்லை.\nநல்லறங்கள் ஒவ்வொன்றுக்கும் “ஸதகா’ (தர்மம்) எனும் பெயர் பொருந்தும்.\n1831 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1832 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழு வதைப் போன்றே அவர்களும் தொழுகின் றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல் வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழு வதைப் போன்றே அவர்களும் தொழுகி��் றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல் வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே)” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா)” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி’யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழி’யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா அவ்வாறே அனுமதிக் கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்க���ள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்” என்று விடையளித்தார்கள்.\n1833 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் (“அவர் நடமாடுகிறார்’ என்பதற்கு பதிலாக) “அவர் மாலைப் பொழுதை அடைகிறார்’ என்று அறிவித்துள்ளார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் (“நல்லதை ஏவி’ என்பதுடன் “அல்லது’ என்பதைச் சேர்த்து) “அல்லது நல்லதை ஏவி’ என்றும், “அவர் மாலைப் பொழுதை அடைகிறார்’ என்றும் இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “ஒவ்வொரு மனிதனும் (முன் னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப்பட்டுள்ளான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் “அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்” என்றே இடம்பெற்றுள்ளது.\n1834 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லை யானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயன��ைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்” என்று சொன்னார்கள். “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்” என்று சொன்னார்கள். “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்” என்று கேட்கப் பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்” என்று கேட்கப் பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவர் “நல்லதை’ அல்லது “நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்” என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவர் “நல்லதை’ அல்லது “நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்” என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்” என்றார்கள்.25\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1835 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸ்களாகும். பின்வரும் ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத் துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத் தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடு வதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.26\n(நல்வழியில்) செலவு செய்பவரும் செலவு செய்ய மறுப்பவரும்.\n1836 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், “இறைவா (நல்வழியில்) செலவு செய்ப வருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக (நல்வழியில்) செலவு செய்ப வருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா (கடமை யானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக (கடமை யானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27\nதானதர்மத்தை ஏற்க ஆள் கிடைக்காமல்போவதற்கு முன் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டல்.\n1837 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(இப்போதே) தானதர்மம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரப் போகிறது; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறு பவர் யாரேனும் கிடைப்பாரா என) அலைவார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காண மாட்டார். அந்தப் பொருள் வழங்கப்படுகின்ற ஒருவன் “நேற்றே இதை நீ கொண்டுவந்திருந் தாலாவது நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்; இன்றோ இது எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிடுவான்.\nஇதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.28\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1838 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக்கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.\nஇதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் அப்துல்லாஹ் பின் பர்ராத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஓர் ஆணை (இந்த நிலையில்) நீங்கள் காண்பீர்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\n1839 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசெல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்�� அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபு மண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது).30\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1840 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள் பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப் படுவார். ஆனால், அவரோ “இது எனக்குத் தேவையில்லை’ என்று கூறிவிடுவார்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1841 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, “இதற்காகவே நான் கொலை செய்தேன்” என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, “இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்” என்று கூறுவான். திருடன் வந்து, “இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது” என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலி ருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப் பார்கள்).\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமுறையான சம்பாத்தியத்திலிருந்து செய்யும் தர்மம் (இறைவனிடம்) ஏற்கப் படுவதும் அது வளர்ச்சியடைவதும்.\n1842 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலி ருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக் கரத் தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடு கின்றது. உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை’ அல்லது “தமது ஒட்டகக் குட்டியை’ வளர்ப்பதைப் போன்று.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்��ள்.31\n1843 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தைத் தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது கரத்தால் வாங்கி, உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை’ அல்லது “தமது ஒட்டகக் குட்டியை’ வளர்ப்பதைப் போன்று வளர்ச்சியடையச் செய்கிறான். இறுதியில் அது மலையைப் போன்று, அல்லது அதைவிட மிகப் பெரியதாக மாறிவிடுகின்றது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் ரவ்ஹ் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “முறையான சம்பாத்தியத்தி லிருந்து அவர் உரிய முறையில் தர்மம் செய்தால்’ என்று இடம்பெற்றுள்ளது.\nசுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அவர் உரிய இடங்களில் (தர்மம் செய்தால்)’ என்று காணப்படுகிறது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1844 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்ட வற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார் கள்: தூதர்களே அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்ட வற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார் கள்: தூதர்களே தூய்மையான பொருள்களி லிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங் கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). “நம்பிக்கையாளர் களே தூய்மையான பொருள்களி லிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங் கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). “நம்பிக்கையாளர் களே நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்கு கிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).\nபிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்க���றார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்\nபேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும், அல்லது (இன்)சொல்லையேனும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும் அது நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக அமையும் என்பதும்.\n1845 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் யார் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இயன்றவராக இருக் கிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள் ளட்டும்\nஇதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32\n1846 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ் வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாம லிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற் கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதை யும் அங்கு அவர் காணமாட்டார். பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெ னவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக் கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.\nஇதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்)” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.\n1847 அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திரு��்பிக்கொண்டார்கள். பின்னர் “நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தை (மீண்டும்) திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள் ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல் லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம் மைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்)” என்று கூறி னார்கள்.34\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(பார்க்கிறார்கள்) போலும்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை. (“அவர்கள் நரகத் தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்’ என்றே இடம்பெற்றுள்ளது.)\n– மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். மேலும், (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.\n1848 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்’ குலத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்’ குலத்தைச் சேர்ந்த வர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்க ளுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள் ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை யாளர்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள் ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை யாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉ’ கோதுமை, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை யேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத் தினார்கள்.\nஉடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டி ருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற் றிலும் “(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்” என்றே ஹதீஸ் தொடங்குகிறது.\nஉபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் “பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை தொழுவித்துவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார் கள்” என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n1849 மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அணிந்த ஒரு கூட்டத்தார் வந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன.\nமேலும் இவ்வறிவிப்புகளில் பின்வரும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுவித்தார்கள். பிறகு சிறிய சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்னர் “அம்மா பஅத்’ (“இறை வாழ்த்துக்குப் பின்…) என்று கூறிவிட்டு, “அல்லாஹ் தனது வேதத்தில் “மக்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்துகொள்ளுங்கள்…’ (4:1) என்று கூறியுள்ளான்” என்றார்கள்.\n1850 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்மீது கம்பளியாடைகள் காணப்பட்டன. அவர்களது வறிய நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது…” என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.\nதர்மம் செய்வதற்காகக் கூலிக்குச் சுமை தூக்குவதும், சிறிதளவு தர்மம் செய்தவ(ராயினும் அவ)ரைக் குறை கூறுவது குறித்து வந்துள்ள கடுமை யான தடையுத்தரவும்.\n1851 அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:\nதானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை “ஸாஉ’ பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை “ஸாஉ’ கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதை விட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்” என்று (குறை) சொன் னார்கள். அப்போதுதான் “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின் றார்கள். (இறை வழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர் களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.35\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் “மனமுவந்து வாரி வழங்குவோர்’ எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நாங்கள் எங்களுடைய முதுகு களில் (சுமை) தூக்கி கூலி வேலை செய்யலானோம்” என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.\nபாலுக்காக இரவல் வழங்கப்படும் கால் நடைகளின் சிறப்பு.36\n1852 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறை யப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா இதற் குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1853 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (���ல்) அவர்கள் பல விஷயங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:\nஒருவர் ஒரு கால்நடையை (பால் கறந்து கொள்வதற்காக) இரவலாக வழங்கினால், அது காலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும், மாலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும் பெற்றுத் தருவதாக அமையும்; காலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் மாலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் (இந்த நன்மைகள் கிடைக்கும்).\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவருக்கும் கஞ்சனுக்கும் உள்ள உதாரணம்.\n1854 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(கஞ்சனின் நிலயோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்) செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) “இரு நீளங்கிகள்’ அல்லது “இரு கவச ஆடைகள்’ அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். “(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்’ அல்லது “தர்மம் செய்கின்றவர்’ தர்மம் செய்ய எண்ணும்போது அவரது கவசம் “விரிவடைந்து’ அல்லது “(நீண்டு) சென்று’ அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.37\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது\n– அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது.\nஇதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள்.\n1855 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகஞ்சன் மற்றும் தர்மம் செய்கின்றவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரு மனிதர்களின் நிலைக்கு ஒத்தி ருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரி வடைந்து, அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கிறது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nதர்மம் செய்தவருக்கு நிச்சயம் நற்பலன் உண்டு; உரியவரின் கைக்கு தர்மம் போய்ச் சேராவிட்டாலும் சரியே\n1856 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(முற்காலத்தில்) ஒருவர் “நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்’ எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.\nமறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளை யும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.\n(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப் பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்���ுள்ளது’ என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், “இறைவா விபசாரிக்கும் பணக்காரனுக் கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது’ எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டு விட்டது. விபசாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபசாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்கார னுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநேர்மையான ஒரு காசாளர் தம் முதலாளியின், அல்லது ஒரு மனைவி தன் கணவ னின் நேரடியான அனுமதியின் பேரில், அல்லது அவரது அனுமதியை குறிப்பால் அறிந்து வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தால் அந்தக் காசாளருக்கும் அந்த மனைவிக்கும்கூட நன்மை கிடைக்கும்.\n1857 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத் திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகிறார்.\nஇதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.38\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1858 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப் படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள்.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.39\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் (“தனது வீட்டிலுள்ள உணவை’ என்பதற்குப் பதிலாக) “அவளுடைய கணவனின் உணவிலிருந்து’ என்று இடம்பெற்றுள்ளது.\n1859 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்துவிடாது.\nஇதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல்.\n1860 “ஆபில் லஹ்ம்’ என்பாரின் அடிமை யாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் அடிமையாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் என் உரிமையாளரின் செல்வத்திலிருந்து எதையேனும் தர்மம் செய்யலாமா” என்று கேட்டேன். அதற்கு “ஆம். (தர்மம் செய்ய லாம்.) உங்கள் இருவருக்கும் சரிபாதி நற்பலன் உண்டு” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1861 “ஆபில் லஹ்ம்’ என்பாரின் அடிமை யாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) என் உரிமையாளர் என்னி டம் இறைச்சியை (நீளமாக வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளை யிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் உரிமையாளர் அறிந்தபோது என்னை அடித்து விட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உரிமையாளரை அழைத்து, “அவரை ஏன் அடித்தீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு “நான் சொல்லாமலேயே எனது உணவை மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார்” என்று என் உரிமையாளர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நறபலன் உண்டு” என்று கூறினார்கள்.\n1862 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு பெண் தன் கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் (கூடுதலான- நஃபில்) நோன்பு நோற்க வேண்டாம். கணவன் ஊரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் யாரையும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவள் தன் கணவனின் உத்தரவு இல்லாமல் அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் அதன் நற்பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.40\nதர்மத்தையும் இதர நற்செயல்களையும் சேர்த்துச் செய்தவர்.\n1863 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தி(ன் வாசல்களில் ஒவ்வொன்றி)ல் இருந்து “அல்லாஹ்வின் அடியாரே இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழு கையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப் போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளி யாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) “அர்ரய்யான்’ எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)’ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழு கையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப் போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளி யாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) “அர்ரய்யான்’ எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்” என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவ ருக்கு (வேறுவாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்தத் தலைவாயில்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவ ருக்கு (வேறுவாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்தத் தலைவாயில்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.41\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1864 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்கத்தின் காவலர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு வாசலின் காவலர்களும் “இன்ன மனிதரே இங்கே வாரும்’ என்று அழைப் பார்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1865 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்” என்று கேட் டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனா ஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்” என்று கேட் டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனா ஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒர�� நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.\nஅறவழியில் தாராளமாகச் செலவிடும்படி வந்துள்ள தூண்டலும், எண்ணி எண்ணிச் செலவழிப்பது விரும்பத் தக்கதல்ல என்பதும்\n1866 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக. (அல்லது “(ஈகை மழை) பொழிவாயாக’ அல்லது “அள்ளி வழங்குவாயாக’). எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க்கொண்டிராதே. அப்படிச் செய்தால், அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான்” என்று கூறினார்கள்.42\n– மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அள்ளி வழங்குவாயாக.(அல்லது “(ஈகை மழை) பொழிவாயாக’ அல்லது “செல வழிப்பாயாக’). எண்ணி எண்ணி(ச் செல வழித்து)க்கொண்டிராதே. (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உனக்கு எண்ணியே தருவான். கஞ்சத்தனமாகப் பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ் வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்க ளைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்.\n– மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1867 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன்னால் இயன்ற அளவு சிறிதளவேனும் தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (முடிந்து) வைத்துக்கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.\nஇதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nசிறிதளவாயினும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், அற்பமாகக் கருதி சிறிதளவைத் தர்மம் செய்ய மறுக்கலாகாது என்பதும்.\n1868 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.43\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஇரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு.\n1869 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:\n1. நீதி மிக்க ஆட்சியாளர்.\n2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.\n3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.\n4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.\n5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறு செய்ய) அழைத்தபோதும் “நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்.\n6. தமது இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.\n7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுட னேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்” என்று இடம்பெற்றுள்ளது.\nஉடல் நலத்தோடும் பணத் தேவை யோடும் இருப்பவர் செய்யும் தர்மமே மிகச் சிறந்த தர்மம் ஆகும்.45\n1870 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மன��தர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே மகத்தான தர்மம் எது” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உடல் நலமுள்ள வராகவும், பணத் தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள் ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்” என்று பதிலளித்தார்கள்.46\n1871 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே மகத்தான நன்மையு டைய தர்மம் எது மகத்தான நன்மையு டைய தர்மம் எது” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம் முடைய தந்தைமீது அறுதியாக” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம் முடைய தந்தைமீது அறுதியாக அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவரா கவும் நீண்ட நாள் வாழ வேண்டுமென எதிர் பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக் கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ் வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ் வளவு (கொடுங்கள்)’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர்கள் அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவரா கவும் நீண்ட நாள் வாழ வேண்டுமென எதிர் பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக் கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ் வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ் வளவு (கொடுங்கள்)’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர்கள் (ஏனெனில்,) அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிருக்கு உரிய தாகிவிட்டிருக்கும்” என்று பதிலளித்தா���்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “ஒரு மனிதர் “தர்மத்தில் சிறந்தது எது’ என்று கேட்டார்” என ஹதீஸ் தொடங்குகிறது.\nமேல் கைதான் கீழ் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக் கூடியதும், கீழ் கை என்பது வாங்கக்கூடியதும் ஆகும்.\n1872 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார் கள். அப்போது “மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள்.47\n1873 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே “தர்மத்தில் சிறந்தது’ அல்லது “நல்ல தர்மம்’ ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்த தாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள்.\nஇதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1874 ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு “இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத் துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள் கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.48\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1875 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்க��வைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்.\nஇதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1876 அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nமுஆவியா (ரலி) அவர்கள், “மக்களே (வரைமுறையின்றி) நபிமொழிகளை அறிவிப் பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஆனால், உமர் (ரலி) அவர்கள் காலத்தில் இருந்துவந்த நபிமொழிகளைத் தவிர. ஏனெ னில், உமர் (ரலி) அவர்கள் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் (மார்க்கம்) விஷயத்தில் (பொய்யுரைப்பதிலிருந்து) மக்களைப் பய முறுத்திவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகின்றான். நான் கருவூலக் காவலன் மட்டுமே. ஒருவருக்கு நான் மனப்பூர்வமாகக் கொடுத்தால், அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். ஒருவர் யாசித்ததை முன்னிட்டு, அல்லது அவரது பேராசையைக் கண்டு அவருக்கு நான் கொடுத்தால், அவர் உண்டாலும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.\n1877 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதர்மம் கேட்டு (என்னை) நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் (தர்மம்) கேட்டு, அதை நான் வெறுத்த நிலையில் அவர் என்னிடம் கேட்டது அவருக்குக் கிடைத்தால், அதில் அவருக்கு வளம் வழங்கப்படுவதில்லை.\nஇதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களை ஸன்ஆவில் (யமன்) உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்கள் தமது இல்லத்தில் இருந்த வாதுமைக் கொட்டையை எனக்கு வழங்கினார்கள். அவர் களின் சகோதரரிடமிருந்து இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்.\n1878 முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான்” என்று சொல்ல நான் கேட்டேன்.\nஇதை ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49\n(உண்மையான) ஏழை (மிஸ்கீன்) யாரென்றால், எந்தச் செல்வத்தையும் அவன் பெற் றிராததோடு, அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவ தில்லை.\n1879 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக இவ்வாறு மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்” என்று கூறினார்கள். மக்கள், “அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள், “‘(தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள) எந்தச் செல்வத்தையும் அவன் பெற் றிருக்கமாட்டான்; அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்க மாட்டான் (அவனே உண்மையான ஏழை)” என்று விடையளித்தார்கள்.\n1880 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவை களைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” (2:273) எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்தள்ளது.\n1881 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர், தமது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் (“சதைத் துண்டு’ என்பதில்) “துண்டு’ எனும் சொல் இடம்பெறவில்லை.\n1882 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாக���ே மறுமை நாளில் வருவான்.\nஇதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1883 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும்; அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1884 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதை யுடன்) வாழ்வதும் அதைத் தர்மம் செய்வதும், ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும்சரி; மறுத்தாலும்சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் “உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து விற்பது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.\n1885 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒருவர் விறகுக் கட்டு ஒன்றைத் தமது முதுகில் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்த தாகும். அவருக்கு அவன் கொடுக்கவும் செய் யலாம்; மறுக்கவும் செய்யலாம்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1886 அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா” என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, “அல��லாஹ்வின் தூதரே நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று கூறினோம். பின்னர் அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று கூறினோம். பின்னர் அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா” என்று (மீண்டும்) கேட் டார்கள். “அல்லாஹ்வின் தூதரே” என்று (மீண்டும்) கேட் டார்கள். “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்” என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா” என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி “அல்லாஹ்வின் தூதரே தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும் தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)” என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள்: “மக்களிடம் எதையும் (கைநீட்டி) யாசிக்கக் கூடாது” என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங் களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ் வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந் தால்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.\nஇதன் அறிவிப்பாளரான அபூமுஸ்லிம் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நம்பிக்கைக்குரிய நேசர் ஒருவர் எனக்கு அறிவித்தார். அவர் எனது நேசத்திற்கு உரியவர்; அவர் என்னிடம் நம்பிக்கைக்குரியவர். (அவர்தாம்) அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி).\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர��தொடர் களில் வந்துள்ளது.\n1887 கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:\n மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக் குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்துகொள்ளும்வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட் டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஆசையோடு எதிர்பார்க்காமலும் யாசிக் காமலும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அதை அவர் பெற்றுக்கொள்ளலாம்.\n1888 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடைய வர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் “என்னைவிட அதிகத் தேவையுடைய வருக்கு இதைக் கொடுங்களேன்” என்று சொல்வேன். (ஒரு முறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது “என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்” என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். இந்தச் செல்வத்த���லிருந்து எது நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகிறதோ அதை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள்.52\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1889 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “என்னைவிட அதிகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை வாங்கி உடைமையாக்கிக்கொள்ளுங்கள்; அல்லது தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இந்தச் செல்வத்திலிருந்து உங்களிடம் எது வருகிறதோ அதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதைத் தேடி நீங்களாகச் செல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.\nஇந்த ஹதீஸின் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:\nஇதனால்தான் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். தாமாக முன்வந்து வழங் கப்பட்டால் அதை மறுக்கவுமாட்டார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n1890 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். நான் அந்தப் பணியை முடித்து விட்டு (வந்து), உமர் (ரலி) அவர்களிடம் ஸகாத் பொருட்களை ஒப்படைத்தபோது எனக்கு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நான் இந்த வேலையை அல்லாஹ்விற்காகவே செய்தேன். எனக்குரிய ஊதியம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (நீங்களாகக் கேட்காமல்) உங்களுக்கு (ஏதேனும்) வழங்கப் பட்டால், அதை நீங்கள் பெற்றுக்கொள் ளுங்கள். ஏனென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஸகாத் வசூலிப்பவனாக இருந்தேன். அதற்காக அல்லாஹ்வின் தூ���ர் (ஸல்) அவர்கள் எனக்கு ஊதியம் வழங்கினார்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்களாகக் கேட்காமல் ஏதேனும் உங்களுக்கு (நீங்கள் செய்த பணிக்காக) வழங்கப்பட்டால் அதை நீங்கள் (வாங்கி) உட் கொள்ளுங்கள்; தர்மமும் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஉலக(ôதாய)த்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று.\n1891 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமுதியவரின் மனம்கூட இரண்டை நேசிப் பதில் இளமையாகவே உள்ளது:\n1, இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1892 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமுதியவரின் மனம்கூட இரண்டை நேசிப் பதில் இளமையாகவே உள்ளது:\n1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1893 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஆதமின் மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:\n1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள ஆசை.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஒரு மனிதனுக்கு இரு ஓடைகள் (நிறைய செல்வம்) இருந்தாலும் மூன்றா வது ஓடையை அவன் எதிர்பார்ப்பான்.\n1894 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக் குழியின்) மண் ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன் னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக் கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.\nஇதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ���தீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “(மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (இந்த வாசகம் அல்லாஹ்விடமிருந்து) அருளப்பெற்ற இறைவசனமா, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்த பொன்மொழியா என்று எனக்குத் தெரியாது” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.\n1895 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.\nஇதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\n1896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்பு வான். அவனது மனத்தை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவ மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக் கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.\nஇதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nஇந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது.54\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இந்த வாசகம் குர் ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது’ என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.\n1897 அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:\nபஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேய�� குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகி விட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் “பராஅத்’ எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் “ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது” எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங் களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதி னோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் “நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் செய்யா ததை ஏன் சொல்கிறீர்கள் நீங்கள் செய்யா ததை ஏன் சொல்கிறீர்கள் (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்க ளுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியா யங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)\nவாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று.\n1898 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மை யான) செல்வமாகும்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஇவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல்\n1899 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் உங்களுக்��ாக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ் வின் தூதரே (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌன மாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) “என்ன கேட்டீர்கள்” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌன மாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) “என்ன கேட்டீர்கள்” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்” என்றார்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர் விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடை யைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1900 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது மக்��ள், “இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)” என்று பதிலளித் தார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)” என்று பதிலளித் தார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே நன்மை தீமையை உருவாக்குமா” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மையால் நன்மையே விளையும். நன்மை யால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்று விடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது.\nஇந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செல விடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்” என்று கூறினார்கள்.56\n1901 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் “எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர��கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந் தார்கள். அப்போது அந்த மனிதரிடம் “உமக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந் தார்கள். அப்போது அந்த மனிதரிடம் “உமக்கு என்ன ஆயிற்று நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே” என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட) நாங்கள் அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, “இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே” என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட) நாங்கள் அவர்களுக்கு இறை அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, “இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே)” என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். பின்னர், “”நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பி விடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாண மிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.\nஇந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதை களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும். -(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை ��டுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்” என்று கூறினார்கள்.\nசுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு.\n1902 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசால மானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்கள்.57\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nபோதுமான வாழ்வாதாரமும் போது மென்ற மனமும்.\n1903 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் முஸ்லிமாகி போதுமான வாழ்வா தாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கி யதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.\nஇதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1904 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.58\nஇந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nஅருவருப்பாகப் பேசியும் கடுஞ் சொற் களைப் பயன்படுத்தியும் கேட்ட வருக்கும் வழங்குவது.\n1905 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலருக்குத் தானப் பொருட்களை) பங்��ிட்டுக் கொடுத்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக இவர்களைவிட இவர்கள் அல்லாத மற்றவர்களே இ(ந்தப் பொருட்களைப் பெறுவ)தற்கு மிகவும் தகுதியுடையவர்கள்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர்கள் அருவருப் பாகப் பேசி, அல்லது என்னைக் கஞ்சன் என்று சொல்லி என்னிடம் கேட்கும் அளவிற்கு என்னைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். ஆனால், நான் கஞ்சன் அல்லன்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1906 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், “முஹம்மதே உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்கு நன்கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.59\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பிறகு அந்தக் கிராம வாசி அந்தச் சால்வையை வேகமாக இழுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார் கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது கழுத்திலேயே இருந்தது” என்று இடம் பெற்றுள்ளது.\n1907 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர் களுக��கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), “அன்பு மகனே (என்னோடு வா) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் செல்வோம்” என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) “நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்” என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்” என்று சொன்னார்கள்.60\n1908 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களுக்கு சில மேலங்கிகள் வந்தன. என்னிடம் என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், “(என்னோடு வா) நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபியவர் களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக் கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள் “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்; உங்களுக்காக இதை நான் பத்தி ரப்படுத்தி வைத்தேன்” என்று கூறினார்கள்.\nஒருவரது இறைநம்பிக்கை (ஈமான்) குறித்து அஞ்சப்படும்போது அவ ருக்கு (பொருளாதார உதவிகள்) வழங் குதல்.\n1909 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் ஒரு குழுவினரிடையே அமர்ந்தி ருந்தபோது, அக்குழுவினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருட்களை) வழங்கினார்கள். ஆனால், அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அல்லாஹ்வின் தூதரே (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) அல்லாஹ்வின் ���ீதா ணையாக அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்” என்று இரகசியமாகக் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் (வெளித் தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். பின்னர், நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, “அல்லாஹ்வின் தூதரே அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) அல்லாஹ்வின் மீதாணையாக அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்” என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்” என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, “அல்லாஹ்வின் தூதரே அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி) அல்லாஹ்வின் மீதாணையாக அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல் நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் இவரைவிட என் அன்புக்குரிய வராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்” என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nஅவற்றில் ஹசன் பின் அலீ அல் ஹுல்வானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சஅத் (ரலி) அவர்கள் இரண்டு முறை அவ்வாறு கேட்டதாக இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் அடித்து, “சஅதே (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்…” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.\nஇஸ்லாத்துடன் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு வழங்குவதும், இறைநம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் (விட்டுக்கொடுத்து) பொறுமை காப்பதும்.\n1910 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு “ஹவாஸின்’ குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானர்கள். அப்போது அன்சாரிகளில் சிலர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்கா மல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகின்றார்களே (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்கா மல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகின்றார்களே” என்று (கவலையுடன்) சொன்னார்கள்.\nஅவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலாலான ஒரு கூடாரத்தில் ஒன்றுதிரட்டினார்கள். அவர்கள் ஒன்றுகூடியதும் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன (உண்மைதானா)” என்று கேட்க, அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே எங்களில் கருத்துடைய (தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தாம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக எங்களில் கருத்துடைய (தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தாம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே’ என்று பேசிக்கொண்டனர்” என்று கூறினார்கள்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும் ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச் செல்வங்களை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங் களுக்கு இறைத்தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (எங்களுடன் உங்க ளைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல்கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். அதற்கு அன்சாரிகள், “நாங்கள் பொறுமையாக இருப்போம்” என்று சொன்னார்கள்.61\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல் வங்களை வெற்றிப் பரிசாக அளித்தபோது” என்று ஹதீஸ் தொடங்குகிறது. ஆயினும், இறுதியில் “ஆனால், நாங்கள் பொறுமையாக இருக்கவில்லை” என்றே இடம்பெற்றுள்ளது. மேலும், “இளவயதுடைய மக்கள்’ என்றுதான் இடம்பெற்றுள்ளது. (எங்களில் இளவயதுடைய மக்கள்’ என்று இடம்பெறவில்லை.)\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் மேற்கண்ட (1910ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே “நாங்கள் பொறுமையாக இருப்போம்” என்று அன்சாரிகள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.\n1911 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒன்றுதிரட்டி, “உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் (அன்சாரிகள்) அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு வந்து) இருக்கிறாரா” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங���கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே’ என்று கூறிவிட்டு, “குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்ப வில்லையா’ என்று கூறிவிட்டு, “குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்ப வில்லையா மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன்” என்று சொன்னார்கள்.62\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1912 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nமக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகள் (சிலர்), “இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக் குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் (புதிய முஸ்லிம்களான) குறைஷியரிடையே திருப்பிவிடப்படுகின்றன” என்று பேசிக் கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்சாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, “உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன (உண்மைதானா)” என்று கேட் டார்கள். அதற்கு அன்சாரிகள் “உங்களுக்கு எட்டியது உண்மைதான்” என்று பதிலளித் தனர். -அன்சாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர்- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் உலகச் செல்வங் களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக் குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்சாரி களின் கணவாயிலேயே அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலேயே செல்வேன்” என்று சொன் னார்கள்.\n1913 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹுனைன் போரின்போது (எதிரிகளான) “ஹவாஸின்’ குலத்தாரும் “கத்ஃபான்’ குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப் போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இரு முறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப் பக்கம் திரும்பி “அன்சாரிகளே’ என்று அழைக்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே’ என்று அழைக்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்று கூறினர். பிறகு தம் இடப் பக்கம் திரும்பி, “அன்சாரிகளே இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்று கூறினர். பிறகு தம் இடப் பக்கம் திரும்பி, “அன்சாரிகளே’ என்று அழைத் தார்கள். அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே’ என்று அழைத் தார்கள். அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனு டைய தூதருமாவேன்” என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப் பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச் செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.\nஆகவே, அன்சாரிகள் (சிலர்), “கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன (உண்மைதானா)” என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (அதையே) விரும்புகிறோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவா யையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.\nஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூஹம்ஸா (இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது) தாங்கள் அங்கு இருந்தீர்களா (இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது) தாங்கள் அங்கு இருந்தீர்களா” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1914 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றி லேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப் பட்டன. பிறகு காலாட் படையினரும் அதற் குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட் டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால் நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந் தோம்.63 எங்கள் சாலையோரக் குதிரைப் படைக்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப் படை எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்ப லாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை எங்கள் (களத்திலிருந்து) விலகிச் செல்லத் தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாஜிர்களே, முஹாஜிர்களே’ என்று அழைத்தார்கள். பின்னர் “அன்சாரிகளே, அன்சாரிகளே’ என்று அழைத்தார்கள்.\n-இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்-\nஅப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்” என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்” என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்ற போது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச் செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கி நடந்து அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகை���ிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்கு) தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில்) ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) வழங்கலானார்கள்.\nமற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1915 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச் செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்:\n(என் குதிரை) உபைதின் பங்கையும்\nயாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ\nஅப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமை யாக்கி (வழங்கி)னார்கள்.\n1916 மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “நபி (ஸல்) அவர்கள் ஹுûûன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத் தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், “அல்கமா பின் உலாஸா (ரலி) அவர் களுக்கும் நூறு ஒட்டகங்கள் வழங்கினார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களைப் பற்றியோ ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களைப் பற்றியோ குறிப்பு இல்லை. மேலும், மேற்கண்ட கவிதையும் இடம்பெறவில்லை.\n1917 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட் டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு (மட்டும்) அவற்றைக் கொடுத்தார்கள். (அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை.) அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்க வேண்டுமென அன்சாரிகள் விரும்புகின்றார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, அன்சாரிகளிடையே (அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக) உரையாற்றினார்கள்.\nஅல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, “அன்சாரிகளே உங்களை வழிதவறியவர் களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா உங்களை வழிதவறியவர் களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்க வில்லையா நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்க வில்லையா நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா” என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்” என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா” என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்” என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா” என்று கேட்க, அன்சாரிகள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்களும் விரும்பினால் இன்னின்னவாறு இன்னின்ன நேரத்தில் நடந்தது என்று (நீங்கள் எனக்குச் செய்த உதவிகளையும் பட்டியலிட்டுக்) கூறலாம்” என்று சில விஷயங்களைச் சொல்லிக்காட்டினார்கள்.\n-அந்த விஷயங்கள் எவையெவை என்ப தைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.-\nமேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(புதிதாக இஸ்லாத்தை ஏ���்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே (என்னையே) கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா அன்சாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர் கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒரு வனாயிருந்திருப் பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத் தாக்கிலும்தான் செல்வேன். (அன்சாரிகளாகிய) நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும் “ஹவ்ளுல் கவ்ஸர்’ எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.64\n1918 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஹுனைன் போரின்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச் செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றைய தினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார். உடனே நான், “இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச் சாயம் போல் மாறிவிட்டது. பிறகு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி யுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள் அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவ��்களுக்கு கருணை புரிவானாக அவர்கள் இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட் டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக்கொண் டார்கள்” என்று கூறினார்கள்.65\n இனிமேல் எந்தச் செய்தி யையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்” என்று சொன்னேன்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1919 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட் டார்கள். அப்போது ஒரு மனிதர், “இது இறைவனின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர் கூறியதை இரகசியமாகச் சொன்னேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கோபப்பட்டார்கள்; (கோபத்தால்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. அதை அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று நான் எண்ணினேன். பிறகு அவர்கள் “(இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் இதைவிட அதிகமாக மன வேதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆயினும், அவர்கள் சகித்துக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.\n1920 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் “ஜிஃரானா’ எனுமிடத்தில் ஒரு மனிதர் வந்தார். பிலால் (ரலி) அவர்களது ஆடையில் வெள்ளி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அள்ளி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மனிதர், “முஹம்மதே நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்து கொள்வார் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்து கொள்வார் நான் நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; இழப்பிற்குள்ளாகிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே நான் நீதியுடன் நடந்துகொள்ளா விட்டால் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; இழப்பிற்குள்ளாகிவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே இந்த நயவஞ்சகனின் தலையைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு “அல்லாஹ் காப்பாற்றுவானாக இந்த நயவஞ்சகனின் தலையைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு “அல்லாஹ் காப்பாற்றுவானாக நான் என் தோழர்களையே கொலை செய்கிறேன் என்று மக்கள் பேசுவார்கள். இதோ இவரும் இவருடைய தோழர்களும் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழியைத் தாண்டி (உள்ளத்திற்குள்) செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது\nஅவற்றில், “நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.\n1921 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும்.\nஇதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். “நஜ்த்வாசிகளின் தலைவர் களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டு விடுகிறீர்களே” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(புதி தாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களு டன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்” என்று கூறினார் கள்.\nஅப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, “முஹம்மதே அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார் பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா” என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர் களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணி யின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளி யேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத் திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.67\n1922 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅலீ பின் அபீதாலிப் (ர-) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக் கட்டி ஒன்றை யமனி-ருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ர-), ஸைத் அல்கைல் (ர-). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ர-); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி).\nஅப்போது நபித்தோழர்கüல் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்த வர்கள் நாம்தாம்” என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள். அப்���ோது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டி யிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டி யிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியி-ருப்பவர்கüல் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியி-ருப்பவர்கüல் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது கா-த் பின் அல்வலீத் (ர-) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது கா-த் பின் அல்வலீத் (ர-) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு கா-த் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாüகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்” என்றார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கüன் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்கüன் வயிறுகளைக் கிழித்துப் பார்க் கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறினார்கள்.\nபின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையி-ருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்” என்று கூறினார்கள். “நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஸமூத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்” என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன்.\n1923 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் (“நெற்றி புடைத்த’ என்பதைக் குறிக்க) “நாத்திஉல் ஜப்ஹா’ எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. “நாஷிஸுல் ஜப்ஹா’ எனும் சொற்றொடர் இல்லை.\nமேலும், இந்த அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் வாள்’ (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் வாள்’ (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்’ என்று கூறிவிட்டு, “இந்த மனிதரின் பரம்பரையி-ருந்து ஒரு சமுதாயத் தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்” என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nமேலும், “நான் அவர்க(ள் வாழும் நாட்க) ளை அடைந்தால் “ஸமூத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்��ளது அறிவிப்பில் வந்துள்ளது.\n1924 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தங்கக் கட்டியை நால்வரி டையே பங்கிட்டார்கள்: ஸைத் அல்கைர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (ரலி) மற்றும் அல்கமா பின் உலாஸா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) (ஆகியோரே அந்நால்வரும்)” என்று இடம்பெற்றுள்ளது.\nமேலும், (“நெற்றி புடைத்த’ என்பதைக் குறிக்க) “நாஷிஜுல் ஜப்ஹா’ எனும் சொற்றொடரே இந்த அறிவிப்பிலும் ஆளப்பட்டுள்ளது.\nஇதில், “இந்த மனிதரின் பரம்பரையி-ருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர்” என்பதும் இடம் பெற்றுள்ளது. “நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஸமூத்’ கூட்டத்தார் அழிக்கப் பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் (பூண்டோடு) அழித்துவிடுவேன்” எனும் குறிப்பு இந்த அறிவிப்பில் இல்லை.\n1925 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:\nநாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று “ஹரூரிய்யா’க்கள் (காரி ஜிய்யாக்கள்) குறித்துக் கேட்டோம். “அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா” என்று வினவினோம். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஹரூரிய்யா’க்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், (பின்வருமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்:\nஇந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இந்தச் சமுதாயத்தைவிட்டும்’ என்று கூறாததைக் கவனத்தில் கொள்க.) அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழி களைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக் கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை யையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் பார்ப்பார். (அவற்றில் அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றுகூட அவர் சந்தேகப்படுவார்.68\n1926 அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“ஹவாஸின்’) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்கüன் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது “பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த “துல்குவைஸிரா’ எனும் மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார் நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார் நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்” என்று பதிலüத்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்” என்று பதிலüத்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று கேட்டார்கள்.\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர் களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்கüன் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டை யை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக் கின்ற) அம்பு (உட-ன் மறு பக்கம்) வெüப் பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்தி -ருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெü யேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப�� பிராணி யின் உடலைத் துளைத்து வெüவந்ததற்கான இரத்தக் குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத் துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப் பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப் படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டுவிட்டி ருக்கும். அவர்கüன் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்கüல் ஒன்று “பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்’ அல்லது “துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்’. அவர்கள் மக்கüடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று சொன்னார்கள்.\nநான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அüக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ர-) அவர்கள் போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ர-) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1927 அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், “அவர்கள் மக்கüடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார் கள். மொட்டை போடுவ(தை பக்தி மார்க்கமா கவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் அவர்களின் அடையாளமாகும். “அவர்கள் தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள்’ அல்லது “படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர்’. இரண்டு பிரிவினர்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்” என்று கூறினார்கள். பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். “ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்துவிட்டு, அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்து விட்டதற்கான) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப் பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கிவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காண மாட்டார்” என்று கூறினார்கள்.\nஅபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\n1928 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமுஸ்லிம்கüடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1929 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் சமுதாயத்தார் இரு பிரிவினராகி நிற்கும்போது, அவர்களிடையேயிருந்து (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். அவ்விரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக் கும் ஒரு சாரார் அவர்களைக் கொன் றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1930 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்கüடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத் திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர் களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக் கொள்வர்.\nஇதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1931 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைப் பற்றி, பிரிவினை ஏற்படும் வேளையில் அவர்கள் தோன்றுவார்கள். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிப்பார்கள்” என்று குறிப்பிட்டதாக இடம்பெற்றுள்ளது.\nகாரிஜிய்யாக்களைக் கொல்லுமாறு வந்துள்ள தூண்டல்.70\n1932 அலீ (ர-) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவ��க்கிறேன். ஏனெனில்,) நான் வானத்தி-ருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்ப மானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்கüடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியி லேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியா ளர்களே) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்க ளைக் கொன்றதற்காக மறுமை நாüல் நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.71\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில் “வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.\n1933 அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) அலீ (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களைப் பற்றிக் கூறுகையில், “அவர்களிடையே ஊனமான கையுடைய ஒரு மனிதர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், அவர்களைக் கொல் பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவி னால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்” என்று கூறினார் கள். நான், “இதைத் தாங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா” என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக” என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக” என்று (மூன்று முறை) சொன்னார்கள்.\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n(“ஊனமான கையுடைய மனிதர்’ என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில்) “முக்தஜுல் யதி’ அல்லது “மூதனுல் யதி’ அல்லது “மஸ்தூனுல் யதி’ எனும் சொற்றொடர்கள் ஆளப்பட்டுள்ளன.\n– மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களி டமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) அவர்கள் “நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிப்பேன்” என்று கூறிவிட்டு, அலீ (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள்.\n1934 ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n(நஹ்ரவான் நகரத்தைச் சேர்ந்த) காரிஜிய்யாக்களை நோக்கிச் சென்ற அலீ (ரலி) அவர்களின் படையில் நானும் இருந்தேன். (செல்லும் வழியில்) அலீ (ரலி) அவர்கள், “மக்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர் ஆனை ஓதுவார்கள். அவர்களின் ஓதலுடன் உங்களின் ஓதலை ஒப்பிடும்போது, உங்களின் ஓதல் ஒன்றுமேயில்லை; அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிடும்போது, உங்களது தொழுகை ஒன்றுமேயில்லை; அவர்களது நோன்புடன் உங்களது நோன்பை ஒப்பிடும்போது, உங்களது நோன்பு ஒன்றுமேயில்லை. (அந்த அளவிற்கு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் அதிகமாயிருக்கும்.) தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர் களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை(யில் அவர்கள் குர்ஆனை ஓதுவது), அவர்களது கழுத் தெலும்பைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக் கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெளிப் பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று இஸ்லாத் திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.\nஅவர்களை வீழ்த்தும் படையினர், அதற் காகத் தமக்கு வழங்கப்படவுள்ள நற்பலன் குறித்துத��� தங்களுடைய நபியின் நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவார்களாயின், அதையே நம்பிக்கொண்டு நற்செயல் புரியாமல் இருந்துவிடுவார்கள். அவர்களிடையே கைபுஜம் மட்டுமே உள்ள ஒரு மனிதன் அவர் களுக்கு அடையாளம் ஆவான். முழங்கைக்குக் கீழே அவனுக்குக் கையிருக்காது. அவனது கை புஜத்தின் மீது மார்புக் காம்பைப் போன்று ஒரு கட்டியிருக்கும். அதன் மீது வெள்ளை முடிகள் முளைத்திருக்கும். நீங்கள் சந்ததிகளையும் செல்வங்களையும் கவனிக்கும் பிரதிநிதிகளாக இவர்களை விட்டுவிட்டு, முஆவியா (ரலி) அவர்களிடமும் ஷாம்வாசிகளிடமும் (ஸிஃப்பீன் போருக்காகச்) சென்று விடுவீர்கள். (இந்த காரிஜிய்யாக்களோ உங்கள் குழந்தை குட்டிகளைத் துன்புறுத்துவார்கள். உங்கள் சொத்துக்களைச் சூறையாடுவார்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த) அந்த(காரிஜிய்யா)க் கூட்டத்தார் இவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இவர்கள் அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிர்களைக் கொலை செய்துள் ளார்கள்; மக்களுடைய கால்நடைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள். எனவே, அல்லாஹ்வின் திருப் பெயர் கூறி, அவர்களை நோக்கிச் செல்லுங்கள் (அவர்களை வெல்லுங்கள்)” என்று சொன்னார்கள்.\nஇதன் அறிவிப்பாளரான சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\n(அந்தப் பயணத்தில்) ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் (காரிஜிய்யாக்கள்) முகாமிட்டிருந்த ஒவ்வொரு தளங்களையும் எனக்குக் காட்டினார்கள். இறுதியாக நாங்கள் (“அத்தப்ரஜான்’ எனும்) ஒரு பாலத்தைக் கடந்துசென்றோம். (கலகக்காரர்களான காரிஜிய்யாக்களை) நாங்கள் சந்தித்தபோது, காரிஜிய்யாக்களின் அன்றைய தளபதியாக அப்துல்லாஹ் பின் வஹ்ப் அர்ராசிபீ என்பான் இருந்தான். அவன் காரிஜிய்யாக்களிடம் “ஹரூரா போரின்போது இவர்கள் அல்லாஹ்வின் பெயரால் ஆணை யிட்டு உங்களிடம் (சமாதான ஒப்பந்தக்) கோரிக்கையை முன்வைத்ததைப் போன்று இப்போதும் கோரிக்கை வைத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதற்கு இடமளித்துவிடாமல்) ஈட்டியை எறியுங்கள்; வாட்களை உறைகளி லிருந்து உருவி(த் தயாராக வைத்து)க் கொள்ளுங்கள்” என்று கூறினான். உடனே அவர்கள் திரும்பிச் சென்று தூரத்தில் நின்று கொண்டு தங்களுடைய ஈட்டிகளை வீசினர்; தங்களுடைய வாட்களை உருவி(யவாறு மக்களிடையே ப��குந்த)னர். (அலீ (ரலி) அவர்களுடைய படையிலிருந்த) மக்களும் அவர்கள்மீது தங்களுடைய ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் (அலீ (ரலி) அவர்களின் அணியிலி ருந்த) மக்களில் இருவர் மட்டுமே கொல்லப் பட்டனர்.\nபிறகு (எங்களிடம்) அலீ (ரலி) அவர்கள், “அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதனைத் தேடிப் பாருங்கள்” என்று கூறினார்கள். மக்கள் தேடிப் பார்த்தபோது அவன் தட்டுப்படவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்களே எழுந்து சென்று, ஒருவர்மீது ஒருவராக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்த பகுதிக்கு வந்து “உடல்களை நகர்த்துங்கள்” என்று கூறினார்கள். அவனது உடல் தரைப் பகுதியின் அடியில் கிடப்பதைக் கண்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் “தக்பீர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) கூறினார்கள். பிறகு “அல்லாஹ் உண்மையே சொன்னான்; அவனுடைய தூதர் (அவனது செய்தியை) எட்டச் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.\nஅப்போது அலீ (ரலி) அவர்களிடம் அபீதா அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஆம்; எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஆம்; எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை சத்தியம் செய்யுமாறு அலீ (ரலி) அவர்களை அபீதா (ரஹ்) அவர்கள் கோரினார்கள். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே சத்தியம் செய்தார்கள்.\n1935 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த (பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய) உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றியபோது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் “ஆட்சி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கு மில்லை’ (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்) எனும் கோஷத்தை எழுப் பின���். அலீ (ரலி) அவர்கள், “(இது) சத்திய வார்த்தைதான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது.72 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில மனிதர்களைப் பற்றி(ய அடையாளங்களை) எங்களுக்குத் தெரிவித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அப் பண்புகள் (காரிஜிய்யாக்களான) இவர்களிடம் (இருப்பதை) நான் அறிகிறேன். இவர்கள் நாவால் உண்மை சொல்கிறார்கள். ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது (என்று கூறி, தொண்டையைச் சுட்டிக்காட்டு கிறார்கள்); அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியவன், இவர்களில் கறுப்பு நிறமுடைய ஒரு மனிதனாவான். அவனது கைகளில் ஒன்று “ஆட்டின் பால் மடியைப் போன்றிருக்கும்’ அல்லது “(பெண்ணின்) மார்புக் காம்பைப் போன்றிருக்கும்’ ” என்று கூறினார்கள்.\nஅலீ (ரலி) அவர்கள் (தம் படையினருடன் சேர்ந்து காரிஜிய்யாக்களுடன் போரிட்டு) அவர் களைக் கொன்றொழித்தபோது, “(அந்தக் கறுப்பு மனிதனைத் தேடிப்) பாருங்கள்” என்று கூறினார் கள். அவர்கள் (தேடிப்)பார்த்தபோது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் “திரும்ப வும் சென்று பாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக நான் பொய்யுரைக்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்கப்படவுமில்லை” என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள். பிறகு அவர்கள் அவனது உடலை ஒரு குழியில் கண்டனர். அதைக் கொண்டுவந்து அலீ (ரலி) அவர்களுக்கு முன்னால் வைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோதும் காரிஜிய்யாக்கள் குறித்து அலீ (ரலி) அவர்கள் கூறியபோதும் அந்த இடத்தில் நான் இருந்தேன்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nயூனுஸ் பின் அப்தில் அஃலா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில், “அந்தக் கறுப்பு மனி தனை நான் பார்த்தேன்” என்று இப்னு ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.\nகாரிஜிய்யாக்கள் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமான வர்கள் ஆவர்.\n1936 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:\n“எனக்குப் பின் என் சமுதாயத்தில்’ (“அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமு தாயத்தில்’) ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம்) வெüப்பட்டுச் சென்று விடுவ���ைப் போன்று, மார்க்கத்தி-ருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெüயேறிச் சென்றுவிடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமான வர்கள் ஆவர்.\nஇதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:\nநான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன” என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், “நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.\n1937 யுசைர் பின் அம்ர் (ர-) அவர்கள் கூறியதாவது:\nநான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ர-) அவர்கüடம், “காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: (இங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உட-ன் மறு புறம்) வெüயேறிச் செல்வதைப் போன்று, இஸ்லாத்தி-ருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெüயேறிச் சென்று விடுவார்கள்.73\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “இங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.\n1938 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nகிழக்கு (இராக்) திசையிலிருந்து வழி தவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்.\nஇதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஸகாத் (பெறுவது) தடை செய்யப்பட்டுள்ளது. பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாரே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்; மற்றவர்கள் அல்லர்.74\n1939 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “நமக்கு தர்மப் பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உனக்குத் தெரியாதா” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஅவற்றில், “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.\n1940 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:\nநான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற் காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.\nஇதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n1941 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஇவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ் களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக. நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது “எனது படுக்கையின் மீது’ (அல்லது “எனது வீட்டில்’) பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது “தர்மப் பொருளாக’ (அல்லது “தர்மப் பொருட்களில் ஒன்றாக’) இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.\n1942 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.76\n1943 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, “இது தர்மப் பொர���ளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.\n1944 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\nநபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரை தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்தலாகாது.\n1945 அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) “இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்,) மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்” என்று பேசிக்கொண்டனர்.\nஇவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி “அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி “அல்லாஹ்வின் மீதாணையாக எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே” என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், “(சரி) அவர்கள் இரு வரையும் அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக்கொண்டார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத் துங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அறைக் குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந் தார்கள். நாங்கள் இருவரும் (“நீ பேசு, நீ பேசு’ என) ஒருவரையொருவர் பேசச் சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் மக்களி லேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள் பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.\nஇதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேச வேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்” என்று கூறிவிட்டு, “(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், “இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), “இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மண முடித்து வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம் முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் “இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக் கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்” என்று சொன்னார்கள்.77\nஇதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை” என்று கூறினார்கள்.\n1946 மேற்கண்ட ஹதீஸ் அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில், “என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகி யோர் என்னிடமும் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் “நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.\nமேலும் அதில், அலீ (ரலி) அவர்கள் தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். மேலும், “நான் ஹசனின் தந்தை (அபுல் ஹசன்) ஆவேன்; கருத்துடைய வனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டு வரும்வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.\nமேலும் இந்த ஹதீஸில் பின்வருமாறும் காணப்படுகிறது:\nபிறகு எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இந்தத் தர்மப் பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். மேலும், “மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்றார்கள். அவர் பனூ அசத் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரை போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் அன்பளிப்புகள் வழங்கலாம்; அன்பளிப்பவர் ஸதகா என்ற முறையில் அதை உடைமையாக் கியிருந்தாலும் சரியே தர்மம் வழங்கப் பெற்றவர் தர்மப் பொருளைக் கைப் பற்றியவுடனேயே “தர்மப்பொருள்’ எனும் பெயர் அதை விட்டும் நீங்கி விடும்; தர்மம் வாங்கக் கூடாதவர் அதைப் பெறலாம்.78\n1947 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உணவேதும் உள்ளதா” என்று கேட்டார்கள். நான், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக” என்று கேட்டார்கள். நான், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை எனக்கு அருகில் வை அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை எனக்கு அருகில் வை அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது” என்று சொன்னார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n1948 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள��� கூறியதாவது:\nபரீரா (ரலி) அவர்கள் தமக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியை நபி (ஸல்) அவர் களுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். அப் போது (இது தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியாயிற்றே என்று வினவப்பட்டது. அதற்கு) நபி (ஸல்) அவர்கள் “இது பரீரா வுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள்.79\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.\n1949 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது “இது பரீரா வுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்டதாகும்” என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள்.\nஇந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களால் (மக்களுக்கு) மூன்று தீர்ப்புகள் கிட்டின. மக்கள் பரீராவுக்குத் தர்மம் கொடுப்பார்கள். அதை பரீரா எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் “இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; உங்களுக்கு அன்பளிப்பாகும். எனவே, இதை நீங்கள் சாப்பிடலாம்” என்றார்கள். (இது அத்தீர்ப்புகளில் ஒன்றாகும்).80\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\n1951 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஆயினும் அதில், “இது நமக்கு பரீராவிட மிருந்து அன்பளிப்பாக வந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற் றுள்ளது.\n1952 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்ம ஆடு ஒன்றை எனக்கு அனுப்பிவைத் தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப் பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா” எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா) வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றும���ல்லை” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது” என்று சொன்னார்கள்.80\nநபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும்.\n1953 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்களிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப்படும்போது, அது குறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று) கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிடமாட்டார்கள்.\n1954 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தார் தம் தர்மப்பொருட்களைக் கொண்டுவந்தால், “இறைவா இவர்களுக்கு நீ அருள் புரிவாயாக இவர்களுக்கு நீ அருள் புரிவாயாக” என்று பிரார்த்திப்பார்கள். என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் தம் தர்மப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றபோது, “இறைவா” என்று பிரார்த்திப்பார்கள். என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் தம் தர்மப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றபோது, “இறைவா அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிவாயாக அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிவாயாக\nஇந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\n– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\nஅதில் (“அபூஅவ்ஃபாவின் குடும்பத்தா ருக்கு’ என்பதற்கு பதிலாக) “அவர்களு(டைய குடும்பத்தார்களு)க்கு அருள் புரிவாயாக’ என்று (பிரதிப் பெயர்ச் சொல்லாக) இடம் பெற்றுள்ளது.\nஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப் பட்டதைக் கோராதவரை அவரை திருப்திபடுத்துவது (அவசியமாகும்).\n1955 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களிடம் ஸகாத் வசூலிப்பவர் வந்தால், உங்கள்மீது திருப்தி கொண்ட நிலையிலேயே அவர் உங்களிடமிருந்து திரும்பிச் செல்லட்டும்.\nஇதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையத��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t102427-topic", "date_download": "2018-07-21T19:55:20Z", "digest": "sha1:NGDVODLNIBQRM66XVNVL6ZMW6FWF4XGK", "length": 10632, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் தேவை", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nகள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் தேவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வர���ாறு - தமிழகம்\nகள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் தேவை\nநான் சமீபத்தில் சில கள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களை படித்தேன்.உங்களுக்கு தெரிந்த புத்தகங்கள்\nஏதேனும் இருந்தால் தலைப்புகளை பகிரவும்.\nபண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்\nசமயங்களின் அரசியல் - தொ.பரமசிவன்\nதமிழர் பண்பாடும் தத்துவமும் - வானமாமலை\nமக்களும் மரபுகளும் - - வானமாமலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130759-24", "date_download": "2018-07-21T19:33:45Z", "digest": "sha1:NZTDPNZGJTJ6SE2NM7EEJSEBPAVLJCSC", "length": 17201, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதிருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nதிருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் காலியாக உள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, அப்பதவிக்கு கீழ்க்கண்ட தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் (உரிய சுய சான்றொப்பத்துடன்) இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம், சான்றிதழ்களின் சாரிபார்த்தலின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கான அடுத்த கட்டத்தில் பங்கேற்க இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள்.\nதமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி விதி 16(a)(1)ன்படி முற்றிலும் தற்காலிமானது.\nபதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800\nகல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: கணினி இயக்குபவர் (Computer Operator)\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800\nகல்வித்தகுதி: கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றும் கணினி பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400\nகல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400\nகல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர்\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400\nகல்வித்தகுதி: பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 08.06.2016 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2016\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nமுதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620 001\nவிண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ecourts.gov.in/tn/tiruchirappalli என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படமாட்டாது.\nமேலும் விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Recruitment2016%20Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pena-pisasu.blogspot.com/2007/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:00:18Z", "digest": "sha1:M6SHADGXX754DCOFT7SMO343ULS7BFDY", "length": 22976, "nlines": 102, "source_domain": "pena-pisasu.blogspot.com", "title": "பேனா/பிசாசு: நிலக்கிளியும், காட்டுக்கதைகள் கொஞ்சமும்", "raw_content": "\nயாழ்.ஜீவநதி பற்றிய பார்வையும், செங்கை ஆழியான் சொல...\nஅண்மையில் கானாப் பிரபாவின் வலைப்பதிவில் “நிலக்கிளி” பாலமனோகரனது பேட்டியை படித்த பின் வாய்த்தால் நிலக்கிளி நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நிலக்கிளி என்பது உயரப் பறக்காத , நிலத்தோடு அண்டிய பொந்துகளில் வாழும் ஒரு வகை கிளியினம் என பாலமனோகரன் அவரது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது, கதை தான் வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமத்தை களமாக கொண்டது என்பதும் என்னை கவர்ந்தது. ஏனெனில், காடு பற்றி அம்புலிமாமாக்களிலும், பாலமித்ராக்களிலும் மாத்திரமே அறிந்திருந்திருந்த என்னை அநுவை. நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்னும் நூல் இன்னும் அது பற்றிய சுவாரசியத்தை அதிகமாக்கின. \"காட்டில் ஒரு வாரம்\" நூல் சிறுவயதில் காட்டில் தொலையும் ஒரு சிறுவன் மான்கூட்டத்துடன் சேர்ந்து வளர்வதும், பின் அங்கு காட்டில் விடுமுறை கொண்டாட வந்த அவர்களது சகோதரர்களால் அவன் கண்டு பிடிக்கப்படுவதுமான கதையை கொண்டது.\nஅதே அனேக அம்புலிமாமா கதைகளில் காட்டு வழியால் செல்லும் போது பிசாசுகளும், பூதங்களும், பேசும் மிருகங்களும் வந்து மறித்துக் கொள்வது வழமையானது. இவையெல்லாம் சேர்ந்து காட்டை இரசியங்கள் மிகுந்த ஒன்றாக எண்ணத் தோன்றியது. அவை உண்மையில் தீரா ரகசியங்களுக்குரியனதான்.\nஅது தவிர காட்டைச் சார்ந்துள்ள கிராமங்களை பற்றி செங்கை ஆழியன் எழுதிய பல நூலைகளையும் எனது பதினைந்து வயதிற்குள்ளாவே படித்திருந்தால் காட்டுக்கிராமம் சார்ந்த நாவல் என்று சொல்லப்பட்ட நிலக்கிளியையும் அப்பால் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன்.\nவாசிக்க ஆரம்பித்ததும் நான் இந்த நாவலை முன்பு ஒரு முறை வாசித்திருப்பதான உணர்வு இருந்தது. அதற்கு சாட்சியாய் சில சொற்களும், சொற்றொடர்களும் என் மனசில் இன்னும் எஞ்சி இருந்தன.\nஇன்றைய காலத்திலோ இனி வரும் காலங்களிலோ இப்படியான களத்தை கொண்டு இன்னொரு நாவல் எழ வாய்ப்பில்லை எனவே நினைக்கின்றேன். ஈழத்தில் இல்லாமல் போனவைகளில் இதுவும் ஒன்று. நாவலில் வரும் முரலிப் பழத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வீரைப்பழத்தை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன். இன்னுமொரு பத்து வருடங்களில் வீரைப்பழம் என்றால் என்னவென்று தெரியாத தண்ணிமுறிப்பு சிறுவன் இருக்க கூடும். (சில வேளை இப்போது இருக்கலாம்)\nநிலக்கிளியை முதலில் வாசித்ததை விட இப்போது அதை இன்னும் ஈடுபாட்டோடு வாசிக்க கூடியதாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் இதனை நான் வாசித்த போது இது எனக்கு கொஞ்சம் இது ஓவர் டோஸ். அதாவது கதையில் வரும் பதஞ்சலிக்கு கற்பு , காதல் என்ற வசனங்களுக்கு அர்த்தம் புரியாதது போல எனக்கு சில செய்கைகளுக்கும், சொற்களுக்குமான அர்த்தம் புரியவில்லை. இரண்டாவது முன்பு நான் அதை வாசிக்கும் போது காடு எனக்கு கனவாய் இருந்தது. இப்போது நான் அதை வாசிக்கும் போது காட்டை எனக்கு தெரிந்திருந்தது.\nஉண்மையில் இந்த பதிவை நான் எழுத முனைந்தமைக்கு நிலக்கிளியின் தாக்கத்தை விட , அது என்னில் கிளறி விட்ட காடு பற்றி நினைவுகளே காரணம் என்பேன். ஓரிரு நாட்களில் நாங்கள் இடம்பெயர்ந்து காடுகளின் கிராமங்களிற்கு போகையில் எனக்கு தெரியாது, இன்னும் சில வருடங்களிற்கு எங்களின் வாழ்க்கை இங்குதான் கழியப்போகின்றது என்று. இடம் பெயர்ந்து நாங்கள் போன ஊரில் ஒரே ஒரு உறவாக எங்களின் மாமாதான் இருந்தார். அவர்தான் படித்த வாலிபர் திட்டத்திலோ, அல்லது “வெளிக்கிடடி விசுவமடுவிற்கு” நாடகம் பார்த்தோ அங்கு வந்தவராக இருப்பர் என நினைக்கின்றேன். வாழ்க்கையில் நான் கண்டிராத நீளக்காணியும், தீர்த்தக் கேணி போன்ற பெரிய கிணறுகளும், நாள் தோறும் இறைத்துக் கொண்டிருக்கின்ற நீரிறைப்பிகளும், படங்களில் பார்க்கும் அருவி போல் அவை ஓடி பிரித்து செல்கையில் பலவேறாக ஆட்கள் நின்று பாத்தி மாறுவதும் மறக்க முடியாத ஒன்றுதான். பத்தி மாறுவதற்கு நான் நீ என்று சண்டை போடுவோம். ஏனெனில் அந்த காணியில் அப்போது 75 பேருக்கு மேல் இருந்தோம். எல்லோருக்கும் இது புதிதுதான்.\nநாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு எங்களின் உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவர் இன்னொரு காட்டுக்கரை கிராமமான முத்தையன்கட்டில் இருந்தார். ஒரு முறை அவருக்கு கட்டுத்துவக்கு வெடித்து அவரை பெரியாஸ்பத்திரியில் வைத்திருக்கும் போது போய் பார்த்தோம். அவர் வரும் போது மரை வத்தலோடுதான் வீட்டுக்கு வருவார். அதே போல் அது பருவங்களையொத்து பாலைப் பழமாகவோ, தேனாகவோ நீளும். நாங்கள் இடம் பெயர்ந்து போன பின்பு அதே போல மான்களை பார்க்கவும், பாலைப்பழம் பிடுங்கவும் ஆசைப்பட்டேன். ஆனால் இது முத்தைஐயன் கட்டு அல்ல. அதற்கு முன்னால் உள்ள இரண்டும் கெட்டான். (இரண்டு கெட்டான் என்பது காடுகள் அப்படியே இருக்க, மனிதர்களிடையே கொஞ்ச வசதிகள், நீரிறைப்பிகள், உழவியந்திரம் என்று) அது இப்போது எங்களை போன்று வந்து குவிந்தவர்களால் முழுக்க க���ட்டானாகி மான்கள் மறைய , மலேரியா என்னும் மிருகத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஆனால் நிலம் தழையத் தழைய இருக்கின்ற பாலைப் பழங்களை சொண்டுகள் இரண்டும் ஒட்டும் வரை சாப்பிட்டு இருக்கின்றேன். பிறகு வந்த இரண்டு வருடங்களில் ஆறு மணிக்கு யானை உலவுகின்ற அந்த வீதிகளில் எந்த இரவில் போனாலும் யானைகளை காணக்கிடைப்பதில்லை.(நாங்களெல்லாம் முறம் இல்லாமலே யானை விரட்டின ஆட்கள் ) என் சிறுவயது காட்டை அண்டிய கிராமத்து சில வருட வாழ்க்கை இன்னுமோர் பதிவிற்குரியது. இப்போது நிலக்கிளி பற்றி சொல்லப் புறப்பட்டு காட்டில் பாதை தவற விட்டவனாக எங்கோ வந்து தொலைந்து விட்டேன்.\nநிலக்கிளியை வாசிக்க தொடங்கும் போதே இப்படி நீங்கள் அந்த நாவலினுள் தொலைந்து போவதை காணலாம். காட்டோடான சிறுவயது ஞாபகங்கள் எதுவும் உங்களிற்கு இருந்தால் அது இன்னுமதிகம் சாத்தியம். காட்டை, காட்டின் மிருகங்களை, அங்கிருக்கும் மனிதர்களின் மனங்களை, காட்டை வெல்லும் அவர்களின் மன உறுதியை மிக எளிய நடையில் சொல்வது அவ்வாறு சுயஅனுபவம் வாய்த்தவரை தவிர வேறு ஒருவரால் கடினமானது.\n\"பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம் பூச்சி குத்திப்போடும்' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.\n'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன்\"\nஎன்ற வரிகளில் ஒரு நாய் , அதுவும் குறிப்பாக காட்டுப்புறத்திலே இருக்கும் நாய் திடீரென்று ஒரு திசையை நோக்கி அதன் முன்னிரண்டு கால்கள், காதுகள், கண்கள், மூக்கு என எல்லாவற்றையும் நேராக்கும். அப்படியே சிலை போல ஒரிரு நிமிடங்கள் நிற்கும். பின்ப�� அப்படியே மெதுவாக முதலில் கிண்டி வைத்த கிடங்கில் படுத்துவிடும். பாய்வதற்கு தயாராகுமே ஒழிய சரியான சந்தர்ப்பம் அமையாவிடில் பாயாது. ஆக அதன் வாழ் நாளில் தயாராகுதல் தான் அதிகம் நடக்கும். தேவையில்லாததற்கும் சேர்த்து. இது எங்களுக்கு ஞாபகம் இருக்குயொழிய சரியான வார்த்தைகளில், சரியான இடத்தில் சொல்ல வராது. அது அவருக்கு வந்திருக்கிறது.\nபல இடங்களில் ஒரு காட்டுக்கிராம வாழ்க்கையை சொல்லும் பாலமனோகரன், புயல் அடிப்பதான ஒரு இடம் மட்டும் எனக்கு சற்று சினிமாத்தனமாக படுகின்றது. அங்கு நிகழ்கின்ற உடலுறவை சொல்லவில்லை. அது நிகழ்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்தான் அப்படியிருக்கின்றது.\nஆனாலும் நினைத்தாலும் கிடைக்க முடியாத அந்த வாழ்க்கை தொலைத்தவர்களிற்கு இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க இதுவொரு சந்தர்ப்பம் தான்\nஅட்டைப்பட உதவி - கானா பிரபா\nகானா பிரபாவின் வலைப்பதிவில் பாலமனோகரனின் பேட்டி\nPosted by ரூபன் தேவேந்திரன் at\nஇப்போ தான் முதன் முதல் வந்திருக்கிறேன்.\nநிலக்கிளியை இன்னும் முழுமையாக வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும்.\nஉங்கள் கதை ஒன்றையும் வாசித்தேன். மிகுதி பதிவுகளை இனி தான் படிக்க வேண்டும்.\nபடித்த பதிவுகளின் நடை நன்றாக இருக்கிறது.\nநன்றி வி.ஜெ.சந்திரன் இந்த பதிவை தேடிப் பிடித்து படித்தமைக்கு. சில வேளைகளில் எனது பதிவை தமிழ்மணம் விழுங்கி விட்டதோ என்று எண்ணும்படியாக மளமளவென இடுகைகள் குவிந்து எனது இடுகையை ஓரங்கட்டிவிடுங்கள். இப்போதும் பாருங்கள் நான் எதற்குள்ளோ போட , அது வகைப்படுத்தாதவைக்குள் போயிருக்கின்றது.\nசரி, அதை விடுங்கள். நிலக்கிளிக்கு இப்போதுதான் இணைப்பு கொடுத்துள்ளேன். மற்றவர்களுக்கும் வாசிக்க சுலபமாக இருக்கும்.\nமற்ற இடுகைகளையும் வாசித்து விட்டு தவறாது கருத்து சொல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:19:55Z", "digest": "sha1:X3MVDIR2DMUMBY4HEN3YWUPJ4HIAWZY5", "length": 13615, "nlines": 244, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை\nதில்லை தீட்சிதர்கள் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். நீதிமன்றம் தீட்சிதர்களின் நம்பிக்கையை கவிழ்த்து விட்டது. அடுத்து, உச்ச நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையமும் இனி தில்லி கிளம்பும்.\nவழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம்... இப்பொழுது கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்திருக்கிறது. நேற்று இந்து அறநிலைய துறை ஆணையர் கோவிலுக்கு வந்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக பணிகள் குறித்தும் சில அறிவிப்புகள் செய்திருக்கிறார்.\nஅதில் முக்கியமானது. தீட்சிதர்களிடம், செயல் அலுவலரிடமும் இரண்டு சாவிகள் இருக்க ஏற்பாடு நடக்கிறதாம்.\nலாக்கர் சிஸ்டம் மாதிரி, இரு பூட்டுகள். இருவரும் சேர்ந்து திறந்தால் தான் திறக்கமுடியும் என்ற முறை இருக்க வேண்டும் அதில்லாமல், ஒரு பூட்டு, இரு சாவி என்றால்... இதில் ஒரு அபாயம் இருக்கிறது. தீட்சிதர்கள் ஏற்கனவே நிறைய வசூல், நகைகளில் ஏக தில்லு முல்லு வேலைகள் செய்திருக்கிறார்கள். இப்பொழுது இரண்டு பேரிடமும் சாவி இருப்பது, ஏதாவது செய்துவிட்டு அலுவலர் பெயரில் பழி போட வாய்ப்பிருக்கிறது.\nமேலும், கோவில் நிலங்களை மற்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை கணக்கிட வேலைகள் துவங்கப் போகின்றன. இப்பொழுது, உள்ள கணக்கு படி... 2594 ஏக்கர் நஞ்சை, 895 ஏக்கர் புஞ்சை என 3489 ஏக்கர் சொந்தமாக இருக்கிறது. இதில் கோவிலின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 467 ஏக்கரும், மற்றவை குத்தகைகாரர்களிடம் இருந்துவருகிறதாம். இனி ஆணையரின் அனுமதியின்றி எந்த நிலமும் விற்கமுடியாது.\nஇந்த நிலங்களை பற்றி அதிகாரிகள் நேர்மையாக ஆய்வு செய்தாலே போதும். பல நிலங்களை பலரிடம் விற்று தின்று தீர்த்த கதைகளெல்லாம் வண்டி வண்டியாக வரும். பிறகு, இரட்டை சாவி முறையே தேவைப்படாது.\nமேலும், இப்பொழுது, நாலு உண்டியல்கள் தான் இருக்கின்றனவாம். அதனால், மேலும், பல உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்துவருகிறதாம். இரண்டாம் நிலையிலுள்ள இந்த கோவிலை முதல் நிலைக்கு நகர்த்த வேலைகள் துவங்க இருக்கின்றனவாம். அதற்கு நிதிக்குழுவிடம் 38 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ��ந்ததும் வளர்ச்சி பணிகள் துவங்கப்படுமாம்.\nஇனி வங்கியில் கோவில் பெயரில் ஒரு கணக்கு துவங்கி... தீட்சிதர் செயலர், அரசு செயல் அலுவலர் இருவரும் கையெழுத்திட்டால் தான் பணம் எடுக்க முடியும் என்று அறிவித்திருக்கிறார்.\nதினமலர் இந்த செய்தியை வெளியிட்டு, கடந்த 6 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு வாஷ்பேசின் மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறது.\nகடந்த பல வருடங்களாக ஆண்டுக்கே 39,000 தான் வசூலே ஆனது என தீட்சிதர்கள் கணக்கு காட்டும் பொழுது, தினமலர் எங்கே போனது\nஅந்த கோவிலுக்கு போனவர்கள் அறிவார்கள். கோவில் பராமரிப்பு இல்லாமல் கேவலமாக இருக்கும். வருடம் முழுவதும் கோவிலிருந்து வசூலில் லட்சம் லட்சமாக தின்று தீர்த்தவர்கள் ஏன பராமரிக்க கூட இல்லை என்று கேட்க தினமலரால் முடியவில்லை.\nஎல்லாவற்றையும் திரும்பி பார்த்தால், நடராஜரை தீட்சிதர்களிடமிருந்து, பக்தர்களுக்கு நாத்திகர்கள் தான் மீட்டு கொடுத்திருக்கிறார்கள்.\nபதிந்தவர் குருத்து at 11:34 PM\nதில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=272", "date_download": "2018-07-21T19:37:13Z", "digest": "sha1:JOENQY44DW52BNGAQVZJ33MRVTOJDSLV", "length": 5472, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\nஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\nஅது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை.\nயாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்\nஅந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர் தலைமைப் பிஷுவிடம் வந்தார்.\n‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\n‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு.\nபத்தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.\n‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு.\n‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\n‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.\nமேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.\nதலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\nபின்னர், ‘கண்ணா… இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்…’, என்ற தலைமை குரு, ‘இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய்… அது புகார்.. கிளம்பு\nபசிக்கும் போது தான் சாப்பிட வேண்டுமா\nதூங்கறதுக்கு முன் இதை செஞ்சா, தக தகன்னு ஜ�...\nகொக்க கோலா பாட்டிலில் விற்பனைக்கு வந்த ந...\nஎலெக்ட்ரிக் பதிப்பில் விரைவில் களமிறங்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/127629-the-real-story-of-reality-show-heroes-series-episode-16.html", "date_download": "2018-07-21T19:29:21Z", "digest": "sha1:HIKLCJULEGJJEJSFETYFHL45TSDPAGH2", "length": 25184, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ ‘ஜாக், அந்தக் கொடிய மிருகம்...’ வசனத்துக்கு ஓனரே தனசேகர்தான்..!’’ - அத்தியாயம் 16 | The real story of reality show heroes series episode 16", "raw_content": "\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா `எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புர���ஹித்\nபுலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\n’’ ‘ஜாக், அந்தக் கொடிய மிருகம்...’ வசனத்துக்கு ஓனரே தனசேகர்தான்..’’ - அத்தியாயம் 16\n’கலக்கப்போவது யாரு’ சீசன் 3ல போட்டியாளரா வந்த தனசேகர், ஃபைனல் வரைக்கும் வந்தார். ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்வதை வெச்சு காமெடியா நிறைய விஷயங்கள் பண்ணுவார். அதுதான் தனசேகரோட அடையாளம். அது ஆடியன்ஸுக்கு புதுசா இருந்தது. ரொம்ப என்ஜாய் பண்ணுனாங்க. அதை விடாம இப்போ வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கார். செமையா மிமிக்ரியும் பண்ணக்கூடிய ஆள். லிவிங்ஸ்டன், ரகுவரன் வாய்ஸ் எல்லாம் பக்காவா பேசுவார்.\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nதனசேகரிடம் ஒரு தனி திறமை இருக்கும். அதுதான் அவரிடம் எனக்கு பிடிச்சது. மற்ற போட்டியாளர்கள் எல்லாரும் மிமிக்ரி பண்ணினால் அல்லது கெட்டப் போட்டு வந்தால்தான் சக்ஸஸ் ஆகமுடியும். ஆனால், தனசேகரா தனசேகர் வந்தாலே அவருக்கு செம ரீச் கிடைக்கும். இது எல்லாருக்கும் அமைஞ்சிடாது; யாரையும் இமிட்டேட் பண்ணாம, யார் மாதிரியும் மிமிக்ரி பண்ணாம தனி திறமையோட இருக்கிறது சில பேர்தான். முல்லை, கோதண்டம் மாதிரி தனசேகருக்கும் அந்த திறமை நிறையவே இருக்கு. ஸ்டாண்டப் காமெடி பண்றவங்க கூட நிறைய கலெக்‌ஷன் ஆஃப் ஜோக்ஸை எடுத்துப்பாங்க. ஆனால், எதையுமே எடுத்துக்காம காமெடியனா சக்ஸஸ் பண்றது ரொம்ப கஷ்டம். அதை தனசேகர் சக்ஸஸ்ஃபுல்லா பண்ணிட்டு இருக்கார்.\n’கலக்கப்போவது யாரு’ சீசன் 3 முடிஞ்சதும் ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ் ஆரம்பிச்சோம். அதுல தனசேகர், நாகராஜ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த்னு இந்த நால்வர் அணிதான் வின் பண்ணுச்சு. தனசேகர் நல்லா ஸ்கிரிப்ட் எழுதுவார். அவர் பண்ற எபிசோடுகளுக்கு அவரே ஸ்கிரிப்ட் எழுதிப்பார். கான்செப்டை மட்டும் என்கிட்ட ஓகே வாங்கிட்டு, ஸ்கிரிப்ட்டில் அதிக கவனம் செலுத்தி எழுதுவார். மற்ற போட்டியாளர்களோட ஸ்கிரிப்ட்டில் எங்��� டீம் வொர்க் பண்ண வேண்டியது இருக்கும். ஆனால், இவர் ஸ்கிரிப்ட் எழுதினால் அதில் கை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. பக்காவா முடிச்சிடுவார்.\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\nசாதாரணமா பேசும் போதே ரொம்ப நக்கலா, கலாயா பேசக்கூடிய ஆள். ’நாம இப்போ அந்த அடர்ந்த காட்டுக்குள்ளதான் போயிட்டு இருக்கோம்’, ‘மிஸ்டர் ஜாக், அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு’னு ஹாலிவுட் பட தமிழ் டப்பிங் ஸ்டைலில் அசால்ட்டா பேசுவார். இந்த ஸ்டைலுக்கு சொந்தக்காரரே இவர்தான். இதை முதலில் இவர்தான் பண்ணினார். புதுசா இருந்தனால செம ரீச்சாச்சு. ’டைட்டானிக்’, ’மம்மி’, ’கிங்காங்’, ’ஸ்பைடர்மேன்’னு நிறைய படங்களை தமிழில் காமெடியா டப் செஞ்சிருக்கார்.\nஇப்போ போயிட்டு இருக்கிற ’கலக்கப்போவது யாரு’ சாம்பியன்ஸ்ல சில எபிசோடுகள் பண்ணிட்டு இருக்கார். அதுல சக்தி நாடக சபானு ஒரு கான்செப்ட்ல ஒரு எபிசோடு பண்ணுனாங்க. அதுல ’சிரிச்சா போச்சு’ டீம் பண்ணின ஸ்கிரிப்ட்தான் ஹைலைட்டா இருந்தது. செம ரீச்சும் ஆச்சு. சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்ல ’கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்சிக்காக அவார்ட் வாங்கினார். அவரும் அவரோட டீமும்தான் அந்த ஷோ முழுக்க குழந்தைகளுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதினாங்க. ‘தில்லுக்கு துட்டு’ படத்தோட இரண்டாம் பாகத்துல சந்தானம் சார்கூட இப்போ பிஸியா நடிச்சிட்டு இருக்கார் தனசேகர்.\nரொம்ப டிசிப்லினா இருக்கக்கூடிய ஆள். அவரோட வேலைகளை சரியா பார்ப்பார்; சரியா நேரத்துக்கு வந்திடுவார். ரொம்ப சரியா நடந்துப்பார். இதெல்லாம் தனசேகரோட நல்ல குணங்கள். இதெயெல்லாம் விடாம ஃபாலோ பண்ணிட்டு இருந்தால், தனசேகர் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்குவார்.\n`என்னை பிக்பாஸ் 2ல கூப்பிட்டாக, ஏழெட்டு சினிமாவுல கூப்பிட்டாக..' - 'ஆத்தாடி என்ன உடம்பீ' ராமர்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n’’ ‘ஜாக், அந்தக் கொடிய மிருகம்...’ வசனத்துக்கு ஓனரே தனசேகர்தான்..’’ - அத்தியாயம் 16\n``இது அம்மா அரசுன்னா, எஸ்.வி.சேகரை கைது செய்யணும்” அ.தி.மு.கவிலிருந்து ஒரு குரல்\n``கமல் எனக்குக் கடவுள், அப்பா அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம் அவரை நம்பி யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகலாம்\n``தாத்தா பேர் லிங்கா, அப்பா பேர் ரங்கா, என் பேரு ஜுங்கா\" - விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramananblogs.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-21T19:11:43Z", "digest": "sha1:2QK254NEQLXCQ6NI2JKX4DDKEHERLIEY", "length": 8826, "nlines": 155, "source_domain": "ramananblogs.blogspot.com", "title": "ramananblogs: November 2015", "raw_content": "\nமஸக்கலி ஹிந்தி பாடல் மெட்டில்\nஉந்தன் தங்குதடைகளெல்லாம் நொறுங்கி விழுந்திடவே\nமேலே ஏற ஏற வழிகள் தினம் பார்த்து\nவெற்றி வெற்றி வெற்றி எல்லாம் உந்தன் கையிலே\nஉதரித்தான் முன்னே நீயும் போயிடு போயிடு போயிடு\nபயமே அது வேண்டாம் இனிமேலே இனிமேலே இனிமேலே\nஇனிமேல் பயம் வேண்டாம் போகும் வழியினிலே\nபயமே அது வேண்டாம் இனிமேலே இனிமேலே இனிமேலே\nஇனிமேல் பயம் வேண்டாம் போகும் வழியினிலே\nஅறம்தான் வழியென நீ கொண்டு\nநிதம் உன் வாழ்வில் போராடு\nவெற்றி தினம் வெற்றி இனிமேலே இனிமேலே இனிமேலே\nஇனிமேல் தினம் வெற்றி என நினை மனமே\nவெற்றி தினம�� வெற்றி இனிமேலே இனிமேலே இனிமேலே\nஇனிமேல் தினம் வெற்றி என நினை மனமே\nஅதை கேட்டு கேட்டு மனதில் ஏற்றிடு\nஅதை கேட்டு கேட்டு மனதில் ஏற்றிடு\nஎம் தமிழ் கவிதைகள் (37) Stories (21) கதைகள் (21) Something in music (18) இறச்சகுளத்து கதைகள் (7)\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\nஎன்னே அழகு உன் சிரிப்பு போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாய் அமர்ந்து புன்சிரிப்பு மலர்ந்து அதை கண்டார் அதை சொல்ல கேட்க வேண்டும்\nஅன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி\n இவன்: காபியே சொல்லிடுங்க சார் அவன்: ரெண்டு காபி தம்பி அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம் இவன்: என்ன ச...\nகண்கள் உன்னை தேடுதடி கண்மணி கண்கள் உன்னை தேடுதடி கண்மணி மழைக்காக ஏங்கும் உழவன் போல உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி மழைக்காக ஏங்கும் உழவன் ...\nகத்தியையும் வாளையும் ஏந்தி எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்() துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(\nஇறச்சகுளத்தில் கெட் - டுகெதர்\nஇறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரம் கதைகள் இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்...\nகண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை\n1960, மதராஸ் கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bolivia-build-nuclear-research-center-using-russian-technology-tamil-010390.html", "date_download": "2018-07-21T19:28:46Z", "digest": "sha1:KUUMYCKTSXIILBLLOMHHMSUD5WBEU2PA", "length": 11883, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bolivia to Build Nuclear Research Center Using Russian Technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியா..\nரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியா..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவெளியானது நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.\nப���ரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nரஷ்யாவிடம் கையேந்துவதில் சீனாவை மிஞ்சிய இந்தியா; இதான் உங்க கெத்தா மேடம்.\nரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.\nஇரு டஜன் தலைவலி, சைபர் தாக்குதலில் சிக்கிய ரஷ்யா புலம்பல்\n\"ஆட்டம்ஸ் ஃபார் பீஸ்\" (\"Atoms for Peace\") அதாவது \"அணு என்பது அமைதிக்காகத்தான்\" என்ற அணு சக்தி பற்றிய பிரபலமான வாசகத்தை உலக நாடுகள் அடிக்கடி, ஆங்காங்கே பயன்படுத்தினாலும் கூட உண்மை நிலை என்னவோ சற்று எதிராகத்தான் இருக்கிறது.\nமிரட்டும் ரஷ்யா, அடி பணிந்தது அமெரிக்கா..\nஅதற்கு பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகள் தான் நிதர்சனமான ஆதாரங்கள். அப்படியாக, ரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியாவும் அந்த பட்டியலில் இணைய இருக்கிறது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஷ்யா, அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தில் மட்டுமில்லாது அணு ஆயுத தொழில்நுட்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.\nஅப்படியான ரஷ்யாவின் தொழில்நுட்பங்களை கொண்டு மாபெரும் செலவில் அணு ஆயுத கூடம் ஒன்றை உருவாக்க தென் அமெரிக்கா நாடான போலிவியா முடிவு செய்துள்ளது.\nஅதன்படி அந்த அணு ஆயுத கூடத்திற்கு சுமார் 300 மில்லியன் டாலர்களை போலிவியா ஒதுக்கியுள்ளது.\nமேலும், ரஷ்ய தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக உள்ள அணு ஆயுத கூட பணிகளானது அடுத்த 4 ஆண்டுகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை போலி விய குடியரசுத்தலைவர் எவோ மொரல்ஸ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக ரஷ்யாவின் அணு ஆற்றல் நிறுவனம் மற்றும் பொலிவிய ஹைட்ரோகார்பன் எரிசக்தி அமைச்சகமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nமேலும் அந்த ஒப்பந்தமானது அணு ஆற்றல் அமைதியான பயன்பாடுகளுக்கு மட்டுமே என்ற புரிதலின் கீழ் கையெழுத்தாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த அணுசக்தி கூட கட்டுமான பணிகளில் அர்ஜென்டினா போன்ற சில தென் அமெரிக்க நாடுகளும் பங்குக்கொள்ள இருக்கிறது.\nஇந்த அணு சக்தி கூடமானது, அணு உலை ஒன்றோடு சேர்த்து எல் அல்டோ நகரத்தில் கட்டப்பட இருக்கிறது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரஷ்ய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாகும் போலிவிய அணு ஆயுத கூடம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-07-21T19:21:12Z", "digest": "sha1:B4CIUMP7QQ3UPUVAAQBZSOOFDCZUPA5D", "length": 10962, "nlines": 82, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதியின் புதிய வேகன் ஆர் VXi+ வேரியன்ட் அறிமுகம்", "raw_content": "\nமாருதியின் புதிய வேகன் ஆர் VXi+ வேரியன்ட் அறிமுகம்\nமாருதி வேகன் ஆர் காரில் கூடுதலாக உயர் ரக வேரியன்ட் மாடலாக புதிய வேகன் ஆர் VXi+ ரூ. 4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.\nசமீபத்தில் வேகன் ஆர் ரீஃபிரேஷ் மாடல் விபரங்கள் வெளிவந்ததை தொடர்ந்து விற்பனைக்கு வந்துள்ள VXi+ வேரியன்டில் VXi+, VXi+(O), VXi+ AGS மற்றும் VXi+ (O) AGS என நான்கு விதமான பிரிவுகளில் வந்துள்ளது.\nபுதிய வேரியன்டில் புதிய முன்பக்க கிரில் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , அலாய் வீல் , சைட் ஸ்க்ர்ட் மற்றும் உட்புறத்தில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்ட் மற்றும் பிரிமியம் ஃபேபரிக் இருக்கைகளை பெற்றுள்ளது. ஆப்ஷனல் வேரியன்டில் இரு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் வசதிகள் கிடைக்கும்.\nஎஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.0 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபுதிய வேகன்ஆர் விலை பட்டியல்\nமுந்தைய டாப் வேரியன்டை விட சராசரியாக ரூ.30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. வேகன்ஆர் கார் விலை டெல்லி எக்ஸ்ஷ��ரூம் ஆகும்.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-75sj955t-190-cm-75-price-prb4Mz.html", "date_download": "2018-07-21T19:56:27Z", "digest": "sha1:TD7ISPRUHSLATTGU56AM73TQEJYW67NO", "length": 16349, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 மதிப்புவிலை மேலே ���ள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 4,79,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 - விலை வரலாறு\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75 விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 75 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் 4K Ultra HD\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100~240VAC, 50~60Hz\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI, Wi-Fi\nலஃ ௭௫ஸ்ஜி௯௫௫ட் 190 கிம் 75\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40638-2012", "date_download": "2018-07-21T19:32:33Z", "digest": "sha1:7KRHJ5NG3KYRMXMYPF3ZK3OMXTWOEKI4", "length": 26012, "nlines": 223, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வ���ு படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\n2012ல மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38,000 குற்றங்களாம்: அதுல, 8541 கற்பழிப்புகள்..\nடெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, சென்ற வருடம் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாம். அதிலும், 8541 கற்பழிப்பு குற்றங்களாம்.\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு 2012ஆம் ஆண்டுக்கான குற்றப்பதிவு பட்டியலை வெளியிட்டது.\nஅக்குற்றப்பதிவு பட்டியல் மூலம், ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் குழந்தைகள் மீதான வன்முரை பெருகி வருவது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில், 2007ம் ஆண்டு கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 5045லிருந்து, 2008ல் 5446 ஆக உயர்ந்து 2009ல் 5336 ஆக குறைந்தது. பின் மீண்டும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த ஆண்டில் 8541 ஆகி அதிர்ச்சியைத் தந்துள்ளது.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nஒரே ஒரு ஆண்டைத் தவிர தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநிலம் தான் குழந்தைகள் வன்முறையில் முதலிடத்தில் உள்ளதாம். மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\n2012ஆம் ஆண்டு இறுதி கணக்குப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், வரதட்சிணைக் கொடுமை என 2 லட்சத்து 44,270 குற்றங்கள் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) நிகழ்ந்துள்ளனவாம். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 7,192 குற்றங்கள்.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nஇந்தியா முழுவதும் 34,434 கொலைகளும், தமிழகத்தில் 1,949 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசம் - 4,966, பிகார் 3,566, மகாராஷ்டிரம் - 2,712, மத்தியப் பிரதேசம் - 2,373, மேற்கு வங்கம் -2,252, கர்நாடகம் - 1860, குஜராத்தில் 1,126 கொலைகள் நிகழ்ந்துள்ளன.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nகொலை முயற்சி என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் 35,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் பதிவானவை 2,954 வழக்குகள்.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nதிருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 65,055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nநிதி மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்கள் பிரிவில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 14,455 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4,790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nஇணைய குற்றங்களைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் 3,477 வழக்குகளும், தமிழகத்தில் மட்டும் 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 561 வழக்குகள்.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nபோலீஸாருக்கு எதிராக இந்தியா முழுவதும் 57,363 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 378 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,412 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nஇந்தியா முழுவதும் ரூ.21,071.94 கோடி மதிப்புக்கு சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,417.93 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 6.7 சதவீதம் மட்டுமே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை ரூ.137.44 கோடி வரை சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.82.58 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தத்தில் 60.1 சதவீதம் காட்டப்பட்டுள்ளது.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nமொத்தத்தில், இந்தியா முழுவதும் 2012ஆம் ஆண்டில் 60 லட்சத்து 41,559 வழக்குகள் பல்வேறு புகார்களின் அடிப்படையில் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதில், தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்து 49, 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nதகவலுக்கு நன்றி வரும் காலங்களில் குற்றம் கூடுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை\nRe: 2012 ல் இந்தியாவில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்ட��மன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:21:35Z", "digest": "sha1:TRKVUMVLN3CHJNFYF3UY5UZXVUCXPTRW", "length": 12993, "nlines": 95, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: உயிர்க்கல்..", "raw_content": "\nஅகிலன் அந்த கல்லையே நோக்கிக்கொண்டிருந்தான்,அந்த கல் அவன் முட்டிக்கால் அளவு உயரம் கொண்டது.அவன் வளர்ந்து முட்டிக்கால் அளவு உயரம் இருந்தபோதிலிருந்தே அதனை நன்கு அறிந்தவன்.நமக்குத்தான் அக்கல் \"அது\". ஆனால் அவனை பொறுத்தவரை அது அவன் நட்பு ,தாய் என அனைத்தும்.யாருமற்ற அவனை அந்த கிராமம் வீட்டுக்கு வெளியில் அமரவைத்து சோறிட்டு,வெளிப்புறம் வழியாகவே கொல்லைக்கு சென்று கை கழுவ அனுமதித்து ,கோயில்களில் அவனை அனுமதிக்காவிடினும் பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் ஐந்து ரூபாய் என்று அளித்து தனித்து ஒதுக்கினாலும் பொருளாதார ரீதியாக ஓரளவு பார்த்துக்கொண்டாலும் அவன் மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள என்று அவனுக்கு எவரும் இருந்ததில்லை.அகிலன் என்ற பெயர் கூட ஊர் தமிழ் வாத்தியாரின் பெயர்,அர்த்தம் அறியாது அது ஏதோ அவனை ஈர்த்ததால் அதனை தன் பெயராக ஆக்கிகொண்டான்.இன்றுவரை அவனுக்கு அதன் அர்த்தமும் தெரியாது.அந்த கல்,அவன் ஒரு முறை யாரிடமிருந்தோ தப்பிக்க ஓடி மாறாய் அதனிடம் நேராக தன் காலை சரணாகதி செய்ய,இளகிய கல் அவனுக்கு காலில் ரத்தம் வராமல் வெறும் சிறு சதை பெயர்தலோடு பார்த்துக்கொண்டது,அதுவே அவனைப் பொறுத்தவரை மிகப்பெரும் கருணை கூர்ந்த செயல் ஆதலால் அன்று முதல் அவனுக்கு அது நட்பானது, நட்பு ,தாய் எல்லாம் என அது அவனுக்காய் தருணத்திற்கு ஏற்ப அது தம்மை மாற்றிக்கொண்டது.என்றேனும் வேலை அதிகம் செய்து முதுகு,கால் வலி என வந்தாலோ குப்புறப்படுத்துக்கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அந்த கல்லை தன் முதுகின் மீதிலோ அல்லாது காலின் மீதிலோ வைக்க சொல்லுவான் போவோர் வருவோர்க்கு அது வினோதமானதாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றினாலும் அவன் கூறியதை செய்துவிட்டுச்செல்வர் ,ஏனில் அவனை பொறுத்தவரை அச்சமயங்களில் அது அவன் தாய்,அவனுக்கு கை கால்களை பிடித்துவிட்டு ஒரு மௌனத்தாலாட்டு பாடி உறங்கவைக்கும் தாய்.யாரிடமாவது கோபம் கொண்டால் தன் ஆத்திரத்தை அதனை காலால் உதைத்து வெளிப்படுத்துவான்,அது சில நேரங்களில் உதை வாங்கிக்கொள்ளும் சில நேரங்களில் அவன் காலில் குருதியாக தன் எண்ணப்பாட்டை காண்பித்துவிடும்.மனது ஏதேனும் சஞ்சலமுற்றால் அதனை வெறித்து நோக்குவான் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என எவருக்கும் புரியாது.இன்றும் அவ்வாறுதான் அதனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான் ஆனால் கவலை அவனைப்பற்றி அல்ல மாறாய் அதனை பற்றி அந்த கல்லை பற்றி.அடுத்த ஊர் பஞ்சாயத்துக்காரன் ஒருவன் ஊரில் புதியதாய் முளைத்த வேப்பமரத்தை சாமியாக்கும் பொருட்டு சம்பிரதாயப்படி அடுத்த ஊருக்கு கல் தேடி வந்துள்ளான்.சிறுசெங்கல் எடுக்க வந்த இடத்தில் வலுமிக்க அதை விட பெரிய கல்லை பார்க்க.சற்று பெரிய ஆத்தாவாகவே வைத்துவிடலாம் என எண்ணி அதை தூக்��ப்போக,அகிலன் இல்லாத தருணம் பார்த்து, ஊர்க்காரன் எவனோ ஒருவன் அதை நோக்கித்தடுத்து அகிலன் வந்ததும் விஷயத்தை பேசிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டான்.தடுத்தவன் அகிலனிடம் இவ்விஷயத்தை கூறவேதான் அவனது இந்த நிலை.நம்மை விட்டு நெருக்கங்கள் பிரிகையில் ஏற்படும் துயர் போல் அது அவனுக்கு. அவனை பொறுத்தவரை அது ஒரு உயிர்,உருவற்ற உயிர்.ஆனால் சமூகத்திற்கு வெறும் கல்லே.எவரேனும் வந்து தகர்த்துக்கொண்டு போனால் கூட அதனை தட்டிக்கேட்க அவனுக்கு உரிமை இல்லை.நாளை அந்த அடுத்த ஊர் பஞ்சாயத்தான் வந்தாலும் அதே நிலைதான் ஆகப்போகிறது.தடுக்க வழியும் இல்லை,தன்னை ஏற்கனவே கிறுக்கென்று கூறுபவர்களிடம் எவ்வாறு உதவி கேட்பது என அதனை காப்பாற்ற யோசித்து கவலையும் ஒண்டிக்கொண்டது.\nமறுநாள் பொழுது புலர்ந்தது.எப்பொழுதும் எவர்வீட்டுக்கேனும் அதிகாலை விஜயம் செய்து தன் அன்றைய பணியைத்தொடங்கி,வேறு ஒருவர் வீட்டில் மதிய உணவு என இரவு வரை வெளிச்சுற்றும் அகிலனை அன்று எந்த வீட்டிலும் காணவில்லை. அதே நேரம் பக்கத்து ஊருக்கு சுயம்புவாய் ஒரு வேப்பமரத்துக்கடவுள் வந்திருந்தார்,இலவச இணைப்பாக ஒரு பூசாரியுடன்.கடவுள் அது அவ்வூருக்கு .அவனுக்கு இன்று முதல் அது ,கடவுளும் கூட.\nகல்லிலே தெய்வம் வரும் \"என\nஒருதிரைப் படப் பாடல் உண்டு\nகல்லிலே எதும் இருக்க வேண்டியதும் இல்லை\nமிகச் சிறந்த படைப்பு ,தொடர வாழ்த்துக்கள்\nநன்றி :-).ஆம் கண்ணதாசனின் பெண்ணுள்ளம் பற்றியதான இயல்பான படைப்பு சுசீலாவின் குரலில் :-).ஆனால் எனக்கு ஏனோ இதை எழுதும் பொழுது பாரதியின்\nஅனைத்துமே தெய்வ மென்றா லல்லலுண்டோ\nஎதிர்பாரா அன்புகள் தலையணைச்சண்டைகள் நீ நான்.. ஓ...\nபடர்வில் பசுமையானால், தென்றலாய் நீ.. வளைந்து நெளி...\nகல் எனும் சொல் தாண்டி, வேறேதும் புரிந்திடா. ஓர்...\nநீயும் நானுமாய், சொப்பனம் ஒன்று.. முடிவற்றதொரு ச...\nதுவக்கங்கள் சிரிப்புகளில், பயணங்கள் சில சிந்தனைகள...\nபல பேசும் ஓவியங்களும், புரியாத கிறுக்கல்களும்.. ...\nமழைக்காலச்சிதறல்கள், சில்லென்று சாளரத்தை தொட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikavithai.blogspot.com/2009/03/blog-post_6657.html", "date_download": "2018-07-21T19:29:43Z", "digest": "sha1:VYM5RYADVAIQCVYILOYYRXFOGO62BTQO", "length": 3343, "nlines": 45, "source_domain": "kavikavithai.blogspot.com", "title": "நான் கடவுள் கொஞ்சம்....", "raw_content": "\nஅழகான எழுத்தாக ஆயிரங்கள் என்ன��ள்ளே\nமனது மட்டும் சில கிறுக்கல்களின் நினைவாக\nat ஞாயிறு, மார்ச் 29, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\\\\அழகான எழுத்தாக ஆயிரங்கள் என்னுள்ளே\nமனது மட்டும் சில கிறுக்கல்களின் நினைவாக \\\\\n30 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:36\n31 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 1:13\n31 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 8:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னை ரசிக்க வைத்த வலைப்பக்கங்கள்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n* இப்படிக்கு அனீஷ் ஜெ *\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavaivilakku.blogspot.com/2012/05/blog-post_4573.html", "date_download": "2018-07-21T19:37:48Z", "digest": "sha1:HKSNDNGW5Q2HFYSPRSTS62NJR56RFNM5", "length": 13961, "nlines": 259, "source_domain": "paavaivilakku.blogspot.com", "title": "பாவை விளக்கு....!: உதிர்ந்த சருகுகள்..", "raw_content": "\nஞாயிறு, 13 மே, 2012\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at முற்பகல் 9:39:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனக்குப் புரிந்த ஆன்மிகம் (8)\nகுட்டிக் குட்டிக் கவிதைகள். (9)\nசிறுகதைத் தொகுப்பு நூல் (1)\nதிருவாசகம் 1. சிவபுராணம் (1)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (1)\nபூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன\nதட்டுங்கள் திறக்கட்டும்... தேடுங்கள் அகப்படும்... கேளுங்கள் கிடைக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி விநாயக சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்ட...\nவிதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அ...\nஸ்ரீ சாய் சத் சரிதம்\nஅத்தியாயம் - 1 1. கடவுள் வாழ்த்து ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ர��� ஸரஸ்வதியே போற்றி ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்க...\nஸ்ரீ விட்டல் , பண்டரிபுரம்.\nசமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீ விட்டல் , ஸ்ரீ ருக்மிணிதேவியை சேவிக்கும் அற்புதமான மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ...\nபண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூ...\nஅபூர்வமான முருகன் படம் - வரைந்தவர் திரு.கொண்டல் ராஜு\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை (3) எந்த ...\nஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ .ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம் (\"ஷண்ம...\n\"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..\" இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம். அம்மா.. என்ன செய்வாள்......\nஎன்னைத் தேடி... உன்னைக் கண்டேன்...\nஆயுசு பூரா.... ஆனந்த ராகமாய்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-07-21T19:04:30Z", "digest": "sha1:SI7XIEDYNA3UBVAZVNHRCN6ZWVQXTU6H", "length": 30129, "nlines": 292, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: கோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nகோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...\nதமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து \"மன��மத லீலயை வென்றார் உண்டோ\", \"ராதே உனக்கு கோபம் ஆகாதடி\",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவர் எழுதிய பாடல்கள் பலவற்றில் எனக்கு பிடித்தபாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.\nகாணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம்......(காண)\nவீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை.....(காண)\nவைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)\nஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்..... (காண)\nஇந்தப் பாடலின் ஒலி வடிவம் கேட்க கிளிக் செய்யவும் இங்கே\">\nநல்ல பாட்டுங்க. நல்ல ராகம்.\n//வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல்//\nஇந்த வரி மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.\n@இலவசம் இதோ எனக்கு தெரிந்த் வரை விளக்கம் சொல்லுகிறேன்.பாக்கியை எனது சிஷ்யன் \"ஷண்மதச் செம்மல்\" கண்ணபிரான் பார்த்துப்பான்.\nவைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)\nஇந்த உலகத்திலே மறுபடியும் மறுபடியும் தாயின் கருப்பையிலே கிடக்க வைத்து பின்பு பிறக்க வைக்காமல் இருக்க ஐயன் திரு நடனம் வாழ்க்கையில் ஒருதரமாவது சிதம்பரத்தில் காணவேண்டும்.இன்னொரு பாட்டில்\"மறுபடியும் கருவடையும் குழியில் என்னைத் தள்ள வேண்டாம் தூக்கிய திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்\" என்று பாடுகிறார். \"நைய்ய\" என்பதின் அர்த்தத்தை அங்கு தருகிறார்\nமிகவும் நல்ல பாடல் தி.ரா.ச. பாபநாசம் சிவனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். இதைப் பாடியவரும் சொற்களின் அழகைக் குலைக்காமல் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.\nகொத்ஸ், \"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்\" என்கிறார் வள்ளுவர். எதையெல்லாம் நீங்கினோமோ அதெல்லாம் நமக்குத் துன்பம் தராதாம். இப்பொழுதூ நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது பிறப்பு. அதனால்தான் \"பிறவாத வரம் வேண்டும்\" என்கிறார்கள் பெரியோர்கள். பிறவா இறவாப் பெம்மான்களான சிவனும் அவன் மகனும் அந்தப் பெருமையை நமக்களிக்க வல்லார் எனச் சைவம் சொல்கிறது.\nபிறப்பு என்பது வேதனையோடுதான் தொடங்குகிறது. பத்து மாத இருட்டறை அடைப்பு. அங்கேயே கழித்தல். பிறக்கும் பொழுதும் குறுகிய வழியில் நெருக்கிப் பிறத்தல். பி���ந்ததும் அழுகைதான். அப்படி அழுவதால் மூச்சு சீராகிறது என்று மருத்துவம் கூறுகிறது. சரி. அழுவதற்கு பதிலாக சிரிப்பதனால் மூச்சு சீராகிறது என்று இருந்திருக்கலாமே இல்லையே ஆகையால் முதலிலேயே கோணல். பிறகென்ன முற்றும் கோணல்தான்.\n பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய காரணம்\n//ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்.//\nபட்டினாத்தார் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது.\nமிக்க நன்றி... கொஞ்சம் சுறுசுறுப்பாக பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும். தினமும் மொக்கை பதிவுகளையே படித்து படித்து போரடிக்கிறது.\nDisclaimer: நான் பொதுவாக தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட வில்லை. :)\n@நன்மனம் வருகைக்கு நன்றி.நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் நலமா.அநன்யா சிந்ததனையாகவே இருக்கிறீர்களா\n@ஷண்முகச் செம்மல் ராகவன் வருகைக்கும் மேலான விளக்கத்திற்கும் நன்றி.உண்மைதான் இறப்பைவிட பிறப்புதான் மிகவும் கஷ்டம்.இந்த யாதனின் குறலில் ஒரு அதிசயம் இருக்கிறது.அதை பின்பு கூறுகிறேன்.\nஉங்கள் பாடலும் திரு ராகவனின் விளக்கமும் நன்றாக இருந்தது. \"ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஓட்டம் பிடிக்கத்தானே\" வாழ்வதே ஆனால் அதிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம். ரொம்பவும் நன்றி, பாடலைக் கொடுத்ததற்கும், மிக நல்ல விளக்கங்களைக் கொடுத்த திரு ராகவனுக்கும்.\nமற்றபடி நான் தினமும் எல்லாருடைய பதிவையும் ஒரு முறை பார்ப்பேன். ஆகவே புதுப்பதிவு போட்டால் எனக்குத் தெரிந்து விடும். இருந்தாலும் தகவலுக்கு நன்றி.\n@அம்பி நீ சொல்லரது கரெக்ட்தான். காதற்ற ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே அது மாத்திரம் அல்ல \"அம்பியின் திருநெல்வேலி அல்வாவும் வாரதுகாண் கடைசிவரை\"என்ன பொற்கொடி சரிதானே\n@கீதா மேடம் வாங்க.உங்களுக்கு தெரியாதது எதுவுமே கிடையாது எனக்கு தெரியும். இருந்தாலும் எது பண்ணாலும் தலைவிக்கு தெரிவிக்க வெண்டியது தொண்டனின் கடமை அல்லாவா அதான்.\nநீங்க சொல்லறதும் கரெக்ட் தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை நன்றாக வழலாம் என்கிறீங்க.சரிதான் ஆனா அதுலேதாங்க பிரச்சனையே.\n//அம்பியின் திருநெல்வேலி அல்வாவும் வாரதுகாண் கடைசிவரை\"//\nவாங்கி குடுத்து விட்டேனே அல்வா\n//உங்களுக்கு தெரியாதது எதுவுமே கிடையாது எனக்கு தெரியும். //\n இது தான் வஞ்ச புகழ்ச்சி அணியா பலே\nஇனிக்கும் தமிழ் இசைப்பதிவு திராச.\n யாராய் இருந்தாலும் சொற்களை நடுவில் வெட்டாது சுவையாகவே பாடுகிறார்கள்; முகப்பில் கபாலி கோபுரம் படமும் அழகு\nநேற்று, அடியேனுடைய சஷ்டிப் பதிவில், \"கண்ணுற்றதே\" என்பதற்கு விளக்கம் கொடுத்த தாங்கள், இன்று \"இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம், காணவேண்டாமோ\" என்று அந்தக் கண்ணை நல்வழிப் பாதையில் இட்டுச் செல்கிறீர்கள்; உம் நடக்கட்டும், நடக்கட்டும்\nகொத்ஸ், தங்கள் வினாவிற்கு, ஜிரா அருமையான விளக்கம் தந்து விட்டார்; \"கருப்பை/கருவறை\" என்று வந்ததனால் இதோ சற்றே மேலதிகச் சிந்தனை.\n\"நையப் புடைத்தல்\" ன்னு சொல்றோமே, பெரும்பாலும் தலையில் அடித்துக் கவிழ்ப்பதே இந்த \"நையப் புடைத்தல்\".\n\"நைய்யப் பிறாவாமல்\" - பழ வினைகள் எல்லாம் ஒன்று கூடி நம் தலையில் அடித்து, தலை விதி எழுதி, கருப்பைக்கு உள்ளேயே நம்மைக் கவிழ்த்து விடுகின்றன;\n(குழந்தை தலையும் பெரும்பாலும் கவிழ்ந்து, தலை கீழாகத் தான் பிறக்கிறது; கருவறையிலும் தலை கீழ் வாசம் தான்)\nவெளி வரும் போது \"சடம்\" எனும் காற்று சூழ்ந்து அனைத்தையும் மறக்கச் செய்கிறது\nகருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் = இப்போது பொருத்திப் பாருங்கள்; கருப்பையில் இடம் இல்லாமல், மிகவும் ஒடுங்கி இருந்து, வெளியே வரும் போது, தலையிலே நையப் புடைக்கப்பட்டு, கவிழ்க்கப்பட்டு வருகிறோம்\nஅதனால் தான் இன்னொரு முறை, இந்த மாதிரி அடி வாங்காது, நடனத்தில் ஐயனின் (திரு)அடி வாங்கி, உய்ய கண்களைப் பணிக்கிறார்\nஇறைவன் புகழ் கேள் என்று காதைச் சொல்லலாமே; எதற்கு கண்ணைச் சொன்னார்\nகண் தான் கருவில் முதலில் தோன்றி வளர்ச்சி அடையும் உறுப்பு என்கிறார்கள்; ஆக எல்லா distraction உறுப்புகளுக்கும் (புலன்களுக்கும்), கண் தான் அண்ணா அதனால் தான் அங்கிருந்து ஆரம்பிக்கிறார்.\nநம் கோயில் மூலஸ்தானம் கூட கருவறை/கர்ப்ப க்ருஹம் என்று தான் சொல்கிறோம்; குறுகலாய், வெளிச்சமே இல்லாமல், வேர்த்து வழிந்து...ஏன் இன்னொரு பதிவில் சொல்கிறேன். (இப்போதெல்லாம், ஃபோகஸ் லைட், :பேன், சலவைக்கல் என்று கருவறை போலவே இருப்பதில்லை என்பது வேறு விடயம்) :-))\nஒரு வழியா அடுத்த பதிவை போட்டு புண்ணியம் கட்டிக்கிட்டீங்க, மிக அருமையான பாடல்.\nகூப்பிட்ட கு��லுக்கு உடனே வந்த கண்ணா நன்றி.சாதரணமாக இருந்த என் பதிவை தாளித்து மணக்கச் செய்து எல்லோரும் ரசிக்கும்படியாக செய்துவிட்டாய்.சிஷ்யன் உடையான் பதிவுக்கு அஞ்சான் என்று ஆக்கி விட்டாய்.சரி இனிமேல் நையப்பிறவாமல் இரு.\nமாதவி பந்தல் தவிர மற்ற மூன்று பதிவுகளும் பதிவைத்தவிர எல்லாம் வருகிறது.ஏதாவது செய்யவேண்டும்.பண்டிதர்கள் கூறட்டும்.\nஅம்பி இது வஞ்ச புகழ்ச்சி அல்ல லஞ்ச புகழ்ச்சி அணி.இப்போது வரும் பின்னூட்டத்தை பார்த்தாயா\nகடையில் அல்வா வாங்கும்போது கூட இருந்தால் அது நீ வாங்கிக் கொடுத்ததாக ஆகி விடுமா\nஎங்கே உன் உடன் பிறப்புகளை காணோம் வேற எங்கேயாவது பொங்கல் வாங்கப் போயிட்டாங்களா வேற எங்கேயாவது பொங்கல் வாங்கப் போயிட்டாங்களா\nதி.ரா.ச. அருமையான பாடல் வரிகள். பாடியவரும் மிக மென்மையாக நன்கு பாடியிருக்கிறார். பாடலின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.\nஷண்மதச் செம்மலும் ஷண்முகச் செம்மலும் நீங்களும் சேர்ந்து நன்கு விளக்கங்கள் தந்துவிட்டீர்கள்.\n//இந்த யாதனின் குறலில் ஒரு அதிசயம் இருக்கிறது//\nதுறவு அதிகாரத்தின் முதல் குறள்...\nஉதடுகள் ஒட்டாத (அசையாத) குறள்...\n@கண்ணபிரான், நீங்க என்ன சொல்லி இருக்கீங்கன்னு பார்க்கிறதுக்கே இன்னிக்கு இங்கே வந்தேன். கடவுளே, உங்களோட விளக்கம், அதிலும் கோவில் கருவறையையும், மனிதர்களின் பிறப்பையும் விளக்கி, எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. ரொம்பவே ஆழ்ந்து சிந்திக்கிறீங்க இந்த வயசிலே. மனமார்ந்த நல்லாசிகள்.\nஅப்புறம் சார், யாதனின் குரலில் உள்ள அதிசயம் வெட்டிப் பயல் அவர்கள் எழுதி உள்ளது தானா அதைச் சொல்லவே இல்லையே, மறந்துட்டீங்களா\n@வெட்டிப்பயல் @கீதா மேடம் யாதனின் குறள் பற்றி தனிப்பதிவு போடுகிறேன், வெட்டிபயல் நீங்கள் சொல்வது சரி ஆனால் அதோடு இணைந்த மற்றொன்றும் உள்ளது தனிப்பதிவில் தருகிறேன்\n\" குறள்\" என்பது கவனிக்காமல் \"குரல்\" என்று அடித்து விட்டேன். அர்த்தமே மாறி விடுமே. மன்னிக்கவும்.\n@கீதா மேடம் \"ல' கரத்துலேயே புரளுபவர்களுக்கு \"ள\" கரம் சீக்கரம் வராது.இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்.நான் அப்புறம் \"கேப்டனிடம்\" சொல்லிவிடுவேன்\n\" யாரு அது புதுசா விஜய்காந்தைச் சொல்றீங்களா என்ன நான் அதெல்லாம் எந்தக் கேப்டனுக்கு பயப்பட மாட்டேன். அதை முதலில் அவர் கிட்டே சொல்லுங்க. எனக்குத் தமிழிலே எ���ுத்துப் பிழை, தப்பு வந்தா மனசை உறுத்திட்டே இருக்கும். அதான் நேத்து உடனே வந்து திருத்தினேன்.\nகோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/02/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:34:21Z", "digest": "sha1:6TJML4BSCOWLC7CZSWHTAD3CDRBIHXMR", "length": 14122, "nlines": 289, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மனிதம்1", "raw_content": "\nவாங்க யாரு காசு கொடுப்பாரென....\nஇந்த நிலை மாற வேண்டும்\nமுயல்வோம் .மிக்க நன்றி சார்\nதிண்டுக்கல் தனபாலன் 19 February 2014 at 05:56\nஇந்தக் கொடுமை முதலில் மாற வேண்டும்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 February 2014 at 06:07\nஇந்நிலை கண்டிப்பாக மாறியே ஆகவேண்டும்.....\nமனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் மாற வேண்டும் என்று எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். மாற்றுவார் யார் என்பது மில்லியன் கேள்வி மாற்றம் விரைவில் ஏற்படட்டும். சமூக சிந்தனைக்கு நன்றிகள் சகோதரி..\nமனிதக் கழிவுகளை அள்ளும்விதமாகக் கட்டப்பட்டுள்ள பழங்காலத்துக் கழிப்பறைகளை அகற்றுவது முதல் தீர்வு. சாக்கடைகளில் அடைப்பை நீக்குவதற்கு மனிதர்களை இறக்குவதற்குப் பதில், இயந்திரத்தைப் பயன்படுத்துதல் இரண்டாம் தீர்வு. இவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஜனத்தொகையும் வீடுகளும் மிகுந்த நாட்டில் இவை முழுமையாக நிறைவேற இன்னும் சில ஆண்டுகள் ஆகும். கழிப்பறை இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை வந்தால் இது எளிதாகும்.\nஅருமையான அனைவருக்கும் வர வேண்டிய சிந்தனை \nஎங்கே செல்லும் இந்தப்பாதை......எங்கேமுடியும் இந்தப்பாதை......\nவேதனையான விடயம் வழி பிறக்க தான் வேண்டும்.\nஇது பற்றித் தினமணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒ��ுபெண்மணி எழுதிய கட்டுரையையும், கோவை செம்மொழி மாட்டுக் கருத்தரங்கத் தலைமை உரையில் நடிகர் சிவக்குமார் ஆவேசமாகப் பேசியதும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் உங்கள்-\nமுகம் சுளித்தே அள்ள வேண்டியுள்ளது\n“ எனும் வரிகள் வயிற்றில் ஈட்டியைப் பாய்ச்சிவிட்டன\nமாற்ற வேண்டும் மாற்றம் வேண்டும். அருமை\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n” எப்படியும் சொல்லலாம்” நூல் வெளிவந்துள்ளது.\n“ பூனை எழுதிய அறை”\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2834667.html", "date_download": "2018-07-21T19:37:28Z", "digest": "sha1:WQBIKAFPMTYMC7P3WE36HZMQCWQHT7NO", "length": 10382, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "'அதிகாரமிக்கவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை'- Dinamani", "raw_content": "\n'அதிகாரமிக��கவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை'\nநடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெறும் ரசிகர்.\nபணம், பேர், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 3-ஆம் நாள் சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது:-\nமதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம், இரவு முழுவதும் பயணித்து வந்தாலும், அந்த களைப்பு உங்களிடம் தெரியவில்லை. சிரமங்களை பொறுத்துக் கொண்டு என்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி. 1976-ஆம் ஆண்டில் நான் முதன் முதலாக மதுரைக்கு போய் இருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருந்த போது, அர்ச்சகர் என்ன ராசி, நட்சத்திரம் என்று கேட்டார். எனக்கு என் நட்சத்திரம் தெரியாது. எதுவும் தெரியாது. அப்போது பக்கத்தில் நடிகை சச்சு இருந்தார். அவர் பெருமாள் நட்சத்திரத்திலேயே அர்ச்சனை செய்ய சொன்னார். அதன் பின்புதான் எனக்கு பெருமாள் நட்சத்திரம் என்று தெரிய வந்தது.\nகிடா விருந்து வைக்க ஆசை: வந்திருக்கும் எல்லா ரசிகர்களுக்கும் கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் அசைவத்துக்கு அனுமதியில்லை. வேறு ஒறு தருணத்தில், வேறு ஒரு இடத்தில் அது நடக்கிறதா என்று பார்ப்போம். உங்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் சினிமா நடிகரின் ரசிகனாக இருந்து வந்தவன்தான். பெங்களூரில் இருக்கும் போது, நான் நடிகர் ராஜ்குமாரின் ரசிகன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சேர்ந்த கலவையாக அவர் இருப்பார். அவரை முதன் முதலாக பார்த்த போது, அவரை பார்ப்பதை மறந்து விட்டு, அவர் நடித்த படங்களைத்தான் நினைவு கொண்டேன். நானும் அவரை போய் தொட்டு பார்த்தவன்தான். அதனால் உங்களின் ஆர்வம் புரிகிறது.\nபெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்: கடவுள், தாய், தந்தை இவர்களின் காலில்தான் விழ வேண்டும். உயிர் கொடுத்த கடவுளும், உடல் கொடுத்த தாய், தந்தைக்குத்தான் மரியாதை தர வேண்டும். அதன் பின்னால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். க��்டங்கள், நஷ்டங்கள், இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் கடந்து வந்த பாதை அது. நீயும் அந்த பாதையில் நடக்க போவதால் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பணம், பேர், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என்றார் ரஜினிகாந்த்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA/?comment=disable", "date_download": "2018-07-21T19:37:07Z", "digest": "sha1:FCJE7JRK2RYMF2VNRNPDGEGHGIULZPND", "length": 27240, "nlines": 111, "source_domain": "www.pmindia.gov.in", "title": "இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nபி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது\nஇந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை\nபிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.\nநிகழ்ச்சியி���் பழைய வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், “இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) 1927ம் ஆண்டு நிறுவப்பட்டபோது, இந்தியாவில் தொழிலகங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சைமன் கமிஷனை எதிர்த்தன. தேசிய நலனைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் அப்போது, இந்திய சமுதாயத்தின் இதர பிரிவினருடன் இணைந்து செயல்பட்டன” என்றார்.\nபிரதமர் பேசுகையில், “தேசத்திற்காக தங்களது கடமையை நாட்டு மக்கள் நிறைவேற்றுவதற்கு முன் வருவதன் மூலம் அதைப் போன்ற ஒரு சூழ்நிலை தற்போதும் நிலவுகிறது. ஊழல், கறுப்புப் பணம் ஆகியவை தொலையவேண்டும் என்பது மக்களின் நம்பிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. நாட்டு மக்களின் தேவைகள், உணர்வுகளை அரசியல் கட்சிகளும் தொழில் வர்த்தக சபைகளும் மனத்தில் கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.\n“சுதந்திரம் பெற்ற பிறகு ஏராளமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.அதே சமயம் பல சவால்களும் தோன்றியுள்ளன. ஏழைகள் வங்கிக் கணக்கு தொடங்குவது, எரிவாயு இணைப்பு, உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதற்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாவது போலத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசு இந்தச் சிரமத்துக்கு முடிவுகட்டி, வெளிப்படையான, உணர்வுபூர்வமாகச் செயல்படும் முறையைக் கொண்டு வருகிறது” என்றார் பிரதமர்.\n“ஜன தன் திட்டம் (Jan Dhan Yojana) ஓர் உதாரணம். வாழ்வதை இன்னும் எளிதாக்குவதில்தான் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறிய பிரதமர் திரு. மோடி, சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (Ujjwala Yojana), தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ் கழிவறைகளைக் கட்டுவது, பிரதமர் வீட்டுவசதித் திட்டம் (Pradhan Mantri Awas Yojana) ஆகியவற்றைச் சுட்டிக் காட்டினார். “நான் வறுமையைக் கடந்துதான் வந்திருக்கிறேன். எனவே, ஏழைகள், தேசத்தின் தேவைகளுக்காகச் செயல்படவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், தொழில்முனைவோர்க்கு அடமானம் இல்லாமல் கடன் கொடுக்கும் முத்ரா யோஜனா திட்டம் குறித்துக் கூறினார்.\n“வங்கி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வாராக் கடன்கள் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. நிதி ஒழுங்குமுறை மற்றும் சேமிப்பு காப்பீட்டு சட்ட முன்வடிவு (Financial Regulation and Deposit Insurance – FRDI Bill) குறித்து தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்குப் பாதுகாப்பு அளிக்கவே அரசு செயல்பட்டுவருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற விஷயங்கள் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கடமையாகும். அதைப் போல், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை திறமாகச் செயலாக்கப்படுவதிலும் “ஃபிக்கி” அமைப்புக்குப் பங்கு இருக்கிறது” என்றார் பிரதம மந்திரி.\n“ஜிஎஸ்டி குடையின் கீழ் அதிகபட்சமான வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நடைமுறை அதிகமானால், ஏழைகளுக்கு அதிகமான பலன் கிடைக்கும். வங்கிகளிலிருந்து எளிதாகக் கடன் பெற வகை ஏற்படும். அலைவது குறையும். அதன் மூலம் வர்த்தகத்தில் போட்டித் தன்மை உயரும். சிறு வர்த்தகர்களிடையே பெரிய அளவில் விழிப்பு ஏற்படுத்த “ஃபிக்கி” நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். பில்டர்கள் சாதாரண மக்களைச் சுரண்டுவது போன்ற பிரச்சினைகளில் தேவைப்படும்போது, “ஃபிக்கி” தனது கவலையை வெளிப்படுத்த வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.\n“யூரியா, ஜவுளி, சிவில் விமானப் போக்குவரத்து, சுகாதாரம் ஆகியவை தொடர்பாகவும், அவற்றின் மூலம் கிடைத்த ஆதாயங்கள் தொடர்பாகவும் சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கட்டுமானம், உணவுப் பதனிடு உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் பலனாக உலக வங்கியின் ஆய்வில் “வர்த்தகம் செய்வதற்கு எளிதான நாடு” என்ற பட்டியலில் 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 100ஆவது இடத்தை எட்டியிருக்கிறது” என்று கூறிய பிரதமர், வலுவான ஆரோக்கியமான பொருளாதார நிலைக்கான அறிகுறி குறித்தும் சுட்டிக் காட்டினார். ”அரசு எடுத்த நடவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளன” என்றார் அவர்.\nபிரதமர் மேலும் பேசுகையில், “உணவுப் பதனீட்டுத் துறை, இந்தியாவில் தொழில் தொடங்குதல்(start- ups), செயற்கை அறிவாற்றல் (கணினிப் பயன்பாடு), சூரிய சக்தித் திட்டம், மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகளில் ஃபிக்கி நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. சிறு, குறு, நடு���்தரத் தொழில்களில் சிந்தனைக் களமாக (think-tank) செயல்பட வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018) 15 Jan, 2018\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை 15 Jan, 2018\nஊரக மின்மயமாக்கல் மற்றும் சௌபாக்யா திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல் 19 Jul, 2018\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறை கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 18 Jul, 2018\nமண்டல விமானப் போக்குவரத்து கூட்டு: பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல் 18 Jul, 2018\nஇந்திய பாரம்பரிய மருத்துவத்தில் இந்திய – கியூபா இடையில் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல் 18 Jul, 2018\nஇந்தியா-அயர்லாந்து பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 18 Jul, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_93.html", "date_download": "2018-07-21T19:37:53Z", "digest": "sha1:ENE3E62VLL6NQKNRJY76FW562RQ657QV", "length": 1922, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉலகம் முழுவதும் புகழ் பெறுவான்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2013/12/15/2013-december-sangeetha-vizha-amrutha-concert/", "date_download": "2018-07-21T19:03:13Z", "digest": "sha1:P4IEGMMF3MFDXUMMND4CG43T6XRPW5DA", "length": 15525, "nlines": 83, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச���சேரி\n[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்]\nமைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சரியான உச்சரிப்புடன், தமிழில் நிறைய பாடியது இன்றைய கச்சேரியின் பட்டொளி.\nகௌளை ராகத்தில் தீக்ஷதரின் “ஸ்ரீ மஹாகணபதி” கிருதியில் சங்கதிகளின் அலங்காரங்கள் சற்றே மிகையானவை. ‘ரவிஸஹஸ்ர’ எனும் வரியில் தேர்ச்சியுடன் ஒலித்த ஸ்வரக்கல்பனையில் தியாகையரின் பஞ்சரத்ன கிருதியின் ஸ்வரக்கோர்வைகள் ஆங்காங்கே பளிச்சிட்டன..\nமுதல் விரிவான ஆலாபனை பஹூதாரி ராகத்தில். எடுத்ததும் ‘பதநிபாமக’ என்று சஞ்சாரத்தில் ராகம் எதுவென்பதை உணர்த்தினார். அருமையான ஆலாபனை. அந்தக்காலத்தில் மதுர மணி ஓஹோ எனப் பாடிய தியாகையரின் ‘ப்ரோவப்பாரமா ரகுராமா’ எனும் கிருதியை பாடி, ஸ்வரகல்பனை செய்தார். இங்கு வயலினில் பத்மா வாசித்ததை மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷ் வாங்கி வாசித்து அமர்க்களப்படுத்தினார்.\nஅடுத்த ஆலாபனையும் சற்றே லேசான ஹம்ஸநாதம் ராகத்தில் துவங்கியதும், பாடகருடைய ஆத்ம தேர்வா இல்லை இந்தச்சபை ரசிகர்களுக்கென்றாகிய தேர்வா என விசனித்தேன். சுருக்கமாக முடித்துக்கொண்டு ரூபக தாளத்தில் ’தமிழிசை பாடவேண்டுமே’ என தண்டபாணி தேசிகரின் கிருதியை எடுத்ததும் வியந்தேன். இக்கிருதியின் தமிழ் புதியது. குறிப்பிடப்படும் வாத்தியங்கள் பழையன. குழல், யாழ், முழவு, என வாத்தியங்களை ஒருங்கிணைத்து எவ்வாறு தமிழில் பாடி இசைக்கவேண்டும் என்கிறார் தேசிகர். முழவு, தண்ணுமை இன்றைய மிருதங்கத்தின் தமிழ் தாளவாத்திய முன்னோர்கள் எனலாம்.\nபிரதான ராகம் சாவேரி. ஆலாபனையில் நல்ல பிடிப்பிருந்தது, எனக்குப் பிடித்திருந்தது. சுவாதி திருநாளின் ‘ஆஞ்சநேயா, ரகுராம தூதா’ வித்தியாசமான தேர்வு. இதில் ‘ஜனகசுதாதி’ எனும் வரியில், சாவேரியின் வடிவம் கெடாமல், சற்றே தொய்வான நிரவல் செய்தார், ஸ்வரங்களில் ஈடுசெய்தார். அழகான, சத்தான ஸ்வரக்கோர்வை வைத்து முடித்து அர்ஜுன் கணேஷிற்கு மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் விட்டார். தனிப்பக்கவாத்தியமாய் அர்ஜூன் திடமாய் வாசித்து, நீளமான கோர்வை வைத்து முடித்துக்கொண்டார்.\nஅடுத்ததாய் அம்ருதா ‘கண் திறந்து பாரய்யா தென்பழநிவேலய்யா’ எ��்று பிலஹரி ராகத்தில் தொடங்கி, ஷண்முகப்பிரியா, கமாஸ் ராகங்களில் விருத்தம் பாடினார். இங்கு பாடல் வரிகளும் ராகங்களும் தெளிவாக பிரிந்துவந்தது சிறப்பு. தொடர்ந்து கமாஸ் ராகத்தில் பாடிய ‘ஜாலமே செய்வதழகாகுமா’ எனும் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் கிருதியில் அனுபல்லவி ஒரு ஆவர்த்தத்தில் திஸ்ரமாகவும் அடுத்த ஆவர்த்தத்தில் சதுஸ்ரமாகவும் அமைந்திருந்தது.\nதுக்கடாவாக புரந்தரதாஸரின் ‘ராம நாம பாயஸகே’ பாடலை பெஹாகில் பாடியபிறகு, துவிஜாவந்தி ராகத்தில் பாலமுரளியின் தமிழ் சொற்கள் கொண்ட தில்லானாவைப் பாடி கச்சேரியை முடித்தார்.\nபத்மா சங்கர் வயலின் பக்கவாத்தியத்தின் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறார். ஆலாபனைகளில் பாடகரின் அனைத்து வாக்கியங்களையும் திருப்பி வாசித்துக் குழப்பமால், அவர் முடிக்கும் ஸ்வரத்தில் வாசித்து சரியான தொடர்ச்சியை பாடகரின் கற்பனைக்கும், ரசிகர்கள் இசையில் ஆழ்வதற்கும் உதவுவது அருமை.\nஅம்ருதாவிற்கு வதனம் வாடாமல், வாய் கோணாமல், காத்திரமாக ஆலாபனைகளை நிதானமாக வளர்த்தெடுக்க வருகிறது. ஸ்வரங்களின் கோர்வை சுற்றுவரை கச்சேரியின் அனைத்து அங்கங்களிலும் வயலினுக்கு சந்தர்ப்பம் வழங்கியதும், தனி ஆவர்த்தனத்திற்கும் நிறைய அவகாசமளித்ததும் நன்று. மின்-தம்பூராவை அணைத்துவைத்துவிட்டு, மரபான மரத் தம்பூரா கலைஞரை உபயோகித்ததும் நன்றே. ஆங்காங்கே அவர் கச்சேரியில் விறுவிறுப்பைக் கூட்டவும், நிரவலில் இன்னமும் அழுத்தமாய், பிரமிப்பாய் பாடுவதற்கு தேர்ச்சிபெறவும் முனையலாம். வாழ்த்துவோம்.\nஇசைவிழாவையொட்டி கச்சேரிகளில் தமிழில் பாடுவோரின் மேல் கவியெழுதி வெளியிடுவதாய் இணையத்தில் ஓரிரு எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஆறுதலா, அச்சுறுத்தலா தெரியவில்லை.\nஆனால் தமிழிசைக்காக நாளிதழ்களில் வியாசம் எழுதுவோர், வலைப்பூக்களில் விண்ணப்பிப்போர் சிலராவது அம்ருதா போன்று தமிழில் நிறைய பாடுபவர்களின் கச்சேரிகளில் வந்தமர்ந்து பாராட்டினால் கலைஞர்கள் உற்சாகம் அடைவார்களே.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previous2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி\nNext ›2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். ���ில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/book-01-nano/", "date_download": "2018-07-21T19:28:33Z", "digest": "sha1:NNF6VFJFC2RD3UJKAHM2T56EU4MTFYHF", "length": 5921, "nlines": 38, "source_domain": "arunn.me", "title": "நேனோ: ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nதமிழினி வெளியீடு. Phone: 9344290920\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன — தினமலர் மதிப்புரை\nஉடுமலை டாட் காம் | என்.எச்.எம். ஷாப்\n“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.\nஇயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.\nஎனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள், நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி-யை அறிமுகமாய் விளக்கமுற்படுகிறேன். உள்ளடக்கத்தின் வசனநடையும் கோமாளி உடையும், அறிவியல் துறையின் தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூகல மனநிலைக்கான பாவனைகளே.\nஆங்கில nano தமிழில் நேனோ-வோ நானோ-வோ நேனோ என்றே புத்தகத்தினுள் உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கெனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி). நேனோவை அதி-நுண் எனலாம். ஆனால் நேனோ என்றே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ (micro), நேனோ (nano), பிகோ (pico), ஃபெம்ட்டோ (femto), அட்டோ (atto) போன்ற அதி-நுண் அளவைச் சொற்களை, சைக்கிள், பெடல், பிரேக், (குடிக்கும்) காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்களை தமிழில் கொடுத்தால் போதுமானது என்கிற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு நேனோ-ன்னா நேனு நோ நோ என்று வாசிக்காமல் போய்விடாதீர்கள்.\nஇப்புத்தகத்தை எழுதத் தூண்டுகோலாய் இருந்து, அதை செம்மையாக வெளியிடும் தமிழினிக்கு என் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/indian-cinema", "date_download": "2018-07-21T19:42:49Z", "digest": "sha1:U7UQR4R6K7D5CZN7QEU5CZ6LMBNHQ5NQ", "length": 17813, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "Indian Cinema - Get Bollywood, Tollywood, Malluwood Cinema News, Movie Reviews, Celebrity Photos | சினிமா செய்திகள் - Cinema Vikatan", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\nகங்குலி, தோனிகளைவிட அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஹாக்கி கேப்டன் சந்தீப் - 'சூர்மா' படம் எப்படி - 'சூர்மா' படம் எப்படி\nநெட்ஃப்ளிக்ஸின் முதல் இந்திய சீரிஸ்... எப்படி இருக்கிறது #SacredGames #NetflixOriginals\nஒரே மேடையில் கமல்ஹாசன் - சல்மான் கான்\n`இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் இந்தியர்’ - ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ப்ரியங்கா சோப்ரா\nசிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..\n`பிரிந்தாலும் நம் அன்பு பொய் இல்லையே' - அனுராக் கற்றுத்தரும் ரிலேஷின்ஷிப் பாடங்கள்\nசெம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\nதீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..\nஅன்பு மனிஷா, ஜொலிக்கும் அனுஷ்கா, உறுதுணை தியா... `சஞ்சு’வில் அசத்திய நடிகைகள்\nதவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஹரீஷ் கல்யாண் - ரைஸாவின் `பியார் பிரேமா காதல்’ ட்ரெய்லர்..\n\"அக்‌ஷய், அனுராக், நவாஜுதீன்... கோலிவுட்டில் கலக்கவிருக்கும் பாலி��ுட் பிரபலங்கள்\n\"காதலருடன் சீக்கிரமே கல்யாணம் நடந்தா சந்தோஷம்தான்\nநம்மூர் நயன்தாரா முதல் பாலிவுட் அனுஷ்கா ஷர்மா வரை... ஹீரோயின் டூ புரொடியூசர் பட்டியல்\n3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்துக்குத் தயாராகும் ராஜ்குமார் ஹிரானி\nகுட்டி ஷாருக்.. க்யூட் சல்மான்- ரம்ஜானில் பாலிவுட்டை உற்சாகப்படுத்தும் `ஜீரோ' டீசர்\n ஸ்ரீதேவி மகள் நடிக்கும் படத்தின் டிரெய்லர் #Dhadak\nஉலகத் திரைப்பட விழாக்களில் நந்திதா தாஸின் 'மன்ட்டோ '... என்ன ஸ்பெஷல்\nகொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ \nஷாருக் கானுடன் இணைந்த மாதவன்\nபாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..\nதற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது.. தங்கல் நடிகை சைய்ரா வசிமின் உருக்கமான பதிவு\n102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம் - `102 Not Out' படம் எப்படி\nலைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்...\n``என்.டி.ஆர் முதல் ஷகீலா வரை... படையெடுக்கும் பயோபிக் படங்கள்..\" - #BioPicMovies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ekalokamtrustforphotography.wordpress.com/category/abul-kalam-azad/", "date_download": "2018-07-21T19:27:48Z", "digest": "sha1:ALXWWRETQFK6RFE6W2JJ64GI4G6YKPNW", "length": 107112, "nlines": 350, "source_domain": "ekalokamtrustforphotography.wordpress.com", "title": "Abul Kalam Azad | Ekalokam Trust for Photography", "raw_content": "\nஇ. டி. பி. ப்ராஜெக்ட் 365\nஅதி வேகமாய் மாறி வருகின்ற நவீன தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய பண்டைத் தமிழகத்தின் சமகால வாழ்வுமுறையையும், கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மை வாய்ந்த திராவிட சமூகத்தையும் புகைப்பட பதிவுகளாக பாதுகாக்கும் ஒரு பொதுமை புகைப்படக்கலை திட்டமே ப்ராஜெக்ட் 365.\nபுகைப்படம் – ஒரு காலனித்துவ பீதி\nபுகைப்படம் – ஒரு காலனித்துவ பீதி\nநேர்முகம் (மலையாளத்தில்) காண்பவர் P.P. ஷா நவாஸ் { இந்த நேர்காணல் June 2008ம் ஆண்டு தேஷபிமானியில் மலையாளத்தில் வெளிவந்தது. 2013ம் ஆண்டு ஆர்ட் அண்ட் டீல் magazineல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. }\nநீங்கள் எப்படி அபுல் கலாம் ஆசாத் என்று பெயரிடப்பட்டீர்கள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும், கேரளாவில் இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்த, பெருந்தலைவர்களுடன் நட்பு கொண்டவராகவும் திகழ்ந்த மௌளானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக இந்த பெயரை எனது தந்தையார் எனக்கு இட்டார். என் தந்தையை பொருத்தவரை ஆசாத் என்ற பெயர் அக்கால நினைவுகளை மீட்கும் ஒரு தூண்டுதல் பெயராக இருந்தது. என்னுடைய மூதாதையர் தமிழ் நாட்டில் நெசவாளராக இருந்து பின்னர் கொச்சியில் குடி பெயர்ந்தனர். நாங்கள் வீட்டில் தமிழ் மொழி தான் பேசுவோம். நான் என்னை ஒரு தென்னிந்திய திராவிட சமுதாயத்தை சேர்ந்தவராக எண்ணிக்கொள்கிறேன். நெசவாளராகவும் துணி வியாபாரியாகவும் இருந்த என் முன்னோர்கள் பட்டுத்துணியையும் நெசவு அமைப்பின் சிறப்பையும் தரத்தையும் கண்டறிவதில் நிபுணராக இருந்தனர்.\nமனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012\nநீங்கள் வளர்ந்த இஸ்லாமிய பின்புலம் பற்றிக் கூறவும்.\nநாங்கள் தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தினை சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய சகோதரிகள் புர்கா எனும் மூடு துணியை எப்பொழுதுமே அணிந்ததில்லை. ஆனால் இப்போது எல்லா இஸ்லாமியரும் புர்கா அணியும் வினோத பழக்கத்தை காண்கிறோம். ஒருவர் அணியும் ஆடைக்கும் அவர் மதத்துக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும் மலபார் எனப்படும் வடகேரளத்தில் முஸ்லிம் பெண்கள் வெள்ளக்காச்சியும் ஜம்பரும் அணிகின்றனர். என்னுடைய அத்தைகள் பட்டாடைகள் அணிந்து எழிலாக தோற்றமளித்தனர். இப்பொழுது நம்முடைய கலாச்சார வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காணும்போது எனது மனம் திடுக்கிடுகின்றது. காலப்போக்கில் நாம் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை சுவிகரித்துள்ளோம் என்பது உண்மை தான். புடவை உடுத்தியுள்ள உதாரண பெண்மணியை தேடி ரவிவர்மா குஜராத்திற்கும் மஹராஷ்டிராவிற்கும் தொலை தூர பயணம் செய்தார். புடவையானாலும் சரி, சல்வார்கமீஷ் ஆனாலும் சரி, இவை இரண்டுமே வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்ததே.\nடிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005\nநீங்கள் இந்திய புகைப்பட கலைஞர்களுள் புகழ் பெற்ற ஒருவராக விளங்குகிறீர்கள். தேசிய மற்றும் சர்வதேசிய பெருநகர வாழ்வுடன் சிறந்த தொடர்பு கொண்டவர். லண்டன், டில்லி போன்ற பல்வேறு நகரங்களில் உள்ள கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுடன் நீங்கள் பணிபுரிகிறீர்கள். எந்த வித சமயத்தின் உயர்வையும் நீங்கள் பறை சாற்றியதில்லை. இருப்பினும் உங்களுடைய இஸ்லாமிய அடையாள���்தை குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். நீங்கள் இதை குறித்து என்ன நினைக்குறீர்கள்\nநான் கேரளாவை விட்டு நீங்கிய போது என்னுடைய முஸ்லிம் அடையாளம் குறித்து எனக்கு எந்தவித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதைக்குறித்து எவரும் என்னிடம் பேசியதும் இல்லை. டில்லி, பஞ்சாப், உத்திர பிரதேஷ் போன்ற பல்வேறு இந்திய பகுதிகளில் நான் பணி புரிந்துள்ளேன். அந்த சமயத்தில் தான் பாப்ரி மசூதி உடைக்கப்பட்டது. பின்னர் பி.ஜெ.பி. பதவிக்கு வந்தது. அப்போது தான் எல்லாருடைய மனதிலும் இந்த தனித்துவ அடையாளம் பற்றிய கருத்து உருவாகியது. இந்து முஸ்லிம் என வேறுபாடுகள் வெளியே வந்தன. இரண்டு பூதங்களிலிடையே மாற்றிகொண்ட ஒருவனுடைய அச்ச உணர்வு போல் இது தோன்றியது. இந்த தனித்துவ அடையாளங்கள் பெரிதுப்படுத்தப்பட்டபொழுது பிரச்சினைகள் உருவாகின. இந்த தனித்துவ அடையாளமே பிரச்சினைகளுக்கு மூல காரணமாய் அமைந்தது. எம். எப். ஹுசைன் போன்ற கலைஞர்கள் குறித்த பிரச்சினைகள் அப்பொழுது எழுந்தன. கலாச்சாரமும் தொலைநோக்கும் சமயம் வகுத்த பாதைகளில் பயணிக்க தொடங்கின. நான் இங்கே இரண்டு சமயத்தை சார்ந்த அடிப்படை வாதிகளை குறித்தும் குறிப்பிடுகிறேன்.\nதெய்வீக முகப்பு / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலாட்டின் புகைப்பட அச்சு / 2000 – 2005\nஒரு கலைஞன் என்பவன் குரான், தேசியம், சரஸ்வதி, பார்வதி அல்லது சிவன் பற்றி வெளிப்படையாக பேச முடியாத சூழ்நிலை உருவாகியது. கேரளாவை சார்ந்த முஸ்லிம்கள் பிள்ளையாரைப் பற்றியும் நடராஜ குருவை பற்றியும் நன்கு அறிவர். அதே சமயம் அவர் இயேசு கிறிஸ்து, புத்தன் மற்றும் மார்க்ஸ் பற்றியும் அறிவார்கள். புத்த பௌர்ணமி கேரளாவில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட அமைப்புகளில் ஒரே சமயத்தில் வேரூன்றியுள்ள கலாச்சார வாழ்வை நாம் கொண்டாடுகிறோம். இப்பொழுது தேசீயம் மற்றும் இனவாதம் குறித்த பிரச்சினைகளால் ஏராளமானவர்கள் பல இடங்களில் கொலையுண்டதை காண்கிறோம்.\nகடவுள்களின் புகைப்படங்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 2000 – 2005\nவரலாற்றில் பலமுறை பலவிடங்களிலும் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வுகளை நாம் காண்கிறோம் – கார்பலா, ஜோர்டான், சிரியா, பாலெஷ்டைன், காங்கோ, இஸ்ரேலின் எல்லையில் கண்ணி வெடிகள் வ���ிசையாக புதைக்கப்பட்டுள்ளன. கோலன் குன்றுகளை குறித்து அறிவோமல்லவா இந்தக் குன்றுகள் ஒரு யுத்தம் ஆரம்பிப்பதற்கான காரணமாகவே கருதப்படுகிறது. பெய்ட்-உல்-முக்கதாஸ் எனும் இடம் யூதர்கள், கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்குமே ஒரு முக்கியமான இடமாக கருதப்படுகின்றது. எல்லாருமே இந்த தளத்திற்கு விஜயம் செய்து வந்தனர். ஆனால் இப்பொழுது அது ஒரு போர்க்களமாக மாறி விட்டது. இரண்டு பக்கங்களும் இங்கே யுத்தத்தை துவக்குகின்றன. போரைப்பற்றிய நிரந்தரமான அச்சத்துடன் இங்கு மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருகின்றன. இதனால் மக்களின் இயற்கையான மெய்யுணர்வு மறைந்து போகலாம்.\nடில்லியில் நடந்த SAHMAT பிரச்சாரத்தின் பொது சமயம் சாராமையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் உங்களது புகைப்படம் ஒன்றை நான் கண்டிருக்கிறேன். தலை வெட்டப்பட்ட ஒருவன் ஒரு கையில் தாமரையும் மறு கையில் வாளையும் வைத்திருக்கும் உருவச்சித்திரம் காணப்பட்டது. இது ஒரு அங்கதமான விமர்சனம். சமூக இயக்கங்களினால் பரப்பப்படும் வன்முறையையும் அழிவையுமே இது குறிக்கின்றது. அதே சமயம் ஹிம்சை உருவாக்கும் அச்சத்தினையும் இது தணிக்க முற்படுகின்றது.\nபூவும் கத்தியும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1996\nஇந்த புகைப்படம் சமுதாய அச்சத்தை பற்றியது. குஜராத் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சூழ்ச்சியினால் உருவானது. இதை யாருமே சரி என்று கூற முடியாது. இந்துக்களின் வன்முறை மற்றும் இஸ்லாமியரின் வன்முறை, இரண்டுமே தவறானவை. ஒவ்வொரு கொள்கையும் அதனுள் எதேச்சதிகாரம் உள்ளடக்கியது. நாம் சர்வ தேசியவாதிகளாக முயல்கிறோம். இஸ்லாமிய சமயத்தை ஒரு சர்வதேச சமயமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அனைவரும் ஒரே மாதிரியான உடை, உணவு, கல்வி, ஒரே மாதிரி செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாமிய சர்வதேசியம் கூறிக்கொண்டிருக்கிறது. நாம் குரானையோ அல்லது மார்க்சையோ மட்டுமே கற்றால் மட்டும் போதும். அவையனைத்துமே அதனுள் அடங்கி விட்டன என்ற குறுகிய எண்ணப்போக்கு பரப்பப்படுகின்றது. இந்த எதேச்சதிகார நோக்கு நவீன நாகரிகத்தின் மிகப்பெரிய எதிரி. இதே போன்ற எதேச்சதிகார உணர்வு சமயம் சார்பற்ற கொள்கைகளாலும் பரப்பப்படுகின்றது. வெவ்வேறு விதமான கலாச்சார பின்புறத்தையும் கொள்கைகளையும் கொண்டுள்ள மக்களை எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும் இதற்கு விடையாக நான் மகாத்மா காந்தியின் முயற்சியான மக்கள் உள்ளத்தை ஒருங்கிணைப்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு நேரு கூறும் கவர்ச்சிமிக்க ராஜாங்க சமயச்சார்பின்மை உதவாது. அதே சமயம் நான் சமயசார்பின்மையையும் மறுத்து கூறவில்லை. அதை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால் சமயச்சார்பின்மையால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நான் எண்ணவில்லை.\nபொறி / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / சில்வர் ஜெலட்டின் அச்சு / 1991-1996\nமார்க்சிசம் பற்றி பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஆனால் கார்ல் மார்க்ஸ் மூலதனம் எனும் நூலில் ஓரிடத்தில் வாழும் மக்களையும் விவசாயிகளையும் எங்கனம் இடம் பெயரச்செய்து பெருந்தியம் அடிப்படையான சமுதாயத்தை நிறுவுவது என்பது பற்றி விவரிக்கின்றதல்லவா\nமுகமதுவும் கார்ல் மார்க்சும் சில விஷயங்களில் ஒன்று படுகிறார்கள். அதில் ஒன்று எதிர்கால கணிப்பு பற்றியது. ஒன்றுபட்ட சங்க அமைப்பு என்பது முதன் முதலில் புத்தர் பிரான் காட்டிய வழியாகும். அனைத்துமே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு, நவீன நாகரிகத்தில் ஒரு எதிர்பார்ப்பாகும். முகமது கூறும் தௌஹித் என்பது மனிதன் அறிவை சேகரிக்கும் பல்வேறு விதங்களை கூறுகிறது. இதில் மிஹ்ராஜ், ஞானம், பேரறிவு, புராக், காமதேனு, விண்ணில் பறத்தல் ஒன்றுபட்ட பிரக்ஞை உணர்வு, ஒரே இறைவனை தொழுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன. இதனை இப்பொழுது விமர்சனத்திற்கு உற்படுத்தி இந்த கொள்கை நம்மை எங்கே அழைத்துச்சென்றுள்ளது என்பதை பற்றி ஆராய வேண்டும். நான் கையில் துப்பாக்கி தாங்கிய மாவோ உருவப்படத்தை எங்கேயும் கண்டதில்லை. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு மாவோயிஸ்டும் கையில் துப்பாக்கி தாங்கித்தான் அலைகிறான். நாம் அனைவருக்குமே ஒரே நம்பிக்கையின்மை வந்து சூழ்ந்துள்ளது. எதிர்கால வாழ்வில் நமக்கு நம்பிக்கையே போய்விட்டது.\nஉண்மையை எப்படி அறிவது என்றும் புலப்படவில்லை. இது ஒரு சிக்கலான சூழ்நிலை. என்னுடைய புகைப்பட படைப்புகள் ஒன்றில் காஷ்மீரிலிருந்து கொண்டு வந்த துப்பாக்கி குண்டு, ஒரு எலிப்பொறி மற்றும் ஒரு கத்தி கொண்டு இதனை விளக்க முற்பட்டுள்ளேன். ஒரு வன்முறையற்ற சூழ���நிலையை நான் தேடுகிறேன். இதற்காகத்தான் நாராயண குரு மற்றும் நடராஜ குருவின் பிம்பங்களை தேடுகிறேன். 1975 இந்தியா அவசர சட்டத்தின் கரங்களால் அழிக்கப்பட்ட ராஜன் என்பவரின் உருவத்தை நான் வடித்துள்ளேன். ஆனால் இது நக்சல் கொள்கையின் மேல் கொண்ட பரிவால் எழுந்ததல்ல. அவனை நான் ஒரு மாவீரனாக கருதவில்லை. அதே சமயம் ஒவ்வொருவரின் மனச்சிக்களின் உருவமாக அவனுடைய முகம் தோன்றுகிறது. மட்டாஞ்சேரி நீதி மன்றத்தின் முன்பு அரசியல் காரணத்தினால் கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய படத்தினை நான் உருவாக்கியுள்ளேன். அந்தப்படத்தில், குருதியில் தோய்ந்த ஆடைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்த விதத்தில் கேரள மக்களின் வன்முறை உணர்வு வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆதி மனிதனின் உள்ளார்ந்த நோக்கங்களில் சில இன்னும் நம் மனதில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை கன்னூரில் நடந்த அரசியல் கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நாகரிகத்தில் முன்னேற்றம் அடைந்த மேலை நாடுகளிலும் இனவெறி தலை தூக்கியுள்ளது. முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவர் பிரிட்டன் அல்லது பிரான்ஸ் செல்லும் பொழுது அவர் சந்தேகத்தோடே நோக்கப்படுகிறார். இஸ்லாமிய தனித்துவ உணர்வு இல்லாத ஒருவர் கூட தன்னுடைய இஸ்லாமிய பெயரின் காரணமாக மேல் நாடு விமான நிலையங்களில் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம் இங்ஙனம் இஸ்லாமிய பெயர் கொண்டதனால் நான் இஸ்லாமிய வகுப்புடன் சேர்க்கப்படுகிறேன். இந்தியாவிலோ இஸ்ரேலிலோ இத்தகைய சம்பவம் ஏற்படாமல் இருக்கலாம். எனினும் நம்முடைய நவீன நாகரிகம் மற்றும் சமயச்சார்பின்மையின் தற்கால நிலை இது தான். இதில் வேடிக்கை என்னவென்றால், கார்ல் மார்க்ஸ் கல்லறையும் இதே லண்டனில் தான் உள்ளது. தனது ஓவியப்படைப்புகளுக்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக எம். எப். ஹுசைன் தனது 87 வயதில் நாடு கடந்து வெளிநாட்டில் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாரதநாட்டின் கலைச்சிறப்பிற்கு அவர் செய்த சேவை குறித்து யாருமே எண்ணுவதே இல்லை.\nடிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005\nஅனைத்தையும் அரவணைக்கும் ஒரு பொருளாதார உலகிற்கு மாற்றாக எழுந்தவை இந்த தனித்துவ அடையாளம் மற்றும் பிறந்த ���னம் குறித்த பிரச்சினையா\nஇருக்கலாம். ஐரோப்பாவில் சில இடங்களில் கொக்க கோலாவை விட தண்ணீர் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் தண்ணீரை ஒழித்து கொக்க கோலா குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன உணர்வு மற்றும் ஜாதி உணர்வு இவையெல்லாம் கடந்த மெய்ப்பாடுகளாகும். தமிழ்நாட்டில் தலித்துகள் என்று கூறப்படும் தாழ்ந்த சாதியரை அனுமதிக்காமல் இருக்க சில இடங்களில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு அவமானச் சின்னமான இந்த தவறை ஒரேயடியாக இடித்து தள்ளுவதற்கு பதிலாக, அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஊடகங்களில் வாயிலாக கொண்டாடப்படும் ஒரு அமைவாக அமைந்துள்ளது. ஒரு சமயம் நான் குரானை ஒரு பொருளற்ற உபதேச நூலாக கருதியிருந்தேன். எதிர்மறை உணர்வு ஆக்கிரமத்திருந்தது. ஆனால் இப்பொழுது நான் அங்கனம் எண்ணவில்லை. குரான், பைபிள் மற்றும் வேதங்கள் அனைத்துமே தீவிரமான முயற்சியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அறிவுக் களஞ்சியமாகும்.\nமனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012\nஎன்னுடைய நோக்கம் ஒரு பிரதேசம் சார்ந்த முயற்சியின் மூலம் அகிலம் சார்ந்த உணர்வினை கண்டறிவதாகும். ஒரு பிரதேசம் சார்ந்த வாழ்க்கையின் உருவங்களை நான் வகைப்படுத்தி அதன் மூலம் ஒரு தனிப்பட்ட நெறியினை கண்டறிய முற்படுகிறேன். நான் ஒரு அழிவற்ற தன்மையை நோக்கி பயணிக்கவில்லை. டேவிட் ஒரு அழிவற்றவனாக உருவாக்கப்படவில்லை. எல்லா ஆக்கங்களுமே காலவரைக்கு உட்பட்டவை தான். காலத்தால் அழியாத ஒரு கலவைக்கல் பிரதிமத்தை உருவாக்க நான் விரும்பவில்லை. கலையென்பதே எளிதாகவும் அனைவரும் அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அது குழப்பமான உருவமாக அமையக்கூடாது. அதனூடே உள்ளீடும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும் ஒருங்கிணைந்த அமைவுடனும் மிளிர வேண்டும். ஒரு பெரிய திரைசீலையில் ஒரு பன்றியோ அல்லது ஒரு காட்டெருமையோ வரையப்படலாம். அவைகளும் தமக்கே உரிய பாணியுடன் பார்வையாளர்களை எதிர் கொள்ளும். கலைப்படைப்புகள் தம்மைத்தாமே வெளிப்படுத்துகின்றன. பாரததேசத்தில் பழம்பெரும் ஓவியர்களும் பல்வேறு ஓவியங்களையும் சிற்பங்களையும் அமைத்தார்கள். அவர்கள எவற்றிலும் தங்களது கையெழுத்தினை போடவில்லை. அஜந்தா, எல்லோரா சிற்ப��்களில் அவற்றை செய்தவர்கள் பெயர் காணப்படுவதில்லை. பல்லவ சோழர் காலங்களிலும் எந்த கலைஞனும் கைவினைஞர்களும் தங்களது படைப்புகளில் கையோப்பமிடுவதில்லை.\nதீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000\nதமது பெயரை காலவதமாக்கி கொள்ள அவர்கள் தமது கலையை பயன்படுத்தவில்லை. அவர்கள் காலவகைகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர். மனிதன் எப்பொழுது கைகளை பயன்படுத்த துவங்கினானோ அப்பொழுது மனித நாகரிகம் உருவாக துவங்கியது என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார். இந்தக் கைகளை கொண்டுதான் மனிதன் கார் ஓட்டுகிறான், துப்பாக்கி ஏந்துகிறான். ஓவியம் வரைகிறான், சிற்பங்களை வடிக்கிறான். எதிர்மறை உணர்வுகளை காட்ட தங்களுடைய கரங்களை உயர்த்துகிறான். இந்தக் கரங்களை கொண்டு தன்னை சுத்தப்படுத்தி கொள்கிறான். மனிதன் நிமிர்ந்து நிற்கத்துவங்கி, கரங்களை உபயோகப்படுத்திய பின்பு தான் நாகரிகமே தோன்றுகிறது. எனவே எப்படி ஒருவன் தன் கரங்களை பயன்படுத்தலாம், எதற்காக பயன்படுத்தலாம் என்பதே கலையின் பொருள்.\nதீண்டத்தகாதவர்கள் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2000\nமனிதனும் கருவிகளும் என்ற உங்களுடைய படத்தொகுப்பில் நீங்கள் புலையா, பறையா (தாழ்த்தப்பட்ட மக்கள்) மற்றும் நவீன இந்துக்கள் பற்றி படைத்துள்ளீர்கள். கேரளாவில் தற்பொழுது காணப்படும் மறுமலர்ச்சி இயக்கத்தை நீங்கள் ஸ்ரீ நாராயண குரு வழிமுறை கண்ணோட்டத்தில் காணுகிறீர்கள். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் துவங்கிய பக்தி மார்க்கத்தின் படைப்புகள் உங்கள் படைப்புகளில் காணப்படுவதில்லையே, ஏன்\nதீண்டத்தகாதவர்கள் என்ற தலைப்பில் உள்ள எனது படைப்பே இந்த கேள்விக்கு பதில்.\nஉங்களது படைப்புகளில் காணப்படும் தனிப்பட்ட குறிப்புகள் எவை உதாரணமாக விலங்குகள் என்ற தலைப்பில் பெயரிடப்பட்ட உங்களுடைய படைப்பு தொகுப்புகளில் எத்தகைய விலங்கு சார்ந்த சின்னங்கள் படைக்கப்பெற்றுள்ளன\nஇத்தகைய படைப்புகளுக்கு தனிப்பட்ட வாழ்வு சார்ந்த முன்மாதிரி உருவங்கள் அடிப்படையாக அமைவது இயல்பானது – படைப்பில் மேன்மையை கொண்டு வர கற்பனையான அந்த உருவங்களை நாம் சார்ந்துள்ளோம். தன்னியல் சார்ந்த ஆர்வங்களும், சுதந்திரமும், கலையுணர்வும் ���ப்படைப்புகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயினும் இறுதியாக இந்த படைப்பு ஒரு சுய மதிப்பீட்டினை சார்ந்ததாக இருக்காது. என்னுடைய வழியாவது, இந்த உருவங்களை பலவற்றின் கலவையாக படைப்பதே, அதாவது, தமக்குடனே எதிரிடையான பின்புலத்திலிருந்து எழுந்த உருவங்களை ஒன்றாக இணைத்து படைப்பதே. ஆனால், இந்த படைப்புகளை உருவாக்கும்போது எந்த ஒரு தனிப்பட்ட கருமத்தின் மீதோ கொள்கையின் மீதோ இறையியல் மீதோ நான் அழுத்தம் கொடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், இவை எதனையும் முழுமையாக நாம் நம்ப முடியாது. இவை அனைத்தையும் நாம் சோதனை செய்துள்ளோம். நாம் இப்பொழுது சுவற்றினை உடைத்து முன்னே செல்ல வேண்டும்.\nமனிதனும் கருவிகளும் / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு / 2012\nஇதற்காக நாம் பயன்படுத்தும் ஊடகம் எது இது எதனால் உருவாக்கப்பட்டது இரண்டரை லட்சம் செலவு வைக்கும் சில்வர் ப்ரொமைட் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளதா இந்தக் கேள்விகள் எல்லாம் காலப் படைப்பை பொருத்தமட்டில் அர்த்தமற்றவை. இவை எல்லாவற்றுக்குமே அடிப்படையாக உள்ள தூய்மையையும் நற்பண்புகளையும் நான் தேடி அறிந்து அவற்றை என்னுடைய படைப்புகளின் மூலம் கொண்ட வர முனைகிறேன். பொதுமை சார்ந்த ஒரு கலை இடத்திற்கான தேடல் இது. ஒரு விளம்பர படம் வரையும் ஒரு சிறிய கலைஞன் கூட நுண்கலையை உருவாக்க முடியும். தற்போது மக்கள் நவீன நாகரிகத்திலும் வசதிகளிலும் வாழ்ந்தாலும், அவர்கள் மனதின் அடிவாரத்தில் சில தனிப்பட்ட உணர்வுகள் இன்னும் உள்ளன. எடுத்தக்காட்டாக, தீவிரமான சமய கட்டுபாடுகளை பின்பற்றும் மக்களின் ஆன்மாவில் இன்றும் சூபி போன்ற மெய்யுணர்வு இருப்பதை காணலாம். இந்த அடிப்படையான உணர்வு தான் எனது படைப்புகளின் முக்கியமான பகுதி. இது நான் ஒரு படைப்பாளனாக என்னை காட்டுகிற ஒரு குறியீடு. ஒரு பிரதேசம் சார்ந்த வாழ்க்கையிலிருந்துதான் நான் பயன்படுத்தும் ஒளி வருகிறது. சந்தியா காலத்தின் ஒளி நான் வசிக்கும் இந்த இடத்தின் ஒரு தனிச்சிறப்பு என்பதை கண்கூடாக நானறிவேன். கலைகளின் பல்வேறு வெளிப்பாடுகள் ஆதர்ஷ உணர்வை குலைக்க முடியாது.\nடிஜிட்டல் நிலா / புகைப்பட காப்புரிமை அபுல் கலாம் ஆசாத் / ஆர்கைவல் புகைப்பட அச்சு / 1995 – 2005\nபுகைப்படக்கலையென்பது முப்பது வினாடிகளில் அமைகின்ற ஒரு ஆழ்ந்த சாந்த நிலையை குறிப்பது. இந்தக்காலத்தை பதிவேடுப்பது மற்றும் நாம் நிரந்தரமாக இழந்து போன கணங்களை பதிவில் வைப்பது, புகைப்படம், காலனித்துவ பீதியினை உருவாக்கும். சுடு மற்றும் கொல் போன்ற ஆதிக்க உணர்வினால் செயல்படுத்தப்படும் வழிமுறையை புகைப்படக்கலை வெளிப்படுத்துகிறது. இந்த தாக்கத்தினால் தான் நாம் புகைப்பட கருவிகளின் முன் அச்சத்தால் உறைந்து நிற்கிறோம். இந்த பேரச்சம் தான் எனது ஊடகம். இந்த ஊடகத்தில் சில அடிப்படையான பேருண்மையான நிலை உள்ளது. இவற்றை தேடுவது தான் ஒரு கலைஞனின் படைப்பின் ஆதாரம். நோக்கம்.\n{ புகைப்பட நுண்கலையில் அபுல் கலாம் ஆசாத் இந்தியாவில் உள்ள தலை சிறந்த வித்தகர்களில் ஒருவர். அவரது பாட்டனாரும், தந்தையாரும் தமிழ் நாட்டிலே நெசவாளி குடும்பத்தை சேர்ந்தவர்கள். பின்னர் கேரளாவில் கொச்சி நகரிற்கு குடிபெயர்ந்தனர். பின்னாளில் அவரது தந்தை கொச்சி நகரத்தின் ஒரு முக்கிய துணி வியாபாரியாக முன்னேறி வந்தார்.\nபயணம் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பெரு ஆர்வம் கொண்ட இவர் இளம் வயதிலேய தனது தந்தையார் மற்றும் அருகாமையிலிருந்த ஒரு ஸ்டுடியோவில் புகைப்பட விஞ்ஞானம் பயின்றார். பின்னர் அவர் P.T.I. நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளராக 12 வருடம் பணி புரிந்துள்ளார். அதன் பின்னர் லண்டனில் புகைப்படம் மேற்படிப்பு பயின்று, ஜெர்மன் மற்றும் பிரான்சில் பணிபுரிந்தார். இவருடைய நண்பர்களின் சுற்றம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கலைஞர்களையும் அறிஞர்களையும் உள்ளடக்கியது. அவர்களுள் முக்கியமானவர்கள் ஓவி விஜயன், விவான் சுந்தரம், கீதா கபூர், சுனீத் சோப்ரா, MK ரைனா, MA பேபி, R. நந்தகுமார் போன்றவராவர்.\nகொச்சிக்கு அருகில் வாழ்ந்து வந்த அவர் தற்பொழுது திருவண்ணாமலையில் வசிக்கிறார். 2013ம் வருடம், திருவண்ணாமலையில் புகைப்படக்கலை மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ‘ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளை’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அதி வேகமாய் மாறி வருகின்ற நவீன தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய பண்டைத் தமிழகத்தின் சமகால வாழ்வுமுறையையும், கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மை வாய்ந்த திராவிட சமூகத்தையும் புகைப்பட பதிவுகளாக பாதுகாக்கும் ப்ராஜெக்ட் 365 – பொத���மை புகைப்படக்கலை திட்டத்தின் இயக்குனர் ஆவார். }\nஇ. டி. பி. ப்ராஜெக்ட் 365\nஅதி வேகமாய் மாறி வருகின்ற நவீன தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களை உள்ளடக்கிய பண்டைத் தமிழகத்தின் சமகால வாழ்வுமுறையையும், கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மை வாய்ந்த திராவிட சமூகத்தையும் புகைப்பட பதிவுகளாக பாதுகாக்கும் ஒரு பொதுமை புகைப்படக்கலை திட்டமே ப்ராஜெக்ட் 365.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:19:30Z", "digest": "sha1:R5BH72EANLEV4N2JG6JJ4MBT7SLZQIXH", "length": 22549, "nlines": 333, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...புதுவித ஜோதிடம்", "raw_content": "\nபழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...புதுவித ஜோதிடம்\nநீங்க எத்தினியோ டெஸ்ட்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது, அது போலலாம் இல்லாம வேற மாதிரி டெஸ்ட். நான் சொல்லும் பழங்களிலிருந்து ஒண்ணு சொல்லுங்க நான் உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன். இதுல கண்கட்டு வித்தைலாம் ஏதுமில்லை. 100% கரெக்ட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க. கடைசில இந்த ஜோதிடம் உண்மைதான்னு நீங்களே ஒத்துக்குவீங்க.\nஇப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்க்கிட்டு இருக்கீங்க. அப்டி போகும்போது ஒரு ஆறு (six இல்ல ... நதி அல்லது ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை இருக்கு. அந்த குடிசைக்குள்ள நீங்க போறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டில் இருக்கு. வலது பக்கம் ஒரு டேபிள், அதை சுத்தி ஆறு சேர் போட்டிருக்கு. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் இருக்கு.\nஇப்போ மேட்டர் இன்னானா இந்த அஞ்சு பழத்துல நீங்க எந்த பழத்தை எடுத்துப்பீங்க நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப தெரிஞ்சுடும் நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப தெரிஞ்சுடும் அதனால ரொம்ப யோசிச்சு கவனமா பழத்தை தேர்ந்தெடுங்க.\nமொதல்லயே சொல்லிகிறேன் இது 100% சரியா வொர்க் பண்ணும், ஜாக்கிரதையா, நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க...\nஅப்புறம் மாத்தக் கூடாது, சொல்லிட்டேன்...\nஉங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சுடும், நியாபகம் இருக்குல்ல\n ட்க்குனு முடிவு பண்ணுங்க (வேணுன்னா லிஸ்ட ஒரு தபா பாத்துக்கங்க).\n1) நீங்க வா���ைப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு வாழைப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.\n2) நீங்க பலாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு பலாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.\n3) நீங்க மாம்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு மாம்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.\n4) நீங்க கொய்யாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.\n5) நீங்க அன்னாசிப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு அன்னாசிப்ப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.\nஇன்னா 100% கரீட்டா இருந்திச்சா அதான் நான் மொதல்லயே சொன்னேன்... நம்ப மாட்டேன்னுடீங்க.\nடிஸ்கி: போன பதிவில் கேட்க்கப்பட்ட\nநன்றி: ஜோஸ்யம் சொல்றேன்னு மெயில் அனுப்பி கலாய்த்த தோழிக்கு....\nLabels: அன்னாசி, ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பழங்கள், மாம்பழம், மொக்கை, ஜோதிடம்\nஎலேய்ய்.... இது ரொம்ம்ம்ப்ப ஓவரு...\nஅது சரி... அந்த சீமாட்டி யாருன்னு இன்னும் விடைய சொல்லலியே தங்கையே...\nஅது சரி... அந்த சீமாட்டி யாருன்னு இன்னும் விடைய சொல்லலியே தங்கையே.\nசாரிண்ணா, மறந்துட்டேன். தாழம்பூதான் அந்த சீமாட்டி.\nஇராஜராஜேஸ்வரி 3/21/2012 2:11 PM\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,115,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nநீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி\nஎன்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்..\nஏன் இப்புடீ......என்னா ஒரு கொலவெறி...\nயோசியம் நல்லா இருக்கு கொஞசம் எனக்கும் பாத்து சொல்லுங்களேன் ராஜி அக்கா\nஜோதிடத்தில் நம்பிக்கை இல்லைங்க இப்படி சொல்லி தப்பிக்க வேண்டியது தான் .\nசி.பி.செந்தில்குமார் 3/21/2012 3:07 PM\nஎனக்கு ஞானப்பழம் பிடிக்கும்.. அப்போ எனக்கு என்ன பலன்\nபழ ஜோசியம்... பலே ஜோசியம்.... என்ன கொடுமை சரவணா இது\nஆஹா அந்த அருவாளை எங்கே வச்சேன்.....\nஎட்றா சண்முகபாண்டி அந்த அருவாளை விடுடா வண்டியை ஏதாவது ஒரு மலைக்கு....\nஅடடா இதை அம்மா அவர்களுக்கு அனுப்பினால் நாட்டை விட்டே ஓடிருவாயிங்க நமக்கு ஜாலி ஜாலி ஆகிரும் போங்க....\nஹாலிவுட்ரசிகன் 3/21/2012 6:03 PM\nஏய்ய்ய் ... நானும் அஞ்சு நிமிஷம் டைம் எடுத்து யோசி��்து செலக்ட் பண்ணினா ... வாட் இஸ் தீஸ்\nமீண்டும் பதிவுலகில் வன்முறை வெடிக்க போகிறது...\nஅக்கா அதுக்கு நீங்க தான் காரணம்...\nஇத்தனை 100 க்கு 100 சரியான ஜோதிடத்தை\nஇது நாள் வரையில் பார்த்ததே இல்லை\nபழத்தை மாற்றி மாற்றிப் பார்த்தாலும்\nமிகச் சரியாகவே இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nவெங்கட் நாகராஜ் 3/21/2012 9:35 PM\nஅட நல்ல ஜோசியம் தான்.... :)) நாஞ்சில் மனோ லாரி நிறைய அருவாளோட வராராம்.... :)))\nஎதுக்கும் கிளி ஜோசியம் பார்த்துடுங்க.\nஏதும் ‘கண்டம்’ இருக்கப் போகுது.[எல்லாரும் அரிவாளோட வர்றாங்கல்ல\nkarrrrrrrrrrrrrrrrrrr ....மீ ப்ரில்லின்ட் நான் எதையுமே சூசே பண்ணலையே ஹ ஹா ஹா ..எப்புடி\nராஜி...உங்களை நம்பித்தானே வரோம் உங்க பக்கத்துக்கு \nபதிவ விட இந்தக் கமெண்ட் சூப்பர்\nஇத்தனை 100 க்கு 100 சரியான ஜோதிடத்தை\nஇது நாள் வரையில் பார்த்ததே இல்லை\nபழத்தை மாற்றி மாற்றிப் பார்த்தாலும்\nமிகச் சரியாகவே இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nசகோதரி உங்களின் இந்த திறமைக்கு நீங்கள் ஜெயலலிதாவுக்கு சசிகலாவுக்கு பதிலாக நீங்கள் தோழியாக போகலாம். வேகன்ஸி அங்கே காலியாக உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்து இருப்பதாக எனக்கு உளவுத்துறை மூலம் எனக்கு செய்தி வந்துள்ளது.\nஎனக்கு இந்த ஐந்து பழங்களும் புடிக்கும் கடைசியில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக ஒரு பழத்தை மனதில் நினைத்து விடையை பார்க்க வந்தால் கடைசியில் எனக்கு கிடைத்தது வடைதான். ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nமனோ சார் அருவாளை தீட்டிகிற மாதிரி நான் இப்போது கத்தியை தீட்ட ஆரம்பித்துவீட்டேன்... ஜாக்கிரதை சகோதரி ஜாக்கிரதை...\nடீ இன்னும் வரல... என்ன கொடுமை தங்கச்சி.\nஐயோ ஐயோ நல்லா காமடிங்க\nசிநேகிதன் அக்பர் 3/22/2012 12:28 PM\nபுலவர் சா இராமாநுசம் 3/23/2012 10:42 AM\nபலன் மிகவும் சரியாக இருத்தது\nமுன்பே பலமுறை வந்தும் கருத்துப்\nபட்டை காணவில்லை வாக்கு மட்டும்\nஜோதிட சாகரம்,ஜோதிட இமயம் ராஜிக்குப் பாராட்டுகள்\nஎனக்கு பிடித்த பழம் நிமிட்டாம்பழம் அது என்ன என்று தெரிய வேண்டுமென்றால் எங்க அம்மாவைக் கேட்கலாம் அல்லது இங்கு சென்று படிக்கலாம்...\nஎன்ன கொடுமை சரவணன் இது\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் ப��ரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nவாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,\nப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு\nகடவுள் பக்தி என்றால் என்ன\nபழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...பு...\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக...\nஎட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nகற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு...,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-21T19:39:17Z", "digest": "sha1:CKZCPQPJ4YME546PMXV4PDBVILTJKFH2", "length": 10459, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "இவோ ஜீமா சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி\nசுறாபாச்சி மலைமீது அமெரிக்க கொடியேற்றம், பெப்ரவரி 23, 1945. ஜோ றொசெண்டன் / The Associated Press\nபெப்ரவரி 19 1945–மார்ச் 26, 1945\nஇவோ ஜீமா , யப்பான்\nஒலண்ட் சுமித் ததமிச்சி குரிபயசி †\nஇவோ ஜீமா – ஒகினவா – தென்கோ\nஇவோ ஜீமா சண்டை (Battle of Iwo Jima) ஐக்கிய அமெரிக்காவுக்கும் யப்பான் பேரரசுக்கும் இடையே 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டாம் உலகப்போரின் பசிபிக் போரின் ஒரு பகுதியாக நடைப்பெற்றது. டிடாச்மென்ட் நடவடிக்கை (Operation Detachment) என அழைக்கப்பட்ட இவ்வாக்கிரமிப்பு இவோ ஜீமா தீவில் காணப்பட்ட யப்பானிய வான்படைத் தளங்களை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவால் நடத்தப்பட்டது.\nஇச்சண்டையானது இந்நடவடிக்கைகளின் போதான மிகக் கடுமையான மோதல்களை கொண்டிருந்தது. யப்பானிய இராச்சியப்ப்படைகளின் நிலைகளானது நன்றாக காக்கப்பட்டவையாகவும், பாரிய பதுங்கு குழிகளைக் கொண்டும், மறைக்கப்பட்ட ஆட்டிலரித் தளங்களையும், மொத்தம் 18 கிலோமீட்டர் (11 மைல்) நீளமான குகைவழிகளையும் கொண்டு பலமாக அமைக்கப்பட்டிருந்தது.[2][3] இச்சண்டையானது யப்பானிய மண்ணில் நடைப்பெற்ற முதற் சண்டையாதாலாம��� யப்பானிய படைகள் தமது நிலைகளை கடும்சமரிட்டு காத்தனர். தளத்தில் இருந்த 21,000 யப்பானிய படைகளில் 20,000 பேர் களச்சாவடைந்தனர் மேலும் 216 பேர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.[1]\nஜோ றொசெண்டன் என்ற படப்பிடிப்பாளர் ஐக்கிய அமெரிக்க ஈருடக படையினர் 5 பேரும், ஐக்கிய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரும் சேர்ந்து 166 மீட்டர் (546 அடி) உயரமான சுறபாச்சி மலை மீது ஐக்கிய அமெரிக்க கொடியை ஏறுவதை படம் பிடித்தார். இப்படமானது 35 நீடித்த இச்சண்டையின் 5வது நாள் சுறாபாச்சி மலை மீது ஏற்றப்பட்ட இரண்டாம் கொடியேற்றத்தை சித்தரிக்கிறது. இப்படமானது மிகப்பிரசித்தமானதுடன் மிக அதிகளவில் பிரதியெடுக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது.[4]\nபசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/deiva-magal-actress-shabnam-engaged/11591/", "date_download": "2018-07-21T19:23:42Z", "digest": "sha1:VTTYC6J2NKEGKOBFPPTJCKDZL7AVXJXO", "length": 6790, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "‘தெய்வமகள்’ நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது! - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் ‘தெய்வமகள்’ நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது\n‘தெய்வமகள்’ நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ‘தெய்வமகள்’. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது சிறியவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாகிவிட்டார்கள். அதேநேரத்தில், இந்த சீரியலை கிண்டல் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தளவுக்கு இந்த சீரியல் அனைவரிடத்திலும் பிரபலமாகி வருகிறது.\nஇந்த சீரியலில் சத்யாவாக வரும் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வாணி போஜனுக்காகவும், காயத்ரி கதாபாத்திரத்திற்காகவும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் சத்யாவின் தங்கையாக நடித்திருப்பவர் ஷப்ணம். இவருக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.\nஇந்த நி��்சயதார்த்த விழாவிற்கு ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட அந்த சீரியலில் நடித்துவரும் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதமிழ் திரையுலகில் கால்பதித்த சின்னத்திரை தொகுப்பாளினி\nNext articleஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா- சுதாரித்து பதில் சொன்ன ஓவியா\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-07-21T19:38:58Z", "digest": "sha1:F3FQA4VSAZQXXLEFHTZUE6PHGJCAFWXH", "length": 8397, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நந்தியின் காதில் நம் குறைகளை கூறுவது சரியா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nநந்தியின் காதில் நம் குறைகளை கூறுவது சரியா\nநந்தியின் காதில் நம் குறைகளை கூறுவது சரியா\nநந்தியின் காதில் நமது குறைகளை ஒப்புவித்தால் அக்குறைகள் தீரும் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் நிலவி வருகிறது. ஆனால் அது சரியா தவறா என்று தெரியாமலே பலரும் அதனை செய்து வருகின்றனர்.\nஆனால் பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முட��ய கோரிக்கைகளை சொல்வது மிகவும் தவறானது. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது.\nசிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது.\nஉங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் இரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்வதாக நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்றாகும்.\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை: யாழில் தமிழில் தெரிவித்தார் மோடி\nஇந்துமா சமுத்திரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இலங்கை திகழ்வதாக இந்திய பிரதமர் நரேந்திர ம\nகாணாமற்போனோர் விடயத்தில் அரசின்மீது நம்பிக்கையில்லை: சிவில் சமூகம் குற்றச்சாட்டு\nகாணாமற்போனோரின் உறவினர்களிற்கு அரசு மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அமைப்புக்கள் மீது நம்பிக்க\nடென்மார்க்கில் இனி முகத்தை மறைக்கும் விதமாக திரையிடுவோருக்கு சட்ட நடவடிக்கை\nடென்மார்க்கில் இனி முகத்தை மறைக்கும் விதமாக திரையிடுவதோ அல்லது பர்தா அணிவதோ, சட்டப்படி குற்றம் என்ற\nவட – தென்கொரியத் தலைவர்களின் சந்திப்புக் குறித்து சீன மக்கள் நம்பிக்கை வெளியீடு\nவட கொரிய தலைவர் ‘கிம் ஜொங் உன்’ மற்றும் தென் கொரிய ஜனாதிபதி ‘மூன் ஜே இன்’ இற்கு இடையே இன்று (வெள்ளிக\nநந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா\nகோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115805-10", "date_download": "2018-07-21T19:35:07Z", "digest": "sha1:6YKJJ7Y4VBEZFUI3DI3ABE3FTTYNQBDQ", "length": 14790, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nதமிழகத்தில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் 10ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பள்ளிக்கல்வித்துறையில் 2013-14 மற்றும் 2014-15ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 10ஆம் தேதி முதல் 32 மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணபங்களை வரும் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெறும்.\nமுதுகலை தமிழ் ஆசிரியர்-227, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல் -189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 என மொத்தம் 1807 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஎழுத்துத் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யபட உள்ளனர். மேலும் விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.\nRe: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nRe: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nRe: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nநான் கணிதப்பிரிவு எடுத்துள்ளேன் இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என\nRe: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓ��ை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t29552p25-topic", "date_download": "2018-07-21T19:47:15Z", "digest": "sha1:O54ISWTBFWD4MSIFI7WM7AJK6WUECP7J", "length": 18770, "nlines": 331, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும் - Page 2", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nஎனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nமுன்பு youtube ல நிறைய இருக்கும் , இப்ப எல்லாமே வெறும் வரிகளுடன் தான் உள்ளது. original காணொளி இல்லை\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nyou tube ல நிறைய இருக்கு, கொஞ்சம் தேடிப் பாருங்க சார்.\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\n@ராஜா wrote: உதவுங்க நண்பர்களே.....\nகாணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்\nஎங்களவச்சு காமடி கீமடி பண்ணலையே\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nஇதானே நீங்க கொடுத்த link ..\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\n@ராஜா wrote: முன்பு youtube ல நிறைய இருக்கும் , இப்ப எல்லாமே வெறும் வரிகளுடன் தான் உள்ளது. original காணொளி இல்லை\nஏன் தல இந்த கொலைவெறி ... சரி சரி பயிற்சி எடுங்க .. அடுத்த பதிவர் சந்திப்பில் நீங்க நிகழ்ச்சி பண்ணுறீங்க\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\n@மாணிக்கம் நடேசன் wrote: you tube ல நிறைய இருக்கு, கொஞ்சம் தேடிப் பாருங்க சார்.\nதேடிபார்த்துட்டேன் சார் ... அலுத்துபோச்சு இப்ப upload பண்ணியிருக்கிற அனைவருமே பாடல் வரிகளை மட்டும் தான் அப்லோட் பண்ணியுள்ளார்கள் ,\nஎனக்கு ஒரிஜினல் காணொளியில் ... பாடலுக்கு ஏற்ற மாதிரி எழுத்துக்கள் பச்சை நிறத்தில் ஒடுமே அது போல வேண்டும்....\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\n@ராஜா wrote: உதவுங்க நண்பர்களே.....\nகாணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்\nஎங்களவச்சு காமடி கீமடி பண்ணலையே\nஇல்லவே இல்லை பாண்டியன் , உண்மையிலேயே தான் கேட்குறேன்\nFemale வாய்ஸ் இருந்தா கூட போதும் ....\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\n@ராஜா wrote: உதவுங்க நண்பர்களே.....\nகாணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்\nஎங்களவச்சு காமடி கீமடி பண்ணலையே\nஇல்லவே இல்லை பாண்டியன் , உண்மையிலேயே தான் கேட்குறேன்\nFemale வாய்ஸ் இருந்தா கூட போதும் ....\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்��ும்\nநண்பரே இங்கு சில பாடல்கள் உள்ளன இலவசமாய்\nRe: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/01/02.html", "date_download": "2018-07-21T19:07:44Z", "digest": "sha1:PY52NTS4FXVVWDVP62AZOLF5IBCNIUJF", "length": 7681, "nlines": 178, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கவிக் கோர்வை - 02", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nகவிக் கோர்வை - 02\nஇங்கிருந்து பறந்த ஏதோவொரு பறவைக்கும்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 8:04 AM\nஅடக்கம்:::: கவிக் கோர்வை, க‌விதைகள்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...\nநல்லவனாய் வாழ்ந்தால் நரிகளை வெல்வோமா\nகனவுக்கவிதை அற்புதமாய் இனிக்கிறது :-)\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nவாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்\nகல்விக் கொடை தந்த வள்ளல்\nகவிக் கோர்வை - 02\nகவிக் கோர்வை - 01\nதூபம் போல் என் ஜெபம்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kulambiyagam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-21T19:36:52Z", "digest": "sha1:7Y5SHPA6W6N2JUSVNOFRKM76D6QSZKGU", "length": 19896, "nlines": 335, "source_domain": "kulambiyagam.blogspot.com", "title": "Our Thoughts: என் ஜன்னலின் வழியே", "raw_content": "\nவைரமுத்து அவர்களின் \"என் ஜன்னலின் வழியே\" படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் முதல் பதிப்பு வெளி வந்தது 1984ல். சங்கீத சமுத்திரம் என்கிற தலைப்பில் இளையராஜா பற்றி சொல்கிறார்.\n\"அண்மையில் திரு.இளையராஜாவின் சங்கீத ஒலி கேட்கும் \"சலங்கை ஒலி\" என் உறக்கத்தில் கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இளையராஜாவின் இசை ய���ருக்கும் சிக்காத சிகரங்களில் சிம்மாசனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன். என்னடா இது, இந்த ஊமை வாத்தியம் இந்த மனிதனின் உத்தரவுக்கு மட்டும் கட்டுப்பட்டு இதனை உற்சாக மொழிகளைப் பேசுகிறதே\nஇந்த கம்பீரமான இசை வெள்ள்ளத்திற்கு இடையில் வரும் சின்னச் சின்ன மௌனங்களுக்குமல்லவா அர்த்தகனம் வந்து விடுகிறது.\n\"நாத வினோதங்கள்\" என்ற பாடலில் அவர் நிகழ்த்தியிருக்கும் கீத வினோதங்கள் மனதுக்குள் ஒரு பிரபஞ்சப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தவஞானிகள் சொல்லும் அத்வைத நிலையை நான் பாடல் ஆரம்பிக்கும் போதே அடைந்துவிடுகிறேன்.\nஒன்றன் மேல் படரத் துடிக்கும் இரு மனசுகள்.\nநெருப்பு கங்குகளை முடிந்து வைத்திருக்கிற பட்டுத் துணி மாதிரி அவர்கள் காதலை மறைக்க முடியவில்லை. மொழியை துணைக்கழைக்காமலேயே அவர்கள் இமைகளின் அசைவுகளாலும், இதழ்களின் நெளிவுகளாலும், அவர்களின் விலாசம் சொல்லும் வெட்க ரேகைகளாலும், தங்களின் பாஷையை பரிமாறிக் கொள்கிறார்கள்.\nஓர் இரவில் விரல்களின் எதிர்பாராத ஸ்பரிசத்தில் அதிர்ந்து, மௌனித்துப் போகிறார்கள். பாடல், அந்த மன்மத வினாடிகளில் ஆரம்பமாகிறது.\n\"மௌனமான நேரம் - இள மனதிலென்ன பாரம்\nமனதின் ஓசைகள், இதழில் மௌனங்கள்\nபல்லவி அவர்களின் மன உணர்ச்சிகளை சுருக்கிச் செல்கிறது. சரணம் அதற்கு உரை எழுதுகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை இந்த பாடலுக்கு இரு சிறப்புகள் இருக்கின்றன. திரு.இளையராஜா அவர்கள் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்த பிறகு மட்டுமல்ல- சங்கராபரணம் திரு.கே.விஸ்வநாத் அவர்களால் இந்தப் பாடலுக்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு எழுதப்பட்ட பாடல் இது. இந்த பாடலின் தொடக்கத்தில் ஆடம்பரமாக ஆரம்பித்த புல்லாங்குழல் சற்று நேரத்தில் மெல்ல மெல்லத் தேய்ந்து தன்னை குறுக்கிக் கொள்ளும்.\nகாதலர்கள் உள்ளத்தில் உற்பத்தியான வார்த்தைகள், நாவுக்கு வரும் போது கரைந்து விடுகின்றன என்பதற்கான குறியீடு அது. இளையராஜாவின் கற்பனைக்கு நாம் கைதட்டத் தான் வேண்டும்.\"\nஇந்த பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன். \"நீ வந்து ஆதரி\" என்ற அந்த வரியை ஜானகி அவர்கள் குரலில் விரகதாபத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், \"கூடலான மார்கழி\" என்று நினைத்திருந்தேன். இப்போது தான் \"கூதல்\" என்றறிந்தேன். அதென்ன கூதல் கூதல் என்���ால் குளிர் என்று அர்த்தமாம். \"கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன்\" என்று கூதல் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தை துழாவிய போது படித்தேன்.\nஇளையராஜா, வைரமுத்து என்ற இரு ஜாம்பவான்களும் இன்னும் பல காலம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். நமக்கு கொடுப்பினை இல்லை.\nஒரு 2-3 வாரங்களுக்கு முந்தைய ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு சிறுகதையே வந்து இருந்தது, ஒரு சிறுகதை...... வைரமுத்து - இளையராஜா இனையாததை நினைத்து வருந்தி... எழுதியவர் நினைவில்லை...\nஒன்று மௌனமான நேரம் ஒரு அற்புதமான மெலடி..Picturization அபாரம்.\nஇரண்டு பாடல் வரி பற்றி சற்று கூட நினைவு கொள்ளாத ஒரு குப்பையான தலைமுறையில் வாழ்ந்து வருகிறோம் (Exceptions are always there..)\nநீ சொல்வது முற்றிலும் சரி. ஆனால், நினைவில் வைத்துக்கொள்வது போல் வரும் பாடல்களே இப்போது குறைவு தான். மேலும் இந்த தலைமுறை தமிழே அதிகம் அறியாதது. இவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும் என் நண்பன் ஒருவன் சொன்னான், வைரமுத்து என்னமா பிகரை வர்ணிச்சிருக்காரு, \"புன்னாக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டான்\" அப்படின்னு எழுதியிருக்காரு பாத்தியா, சூப்பர் என்றான். அதே பாடலில் அற்புதமான சில வரிகள் உண்டு. \"அழகு என்பது ஆண் பாலா பெண் பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது, அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா\" போன்ற வரிகள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. :)\nகரெக்ட் வாசு, ஆனால் இப்போதும் நல்ல பாட்டுக்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு, ஆனால் சுத்தமா,வார்த்தை,அது அந்த scene context-இல் எப்படி பொருந்தி வருகிறது அப்படின்னு எல்லாம் யாரும் ரசிக்கிறதே இல்லை,In other words ரசிக்கிறவங்க became very minority.\nகொஞ்ச வருஷம் முன்னாடி வைரமுத்து அவரது பாடல்களை பற்றி அவரே ஒரு பேட்டி கொடுத்து இருந்தார் I think its in Doordarshan,அதில் மின்சார கனவு படத்தில் வர்ற வெண்ணிலவே பாட்டை பற்றி சொல்லி இருந்தாரு,அதில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் அரும்பும் தருணம் ஆனால் மலர்ந்து விடவில்லை அதில் இருவருக்கும் குழப்பம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக \"இது இருளல்ல , இது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் \" என்று ஆரம்பித்து மேலும் சில வரிகள் இதே போல் அந்த குழப்பமான மனநிலையை குறித்து சொன்னதாக சொன்னார்.I felt pity on him, இது ஒரு ஹிட் பாடல் , இதை பற்றி வேறு யாரவது சொல்லி இருக்கணும்... உண்மையிலேயே தமிழின் திரை இசை பாடல்கள் எழுதுபவர் பாவம்தான்.\nஒரு மன எழுச்சி தரும் காதல் பாட்டை எழுதுவவர் எவ்வளவு நுண்ணிய ரசனை உடையவராக இருக்க வேண்டும் அதற்கு உவமையும் , மெட்டிற்கான வார்த்தைகளையும் சேர்த்து எழுத எவ்வளவு கற்பனை வேண்டும் ஒரு Passion வேண்டும் ஆனால் அதெல்லாம் யாருக்காக, இந்த தமிழறிவே இல்லாத, ஒரு Mechanical ரசனை உள்ள மக்களுக்காக.\nவார்த்தையை ரசிக்காமல் வெறும் பாட்டை ரசிப்பவர்களே , Shame on you\nப்ராஜெக்ட் மதுரை (பழந்தமிழ் நூல்களின் PDF வடிவம்)\nவிமர்சகர் - நாடகாசிரியர் - ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/09/how-to-control-computer-from-android-mobile.html", "date_download": "2018-07-21T19:24:58Z", "digest": "sha1:2I5L66M4P2JO27K3XYQUQR5CLVF3FRL7", "length": 13041, "nlines": 196, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி\nஇன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில் வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது வீட்டில் உள்ள கணினியை ஆண்ட்ராய்ட் போன் மூலம் எப்படி கட்டுபடுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.\nஉங்கள் கணினியை உலகில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.\nஉங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கலாம்.\nபோன் மூலம் கணினியை நிறுத்தலாம்.\nமுதலில் உங்கள் கணினியில் GOOGLE CHROME WEB BROWSER திறந்துகொள்ளவும்.\nஅந்த விண்டோவில் இடது பக்கத்தில் APPS என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.\nஅதில் WEB STORE என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.\nஅதில் வரும் விண்டோவில் இடதுபக்கம் உள்ள SEARCH BOX இல் CHROME REMOTE DESKTOP என தேடவும்.\nவரும் விண்டோவில் முதலில் உள்ள AD-ON CHROME REMOTE DESKTOP என்ற AD-ON ஐ கிளிக் செய்யவும். இது முழுவதும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.(ADD APP என்பதை கிளிக் செய்யவும் )\nஇப்போது CHROME விண்டோவில் CHROME REMOTE DESKTOP என்ற ஐகான் புதிதாக இணைந்திருக்கும். அதனை கிளிக் செய்யவும்.\nஅதில் MY COMPUTER என்ற ஆப்ஷனுக்கு கீழே GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் ENABLE REMOTE CONNECTION என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nமேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . CHROME INSTALLER என்ற கோப்பு தரவிறக்கம் ஆகும்.\nஇன்ஸ்டால் ஆனதும் PIN NUMBER கேட்கும். ஏதேனும் ஆறு இலக்க எ���்ணை கொடுக்கவும்.(EX: 123456 )\nஇப்பொது ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.\nதிரையில் உங்கள் கணினியின் பெயர் வந்திருக்கும்.\nஆண்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டியவை \"\nஉங்கள் மொபைல் போனில் PLY STORE இல் CHROME REMOTE DESKTOP என்ற அப்ளிகேஷனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.\nஅதில் நீங்கள் CHROME இல் LOGIN செய்த மெயில் ஐடியிலேயே இந்த ஆப்ளிகேஷனிலும் LOG IN செய்யவும்.\nஇப்போது திரையில் உங்கள் கணினியின் பெயர் தெரியும்.(உங்கள் கணினியில் பெயர் தெரிய MYCOMPUTER இல் RIGHT MOUSE CLICK செய்து PROPERTIES சென்று பார்க்கவும்.)\nநீங்கள் முன்பு கொடுத்த PIN NUMBER (EX: 123456) ஐ கொடுக்கவும்.\nஇப்பொது உங்கள் கணினியும் மொபைலும் இணைந்து விடும். கணினியில் நடப்பதை போனில் பார்க்கலாம். போன் மூலம் கணினியை இயக்கலாம்.\nமேலும் விவரத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n\"பதிவர்\"களுக்காக ஒரு அருமையான திரட்டி\nகாணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி...\nANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி\nபுதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்ல���ாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/04/lesson-118-equal-opportunity-for-all.html", "date_download": "2018-07-21T19:16:44Z", "digest": "sha1:WVPDAVBOHWXOV4PFKDDCC4P7NG4CXSUF", "length": 32224, "nlines": 182, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 118: Equal opportunity for all ( பிரம்ம சூத்திரம் 3.3.31 )", "raw_content": "\nபாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு\nமக்கள் ஒருவருக்கொருவர் வெகுவாய் வேறுபட்டாலும் அனைவரும் இன்பமாக வாழ வழி வகுக்கும் வகையில் நான்கு பிரிவுகள் கொண்ட சமுதாய அமைப்பையும் நான்கு கட்டங்கள் கொண்ட வாழ்வு அட்டவணையையும் வேதம் அருளியுள்ளது என்ற கருத்தை கூறி நாம் அனைவரும் வேதம் கூறும் வழியில் நடந்து கூடியவிரைவில் முக்தியடைய முயல வேண்டும் என இந்த பாடம் கூறுகிறது.\nமனிதன் மூன்று தனிமங்களின் கலவை\nஒளி (சத்வம்), சக்தி (ரஜஸ்), ஜடம் (தமஸ்) ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாகத்தான் அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்த தனிமங்களின் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். மேலும் ஒரு நாளில் நேரத்தை பொறுத்து விடியற்காலையில் ஒளியின் அளவு அதிகமாகவும் முற்பகலில் சக்தியின் அளவு அதிகமாகவும் இரவில் ஜடத்தின் அளவு அதிகமாகவும் இந்த விகிதம் ஒரே மனிதனுக்குள் தொடர்ந்து மாறுபட்டுகொண்டிருக்கும்.\nஎந்த ஒரு தனிமமும் தனித்து இருக்காது. எப்பொழுதும் மூன்று தனிமங்களும் சேர்ந்து ஒரு கலவையாகவே இயங்கும். ஒளி மற்ற இரு தனிமங்களைவிட சிறந்தது. ஜடம் நமக்கு அவசியமான ஒரு தனிமம் என்றாலும் இதன் அளவை நாம் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் த���ம் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தாலேயே தீர்மானிக்கபடும். ஒளியின் அளவு அதிகமானால் நம் வாழ்வு அதிக நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்கும். இதனாலேயே புத்தர், ஏசு போன்ற முக்தியடைந்த மனிதர்களின் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம் வரையும் பழக்கம் ஏற்பட்டது. நாம் நம் ஒளியின் அளவை கிரில்லியன் புகைப்படம் எடுத்து அறிந்து கொள்ளலாம். இது (Aura imaging) நம்மிடம் உள்ள ஒளியின் அளவை அளக்க மட்டுமே உதவும். வேதம் கூறும் பாதையில் நடந்து நமது சுயமுயற்சியால்தான் ஒளியின் அளவை அதிகபடுத்திக்கொள்ள முடியும்.\nசமுதாய பிரிவில் தமக்கேற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுத்து வாழ்வு அட்டவணையில் கூறப்பட்ட கடமைகளை முறையாக செய்து அனைத்து மனிதர்களும் இந்த விகிதத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு கடைசியில் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும்.\nதங்கத்துடன் கலக்கபட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்து நகைகளை தரம் பிரிப்பது போல ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.\nமேலே குறிப்பிட்ட விகித அளவுகள் எந்த வகை மனிதர்களிடம் எந்த தனிமம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் என்பதை விளக்குவதற்காக கொடுக்கபட்டவை. ஓய்வெடுக்கும்பொழுது இருக்கும் இரத்த அழுத்தம் வேலை செய்யும்பொழுது அதிகரிப்பது போல இந்த அளவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே நகைகளில் இருக்கும் உலோக கலவைகளின் விகிதத்தை நிர்ணயிப்பதுபோல் ஒரு மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை எண்கள் மூலமாக நிர்ணயிக்க முடியாது.\nமூன்று தனிமங்களும் மனிதனை ஏதாவது ஒரு வகையில் பந்தபடுத்தி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வை வாழும்படி செய்யும் குணம் உள்ளவை. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டுமென்றால் இந்த மூன்று தனிமங்களின் பிடியிலிருந்தும் நாம் முழுதாக விடுபடவேண்டும். படிப்படியாக இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை மாற்றி பிராமணனாக மாறி பரமனை அறிந்து கொண்டால் பிறகு வீடுபேறு பெற்று இன்பமாக வாழலாம்.\nஒளித்தனிமத்தின் விகிதத்தை அதிகரித்து பிராமணனாக மாற ஒவ்வொரு மனிதரும் தங்கள் தற்போதைய நிலைக்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும். உண்ணும் உணவு, செய்யும் செயல்கள், பழகும் மனிதர்கள் மற்றும் படிக்கும் நூல்கள் இவற்றை சரியானபடி மாற்றினால் அனைவரும் முன்னேறி முக்தி அடையலாம்.\nதாங்களாக முயன்று முன்னேறும் திறனோ அறிவோ சூத்திரர்களுக்கு கிடையாது. எனவே ஜடத்தின் வீரியத்தை குறைத்து சக்தி தனிமத்தின் விகிதத்தை அதிகபடுத்தி இவர்களை வைசியர்களாக மாற்ற இவர்களது நண்பர்களோ குடும்பத்தை சேர்ந்த மற்ற பிரிவினரோ இவர்களை பின்வரும் செயல்களை செய்விக்க வேண்டும்.\n1. ஜடத்தனிம ஆகாரத்தை குறைத்து சக்தி தனிமம் அதிகமுள்ள உணவை உண்ண வேண்டும்.\n2. மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை மெதுமெதுவாக விட்டுவிட வேண்டும்.\n3. முடிந்தவரை சூத்திரர்களுடன் பழகாமல் வைசியர்களுடன் மட்டுமே பழகவேண்டும். உதாரணமாக தம் குடும்பத்தில் யார் உழைத்து பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் பழகவேண்டும். யார் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது.\n4. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளை கேட்கவேண்டும்.\n5. உழைப்பின் மூலம் ஏழை பணக்காரானாக உயருதல், காசேதான் கடவுள் போன்ற கருத்துக்களை தரும் திரைப்படங்களை பார்க்கவேண்டும்.\n6. தினமும் நிறைய நேரம் எதாவது வேலை செய்ய வேண்டும்.\nவசதியாக வாழவேண்டும் என்ற ஆசையை அதிகபடுத்தி அதற்காக உழைக்க ஆரம்பித்தால் விரைவில் வைசியனாக மாறிவிடலாம்.\nஇவர்களிடம் சத்திரியர்களுக்கு சமமான சக்தியிருந்தாலும் போதிய ஒளிதனிமத்தின் துணையில்லாததால் சுயநலத்திற்காகவே இவர்கள் செயல் செய்கிறார்கள். ஜடத்தின் அளவை குறைத்து ஒளியின் அளவை அதிகரித்து கூடிய விரைவில் சத்திரியர்களாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.\n1. சூத்திரர்கள் போல வேலை செய்யக்கூடாது. வசியர்களின் வேலைகளை விட்டு சத்திரியர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.\n2. அதிக நேரத்தை இறைவனுக்காக செலவிட வேண்டும். தனக்கு என்ற பார்வையிலிருந்து விலகி இறைவனுக்கு என்று முன்னேறி பின் பொதுநலம் என்ற சத்திரியர்களின் குறிக்கோளை எட்ட வேண்டும்.\n3. ஜடத்தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.\n4. காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து ஆன்மிக நூல்களை படிக்க வேண்டும்.\n5. வைசியர்களுடன் பழக���வதை குறைத்துக்கொண்டு சத்திரியர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.\n6. புலன் இன்பங்களை அனுபவிப்பதை குறைத்துக்கொண்டு கர்னாடக இசை கேட்டல், சிறுகதை அல்லது நாவல்களை படித்தல், ஓவியம் வரைதல் போன்ற மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம்.\n7. அதர்மத்தையும் முற்றிலும் தவிர்த்து விருப்பு வெறுப்புகளுக்கு வசப்படாமல் கடமைகளை தர்மமான முறையில் நிறைவேற்ற வேண்டும்.\nசூத்திரர்கள் வேலை செய்ய ஆரம்பித்து வைசியர்களாக வளர்ந்த பின் சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக உழைக்கும் சத்திரியர்களாக உயர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக செயல்களை சுயநலம் இல்லாமல் செய்வதுபோல பாசாங்கு செய்தாலும் பரவாயில்லை. நாளடைவில் இந்த பாசாங்கு இயல்பாக மாறி வைசியனை உண்மையிலேயே சத்திரியனாக மாற்றிவிடும்.\nதன் குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்கள், சமுதாயம் ஆகிய அனைத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைப்பவர்கள் சத்திரியர்கள். உலகத்தை மாற்ற வேண்டும் என்ற தவறான அறிவிலிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்ற சரியான அறிவை பெற்று பிராமணனாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.\n1. வைசியர்கள் போல் வேலை செய்வதை தவிர்த்து சத்திரியர்களின் வேலைகளை குறைத்துக்கொண்டு பிராமணர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.\n2. இறைவனை வழிபடும் நேரத்தை குறைத்துக்கொண்டு தான் யார், இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியை அதிகரிக்க வேண்டும்.\n3. சக்திதனிம ஆகாரத்தை குறைத்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.\n4. சத்திரியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு பிராமணர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.\n5. அறிஞர்களின் எண்ணங்கள், சுயமுன்னேற்றம் பற்றி சமயங்கள் கூறும் கருத்து ஆகியவற்றை விளக்கும் புத்தகங்களை படிக்கவேண்டும்\n6. மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களை குறைத்துக்கொண்டு அறிவு சம்பந்தபட்ட தத்துவ நூல்களை படிப்பதிலும் வானவியல், ஜோதிடம், போன்ற அறிவியல் துறைகளில் ஈடுபாடு கொள்ளவேண்டும்.\n7. புலன்கள் மனதின் கட்டுப்பாட்டிலும் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.\nவைசியர்களாக பணம் சம்பாதித்தபின்னும் சத்திரியர்களாக பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த பின்னும் நிரந்தரமான அமைதி கிடைக்காததால் அதை மேலும் வெளி உலகத்தில் தேடி பயன் இல்லை என்பதை உணர்ந்தால் அடுத்த நிலையான பிராமணனாக உயர்ந்து வேதத்தை பயில துவங்கலாம்.\nஒளித்தனிமம் முதலிடத்திலும் சக்தி தனிமம் இரண்டாம் இடத்திலும் பெரும்பாலான நேரங்களில் இருந்தால் அவர்கள் பிராமணர்கள். இவர்களும் ஏற்ற தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி ஆகிய வாழ்வின் இருமைகளிடையே சிக்கி தவிப்பவர்கள்தான். முக்தியடையவேண்டுமானால் மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்தும் விடுபடும் ஞானத்தை அடையவேண்டும். இதற்காக இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.\n1. செயல்களை குறைத்துக்கொண்டு வேதம் படிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அவசியமான வேலைகளை மட்டும் செய்யலாம்.\n2. ஆத்மஞானத்தை அடைவது என்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டு குரு காட்டும் பாதையில் கடுமையாக உழைக்க வேண்டும்.\n3. சக்தி தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.\n4. தர்ம அதர்ம பாகுபாடுகளை கடந்து பரமன் மட்டும் உண்மை இந்த உலகம் பொய் என்ற விவேகத்தை அடையவேண்டும்.\n5. வேதம், ஆசிரியர், இறை வழிபாடு, தியானம் போன்றவை பரமனை அறிந்து கொள்ள தேவையான சாதனங்கள். இவற்றின் மீது பற்றுகொண்டு தொடர்ந்து வேதத்தை படிப்பதனாலோ இறைவழிபாட்டில் ஈடுபடுவதாலோ சடங்குகளை பின்பற்றுவதாலோ முக்தியடைய முடியாது.\n6. செயல்களின் மீதுள்ள பற்றை சத்திரியன் துறந்து அறிவின் மீது பற்று கொண்டு பிராமணான பின் அறிவின் மீதுள்ள பற்றையும் துறந்து முக்தி அடையவேண்டும்.\nஇறுதித்தேர்வில் தேறாவிட்டால் பன்னிரண்டு வருடம் பள்ளியில் படித்ததன் பலன் கிடைக்காது. அது போல வைசியன், சத்திரியன் என்று படிப்படியாக வளர்ந்து பிராமணனான பின் முக்தி பெறாவிடில் அது வரை செய்த முயற்சி வீணாகிவிடும்.\nஎனவே அனைத்து பிராமணர்களும் விரைவில் முக்திபெற முழு முயற்சியுடன் முயல வேண்டும்.\nபிறப்பின் அடிப்படையில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் இந்த பிறவியிலேயே முக்தி அடைவதற்கு சம வாய்ப்பு வேதத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதியின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு செய்ய முடியாது. அனைவரும் வாழ்வு அட்டவணையின் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை ஆகிய நான்கு கட்டங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்து தங்களை படிப்படியாக பிராமணனாக உயர்த்திக்கொள்ள வேண்டும். பின் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைவது எளிது.\nமூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்து விடுதலை பெற்று முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இறக்கும்பொழுது இன்னும் நிறைய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வைசியர்களும் உலகத்தை திருத்த இன்னும் உழைக்க வேண்டும் என்று சத்திரியர்களும் வேதத்தை இன்னும் ஆழமாக படிக்கவேண்டும் என்று பிராமணர்களும் ஆசை கொண்டிருந்தார்களேயானால் மறுபடியும் பிறந்து இவர்கள் அனைவரும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியை தொடர்வர். வேதத்தில் பரமன் யார் என்று விளக்கப்பட்ட உண்மையை அறிந்து ஞானம் பெற்று இந்தப்பிறவியிலேயே பிறவிச்சுழலிலிருந்து விடுதலை பெற நாம் அனைவரும் முயல வேண்டும்.\nநாம் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் எந்த ஜாதியினரின் வேலையை செய்பவராக இருந்தாலும் குணத்தின் அடிப்படையில் நாம் இப்பொழுது வைசியனாகவோ சத்திரியனாகவோ இருந்தாலும் நம் சுயமுயற்சியால் வேதம் வகுத்த பாதையில் பயணித்து பிராமணனாக மாறி இந்த பிறவியிலேயே முக்தியடைந்து விடலாம்.\n1. மனிதர்கள் எதன் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்\n2. சூத்திரர்கள் வைசியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை\n3. வைசியர்கள் சத்திரியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை\n4. சத்திரியர்கள் பிராமணர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை\n5. பிராமணர்கள் முக்தியடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை\n6.மனிதர்களின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய செயல்களின் அடிப்படையாக கூறப்பட்ட நான்கு செயல்கள் யாவை\n1. பிராமணர்களைத்தவிர வேறு யாரும் முக்தியடைய முடியாதா\n2. அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாடத்தின் தலைப்பிற்கு என்ன பொருள்\n3. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா என்று மனைவி கணவனை அதிக பணம் சம்பாதிக்கும்படி தொடர்ந்து தூண்டுவது சரியா\n4. தீவிரவாதம், அரசியலில் ஊழல் புரிதல், திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த பிரிவினை சேர்ந்தவர்கள் இவர்கள் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா\n5. செயல்களை குறைத்து வாழ்வின் அடிப்படை தேவைகளுக���காக உழைக்கும் பிராமணனுக்கும் தேவைகளை அதிகபடுத்திக்கொள்ளாமல் சோம்பியிருக்கும் சூத்திரனுக்கும் என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/12/7_30.html", "date_download": "2018-07-21T19:35:48Z", "digest": "sha1:SJB7LR7EYFDNWYEUTU7ILBDQBGBVIRAC", "length": 18450, "nlines": 226, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தாயுமானவர் பாடல்கள் : 7. சித்தர் கணம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதாயுமானவர் பாடல்கள் : 7. சித்தர் கணம்\nநன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியோர் :-\nதிக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே\nசெம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே\nஉக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்\nவோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்\nகைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்\nகடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்\nமிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nவித்தகச் சித்தர்கணமே . 1.\nபாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப்\nபத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்\nகேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை\nகிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு\nஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக\nஉரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே\nமீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல்\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nவித்தகச் சித்தர்கணமே . 2.\nபாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே\nபரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம்\nநீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை\nஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை\nஉலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற்\nமேருவென அசையாமல் நிற்கவல் லீருமது\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nவித்தகச் சித்தர்கணமே . 3.\nஎண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்\nஇப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ\nகண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட்\nகாலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு\nபண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே\nபவுரிகுலை யாமலே கௌரிகுண் டலியாயி\nவிண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nவித்தகச் சித்தர்கணமே . 4.\nபொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன்\nபொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல்\nகைதவ மலாமலிது செய்தவம தல்லவே\nகண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக்\nமைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட\nமால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல்\nமெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர்\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nகெசதுரக முதலான சதுரங்க மனவாதி\nகெடிகொண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங்\nதெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச்\nதிக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை\nஇசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம்\nஎன்றைக்கு மழியாத சிவராச யோகராய்\nவிசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை\nஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை\nகாணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்\nகட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்\nபூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்\nபொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான\nவீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nகன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு\nகடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்\nஎன்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால்\nகின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட்\nசொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந்\nசொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது\nமின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nபொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால்\nபொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு\nஎற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி\nஇரவுபக லிருளான கனதந்தி படநூறி\nபற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது\nபனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய\nவெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nகல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்\nநல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று\nவல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே\nவல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி\nவெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த\nவேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகள�� பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2015/10/07.html", "date_download": "2018-07-21T19:28:21Z", "digest": "sha1:LA7MNKP4FMSNHC7JXOPFUQENUJ7TKGPV", "length": 10892, "nlines": 184, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 07 - முனைங்", "raw_content": "\nhome அதிசயம் அனுபவிக்க உலகத்தின் ஐநா சபை நட்சத்திரங்கள் anpu mohan c lazarus\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 07\nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 1:20 அதிசயம் , அனுபவிக்க 0 Comments\nLabels: அதிசயம், அனுபவிக்க, உலகத்தின், ஐநா சபை, நட்சத்திரங்கள், anpu, mohan c lazarus\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nஒரு விடுதலை அளிக்கின்ற christmas song\nஇந்த ஆண்டும் மாட்டு தொளுவதில்லா song\nபெத்லேகேமில் இயேசு பிறந்தார் song\nகர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 2\nகர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 1\nஎன்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே\nஎன்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே\nஇது வானத்தின் சத்தம் ராஜாதி ராஜவின் யுத்தம்\nஇது வானத்தின் சத்தம் ராஜாதி ராஜவின் யுத்தம்\nஉங்கள் தேவனை சந்திக்க ஆயுத்தபடுங்கள்\nவஞ்சனையின் காலம் வந்து விட்டது\nஎங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.\nஎங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.\nஎங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.\nஎனது செபத்திற்கு பதில் கிடைக்குமா \nஇஸ்ரவேலின் முக்கியத்துவம் - இரண்டாம் பாகம்\nஇஸ்ரவேலின் முக்கியத்துவம் - இரண்டாம் பாகம்\nஇஸ்ரவேலின் முக்கியத்துவம் - இரண்டாம் பாகம்\nஎங்கள் இயேசு எந்த அதிகாரதிலும் விடுவிக்கும் வல்லம...\nஎங்கள் இயேசு எந்த அதிகாரதிலும் விடுவிக்கும் வல்லம...\nஎங்கள் இயேசு எந்த அதிகாரதிலும் விடுவிக்கும் வல்லம...\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 05\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 07\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 04\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 03\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 02\nஉனக்கு ஒருவர் இருகிறார் song\nசுவிச்சர்லாந்து இல் உள்ள தமிழீழ பெண்கள் தர்ஷிகா ...\nசுவிச்சர்லாந்து இல் உள்ள தமிழீழ பெண்கள் தர்ஷிகா ...\nஈழதமிழர் நீதி எப்படி புரட்டபடுகிறது \nஈழதமிழர் நீதி எப்படி புரட்டபடுகிறது \nபிசாசின் வல்லமையில் இருந்து விடுதலை\nதிறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 01\nஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 2\nஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 1\nநமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்\nஇறுதி காலத்தில் கிறிஸ்தவருக்கு ஏற்படும் சாவால்கள...\nகூடார பண்டிகையின் இரகசியம் என்ன \nஉங்களைபோல யாருமில்ல அப்பா song\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:45:11Z", "digest": "sha1:RHF2YLBRUZS3EZS4QUOHJHT2J2IBHSTD", "length": 33839, "nlines": 306, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"வி��ுAwesomeமின்துணிக்கைகள்\": நடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்) !", "raw_content": "\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்) \n\"தேவர் மகன்\" படம் என்று நினைக்கின்றேன். அதில் நடிகர் வடிவேல் ஒரு சில காட்சிகளில் வருவார். அந்த படத்தில் சிவாஜி - கமல் அவர்களின் அற்புத நடிப்பை பார்த்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆகி விட்டது. அதை தொடர்ந்து ராஜ் கிரண் படத்தில் வடிவேலை பார்த்ததாக நினைவு. கௌண்டரும் - செந்திலும் ஒரு ரவுண்டு போய் கொண்டு இருந்த காலம்.\nதமிழ் திரை பட உலகம் இன்னொரு நகைச்சுவை நடிகருக்காக காத்து கொண்டு இருந்த காலம். இந்நேரத்தில் நடிகர் விவேக் அவர்கள் பகுத்தறிவு பேசி \" சின்ன கலைவாணர்\" என்று பெயர் எடுத்து புகழ்ச்சியின் உச்சியில் நின்றார். விவேக் அவர்களின் நகைச்சுவை பட்டனந்தில் நன்றாக போனாலும் B & C சென்டரில் சரியாக போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நேரத்தில் தான் தமிழ் திரை உலகம் வடிவேலுவின் நகைச்சுவைக்கு அடிமை ஆகிற்று.\nமற்றவர்களை சிரிக்க வைப்பது ஒரு கடினமான காரியம். நாம் மற்றவர்களை சிரிக்க வைக்கும் பொது, ஒருவரின் மனமும் நோக கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nகவுண்டர் -செந்தில் காலத்தில் நகைச்சுவை என்பது அடுத்தவரை அசிங்க படுத்தி பேசவதில் தான் இருக்கும். ஒருவரின் உடல் அமைப்பு, நிறம், உயரம், வயது மற்றும் அவருடைய நடை உடை பாவானையை கிண்டல் படுத்தி மற்றவர்களை சிரிக்க வைத்த நேரம்.\nஇன்னும் சொல்ல போனால், இந்த காலத்தில் \" மாற்று திறன்\" கொண்டோரையும் கூட இவர்கள் கிண்டல் செய்யும் போதுநான் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்து இருக்கின்றோம். அதையும் விட மோசம், ஒரு படத்தில் கவுண்டர், தன மனைவியை அடிக்க முயலும் போது அதை ஒருவர் தடுக்க வருவார், அவரிடம்கவுண்டர்..\n\"டேய், கல்யாணம் ஆனா புதிதில் அடித்தால், ஏன் புது பொண்டாட்டியை அடிக்கிற என்று கேட்பீர்கள், அப்புறம் அடிச்ச ஏன் புள்ளதாச்சியை அடிக்கிற என்று கேட்பீர்கள், அதுக்கு அப்புறம் அடிச்சா ஏன் கல்யாணம் முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து அடிக்கிற என்று கேட்பீர்கள் அப்பா நாங்க எப்பதாண்டா அடிப்பது அப்பா நாங்க எப்பதாண்டா அடிப்பது\nஎன்று கேட்பதை பார்த்தும் சிரித்தவர்கள் தாம் நாங்கள்.\nஇந்த வேளையில் தான் வட��வேல் படிப்படியாக தனக்கே உரிய பாணியில் முன்னேற ஆரம்பித்தார். இவர் நகைச்சுவையில் இவர் எப்போதும் தம்மை தாமே கிண்டல் செய்து கொள்வார். சந்ரபாபுவிற்கு பிறகு தமிழ் திரை உலகில் தன்னை தானே ஒரு முட்டாளாக காட்டிகொண்டு மற்றவர்களின் கைதட்டலை பெற்றவர் வடிவேலு தான்.\nவடிவேலுவின் பெரும்பாலான படங்களை நான் பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் சென்னையில் இருந்து வந்த நண்பர் ஒருவர்,வடிவேலுவின் நகைச்சுவை உனக்கு படித்து இருகின்றதா என்று கேட்க, நான் அதை அதிகமாக பார்த்தது இல்லை என்று சொன்னேன்.\nஅவர் உடனடியாக \" You Tube\" ல் சில காட்சிகளை போட்டு காட்ட, அதை பார்த்து வடிவேலுவின் ரசிகன் ஆனேன். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஆட்டம் -பாட்டம் -பேச்சு - நடிப்பு. ஒரு காட்சியிலேயும் இரட்டை அர்த்த வசனங்களோ அல்ல முகத்தை சுளிக்க வைக்கும் காட்சிகளோ அல்ல மற்றவர்கள் மனது புண்படும் வகையிலோ எந்த ஒரு குற்றமும் இல்லாத காட்சிகள்.\nஅது மட்டும் இல்லாமல் இவர் நன்றாக பாடவும் - நல முறையில் நடனம் ஆடவும் தெரிந்தவர் என்பதால், பாடல் காட்சிகளிலும் நல்ல பெயர் எடுத்தவர்.\nபுகழின் உச்சியில் இருந்த இவரை தமிழ் நகைச்சுவை நடிகர்கள் எல்லாருக்கும் பிடிக்கும் \"ஏழரை சனி\" தானாகவே வந்து பிடித்தது. யார் பண்ண பாவமோ, இவருக்கு யாரோ ஒருவர் திமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய் என்று சொல்ல, இவரும் ஒத்து கொள்ள, வந்தது வினை.\nதிமுக என்பது ஓர் 'Use and throw\" கட்சி என்பதை இவருக்கு யாரும் எடுத்து சொல்ல மறந்து விட்டார்கள் போல இருக்கின்றது. அந்த தேர்தல் பிரசாரத்தை வடிவேல் ஒரு சினிமாவை விட கேவலமாக நினைத்து விட்டார். சினிமாவிலேயே எந்த தனி நபரையும் தாக்காதவர் இந்த பிரசாரத்தில் பல \"குடிமகன்களை\" கண்டப்படி தாக்கினார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக கண்டிப்பாக படு தோல்வி அடையும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் இவருக்கு தெரியாமல் போய் விட்டதே என்று நான் நினைத்தேன்.\nதேர்தல் முடிந்தது. முடிவு வந்தது. வடிவேலுக்கும் முடிவு வந்தது. புகழின் உச்சியில் இருந்த இவரை அனைவரும் ஒதுக்கி வைத்தனர். அது தானே தமிழ் சினிமாவின் சாபக்கேடு. \"எக்கட்சி ஆளும் கட்சியோ அக்கட்சி என் கட்சி\" என்று வருடக்கணக்கில் வாழும் திரைப்பட உலகம் இவரையும் ஒதுக்கி வைத்தது.\nவருடங்கள் பல ஓடின. வருடத��தின் 365 நாட்களும் நடித்து வெளுத்து கொட்டி கொண்டு இருந்த வடிவேல் அவர்கள் இப்போது வேலை எதுவும் இல்லாமல் வீட்டில்.\nதிமுக வழக்கம் போல் இவரையும்இவரை கழட்டி விட்டது. நண்பர்கள் எல்லோரும் இவரை தீண்டத்தகாதோர் போல பார்த்தனர்.\nவடிவேலு மானஸ்தன் தான். இவ்வளவு கஷ்டம் வந்த நேரத்திலும் தான் எடுத்த முடிவு தவறு என்று அறிந்தும், ஒருபோதும் அதை பற்றி பேசாமல் வாழ்ந்து வந்தார். அதைவிட முக்கியம், வேறு யாராக இருந்தாலும் யார் கை காலில் விழுந்து () எனக்கு ஒரு சான்ஸ் என்று மானத்தை விற்று பிழைத்து இருப்பார்கள், ஆனால் வடிவேலுஅவர்கள், தான் நடிக்கவே இல்லை என்றாலும் சரி, மானத்தை விற்க மாட்டேன் என்று வாழ்ந்தார்.\nஎன்னை பொறுத்தவரை வடிவேலுவின் நடிப்பு- சிரிப்பு- நகைச்சுவை- பாட்டுகளை விட இவரின் இந்த மானம் ரோஷம் தான் மிகவும் பிடித்தது.\nபேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்பதை நிருபித்து காட்டுபவர் வடிவேல்.\nஇவரை ஒதுக்கி வைத்தது, தமிழ் திரை உலகத்திற்கு தான் மிகவும் நஷ்டம். இவருக்கு பின் வந்த நடிகர் சந்தானம் அவர்களின் காமடியை பார்த்து சிரிக்க நாம், நமது \" காமன் சென்ஸை\" வீட்டிலேயே வைத்து விட வேண்டும். 20 வருடங்களுக்கு முன் கவுண்டர் சொன்ன வர்ர்தைகளை (மற்றவர்களின் நடை-உடை-பாவனை கிண்டல் அடித்து) இந்த காலத்திற்கேற்றார் போல் மாற்றி கொண்டு அதை நகைச்சுவை என்று சொல்லி வருகின்றார். சிரிப்பு வரவில்லை, வெறுப்பு தான் வருகின்றது.\nLabels: அரசியல், குடும்பம்., திரைப்படம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nஉண்மைசார், அரசியல் அயோக்கியத் தனத்தில் மாட்டிக்கொண்ட இவர் பாவம் ஆனால் இன்றும் இவர் சார்ந்த கட்சி இருக்கிறது.. இப்போது படங்கள் நடித்துவருகிறார்.. பார்ப்போம் வடிவேலுவுக்கும் ஒரு ரீ எண்ட்ரி கிடைக்காத என்ன.\nஅப்புறம் அவர் முதல் படமே ராஜ்கிரண் படம் தான். அவரை அறிமுகப்படுத்தியதும் அவர் தான்..அடையாளம் காணப்பட்டது தேவர்மகனில்..\nவருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஜெயசீலன்.\nகோடம்பாக்கதிர்க்கும் கோட்டைக்கும் நடுவில் ஒரு கூவம் இருக்கு போல ஒரு காட்சி.\nசந்தானம் உடைய நகைச்சுவை காமடி இல்ல ... \"காம நெடி\", அம்புட்டுதேன்\nவைகைப்புயல் இப்போது வலுவிழந்து இருந்தாலும் இன்னும் கரையைக்கடந்து அழியவில்லை .\nமீண்டும் மையம் கொண்டு தாக்கி, சுழன்று ( one more round) வந்து ���ம்மை மகிழ்விக்கும் .\nவைகைப்புயலைப் பற்றியது அனைத்தும் சரியே என்ன ஒரு கலைஞன் மிக நல்ல ஒரு பதிவு அதுவும் வைகைப்புயலைப் பற்றி புயல் ஓயாது திரும்பவும் புயலாக வரும்...இப்போது மெதுவாக ஆரம்பித்து இருக்கின்றது. அவர் மீண்டும் வர வேண்டும்....ம்ம்ம்சந்தானம் ...... சொல்வதற்கில்லை......\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலி���் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2012/07/12_22.html", "date_download": "2018-07-21T19:02:17Z", "digest": "sha1:OEQ4BNCQGXMJDOGD5W5UUYGZKH5LMNUK", "length": 26561, "nlines": 217, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: ரூ. 12 கோடி பென்ஸில் ஏறப் போகும் பிரணாப்!", "raw_content": "\nரூ. 12 கோடி பென்ஸில் ஏறப் போகும் பிரணாப்\nபிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.\nகடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.\nபிடித்தமான இசையைக் கேட்கக் கூடிய வசதி உள்ளே இருக்கிறது. அதேபோல திரைப்படம் பார்க்கும் வீடியோ திரை வசதியும் உள்ளது. டிவியும் உள்ளது. செய்திகளையும் கேட்கலாம், பார்க்கலாம். அனேகமாக பிரணாப் முகர்ஜி செய்தி கேட்பதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்தக் காரின் பாதுகாப்பு வசதி மிகவும் சிறப்பானது. அதாவது ஏவுகணையை விட்டுத் தாக்கினாலும் கூட இது சேதமடையாதாம். அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்பு வசதி இதில் உள்ளது. அதேபோல எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டாலும் ஒரு குண்டு கூட உள்ளே போகாது. கிரேனட் தாக்குதலிலிருந்தும் கூட இது தப்பி விடும். வெடிகுண்டுகள் வெடித்தாலும் கூட காருக்கு ஒன்றும் ஆகாதாம்.\nஇதுகுறித்து கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஏகே.47, எம் 67 ஆகிய துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டாலும் காருக்கு ஒன்றும் ஆகாது. அதேபோல அதி நவீனமான அமெரிக்க தயாரிப்பு கிரெனேடைத் தூக்கி வீசினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.\nகாரின் கண்ணாடிகள் அனைத்தும் 60 மில்லிமீட்டர் பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகும்.\nகாரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 90 லிட்டர் ஆகும். காரில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டு விட்டால், எரிபொருள் டேங்க் தானாகவே மூடிக் கொள்ளும்.\nடயர்கள் கூட புல்லட் புரூப் கொண்டவை. அதாவது டயரைப் பார்த்து யார் சுட்டாலும் கூட டயருக்கு ஒன்றும் ஆகாது. மேலும் கார் டயரில் சுத்தமாக காற்றழுத்தம் இல்லாவிட்டாலும் கூட, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில், 30 கிலோமீட்டர் வரை தொடர்ந்து காரை ஓட்ட முடியும்.\nகாருக்குள் இருப்போர் ஏதாவது பிரச்சினை என்றால் எந்த இடத்திலிருந்தாலும் பேனிக் அலார்மை ஒலிக்க வைக்க முடியும். பேனிக் அலார்மை தொட்டு விட்டால், காரின் அனைத்துக் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். அதேசமயம், காருக்குள் இருப்போர் உள்ளே இருக்கும் தகவல் தொடர்பு வசதி மூலம் வெளியில் இருப்போருடன் பேச முடியும்.\nஇந்தக் காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய அட்டகாசமான ஹர்மான் கார்டன் லாஜிக்7 ஸ்டீரியோ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளத���. இது போக ஜிபிஎஸ் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. போதிய அளவுக்கு வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nகார் சீட்டுகள் அருமையான லெதர் குஷன் சீட்களாகும். இந்த இருக்கைகள் மழை மற்றும் குளிர்காலத்தில் மிதமான சூட்டைக் கொடுக்கும். அதேசமயம், வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nடிரைவர் கேபின் தவிர குடியரசுத் தலைவர் அமரும் பகுதியில் இரண்டு வரிசை சீட்கள் உள்ளன. இரண்டு வரிசையும், எதிரும் புதிருமாக இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குடியரசுத் தலைவர், தன்னுடன் பயணிப்போருடன் அமர்ந்து பேசிக் கொண்டு செல்லும் வகையில் இந்த இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.\nகாருக்குள்ளேயே சிறிய பிரிட்ஜும் உள்ளது. எனவே எத்தகைய சூடான பிரச்சினையாக இருந்தாலும் ஏதாவது கூலாக சாப்பிட்டுக் கொண்டு பேச முடியும்.\nஇப்படி சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ஜஸ்ட் ரூ. 12 கோடிதான். இதுவரை பிரணாப் முகர்ஜி பயன்படுத்தி வந்த புல்லட் புரூப் பொருத்தப்பட்ட அம்பாசடர் காரின் விலை ரூ. 10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nகோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்திய...\nகணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...\nகதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...\nஅசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...\nபிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை\nபாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...\nஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...\nமீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...\nரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...\nஇந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...\nஇளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...\nபில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...\nமதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...\nதமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா\nதமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...\nபிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் \"பயங்கர சப்தத்துடன் வ...\n20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்\nஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை\nசெயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...\nலண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி...\nலண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...\nஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...\nசாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...\n50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...\nநெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா\nதொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...\nஅடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...\nகொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...\nநித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...\nரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...\nமோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...\nஎன்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...\nகோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது\nசிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...\nஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...\nஅரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...\nலட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...\nவறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...\nரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...\nபாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...\nநாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா\nரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...\nடெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...\nஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...\nதிருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...\n34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...\nபிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...\nலஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...\nதுடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...\nபிரபா��ரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...\nஇலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...\nஇலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...\nசகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது\nபழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்\nஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்\nசோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...\nஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...\nதனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி\nஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்...\nபடுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...\nதேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...\nதுப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...\n45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்\nஇந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...\nஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்ச...\nஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்ட...\n‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்\nஎன்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...\n18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...\nதிவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...\nகூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...\nஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரண...\nஉலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...\nரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...\nஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...\nமான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்\nஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா\nமதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...\nரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு - ரஜினி பற்றி கமல...\nலண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...\nபாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...\nநோ நோ சொன்ன சோனா\nஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது....\nபிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்\nசீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்\nவிரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்\nலண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல���லும் இந்திய பிரபலங...\nமாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...\nதனுஷ் + அமலா + சற்குணம் \nவிரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/srirangam-bye-election-military-battalion-comming-a-few-days-43291", "date_download": "2018-07-21T19:11:17Z", "digest": "sha1:QR7QZ3OXHA5EXDWZO2TAUOBNHWNVIUZU", "length": 9631, "nlines": 121, "source_domain": "www.justknow.in", "title": "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை\nதமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே இன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதே, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.\nஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் உள்ள போதிலும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களும், கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் அவர் பங்கேற்று, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்��ிறார்.\nசந்தீப் சக்சேனா நேற்று டெல்லி புறப்படுவதற்கு முன், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன\nபதில்:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி (ஒரு கம்பெனியில் 65 வீரர்கள் இடம் பெறுவார்கள்) துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவார்கள்.\nகேள்வி:- பிரசாரத்துக்கு கட்சிகள் அளித்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மாற்றம் எதுவும் உள்ளதா\nபதில்:- அப்படி எதுவும் மாற்றம் இல்லை.\nஇவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை\nஆளுநர் செல்லும் பாதையில் கடும் கெடுபிடி; ஆம்புலன்ஸ் வேனையும் போலீஸார் தடுத்ததால் பரபரப்பு\nபல்வகை மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மாநிலம் தமிழ்நாடு - ஆளுநர்; உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்-விஜயபாஸ்கர்\nராகுல் காந்தியை கண் அடிப்போர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை பிரியா வாரியார்\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; ஆதரவளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nநீட்:உயர்நீதிமன்றம் 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை; மீண்டும் ஏமாறப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள்\nInvite You To Visit ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31224-gurgaon-woman-who-killed-in-laws-got-idea-from-crime-shows.html", "date_download": "2018-07-21T19:37:07Z", "digest": "sha1:D4QYQW256ER4QVYVIVMNSSO4TO476BST", "length": 10916, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரைம் தொடர் பார்த்து மாமியார், மாமனாரை கொன்ற இளம் பெண்! | Gurgaon woman who ‘killed’ in-laws got idea from crime shows", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதா��ுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nகிரைம் தொடர் பார்த்து மாமியார், மாமனாரை கொன்ற இளம் பெண்\nடிவியில் ஒளிபரப்பாகும் கிரைம் தொடர் பார்த்து மாமனார், மாமியார் மற்றும் கொழுந்தனை கொன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகுர்கான் பகுதியை சேர்ந்தவர் கீதா டோமர். வயது 24. இவருக்கு கிரைம் தொடர்கள் பார்ப்பது அதிகம் பிடிக்கும். சேனல்களில் வெளியாகும், ’கிரைம் பேட்ரோல்’ உள்ளிட்ட தொடர்களை விரும்பிப் பார்ப்பார். இவரது கணவர் போதை பார்ட்டி. கடந்த ஆறு மாதத்துக்கு முன் போதை அதிகமாகி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாமியார் புஷ்பா (60), மாமனார் சத்பால் (65), கொழுந்தன் பங்கஜ் குமார் (38) ஆகியோரோடு வசித்து வந்தார். ஒரே வீட்டில் அவர்கள் கீழ்பகுதியிலும் கீதா, மேல் பகுதியிலும் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் வீட்டில் சொத்து தகராறு வெடித்தது. இவர்களுக்கு ரூ.18 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறதாம். மாமனார், மாமியார், கொழுந்தன் ஆகியோரை கொன்று விட்டால் சொத்தை அபகரிக்கலாம் என திட்டம் போட்டார் கீதா. இதற்கு வீட்டில் வேலை பார்த்த விகாஷ் என்ற ராஜஸ்தான் இளைஞன் உதவ முன்வந்தான்.\nகிரைம் தொடரில் ஆட்களை கொன்று தீவைத்து எரித்துவிட்டால், யார் என்று அடையாளம் காண்பது கஷ்டம் என்று தெரிந்துகொண்டாராம்.\nஇதையடுத்து மூன்றுபேரையும் கழுத்தை நெறித்துக்கொன்று உடலை ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் எரித்தனர். இதற்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் காரை வாங்கிச் சென்றுள்ளனர். தங்கள் காரை பயன்படுத்தினால் தெரிந்துவிடும் என்பதால் இப்படி ஐடியாவாம்.\nசத்பாலின் மகள் ஹேமலதா பெற்றோரை காணாததால் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கீதாவையும் விகாஷையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாமனார், மாமியார், கொழுந்தனை மருமகளே கொன்ற��� எரித்தது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்\n’சிறிய ராக்கெட் மனிதர்’: ட்ரம்ப் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nகுடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு\nஅந்த கடைசி மெசேஜ்: விமான பணிப்பெண் மரணத்தில் மேலும் திடுக்\nரியல் எஸ்டேட் அதிபர் எரித்துக் கொலை\n'சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை.. கொன்று விடாதீர்கள்..’கேரள இளம் தம்பதி உருக்கம்..\nகாதல் திருமணம் செய்த இளைஞரை விரட்டி வெட்டிய பெண் குடும்பத்தார்\nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nகை, கால்களை கட்டி எரித்துக்கொலை - ஆலந்தூரில் கொடூரம்\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉசைன் போல்ட்டுடன் மீண்டும் ஓட ஆசை: ஜஸ்டின் கேட்லின்\n’சிறிய ராக்கெட் மனிதர்’: ட்ரம்ப் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-07-21T19:03:25Z", "digest": "sha1:2JG4RUD3BSG5NMY2CNQZ3DG2GTOBV6WO", "length": 4283, "nlines": 57, "source_domain": "www.thihariyanews.com", "title": "மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம் | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » அயலூர் » மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்\nமைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்\nபொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்கும், பிரச்சாரக்கூட்டம் ஒன்று இன்று கஹடோவிட சந்தியில் நடைபெறவுள்ளது.\nமாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க, ஹிருனிகா பிரேமசந்திர, சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்பட்டுக் குழு அறிவித்துள்ளது.\nPrevious: கட்சி தாவ தயாராவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைகள் இல்லை – எம்.எஸ்.எம் அஷ்ரப்\nNext: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஞான் உம்மா மஹிந்தவுக்கு ஆதரவு\nகோலா “சுப்பர் வோய்சஸ்” பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி\nகம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு\nஇன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/19277", "date_download": "2018-07-21T19:07:06Z", "digest": "sha1:BYEE7BAPG5UTGAIEIVA5DXUPNUGJEKIY", "length": 5735, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சதம்: டிவில்லியர்சின் உலகசாதனையை முறியடித்த கோஹ்லி - Zajil News", "raw_content": "\nHome Sports அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சதம்: டிவில்லியர்சின் உலகசாதனையை முறியடித்த கோஹ்லி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சதம்: டிவில்லியர்சின் உலகசாதனையை முறியடித்த கோஹ்லி\nஇந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி அதிவேகமாக 7,000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது.\nஇதில் விராட் கோஹ்லி 78 ஓட்டங்களை கடந்த போது குறைந்த இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nஇதற்கு முன் தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் 166 இன்னிங்சிகளில் இந்த சாதனையை படைத்தார்.\nஆனால் விராட் கோஹ்லி 161 இன்னிங்சிகளிலே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.\nமேலும், இந்தப் ���ோட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி ஒருநாள் போட்டியில் தனது 24வது சதத்தை எடுத்தார்.\nஅவர் 117 பந்தில் 117 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து ஆட்டமிழ்ந்தார்.\nPrevious articleசாதனை படைத்தது நாசாவின் சோலார் விண்கலம்\nNext article13 நாட்கள் மேலதிக விடு­முறை\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10/", "date_download": "2018-07-21T18:59:37Z", "digest": "sha1:KTZTMUFXJKTVLT74RCAX4WJYGQXND3GT", "length": 16543, "nlines": 197, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 7 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 8\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 6 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 7\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n7. காதலர்களின் பலமும் பலவீனமும் என்ன என்று தாங்கள் கருதுகிறீர்கள் காதல் குறித்து அதிகம் சிந்தித்துள்ளதின் காரணம் என்ன\nகாதலின் பலமென்பது இளைஞர்களைக் கொண்டு இச்சமுதாயத்தை மாற்றுவது. காதலின் பலவீனமெனில் இச்சமுதாயத்தைக் கொண்டு இளைஞர்களைக் காதலால் கொல்வது.\nஒரு மனிதப் பிறப்பிற்கு வாழ்தலின் அடித்தளமாக இருப்பது உண்பதும் உறங்குவதும், உறவு கொள்வதுமே எனில்; உண்பதையும் உறங்குவதையும் முறைமை படுத்துவது உறவின் செறிவு மட்டுமே. உறவை நெருக்கமாக ���ைப்பதும் மகிழ்ச்சியை கூட்டுவதும் உறவின் கலப்பு எனில், ‘நம்மைக் கலக்கும் கலன் என்பதே காதல்.\nஅந்தக் காதலுள் ரசம் தேவைப் பட்ட போதே ஆடை உடுத்தவும் அழகியல் பார்க்கவும் ஆசைப் பட்டோம். ஆக ஆடைக்கு முன்னரே வந்தது காதல் எனில் அதை ஜாதிக்குப் பின் வைத்துக் கொல்லும் சமூகம் இயற்கைக்கு மாறானது என்றும் எதிர்க்கத் தோதானது என்றும் எனக்கெட்டிய அறிவில் தான் எளிதாய்ப் பிறக்கின்றன எனக்கான காதல் கவிதைகள்..\nகாதல்; உண்மையில் காதலிக்க இதமானது, புரிந்துக் கொள்ள கசக்கிறது எனில் அது நம் வாழ்வியலின் குற்றம், காதலர்களின் குற்றமல்ல..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 8\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 6 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dangal-cake-make-fully-gold-for-independence-day/9971/", "date_download": "2018-07-21T19:15:22Z", "digest": "sha1:545NSGQEXTHPW2NAFZ4VTINOSNQW5TZK", "length": 7625, "nlines": 80, "source_domain": "www.cinereporters.com", "title": "சுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் சுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக்\nசுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக்\nஇந்தியாவின் சுதந்திர தினம் வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துபாயில் இயங்கி வரும் இந்திய தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று இந்திய தேசியக்கொடி மற்றும் நடிகர் அமீர்கான் உருவத்துடன் கூடிய ‘தங்க கேக்’ ஒன்றை தயாரித்துள்ளது. கேக்குக்கு பயன்படுத்தப்படும் சாதாரண மாவில் செய்யப்பட்ட இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத் துகள்கள் தூவப்பட்டுள்ளது.\nஇந்த கேக்கில் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தில் இடம்பெற்ற சிறுமிகள், மற்றும் புல், கொட்டகை, மணல் தளம், தங்க பதக்கங்கள், நடிகர் அமீர்கான் அந்த படத்தில் இருந்த தோற்றம் ஆகியவற்றை தத்ரூ���மாக வடிவமைத்துள்ளனர். இந்த கேக் செய்வதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இந்த கேக் 4 அடி உயரமும் 54 கிலோ எடையும் கொண்டுள்ளது. இதில் அமீர்கானின் உருவம் மட்டும் 30 கிலோ அளவுக்கு செய்துள்ளனர்.\nஇந்த கேக்கை தயாரிக்க மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம்) செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேக்கை 240 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம் என்றும், இந்திய சுதந்திர தினத்திற்காக இந்த கேக்கை அர்ப்பணித்துள்ளதாகவும் இதை தயாரித்த பேக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nPrevious articleஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nNext articleசிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை: முதல்வருக்கு திரையுலகினர் கோரிக்கை\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/18032638/Irani-Cup-cricketVidarbhas-team-scored-800-runs-for.vpf", "date_download": "2018-07-21T19:13:01Z", "digest": "sha1:NYN6TJNX5RVXZS6N5VPMY4E467M4O6WC", "length": 12714, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Irani Cup cricket Vidarbha's team scored 800 runs for the 'Decline' || இரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 800 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந��ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nஇரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா அணி 800 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா–ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 208 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 702 ரன்கள் எடுத்து இருந்தது. அபூர்வ் வான்கடே 99 ரன்னுடனும், ஆதித்யா சர்வாத் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 226.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 800 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வாசிம் ஜாபர் 286 ரன்னும், கணேஷ் சதீஷ் 120 ரன்னும் எடுத்தனர். அபூர்வ் வான்கடே 157 ரன்னுடனும் (221 பந்துகளில் 16 பவுண்டரி, 6 சிக்சருடன்), குர்பானி 22 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.\nபின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அந்த அணி 98 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் சமர்த் ரன் எதுவும் எடுக்காமலும், மயங்க் அகர்வால் 11 ரன்னிலும், பிரித்வி ஷா 51 ரன்னிலும், கேப்டன் கருண் நாயர் 21 ரன்னிலும், ஸ்ரீகர் பாரத் ரன் எதுவும் எடுக்காமலும், ஆர்.அஸ்வின் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 7–வது விக்கெட்டுக்கு ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்டம் நேரம் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி 81 ரன்னுடனும், ஜெயந்த் யாதவ் 62 ரன்னுடனும் களத்தில் நின்றனர். 7–வது விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர். விதர்பா அணி தரப்பில் ராஜ்னேஷ் குர்பானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சே முடியாததால் இந்த ஆட்டம் டிராவில் முடிவது உறுதியாகி விட்டது. கடைசி நாளில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தி விட்டால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கோப்பையை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை\n5. இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:13:50Z", "digest": "sha1:OLLFCMLDKGDDCIXLSK4CYNAJVCWGLKRV", "length": 9351, "nlines": 233, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பட்டர் குல்சா", "raw_content": "\ndry yeast 1 டீஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.\nபத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.\nஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து\nமாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.\nபிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.\nஇரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தட��வேண்டும்.\nஹோட்டல் செல்லும் போது விரும்பி உண்பது குல்சாதான். வீட்டிலேயே செய்ய எளிமையான குறிப்பு. நன்றி.\nவருகைக்கு நன்றி asiya omar.\nஹோட்டல் செல்லும் போது விரும்பி உண்பது குல்சாதான். வீட்டிலேயே செய்ய எளிமையான குறிப்பு. நன்றி.//\nசெய்து பார்க்க சொல்கிறேன் சகோதரி நான் சாப்பிட முடியாது. sorry கூடாது. (Diabetic)\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகல்கியில் என் சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2008/10/3.html", "date_download": "2018-07-21T19:19:45Z", "digest": "sha1:WHJBHDGVLVLD62VJ2HSZVZIWXSN5XEM5", "length": 19271, "nlines": 170, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: நாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3\nகல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.\nமுனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம்\nபுனை வாளுகிரால் போழ்படஈர்ந்த புனிதனூர்\nசினையார் தேமாஞ் செந்தளிர் கோதிக்குயில் கூவும்\n���னையார் சூழ்ந்த அழகான நறையூரே.\nஇப்பாசுரம் திருநறையூர் நம்பியையே ஆச்சாரியனாக பெற்ற திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்த 110 பாசுரங்களுள் ஒன்று.\nஇவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .\nஇரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.\nஅது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். ( தகவலுக்கு நன்று வல்லி சிம்ஹன் அம்மா)\nதிருநறையூர் நம்பியின் பேரெழிலை திருமங்கை மன்னன் பெரிய திருமடலில் பாடியவாறு\nமன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் - நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயுமடியிணையும் பன்னுகரதலமும் கண்களும் - பங்கயத்தின் பொன்னியல் காடு ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னொளி படைப்ப வீழ்நானும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னுவெயில் விரித்த சூளாமணியிமைப்ப மன்று மரகதக்குன்றின் மருங்கே - ஓர் இன்னிளவஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்......\nபெருமாளின் ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் அழகைக் கண் களிப்ப நோக்கி களியுங்கள் அன்பர்களே.\nபொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிததன்னோடும் சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை கொங்கேறுசோலைக் குடந்தைகிடந்தானை நங்கோனைநாடி நறையூரில் கண்டேனே.\nஎன்று நம் கலியன் அனுபவித்த ஸ்ரீநிவாசப்பெருமாளின் கல் கருட சேவை படங்களை அளித்த அன்பர் தனுஷ்கோடிக்கு ஆயிரம் நன்றிகள்.\nஇந்த எடை கூடும் விஷயம் எனக்குப் புதுசு. விளக்கம் (அதாவது பாவச்சுமை கூடிக் கனம் அதிகமாவது) ரொம்பப் பொருத்தமா இருக்கு.\nகருடாழ்வாரின் அழகைச் சொல்லி முடியாது எடை அதிகமாகிக் கொண்டே வருவதற்கான விளக்கமும் அருமை. உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல\nநம் முன்னோர்கள் சொல்லி விட்டுப்போன ஒவ்வொரு தாத்பர்யத்திற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு, பல நமக்கு தெரிவதில்லை.\n//உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல\nஉண்மையில் பாக்கியம் செய்தவர் அவர் நேரில் கல் கருட சேவையுடன் சுமார் 10 சோழதேச திவ்ய தேசங்களையும் சேவித்து விட்டு வந்தார்.\nதகவல் முன்னமே கேள்விப் பட்டிருக்கிறேன்..படங்கள் மிக அருமை. தரிசிக்க தந்தமைக்கு நன்றிகள் கைலாஷி ஐயா.\nஎங்கள் வீட்டில் சொல்லும் அர்த்தம்.\nபெருமாளே கருடன் மீது அம்ர்ந்து கொள்வதால் எடை ஏறுவதாகவும், அதனாலயே கருடனுக்கு முகத்தில் வியர்வை வருவதாகவும் சொல்வார்கள்.\nஒரு தரம் கூட இந்தச் சேவைகளுக்குப் போக முடியவில்லை.\nநீங்கள் புகைப்படங்களோடு கருடாழ்வாரைத் தரிசிக்க வைத்தீர்கள்.எத்தனை நன்றி சொன்னால் போதும்.\nஇரவில் பெருமான் தன்னொளியில் பிரகாசிக்கிறார்.\nசேவித்துக்கொள்ளும் பேறினை வழங்கிய தங்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் அன்பான நன்றிகள் பலப்பல\n//எங்கள் வீட்டில் சொல்லும் அர்த்தம்.\nபெருமாளே கருடன் மீது அம்ர்ந்து கொள்வதால் எடை ஏறுவதாகவும், அதனாலயே கருடனுக்கு முகத்தில் வியர்வை வருவதாகவும் சொல்வார்கள்//\nஇந்த செய்தியை அடியேன் படித்திருக்கின்றேன் ஆனால் எழுத மறந்து விட்டேன் ஞாபகப்படித்தியதற்கு நன்றி வல்லியம்மா.\n(பின்னூட்டமிட சிறிது கால தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்)\n//தங்களுக்கும், தனுஷ்கோடி அவர்களுக்கும் அன்பான நன்றிகள் பலப்பல\nஇன்னும் மிச்சம் இருக்கும் மாடக் கோயில்களில் ஒன்று. பாவச் சுமைகளைத் தான் அங்கே இருந்த பட்டாசாரியார் எங்களுக்குச் சொன்னார். திருமணம் ஆகி இத்தனை வருஷம் அந்தக் கோயில் இருக்கும் நாச்சியார் கோயில் ஊர் வழியாகவே எங்க மாமனார் ஊருக்குப் போய், வந்தும், கல் கருடன் தரிசனம் என்னமோ சமீபத்தில் தான் கிடைச்சது.\n//அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். //\nசொல்லி இருக்கார் என்னோட மாமனார். அவரோட பாட்டிக்குப��� பிறந்த வீடு இந்த ஊர் தான். பெருமாள் கோயிலில் அறங்காவலராக இருந்திருக்கின்றார் தாத்தா, என் மாமனாரின் அப்பா இருவரும். எல்லாம் பழைய மலரும் நினைவுகள். இப்போ எங்க ஊர்ப் பெருமாள் கோயிலைத் திருப்பணி செய்ய வழி தெரியாமல் முழிச்சுட்டு இருக்கோம். பெருமாள் தான் மனசு வைக்கணும், ரொம்பவே நன்றி, அருமையான பதிவுக்கு. ரொம்ப நாட்கள் கழிச்சு வந்துட்டுப் புலம்பிட்டுப் போறதுக்கும் மன்னிக்கவும். :((((\n//இப்போ எங்க ஊர்ப் பெருமாள் கோயிலைத் திருப்பணி செய்ய வழி தெரியாமல் முழிச்சுட்டு இருக்கோம். பெருமாள் தான் மனசு வைக்கணும்//\nஅடியேன் குல தெய்வம் கோவிலும் இவ்வாறுதான் 90 வருடங்களுக்கு அப்புறம் இப்போது புதுப்பிக்கப்படுகின்றது.\nஎல்லாம் அவன் செயல், நாம் அவரிடம் கோரிக்கைதான் வைக்க முடியும். அடியேனும் பெருமாளிடம் வேம்டிக்கொள்கிறேன்.\n//ரொம்ப நாட்கள் கழிச்சு வந்துட்டுப் புலம்பிட்டுப் போறதுக்கும் மன்னிக்கவும்.//\nகீதாம்மா தாங்கள் வந்து பதிலிடுவதை பெரும் பாக்கியமாக எண்ணுகின்றேன். எனவே எப்போது சமயம் கிதைத்தாலும் வந்து தரிசனம் பெற்று செல்லுங்கள் அம்மா.\nகருடாழ்வாரின் அழகைச் சொல்லி முடியாது எடை அதிகமாகிக் கொண்டே வருவதற்கான விளக்கமும் அருமை. உங்களுக்கும் தனுஷ்கோடி அவர்களுக்கும் நன்றிகள் பல\nபல நாள் ஆனாலும் வந்து சேவித்து பின்னூட்டமும் இட்டதிற்கு மிக்க நன்றி\nதங்கள் சாதனை குறித்து மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1\nமலையப்ப சுவாமி கருட சேவை\nதாயார் கருட சேவை ( வெள்ளிப்பதிவு )\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news/newsdrop11-07-2010.html", "date_download": "2018-07-21T19:39:17Z", "digest": "sha1:3RDHZKU2WFQFFVMDIEPKVBT54E2IY4TJ", "length": 6488, "nlines": 35, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nதனிச் சைவைப் பெருமக்கள் வாழும் குப்பிழான் பதியில் அருள் கொண்டு இருப்பவர் எம் பெருமான் சோதி விநாயகர். குப்பிழான் மத்தியில் இருந்து எல்லோருக்கும் அருள் பாலிப்பவர். எம்பெருமானுக்கு வருடம் தோறும் மாகோற்சவம் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தேர்திருவிழா நடைபெறுவதில்லை இக் குறைபாட்டை தீர்த்துக் கொள்ள எம்பெருமானுக்கு ஆழகிய சித்திர தேர் அமைக்கப்பட்டது. இத்தேர் உற்சவம் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறுது. 02.07.2010 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 9ம் நாளாகிய தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்திருவிழாவுக்கு பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர். பெரும்பாலும் வெளி நாடுகளில் வதியும் எமது உறவுகள் வருகையை காணக் கூடியதாக இருந்தது.மேலதிக படங்கள் நிழல்பட பகுதியில்\nகுப்பிழான் கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளம் கொளிக்கும் எமது மண் பல விவசாயிகளை வாழ வைத்திருக்கிறது. விவசாயமே எமது மண்ணின் ஆதாரம். எங்குமே பச்சை பசேல் என்று காட்சி தரும் எமது மண் எங்கள் உடலின் உயிர் நாடி. விவசாயமே வாழ்கை என்ற நிலையில் இருந்த எமக்கு புதிதாக குப்பிழான் விவசாய சங்கம் தொடங்கப்பட்டது.குப்பிழான் விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் 40 லட்சம் இலங்கை ரூபா, குறைந்த வட்டியில் கடனாக, இலங்கை வங்கியிடம் இருந்து பெறப்பட்டது. இத்தொகை குப்பிழான் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் தலைவராக க.நவரத்தினராசா(கப்பூர்) உள்ளார்.\nபிரித்தானியா தமிழர் விளையாட்டு கழகத்தினால் மிகப்பெரிய அளவில் மெய்வல்லுனர் போட்டி 4-07-2010 அன்று நடத்தப்பட்டது. இதில் பிரித்தானியா முழுவதிலும் இருந்து 2500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜந்து இல்லங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் எமது கிராமத்தை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கு பற்றினர், அதில் வெற்றியும் பெற்றனர். அதன் விபரங்கள் வருமாறு.\nநிலேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட கரண்டி ஓட்டம் - முதலாம் இடம்.\nநிதேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட 4x100 அஞ்சல் ஓட்டம் - முதலாம் இடம்.\nநிலேஸ் சச்சிதானந்தம் - பத்து வயதுக்கு உட்பட்ட 4x100 அஞ்சல் ஓட்டம் - முதலாம் இடம்.\nநாகரட்ணம் புஸ்பநாதன் - 40 வயதுக்கு மேற்பட்ட உயரம் பாய்தல் - இரண்டாவது இடம்.\nஜெயவாணி புஸ்பநாதன் - 40 வயதுக்கு மேற்பட்ட நீளம் பாய்தல் - மூன்றாவது இடம்.\nகெளரி புஸ்பநாதன் - 16 வயதுக்கு உட்பட்ட தட்டு எறிதல் - மூன்றாவது இடம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1826053", "date_download": "2018-07-21T19:35:39Z", "digest": "sha1:SSP5K2HR45T4RUZSRVP5PNG4VNLFUAWM", "length": 10595, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "டீ கடை பெஞ்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 03,2017 19:05\nரகசிய முடிவுகளை, 'லீக்' செய்யும் அதிகாரிகள்\n''ஜனாதிபதி மாளிகையில, விருந்து சாப்பிட்டுட்டு வந்திருக்காவ வே...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.\n''அவரே, இப்ப தானே பதவிக்கு வந்திருக்கார்... அதுக்குள்ள விருந்தாளிகள் தொந்தரவா பா...'' என, சிரித்தபடியே கேட்டார் அன்வர் பாய்.\n''பெரம்பலுார், அ.தி.மு.க., - எம்.பி., மருதராஜா தலைமையில, முத்தரையர் சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், சமீபத்துல, டில்லி போய், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பார்த்தாவ வே...\n''அப்ப, 'எங்க சமுதாய மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமா, கனிமொழி, எம்.பி., பார்லிமென்ட்ல பேசியிருக்காங்க... அதை நிறைவேற்றி தரணும்'ன்னு கேட்டிருக்காவ...\n''கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்ன ஜனாதிபதி, எல்லாருக்கும் விருந்து சாப்பாடு போட்டு அனுப்பி வச்சிருக்காரு வே...'' என, முடித்தார் ���ண்ணாச்சி.\n''கலெக்டர் அறையை, கட்சி அலுவலகம் மாதிரி, மாத்திட்டாங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்குள் புகுந்தார் அன்வர் பாய்.\n''எங்க ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.\n''விருதுநகர் கலெக்டர் ஆபீஸ்ல, சமீபத்துல, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்துச்சு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க பா...\n''அரசு விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டத்துல, அமைச்சர், எம்.பி., கூட வந்த, 'கைத்தடி'கள் எல்லாம் உள்ளே புகுந்துட்டாங்க... கலெக்டர் நாற்காலி தவிர, மற்ற இடங்கள்ல உட்கார்ந்து, ரெண்டு மணி நேரத்துக்கும் மேலா, வெட்டி அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க பா...\n''இது, அதிகாரிகளுக்கு இடையூறா இருந்தாலும், ஆளுங்கட்சியினரை எதிர்த்து, ஏதாச்சும் பேச முடியுமா... அதனால, அமைதியா இருந்துட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.\n''ரகசியங்களை வெளியிடுறாங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.\n''என்ன ரகசியங்களை, யார் வெளியிடுதாவ வே..'' என, விசாரித்தார் அண்ணாச்சி.\n''தனியார் நிறுவனங்களிடம், மீட்டர், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட உபகரணங்களை மின்வாரியம் கொள்முதல் செய்யுதுங்க...\n''இந்த பணிகளை, உபகரண மேலாண்மை பிரிவு தான் செய்யும்... இங்க, ஏற்கனவே ஒரு நேர்மையான பெண் அதிகாரி இருக்காங்க... இப்ப, நேர்மையான தலைமை பொறியாளரை நியமிச்சு\n''இவங்களுக்கு கீழே இருக்கிற சில அதிகாரிகள், டெண்டர் சம்பந்தமா, உயர் அதிகாரிகள் நடத்துற ஆலோசனை, அதுல எடுக்குற முடிவுகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 'போட்டு'\n''அதுவும் இல்லாம, சில முக்கிய கோப்புகளை, நகல் எடுத்தும் கொடுத்துடுறாங்க.. அந்த கறுப்பு ஆடுகளை கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்தா நல்லதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.\nவேறு சில நண்பர்களும் வந்து பெஞ்சில் அமர, அரட்டை தொடர்ந்தது.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nநல்ல வேளை விருதுநகர் கலெக்டர் உட்கார இடம் குடுத்தாங்களே சந்தோஷ படுங்கய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145187", "date_download": "2018-07-21T19:43:02Z", "digest": "sha1:FGWPVQBTPMPG3X4MV7CP2LWKENOL4IE5", "length": 27512, "nlines": 225, "source_domain": "nadunadapu.com", "title": "அந்தக் குடிசை வீடு… ஆசிஃபாவின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது! | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக��கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஅந்தக் குடிசை வீடு… ஆசிஃபாவின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது\nஅதோ… உங்கள் வீட்டில், தெருவில் கோடை விடுமுறையில் விளையாடிக்கொண்டிருக்கிறாளே அந்தக் குழந்தை… அவளைப்போலதான் அசீஃபாவும். எட்டு வயதுச் சிறுமி.\nஅவள், தனது கிராமத்தின் ஒரு கோயிலில் வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவ்வப்போது கண்களைத் திறந்து பார்த்ததைத் தவிர, அழக்கூட முடியவில்லை அந்தக் குழந்தையால்.\nஅந்தளவுக்கு வீரியம் மிகுந்த மயக்கமருந்து அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இறுதி நாளில், கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டாள்.\nஇது, பாலியல் இச்சைக்காகச் செய்யப்பட்ட கொடூரம் மட்டுமல்ல. ஆசிஃபா சார்ந்த நாடோடி சமூக மக்களுக்கான ஒரு மிரட்டலாக, திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது, உயிர் உருவி பதைபதைக்க வைக்கிறது. உலகமே ஜம்மு – காஷ்மீரைத் திடுக்குற்றுத் திரும்பிப் பார்க்கிறது.\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.\nஇந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது.\nகாரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர்.\nஎனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன.\nகடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், ஆசிஃபா.\nஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில், அன்று தனக்கு நடக்கவிருக்கும் கொடூரம் பற்றி அறியாமல், பட்டாம்பூச்சியாகத் திரிந்தாள் ஆசிஃபா.\nஇவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருவனின் வீட்டருகே தனது குதிரையை மேய்த்துகொண்டிருந்தவளை அந்தக் கயவனும், வழக்கின் மற்றொரு குற்றவாளியான அவனுடைய நண்பனும், அவள் கால்நடைகளை காட்டுக்குள் விரட்டி, அவற்றைத் தேடிச்சென்ற ஆசிஃபாவை வழிதடுமாறச் செய்து, காட்டுக்குள் வரவைத்தனர்.\nகுதிரை வீடு திரும்பியது, ஆசிஃபா வீடு திரும்பவில்லை. அவளைத் தேடி அவளது குடும்பமே இரவு முழுவதும் தவித்தலைந்தது. எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்றனர்.\n`அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்’ என்றார்கள் காக்கிச்சட்டையினர். ஆம், எட்டு வயதுச் சிறுமியைத்தான் அப்படிச் சொன்னார்கள் அந்தக் காவல் அதிகாரிகள்.\nஆசிஃபாவின் சிரிப்புச் சத்தமும், துள்ளலும் இல்லாமல் அவள் குடிசை வாடிக்கொண்டிருந்தது.\nமுகம்மது யூசூஃப் புஜ்வாலா, தன் வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு தன் மகளின் பாதம்பட்ட தரையில் அவளது சுவடைத் தேடிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, `உங்கள் பெண்ணின் சடலம் நம் ஊரிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிற காட்டுப் புதரில் கிடக்கிறது’ என்றார்.\nபுஜ்வாலாவின் உடல், தன் மகளின் உடலைத் தேடி ஓடியது. அவரது ஜீவன், தன் மகளைத் தேடிக்கொண்டிருந்தது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் புஜ்வாலா – நசீமா தம்பதியின் இரண்டு மகள்களும் இறந்துவிட, அவர்கள் புஜ்வாலாவின் மைத்துனரின் மகளைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். அவள்தான் ஆசிஃபா.\nஇந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார். விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள், மனித மனங்களின் குரூரத்தைப் பிளந்து காட்டுகின்றன.\nஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட ஆசிஃபாவை, காட்டில்வைத்து வன்புணர்வு செய்த பதின்வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான்.\nஅது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின்வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்தில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் ���ிரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.\nதொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள்.\nஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவளது உடல் மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மறுநாள் காட்டில் புதைக்கப்படுகிறது.\nஆசிஃபா கொலைக்குப் பிறகான காட்சிகள், இன்னும் கொடூரம். தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசுகிறார்கள்.\nவழக்கு க்ரைம் பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள். ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.\nகுற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு `இந்து’ கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது’ என்று போராட்டங்கள் வெடிக்கின்றன.\nபிடிபி – பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.\nகுற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள் முடிவில்லா உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை, வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்கிறார்கள். உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்தி சிலர் நியாயம்(\nபாலியல் வன்முறை, பாலியல் கொலைவழக்குகளில் `இந்தியாவின் மகள்’களின் ரத்தம் தோய்ந்த வலியும் கண்ணீரும், நீதிமன்ற வழக்குக் கோப்புகளில் கசிந்தபடியே காத்துக்கிடக்கின்றன தீர்ப்புக்காக. ஆசிஃபாவின் கோப்பு, நகரும் திசையும் வேகமும் என்னவாக இருக்கப்போகின்றன..\nஆசிஃபாவின் இறுதி நாள்களை நினைத்துப் பார்த்தால், கருவிழியில் செலுத்தப்படும் முள்போல ரணமாய்த் தைக்கிறது.\nஎன்னை ஏன் இங்கே கூட்டிவந்தீர்கள் அண்ணா\nஎன் குதிரை, கால்நட��கள் வீடு திரும்பியிருக்குமா\nநான் என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nஎன் தோழி எனக்காகக் காத்திருப்பாள்.\nநாளையும் பறித்து விளையாட வேண்டும்.\nஎன் கண்களை மட்டுமே என்னால் திறக்கமுடிகிறது…\nநான் என்ன தவறு செய்தேன்\nஆசிஃபாவின் குடிசை வீடு, அந்தப் பட்டாம்பூச்சியின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது\nNext article28 வருடங்களின் பின்னர் தமது காணிகளுக்கு சென்ற வலி வடக்கு மக்கள்\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்\nபள்ளிச்சீருடை அணிந்து, பை மாட்டிக் கொண்டு ‘‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலுக்கு ஆடிய காட்சிகள் (பிக்பாஸ் சீசன் 2 : 30-ம் நாள் -(வீடியோ)\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 ���யதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-21T19:14:59Z", "digest": "sha1:LIOOYH2ZJTWND3TEERI2W3HPX3UYQPVP", "length": 21379, "nlines": 147, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: சின்மயி", "raw_content": "\nஇவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்கிற முறையில் இணையத்தில் சின்மயி எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார் என்பதை அறிவேன். அந்தந்த தருணங்களில் இந்த சல்லித்தனத்தை கண்டித்தும் வந்திருக்கிறேன். விவகாரம் இந்த அபாய எல்லையை அடைந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் சில முறை இருதரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆணாதிக்க கும்பல் மனோபாவத்தின் முன் எதுவும் எடுபடவில்லை. சின்மயியின் தன்னிலை விளக்கத்தோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன்.\nஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.\nநான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.\nசிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்\nஉள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்��ளானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.\nஇந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.\nஎன்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.\nதிடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி#TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அன���தாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா\nஅடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு \":)\" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு \":)\" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான் ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .\nபிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.\nஅன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.\nஎன்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.\nஇவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.\nஅதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.\nஇதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின�� கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.\nஇந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.\nஇந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2018-07-21T19:12:38Z", "digest": "sha1:SPF6GXOWG2SSXIC3CIRQNJHUPWEWAEY2", "length": 7096, "nlines": 43, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nஇருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்\nஅலாஹுவின் மாபெரும் கிருபையினால் இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்\nநமது கிழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த காலி தாஸ் என்ற சகோதரர் ஏகத்துவ ஒளி பட்டு 04-2-2011 அன்று தம் வாயாலும் மனதாலும் கலிமாவை மொழிந்து அதன் அர்த்தம் விளங்கி இஸ்லாத்தை ஏற்றார். அவருக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் சூட்டப்பட்டது அல்ஹம்துலில்லா\nஅல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை 39 /37 பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில் அப்துல் ரஹ்மான் அர்சத்திற்கு மறுமை வாழ்வு வடிவில் இஸ்லாம் அவரை அனைத்துகொண்டது அவரையும் நம்மையும் முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம் நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்\nஅஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 /102\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர���கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/crime", "date_download": "2018-07-21T19:30:45Z", "digest": "sha1:H277BUHPQUA5RGQUBRYRFUJXBZ3LBOBE", "length": 7257, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றம் | VOD | crime", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\n‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்கள்\nசென்னையில் வயதான பெணிடம் செயின் பறிப்பு | சிசிடிவி காட்சி\nசென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரைக்கொன்ற விவகாரம்: தேசிய கார் பந்தய சாம்பியன் உள்பட 2 பேர் கைது\nராம்குமார் மரணம் குறித்து நாளை திருவள்ளூர் நீதிபதி நீதி விசாரணை\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: புதிய தலைமுறைக்கு ராம்குமார் கடிதம்\nராயப்பேட்டை மருத்துவமனைவாயிலில் ராம்குமார் தரப்பினர் சாலைமறியல்\nசுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... ��டந்து வந்த பாதை\nபுழல் சிறையில் ராம்குமார் கொலை போலிசார் செய்யப்பட்டதாக அவரது உறவினர் குற்றச்சாட்டு\nபுழல் சிறையில் ராம்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை பரமசிவம் குற்றச்சாட்டு\nராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்ய கோரி மனு\nஎஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்\nதம்பி கொலைக்கு பழிக்கு பழி அண்ணன் உள்பட 3பேர் கைது\nகவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேருன் ’யூ டர்ன்’ நாயகி\nரயில் கொள்ளை தொடர்பாக இதுவரை 1200 பேரிடம் விசாரணை\nசுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவர்கள் இருவர் கைது\nபழுதடைந்த புதிய காரை சரிசெய்து கொடுக்க மறுத்ததால்....ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்\nகுழந்தைகள் கடத்தலைத் தடுக்க மாவட்டவாரியாகக் குழு: தமிழக அரசு தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/955.html", "date_download": "2018-07-21T19:02:52Z", "digest": "sha1:ZCK6ZFQDZX2U2F7TTS24IGYSCGM3HN7S", "length": 9424, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிரியாவில் மிகவும் அதிகபட்சமாக 955 உயிர்களைப் பலி வாங்கிய மாதமாக செப்டம்பர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிரியாவில் மிகவும் அதிகபட்சமாக 955 உயிர்களைப் பலி வாங்கிய மாதமாக செப்டம்பர்\nபதிந்தவர்: தம்பியன் 01 October 2017\nசிரிய உள்நாட்டுப் போரில் அதிகபட்சமாக இவ்வருடம் 2017 இல் இதுவரை 3000 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அதிலும் கடந்த மாதம் செப்டம்பரில் மாத்திரம் 955 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.\n2011 இல் ஆரம்பமான சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை நூறாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். தற்போது இந்த உள்நாட்டுப் போரில் இருபெரும் சக்திகளில் ரஷ்யா சிரிய அரசுக்கு சார்பாகவும் அமெரிக்க கூட்டணிப் படைகள் அங்கு இயங்கி வரும் ISIS போராளிகளுக்கு எதிராகவும் களத்தில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கொல்லப் பட்ட 955 பொது மக்களில் 207 பேர் சிறுவர்கள் என்றும் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nகொல்லப் பட்டுள்ள மக்களில் 70% வீதத்துக்கும் அதிகமானவர்கள் ISIS இற்கு எதிரான ரஷ்ய விமானத் தாக்குதல் மற்றும் சர்வதேச கூட்டணி நாடுகளின் அனைத்து விதத் தாக்குதல்களுக்கும் இலக்கான பொது மக்களே எனவும் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ரஷ்ய வான் படையின் உதவியுடன் சிரிய் அரச படைகள் ISIS கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான டெயிர் எஷ்ஷொர் இனைக் கைப்பற்ற போராடி வருகின்றது\nமறுபுறம் அமெரிக்க தலைமையிலான சர்வதேசக் கூட்டணி நாடுகளோ தமது வான் தாக்குதல்கள் மூலம் வடக்குப் பகுதியான ரக்கா நகரம் மற்றும் டெயிர் எஷ்ஷொர் இனை ஜிஹாதிஸ்ட்டுக்களிடம் இருந்து கைப்பற்ற குர்து அரபு கூட்டணிப் படைக்கும், சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் உதவி வருகின்றன. இந்நிலையில் செப்டம்பரில் இந்தளவு உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுக்குக் காரணம் மிகவும் தீவிரப் படுத்தப் பட்டுள்ள வான் தாக்குதல்கள் தான் என அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்றைய கணிப்பீட்டின் படி 2011 தொடக்கம் சிரிய குழப்ப நிலையால் 330 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலும் இன்று காலை சிரிய மத்திய மாகாணமான ஹோம்ஸில் உள்ள அல் கர்யாடாயின் என்ற சமய முக்கியத்துவம் மிக்க நகரை ISIS மீளக் கைப்பற்றியுள்ளதாகவும் அரச படைகள் இந்த நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் உள்ளே பல கிறித்தவக் குடும்பங்கள் சிக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\n0 Responses to சிரியாவில் மிகவும் அதிகபட்சமாக 955 உயிர்களைப் பலி வாங்கிய மாதமாக செப்டம்பர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிரியாவில் மிகவும் அதிகபட்சமாக 955 உயிர்களைப் பலி வாங்கிய மாதமாக செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124983-bigg-boss-tamil-season-2-survey-result.html", "date_download": "2018-07-21T19:30:36Z", "digest": "sha1:WM4VFVQVV2UNTRT75OLNQCNRHJS4XE5V", "length": 31492, "nlines": 449, "source_domain": "cinema.vikatan.com", "title": "சொர்ணமால்யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்! - #BiggBossSurveyResult | bigg boss tamil season 2 survey result", "raw_content": "\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\n`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா `எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபுலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது `காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nசொர்ணமால���யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 1, 2017 ம் ஆண்டு ஜூன் 25 ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், `இது எப்படி இருக்கும்’, `நம்ம கலாசாரத்தைக் கெடுத்து விடுமா’ என்பது போல பல பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியோ எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு பெற்றது.\nஇந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வருகிற ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். அதற்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் சீசனில் கலந்துகொண்ட பிரபலங்களைவிட இந்த சீசனில் பெரிய நட்சத்திரங்களை அழைத்து வர வேண்டும் என வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.\nநடிகர்கள் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். 30 நபர்கள் கொண்ட பட்டியலை வாசகர்களின் முன் வைத்தோம். ஒரு வாரமாக நடத்தப்பட்ட இந்த சர்வேயில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கலந்துகொண்டனர். வாசகர்களின் வாக்குகளை அதிகம் பெற்ற அந்த 15 நபர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\nவிஜய் டிவிக்கும் கமல்ஹாசனுக்கும் நெருக்கமானவர் யூகி சேது. வாசகர்கள் இவருக்கு அதிக வாக்குகள் அளிக்க, 15 பேர் கொண்ட பட்டியலில் 15-வது இடம் பிடித்திருக்கிறார். மொத்தமாக இவர் 3.3 சதவிகிதம் வாக்குகளை வாங்கியிருக்கிறார்.\n`அவன் இவன்’ படம் மூலம் அறிமுகமான ஜனனி ஐயர், `தெகிடி’, `அதே கண்கள்’, `பலூன்’ எனப் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் ரொம்ப பிஸியாக இல்லை என்றாலும், பெரிய இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸுக்குச் சென்று வந்தால் பிஸியாகி விடுவார் என வாக்களித்திருப்பார்கள் போல. 3.4 சதவிகிதம் வாக்குகள் வாங்கியுள்ளார்.\n`சேவல்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பூனம் பாஜ்வா, `தெனாவட்டு’, `கச்சேரி ஆரம்பம்’, `ரோமியோ ஜூலியட்’, `அரண்மனை - 2’ போன்ற படங்கள் மூலம் மக்களுக்குப் பரிச்சயமானவர். இவர் வாசகர்களிடமிருந்து 3.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.\n12: `பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்:\nபவர் ஸ்டாருக்கு அறிமுகம் தேவையில்லை. இவரை பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து அழகு பார்க்க பல வாசகர்கள் ஆசைப்படுகிறார்கள். 3.8 சதவிகித வாக்குகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.\nபரத், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் படங்களில் நடித்த கதாபாத்திரத்தைத் தாண்டி பரத்தைப் பற்றி பல விஷயங்கள் மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள 3.8 சதவிகித வாக்குகளை அளித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள் வாசகர்கள்.\nபிரபலத்தின் மகன் என்றாலும் சினிமாவில் தனக்கென ஓர் இடம் கிடைக்காமல் போராடி வருபவர் சாந்தனு. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தால் ஒரு நல்ல மாற்றம் வரும் என நினைத்த வாசகர்கள் இவருக்கு 4 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.\nநடிகர், சூப்பர் குட் ஃபிலிம்ஸின் இணை தயாரிப்பாளருமான `ஜித்தன்’ ரமேஷ், தற்போது அதிக படங்கள் நடிக்காமல் இருந்தாலும், மக்கள் இவரை மறக்கவில்லை. 4.2 சதவிகித வாக்குகளை இவருக்கு அளித்துள்ளனர்.\nபிக் பாஸின் முதல் சீசனுக்கே ராய்லட்சுமியை அழைத்திருந்தார்கள் என ஒரு தகவல் வந்தது. அப்போது `ஜூலி -2’ படத்தில் பிஸியாக இருந்த ராய்லட்சுமி, இந்த சீசனில் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டு 4.2 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.\nவிஜய் டிவியின் கண்டுபிடிப்பான பிளாக் பாண்டி, `கனா காணும் காலங்கள்’ சீரியலுக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் தங்களை என்டர்டெயின் பண்ணுவார் என எதிர்பார்த்து 4.3 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர் வாசகர்கள்.\nவிஜய் டிவியால் மக்கள் நன்கு அறியப்பட்டவர்களில் படவா கோபியும் ஒருவர். மிமிக்ரி, காமெடி, சமையல் என விஜய் டிவியின் பல ஷோக்களில் இவரை நாம் பார்த்திருப்போம். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என நினைத்து 4.6 வாக்குகளை அளித்திருக்கிறார்கள்.\n`12B’ படத்தின் மூலம் ஹீரோவாக பரிச்சயமான ஷாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். நல���ல படங்கள் மூலம் மக்களை கவர்ந்த ஷாம், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அவருக்கு 4.6 வாக்குகளை அளித்துள்ளனர்.\n`வாகை சூட வா’ படம் மூலம் விருதுகளையும் மக்களிடம் நல்ல பெயரையும் பெற்றவர் நடிகை இனியா. படவா கோபி, ஷாம், இனியா என மூவருக்கும் 4.6 சதவிகித வாக்குகளை வாசகர்கள் வழங்கியிருக்கிறார்கள்.\nகஸ்தூரி தற்போது அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும், அரசியல், சமூகப் பிரச்னை எனப் பல விஷயங்களை தொலைக்காட்சியிலும், ட்விட்டரிலும் பேசி வருகிறார். இவரையும் முதல் சீசனுக்கு அழைத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. இந்த சீசனில் இவர் கலந்து கொள்ள வேண்டும் என 4.7 சதவிகித வாக்குகளை அளித்து டாப் 3 லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.\n`இளமை புதுமை’ நிகழ்ச்சி மூலம் பல இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்த சொர்ணமால்யா, பல படங்களில் நடித்து, தற்போது பரதநாட்டிய கலைஞராக இருக்கிறார். இவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என நினைத்த நாஸ்டால்ஜிக் விரும்பிகள் 4.8 சதவிகித வாக்குகள் அளித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேற வைத்திருக்கிறார்கள்.\nநடிகர், நகைச்சுவை கலைஞர்கள் என்பதையெல்லாம் தாண்டி பல பிரச்னைகள் மூலமா சமீபத்தில் வைரலானவர் பாலாஜி. இந்த 15 நபர்களில் இவருக்கே அதிக வாக்குகளாக 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவரால் பல சர்ச்சைகள் வரும் என மக்கள் நினைத்திருப்பார்கள் போல.\nஇந்த டாப் 15 லிஸ்டில் தேர்வான நபர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாசகர்கள் அளித்திருக்கும் வாக்குகள்: ரக்‌ஷிதா - 3.1, ஜான் விஜய் - 3.1, அமித் பார்கவ் - 2.9, பிரேம்ஜி - 2.7, நந்திதா - 2.7, நாஞ்சில் சம்பத் - 2.7, ஆலியா மானசா - 2.6, ப்ரியா ஆனந்த் - 2.5, பால சரவணன் - 2.4, அசோக் செல்வன் - 2.4, விஜய் வசந்த் - 2.3, சாரு நிவேதிதா - 2.2, லட்சுமிமேனன் - 2, கீர்த்தி சாந்தனு - 2, டேனியல் ஆனி போப் - 1.4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.\nஇவர்களில் யார் யார் பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் வருகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்...\n\"சீக்கிரமே அரசியல் படம் பண்ணுவோம்\" - 'எரும சாணி' டீம்\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அட��மையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nசொர்ணமால்யா முதல் கஸ்தூரி வரை... பிக் பாஸ் சீசன் 2-வில் இவங்களைச் சேருங்க ப்ளீஸ்\n`` 'மிஸியம்மா' படத்துல மட்டுமில்ல... நிஜத்திலேயும் என் அக்கா...\" - நடிகையர் திலகம் சாவித்திரி நினைவுகள்\n\"சீக்கிரமே அரசியல் படம் பண்ணுவோம்\" - 'எரும சாணி' டீம்\n\"இரஞ்சித் பேசுற அரசியலை ரஜினி ஆர்வமா கேட்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/18/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:06:58Z", "digest": "sha1:PBMW6HTFDP3NDCQE7LZIBEDXJHQJ2CHI", "length": 22706, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து\nஒரு ஆரோக்கியமான மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் பல நோய்கள் நெருங்காது. இந்தியர்களை பொறுத்தவரை உழைக்கும் நேரத்தை விட, உறங்கும் நேரம் குறைவு.\nஇதற்கு முக்கிய காரணம் மன உளைச்சல், கவலை, டென்ஷன், வாழ்க்கை மீதான பயம் காரணமாக இருக்கிறது. தூக்கமின்மையை “இன்சோம்னியா’ என்று அழைக்கின்றனர்.\nஉடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் இருப்பது நோய் அறி���ுறியாகும். தூங்குவதில் சிரமம் இருந்து, குறைவாக தூக்கத்தினால், இது போன்ற கோளாறுகள் ஏற்படும். இது ஒரு நோயின் அறிகுறியாகும். உறக்கமின்மையை ஒரு நோயாக கருத முடியாது. ஆனால் நோய்கள் உருவாக தூக்கமின்மை காரணமாக அமையும்.\nதூக்கமின்மையில் மூன்று வகை உள்ளன. எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்று கடுமையான, தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறுகின்றனர். நிலையற்ற தூக்கமின்மை, சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீடித்து இருக்கும். இது வேறொரு கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும்.\nதூங்கும் சூழலில் மாற்றம், நேரத்தில் மாற்றம், கடுமையான மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியவை காரணங்களாக இருக்கலாம். தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால், மனநிலை தெளிவாக இருக்காது. தீவிரமான தூக்கமின்மை என்பது, ஒரு மனிதன் மூன்று வாரம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து நல்ல தூக்கத்தை பெறாமல் போய்விடுகிறது. இதை சரிப்படுத்தி விடலாம்.\nநீடித்த தூக்கமின்மை என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். இது முதன்மையான கோளாறு அல்லது மற்றொரு கோளாறினாலும் ஏற்படலாம். இதன் விளைவுகள் இதன் மூல காரணத்திலிருந்து வேறுபட்டு இருக்கும்.\nதூங்கவே முடியாத நிலை: தசைகளில் தளர்ச்சி, மனமருட்சிகள், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. இந்த கோளாறுடன் வாழும் சிலருக்கு நடக்கும் சம்பவங்கள் மெல்ல நகர்வது, நடப்பதை போல் தெரியும். அதாவது ஸ்லோ மோஷன் போல் தெரியும். அசைகின்ற பொருட்கள் சுற்றுப்புறத்துடன் மங்கி, ஒருங்கிணைத்து காணப்படுகின்றது. இதனால் காட்சிகள் இரண்டு இரண்டாகவும் தெரிய நேரிடுகிறது.\nநிரந்தரமற்ற தூக்கமின்மை: இரவின் முதல் பாதியில் தூங்குவதற்கு சிரமப்படுவர். இது மனக்கலக்க நோயுடன் தொடர்புள்ளது.\nநள்ளிரவு தூக்கமின்மை: நள்ளிரவில் விழிப்பவர் மீண்டும் உறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். விடியற்காலைக்கு சற்று முன்னரே விழிப்பு வரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை இரவில் விழித்திருத்தல் என்றும் அழைக்கலாம். இது நடு மற்றும் நிறைவுறும் தூக்கமின்மை வகைகளாகும்.\nநடு தூக்கமின்மை: இரவின் நடுப்பகுதியில் விழித்து, பின்னர் உறங்க சிரமப்படுவதாகும். இது வலி நோய்களுடனும், கட்டாய மருந்து உட்கொள்ளும் நோய்களுடன் தொடர்பு கொண்டது. மனிதர்கள��க்கு வயது ஏற ஏற தூங்க வேண்டிய நேரம் குறையலாம் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நீண்ட நேரம் தூங்குகின்ற திறனை வயது ஏற ஏற இழக்கின்றனர்.\nஓய்வு உறக்கத்துக்கு சரியான நேரம் ஒதுக்கினால் போதும்; இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். சிரமம் இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்த வழியாகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்கா��� நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hirtiha.blogspot.com/2018/03/how-to-survive-wild.html", "date_download": "2018-07-21T18:56:58Z", "digest": "sha1:H44BIVFDDP5QICWT5Y76SBFI7JALFE27", "length": 2780, "nlines": 66, "source_domain": "hirtiha.blogspot.com", "title": "Inspire: எப்புடி விலங்கு தாக்குதலில் இருந்து தப்புவது | How to Survive Wild ...", "raw_content": "\nஎப்புடி விலங்கு தாக்குதலில் இருந்து தப்புவது | How to Survive Wild ...\nஎப்புடி புழுவெட்டை சரி செய்வது | How to cure ...\nபணத்தை ஈர்ப்பது எப்படி | How to attract money\nஎப்புடி விலங்கு தாக்குதலில் இருந்து தப்புவது |...\nஎப்புடி கொசு விரட்டி செய்வது | How to make m...\nஎப்புடி 1 ரூபாயில் பந்து செய்வது | How to make ...\nஎப்புடி...3 ரூபாயில் பார்டி பாப்பர்ஸ் செய்வது | Ho...\nஎப்புடி 5 ரூபாய் செலவில் வீட்டை நறுமணம்வீச செய்வது...\nதேனீ பெட்டியிலிருந்து தேனடையை பிரிப்பது எப்படி\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/as-libraryorg.html", "date_download": "2018-07-21T19:35:20Z", "digest": "sha1:EAOKAUQFWXVRSKCAWO7JM55F6EI3BCH5", "length": 8651, "nlines": 89, "source_domain": "oorodi.com", "title": "AS Library.org", "raw_content": "\nநீண்ட காலமாக flash மற்றும் Flex சம்பந்தமான எனது இணையத்தளத்தை ஆரம்பிக்க வேண்டு என்று எண்ணி வந்தேன் (ஏறத்தாள 5 வருடங்கள்). எனது இந்த ஊரோடி வலைத்தளத்தை ஆரம்பித்த போது கூட எனது முதலாவது பத���வில் இதனை குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதுதான் அதனை ஆரம்பிக்க முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலைகள் பாக்கி உள்ளது.\n15 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. 7 பின்னூட்டங்கள்\nவடுவூர் குமார் சொல்லுகின்றார்: - reply\nஎனக்கு இது தொழில் இல்லை என்றாலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை உண்டு.\nஇதை உங்கள் வலைப்பக்கத்தில் போட்டால் பிழைச்செய்தி வருகிறது.\nஅங்கு ஆங்கிலம் மட்டும் தான் அனுமதிக்குமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவடுவூர் குமார் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் இதனை ஆங்கில பதிவாகவே உருவாக்கி இருப்பதனால் தமிழ் தொடர்பாக பரிசோதிக்கவில்லை. நான் ஆங்கிலத்திலேயே பின்னூட்டங்களையும் அங்கு எதிர்பார்க்கின்றேன்.\nமாயா சொல்லுகின்றார்: - reply\nஆனாலும் தமிழை எதிர்பார்க்கிறோம் . . .\nமாயா சொல்லுகின்றார்: - reply\nஆனாலும் தமிழை எதிர்பார்க்கிறோம் . . .\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஏன் ஆனாலும் அப்பிடி எதிர்பாக்கிறீங்க ஒரு ஆங்கில பதிவில நான் ஒரு போதும் தமிழை இணைக்க விரும்பவில்லை.\nஉங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி மாயா.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nஉங்கட முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஆங்கிலத்தில் actionscript பற்றி எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் பல இணையத்தளங்கள் இருக்கு. உங்கள் போன்ற இளைஞர்கள், குறிப்பாக இப்படியான இணையம் சார் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் – கற்றுத்தேர்ந்தவர்கள் – அவற்றை முடிந்தளவு தமிழில் அறியத் தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நானும் java – as – html – css – php போன்றவை பற்றி தமிழில் எழுதவேணும் எண்டு அடிக்கடி நினைப்பதுண்டு. நமது அன்றாட வேலைகளில் அவற்றுக்கான நேரம் ஒதுக்கமுடிவதில்லை. உங்கள் போன்றவர்கள் அதை செய்வார்கள் என்றால் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆங்ககிலப்பக்கத்தை இயக்கும் அதேநேரத்தில் தமிழிலும் இப்படியான முயற்சியை மேற்கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். மீண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\nயாழிலை இருந்து கலக்கிறியள், வாழ்த்துக்கள்\nஎதுக்கும் மின்சாரப் பெருமானுக்கும், இணையக்கடவுளுக்கும் பிரார்த்தனை செய்து அவை தொடர்ந்தும் கருணை காட்டவேண்டும் என்று வழிபடுவோமாக.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:13:39Z", "digest": "sha1:K4VLLBGGXON5SRTP4VO4XZJJRKQWQ33U", "length": 7650, "nlines": 174, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nவரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுரு அவ‌ர்களுக்கு என் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது\nஇந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்கள...\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009/06/170.html", "date_download": "2018-07-21T19:17:10Z", "digest": "sha1:DDA3SPZFOAS2P7CZ34VE6PJUPL63OICQ", "length": 8308, "nlines": 162, "source_domain": "tamilchristiankeerthanaikal.blogspot.com", "title": "Tamil Christian keerthanaigal lyrics: என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170", "raw_content": "\nஎன் உள்ளங் கவரும் கீர்த்தனை 170\nஎன் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த\nஇன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .\nஎன் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு\nஇரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்\nஉந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,\nஉமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,\nஎந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,\nஇன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்\nசுத்த கிருபையின் வல்லமையால் என்னை\nஅத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்\nசித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்\nஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;\nஎன் தேவனே , அதி நேசமாய் உம்முடன்\nஇன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்\nஅம்பரா , மரண ஆழி தாண்டும் வரை\nஅறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;\nஎன் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;\nஇம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்\nஆ. சட்டம் பிள்ளை (1)\nசு. ச. ஏசடியான் (1)\nபழைய கிறிஸ்தவ பாடல்கள் (1)\nமெ. தாமஸ் தங்கராஜ் (1)\nல. ஈ. ஸ்தேவான் (1)\nயேசு ராசா எனை ஆளும் நேசா கீர்த்தனை 159\nஐயையா நான் வந்தேன் , தேவ - கீர்த்தனை 156\nஉருகாயோ நெஞ்சமே கீர்த்தனை 56\nஒரு மருந்தரும் குரு மருந்-து கீர்த்தனை 106\nவிசுவாசியின் காதில் பட கீர்த்தனை 108\nஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153\nஎத்தனை திரள் என் பாவம் கீர்த்தனை 138\nஎங்கும் புகழ் யேசு ராசனுக்கே கீர்த்தனை 333\nஇம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306\nகாலையில் தேவனைத் தேடு கீர்த்தனை 276\nபக்தருடன் பாடுவேன் கீர்த்தனை 275\nஎன் உள்ளங் கவரும் கீர்த்தனை 170\nஅடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168\nஎன்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா\nவிண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.\nபாவியாகவே வாறேன் கீர்த்தனை 155\nசுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86\nசீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனை 77\nதுதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74\nசுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpandal.blogspot.com/2014/04/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:28:17Z", "digest": "sha1:EHMLN3KBOVQZZBCNE5J5OBBKG6UYJJTM", "length": 4353, "nlines": 86, "source_domain": "tamilpandal.blogspot.com", "title": "தமிழ்ப் பந்தல்: அமைதி", "raw_content": "\nதமிழ்க் கல்வி, இலக்கியம், கட்டுரைகள்\nஅளவற்ற துன்பங்கள் ஆங்காங்கு தோன்றுகையில்\nகளமெங்கும் போரென்றால் காண்கின்ற உள்ளம��ில்\nவளமான ஓர்காலம் வாய்க்கின்ற நேரமதில்\nஉளமெல்லாம் பூரிப்பில் ஊன்றிட்டால் நல்லமைதி\nசொல்கின்ற வார்த்தையெலாம் சூடாக இருந்ததெனில்\nசொல்கின்ற உள்ளத்தில் சூடற்றுப் போனதுமே\nசெல்கின்ற பாதையெலாம் சேறாக இருந்ததெனில்\nநல்வழியில் நாம்நடந்தால் ஞாலத்தில் நல்லமைதி\nஇருகோடிப் பிரிவினைகள் உலகத்தில் தோன்றுகையில்\nதெருவோரம் பொங்கியுண்டு தேய்வோரைக் காப்பதற்குத்\nவருவாயைப் பதுக்கிவைத்து வாழ்வோரால் நாட்டிலிங்கு\nஒருநாளில் இவைநீங்கும் அந்நாளில் தோன்றுமங்கே\nகம்பனின் உவமைகள் - 6 : மருதம் என்னும் மாது\nகம்பனின் உவமைகள் - 5 : பரம்பொருளும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 4 : தாயும் சரயு நதியும்\nகம்பனின் உவமைகள் - 3 : வெள்ளப் பெருக்கும் விலைமகளு...\nகம்பனின் உவமைகள் - 2 : கம்பனின் அவையடக்கம்\nகம்பனின் உவமைகள் -1 : பாற்கடலும் பூனையும்\nசங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வள...\nசிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchcherukkan.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:13:37Z", "digest": "sha1:E5K37754MMQMMJA6ZK3TC3XY7MLZFHT6", "length": 5123, "nlines": 96, "source_domain": "thamizhchcherukkan.blogspot.com", "title": "தமிழ்ச் செருக்கன்!: யார் ஆளவேண்டும்?", "raw_content": "\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nநல்லவன் தானடா வல்லவன் தானடா\nநாட்டினை ஆளணும் சின்னப்பையா –அந்த\nநல்லவன் வல்லவன் நாட்டினை ஆண்டிட\nகோட்டைக்குப் போனதும் கொள்ளை அடிப்பதைக்\nகொள்கையாக் கொண்டோரைச் சின்னப்பையா –இந்த\nநாட்டினை ஆண்டிட நாம விட்டதனால்\nமேடையில் பேசிடும் வக்கனைப் பேச்சுக்கள்\nமெய்யென்று நம்பியே சின்னப்பையா –நாம\nதேடித் தந்தவெற்றி திசைமாறிப் போனதால்\nவெட்டிச் சலுகைக்கு வாய்பிளந் தோடிநாம்\nவெக்கங் கெட்டதனால் சின்னப்பையா –நாட்டை\nவெட்டிக் கூறுபோட்டு விற்றிடுங் கும்பலைத்\nஇன்னும் இவர்களை ஏற்றியும் போற்றியும்\nஇருப்பது மடமை ஆகுமையா –அந்தச்\nசின்ன மதிகொண்ட தீயரை ஓட்டிட\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் பிற்பகல் 1:21\nப்ளாக் வடிவமைப்பை பற்றி எனக்கு தமிழில் மெயில் அனுப்பவும் உங்கள் உதவியை எதிபார்க்கிறேன் எனது ஈமெயில் sonofcoimbatore @gmail .com\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிப்புரிமம் © தமிழ்ச் செருக்கன். உரிமை ஆசிரியருக்கே. வலைப்பூ வடிவமைப்பாளர்: தமிழ்ச்செருக்கன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/01/blog-post_05.html", "date_download": "2018-07-21T18:51:32Z", "digest": "sha1:EL6SPHPMLEWC4TVYLSZGUUHDXWE7IFGB", "length": 20700, "nlines": 238, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: கடல் கடந்த இசை.", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஇசைக்கு மொழி ஒருதடை கிடையாது என்பதை நான் சமீபத்தில் கேட்ட கச்சேரி உறுதிப்படுத்தியது. இசை எல்லா மக்களுக்கும் பொதுவானது. சிங்கப்பூரிலிருந்து ஒருவர் சென்னை வந்து ஒரு முழுநேர கர்னாடக இசைக் கச்சேரி நிகழ்த்தினார். இது என்ன அதிசயம் உலகெங்குமிலிருந்துதான் வந்து கலந்துகொண்டு நடத்துகிறார்களே என்கிறீர்களா ஆனால் நான் சொல்லும் ஆள் தமிழ் வாசனையே இல்லாதவர். இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவரும் அல்ல. அவர் பெயர்.திரு.லோகாலியான்(MR.LOWKOLEON). அவர் ஒரு சிங்கப்பூர் வாழும் சைனா வம்சாவளியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சிங்கப்பூரில் கர்நாடக இசையை சிறப்பாக கற்பித்து வரும் திருமதி.பகவதியிடம் சங்கீதம் பயின்று வருகிறார்.\nவெறும் பொழுதுபோக்குக்காகமட்டும் கற்காமல் அதில் தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு தைர்யமும், திறமையும் பெற்றுள்ளார் என்பது அவர் சென்னையில் நிகழ்த்திய இரண்டு கச்சேரிகளில் கண்டேன். சென்னையில் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடைபெற்ற அவரது கச்சேரி அரைமணி நேரம் ரமணி சங்கீத அகடமி சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு வேய்குழல் வேந்தன் திரு. ரமணி அவர்கள் வந்திருந்து முழுக்கச்சேரியையும் கேட்டு பாராட்டினார் என்றால் கச்சேரியின் வெற்றியைப்பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன\nமேடைக்கு வந்து அமர்ந்தவரைப் பார்த்தால் அப்படியே நம்ம ஊர் வித்வான்போல் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் அணிந்து கலக்கலாக இருந்தார். அவருக்கு பக்கவாத்தியமாக திருமதி.ஜெயந்தி கேசவ், மிருதங்கம் திரு. சஞ்சைவாசன். சாமி நின்னேகோரி என்ற ஸ்ரீ ராக வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்து நன்றாகப் பாடி கைத்தட்டலையும் வாங்கினார்.பின்பு. கடினமான ருத்ரப்ரியாவில் கணநாயகம் பஜே என்ற தீக்ஷதர் கிருதியையும் நன்கு வழங்கினார். அன்று அவர் பாடிய மற்ற பாடல்கள்:-\nதெலிசிராம சிந்தனதோ------ பூர்ணசந்திரிகா ராகம்-----------தியகராஜர்\nஏழுபாடல்களையும் தெலுங்கு,ஸம்ஸ்கிருதம்,தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் மிகச் சிறப்பாக மொழிச்சிதைவு இல்லாமலும்,ஸ்ருதியுடனும்,லயத்துடனும் அளித்தது சிறப்பாக இருந்தது. நம்மவர்களே \"சங்கரி சங்குரு சந்திரமுகிஎன்ற அருமையான கீர்த்தனத்தை\" ஷன்கரி ஷன்குரு ஷந்திரமுகி\" என்று பாடுவதைப் பார்க்கும்போது சைனாக்காரராக இருந்தாலும் இவருடை உச்சரிப்பை பாராட்டியே தீரவேண்டும். அதுவும் தெலிசிராம கீர்த்தனையில் அவர் அளித்த சிட்டஸ்வரங்களின் பங்களிப்பு தரம் வாய்ந்ததாக இருந்தது. நம்முடைய சங்கீதத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றும்,ஸ்ரத்தையும், குருபக்தியும்தான் கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது என்றால் அது மிகையாகாது.உண்மையான புலமையெனில் அதை வெளிநாட்டார் கண்டு வணக்கம் செய்திடல் வேண்டும் என்றானே மஹாகவி பாரதி அதை மெய்ப்பிப்பதுபோல இருந்தது அன்றைய கச்சேரி. பக்க வாத்தியம் வசித்த ஜெயந்தியும் சரி சஞ்சைவாணனும் சரி தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதைவிட படகரின் திறமைக்கு ஏற்ப அனுசரனையுடன் அடக்கி வாசித்தது கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது\nகுரு திருமதி.பகவதியிடம் பேசும்போது சொன்னார் இந்ததடவை புதுமையாக இவரை மேடை ஏற்றிவிட்டேன் அடுத்தமுறை சிங்கப்பூரில் இவரிடம் பயிலும் ஒரு இளம் தம்பதியினரை மேடை ஏற்றப்போகிறாராம். அபாரத்துணிச்சல்தான் இவருக்கு.\n, இதுபோல ஆப்ரிக்கவில் இருந்து வந்து நம் சங்கீதம் கற்றவர் பற்றிய செய்தி ஒன்றை முன்பொருமுறை பதித்திருந்தேன்:\n//நம்முடைய சங்கீதத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றும்,ஸ்ரத்தையும்,..//\nநம் நாட்டில் இருப்பவரில் 10 சதவீதம் பேராவது 'நம்ம சங்கீதம்' என்று நினைத்தால் போதாதோ\n@ஜீவா நீங்கள் சொல்வது சரிதான்.அன்று என்பதிவில் சொல்லாத விஷயம் அந்த கச்சேரிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 15 பேர்கள்தான். ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் சீர்காழி சிவசிதம்பரம் கச்சேரியன்று நாரத கான சபா 1000 பேர் அமரும் பெரிய ஹாலில்கச்சேரி ஆரம்பிக்குக் போது இருந்தவர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 9 பேர்தான்.மேடையில் பக்கவத்தியக்காரருடன் சேர்த்து 12 பேர்.\nலோகாலியானது படம் போட முடியுமா\n@சிமுலேஷன் கைவசம் படம் இல்லை. வாங்கி போட முயற்சி செய்கிறேன். வருகைக்கு நன்றி.\nநம் நாட்டில் இருப்பவரில் 10 சதவீதம் பேராவது 'நம்ம சங்கீதம்' என்று நினைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்\n//அந்த கச்சேரிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 15 பேர்கள்தான்.//\nசபா கேன்டீன்ல எவ்ளோ பேர்னு பார்த்தீங்களா முந்திரி பக்கோடா தான் கச்சேரியோட ஹைலேட்டேனு ஒரு மாமா சொன்னதா கேள்வினு ஒரு மாமா சொன்னதா கேள்வி\n@அம்பி நீ சொல்வது ரொம்பச் சரி . உன்வாய்க்கு கேசரிதான் போடவேண்டும்.சபாவின் உள்ளே இருக்கும் கூட்டத்தைவிட கேன்டீனில்தான் நல்லகூட்டம்.இந்த தரம் மியுசிக் அகடமியில் விவாதமே ஏன் அறுசுவை நடராஜன் கேன்டீன் போடவில்லை என்பதுதானாமே.\nஅந்த காலத்து ஹிக்கின்ஸ் பாகவதர்தான் ஞாபகத்துக்கு வந்தார். :)\nஅறிந்து கொள்ளும் ஆர்வமும், கடின உழைப்பும், என்றும் வெல்லும் என்பதாக தெரிகிறது....இங்கு மேலும் சரியான குரு கிடைத்திருக்கிறார். வாழ்க அவர் பணி...\n@இலவசம் வருகைக்கு நன்றி.ஆமாம் நீ சொல்வது சரிதான் ஜான் ஹிக்கின்ஸ்தான். இப்போது அவ்ர் பையன் கூட பாடுகிறானாமே\n@மௌலி நீங்கள் சொல்வது சரிதான். குரு கிருபை இல்லாமல் ஒன்றும் நடக்காது.குரு லேக எடுவந்தி என்ற கீர்த்தனையில் தியாகராஜர் விவரிக்கிறார்\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-05/", "date_download": "2018-07-21T19:33:56Z", "digest": "sha1:EDBMXOJ7HFRQCJJM2JQZC7EZGIY6VBOY", "length": 8309, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 5 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 5\n1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.\n2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.\n3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.\n4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.\n6 சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.\n7 சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n8 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.\n9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.\n10 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n11 ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.\n12 கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.\n13 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n14 கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம், அவன் மரித்தான்.\n15 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.\n16 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n17 மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.\n18 யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.\n19 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n20 யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.\n21 ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.\n22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.\n24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.\n25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.\n26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n27 மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.\n28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,\n29 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.\n30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n31 லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.\n32 நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.\nஆதியாகமம் – அதிகாரம் 4\nஆதியாகமம் – அதிகாரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chillsam.wordpress.com/2010/10/16/owen-robe/", "date_download": "2018-07-21T19:39:21Z", "digest": "sha1:UN24LCXOJGNZOEIL5ZCSSCUM3FUZ3ZVM", "length": 6527, "nlines": 95, "source_domain": "chillsam.wordpress.com", "title": "நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..! | Chillsam's Blog", "raw_content": "\nநல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..\nவலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..\nநேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.\nஅன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.\nஅவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதி���்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.\nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puthiyakannotam.wordpress.com/2011/11/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:46:42Z", "digest": "sha1:DGEBOGB7VWUZBXH7DVCRBTE5CWN2LYZZ", "length": 7023, "nlines": 85, "source_domain": "puthiyakannotam.wordpress.com", "title": "கண்ணோட்டம் – திருக்குறள் | புதிய கண்ணோட்டம்", "raw_content": "கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார் உன்மை நிலக்குப் பொறை.\n1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை\nகண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.\n2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்\nகண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.\n3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்: கண்என்னாம்\nபாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும் அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்\n4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்\nதக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்\n5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.\n6. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு\nகண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.\n7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார்\nகண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.\n8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nதம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.\n9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nதண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.\n10. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க\nயாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.\n← யூதாஸ்களை காட்டிக் கொடுப்பவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2013/", "date_download": "2018-07-21T19:31:58Z", "digest": "sha1:3XIYPVQED2FRU7OCYCCCHUNVLKCRSVYE", "length": 63889, "nlines": 394, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "2013 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nதிங்கள், 16 டிசம்பர், 2013\nதைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி\nவணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், திண்டுக்கல் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:30 71 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம்\nபுதன், 11 டிசம்பர், 2013\n(படம் : தெய்வப் பிறவி) மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்... வீணான யோசனைக்கே இடமாக்கும்... (2) - பல விபரீத செயல்களை விளைவாக்கும்... தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்... (2) தானே நம்பாதது சந்தேகம்... எனக்கொரு சந்தேகம் : மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா... எனக்கொரு சந்தேகம் : மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா... இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:14 70 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 டிசம்பர், 2013\nவிட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:39 93 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nபுதன், 27 நவம்பர், 2013\nவணக்கம் நண்பர்களே : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா... வாழ்வு யார் பக்கம் - அது நல்லவர் பக்கம்... - அது நல்லவர் பக்கம்... வாழ்வு யார் பக்கம் - அது நல்லவர் பக்கம்... அட ஆடியில் செய்தவன் - ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா... அட ஆடியில் செய்தவன் - ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா... அவன் தேடிய வினையை வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா... அவன் தேடிய வினையை வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:02 87 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 நவம்பர், 2013\nவணக்கம் நண்பர்களே... ரூபனின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டி பற்றிய ஒரு சிறிய தொகுப்பு எனது பார்வையில்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:18 72 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\nவியாழன், 31 அக்டோபர், 2013\nவணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் :- நம் சந்தோசங்கள் யாவும் வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை போல தினமும் உயரட்டும்... நம் துன்பங்கள் யாவும் மரம் வளர்க்காததால் மழை இல்லாத காலம் போல சுத்தமாக இல்லாமல் போகட்டும்-வாழ்க வளமுடன்\nநேத்து கோவில் வாசல்லே இருக்கிற பிச்சைகாரங்களுக்கெல்லாம் 10 ரூபாய் பிச்சை போட்டா, அத���லே ஒருத்தர் \"தம்பி... பிச்சைன்னா ஓர் ரூபா இரண்டு ரூபா போடணும்... இப்படி ஊதாரித்தனமா 10 ரூபாய் பிச்சையா போடக் கூடாது\" அப்படிங்கிறார்... நானும் \"என்னய்யா... 10 ரூபாயை பார்த்ததும் 'நல்லாயிரு மகராசா'-ன்னு வாழ்த்துவேன்னு பார்த்தா, எனக்கே அறிவுரை சொல்றே...\" அதுக்கு அவர் \"தம்பி, நீ மகராசனா இருக்கணும், என்னிக்குமே இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக தான் சொல்றேன்... உன்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது, உன்னைமாதிரி தர்மம் செஞ்சி தான் இப்போ இந்த நிலைமையிலே இருக்கேன்... காசு விசயத்திலே மட்டும் கவனமா தர்மம் பண்ணுப்பா...\" அப்படிச் சொன்னார்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:00 107 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம்\nதிங்கள், 28 அக்டோபர், 2013\nபட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு... (பகுதி 11) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:36 77 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\nசெவ்வாய், 22 அக்டோபர், 2013\nவணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பகிர்வு : சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்... (படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடர வேண்டுகிறேன்) அதன் தொடர்ச்சியாக இந்த பகிர்வு :\nதிருவள்ளுவரின் (63) இடுக்கண் அழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களை சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை ஹைலைட் செய்தும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை ரசிக்க குறள் எண் அருகே சுட்டியை √ (டிக்) செய்வது போல் கொண்டு சென்று சொடுக்காமல் வாசிக்கவும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:10 90 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம்\nவெள்ளி, 18 அக்டோபர், 2013\n// தொண்டுக் கென்றே அலைவான் கேலிக��கு ஆளாவான்... கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே... அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே... ஞானத் தங்கமே... இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே... அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே... அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே... படம் : திருவருட் செல்வர் // என்னாச்சி என் இனிய நண்பனே... படம் : திருவருட் செல்வர் // என்னாச்சி என் இனிய நண்பனே... என்ன சோகமா இருக்கே...\nஅடப் போப்பா... வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லாம போச்சி... ம்... இல்லாத ஒன்றில் இருக்கிறதா தேடி என்ன பிரயோசனம்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:05 66 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, தொழில்நுட்பம்\nதிங்கள், 14 அக்டோபர், 2013\nதன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை எல்லாம் என் நேரம்... (பகுதி 10) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:03 68 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\nபுதன், 9 அக்டோபர், 2013\nவணக்கம் நண்பர்களே... ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், தோல்விகள், வலிகள், அவமானங்கள், துரோகங்கள் - இவைகளின் மொத்த உருவம் துன்பம்... இன்னும் பலப்பல காரணங்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்வதும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், தன் மனதையும் உடம்பையும், அதனால் மற்றவர்களையும் சிறிது சிறிதாக சீரழித்துக் கொள்(ல்)வதும் உண்டு... இதற்கான தீர்வு தான் என்ன...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:45 90 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம்\nபுதன், 2 அக்டோபர், 2013\nவாங்க குழந்தைகளே, காலாண்டு தேர்வு எல்லாம் நன்றாக முடிந்ததா என்னம்மா, பாட்டுப் போட்டி நடத்திருவோமோ என்னம்மா, பாட்டுப் போட்டி நடத்திருவோமோ // நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்... நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்... வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்... மனைவியரை நோயினிலே கண்��ுகொள்ளலாம்... உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்... என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்... வருங்கால மன்னர்களே வாருங்கள்... என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்... இருக்கும் வரைக்கும் இறக்கை விரித்து பறக்க வேண்டும் தும்பிகளே... இமய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே ஹோஹோ... (படம் : ராஜா சின்ன ரோஜா) //\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:38 95 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள், ரசிக்க\nபுதன், 25 செப்டம்பர், 2013\nஅளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...\n : மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ... என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ... வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்... வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்... ஆசையே அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே... ஆசையே அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே... (படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 9:01 82 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள், DD Mix\nவியாழன், 19 செப்டம்பர், 2013\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nவணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் Click → இங்கே கண்ணொளி PLAY பட்டனை இருமுறை சொடுக்கவும்... பதிவை படித்து முடிவதற்குள் லோட் ஆகி விடும்... துன்பங்களை மறக்க எனக்கு நானே சிலவற்றை சொல்லிக் கொள்கிறேன்... இதோ :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:26 78 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, ரசிக்க\nவியாழன், 5 செப்டம்பர், 2013\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் ��விதைப் போட்டி\nவணக்கம் நண்பர்களே... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:41 89 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம்\nசெவ்வாய், 20 ஆகஸ்ட், 2013\nபதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்\nவணக்கம் நண்பர்களே... பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய எனது பார்வையை சில காரணங்களால் பகிர முடியவில்லை; இதோ முந்தைய வருடம் முதல் பதிவர் திருவிழா சந்திப்பிற்கு முன் பகிர்ந்த பதிவு Click → இங்கே /// இது ஒரு பொன் மாலை பொழுது... வான மகள் நாணுகிறாள்; வேறு உடை பூணுகிறாள்; இது ஒரு பொன் மாலை பொழுது... வான மகள் நாணுகிறாள்; வேறு உடை பூணுகிறாள்; இது ஒரு பொன் மாலை பொழுது... வானம் எனக்கொரு போதி மரம்; நாளும் எனக்கது சேதி தரும்;(2) ஒரு நாள் உலகம் நீதி பெறும்; திருநாள் நிகழும் தேதி வரும்; கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:35 70 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம், ரசிக்க\nபுதன், 31 ஜூலை, 2013\nவணக்கம் நண்பர்களே... கணினியில் முதல் அனுபவம் - தொடர்பதிவு எழுத அழைத்த மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி... அங்கங்கே பாடலை ரசிக்க பா என்பதற்கு அருகே சுட்டியை √ செய்வது போல் சொடுக்காமல் ரசிக்கலாம்... இனிய நினைவுகளோடு இதோ : பா 1 படம் : இதயகமலம்உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...\nநீ இல்லாமல் நானும் நானல்ல...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:23 107 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தொழில்நுட்பம், பாடல் வரிகள், ரசிக்க\nதிங்கள், 22 ஜூலை, 2013\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது (பகுதி 7) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் \nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:43 73 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\nதிங்கள், 15 ஜூலை, 2013\nஇதென்ன புதுக் கதையா இருக்கே... (ஆகுமா \n\"அப்பாடா... மழை நின்று விட்டது... சுற்றுலா வீணாகி போய் விடுமே என்று நினைத்திருந்தேன்... வா நண்பா அருவியில் குளிக்கப் போகலாம்... \"\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:56 84 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம்\nபுதன், 3 ஜூலை, 2013\nவணக்கம் நண்பர்களே... // நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது... நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது... சிரித்துச் சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா... மனம் துடித்து துடித்துச் சேர்ந்த பின்னே தோல்வி காணுமா... மனம் துடித்து துடித்துச் சேர்ந்த பின்னே தோல்வி காணுமா... தந்தை பிரித்துப் பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா... தந்தை பிரித்துப் பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா... மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை... நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்...// தேன் நிலவு (படம்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:23 93 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nபுதன், 26 ஜூன், 2013\n /// (படம் : மாயாவி ↓→) எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... அது வரை நாமும் சென்றுவிடுவோம்... விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்... ஓஓஒஓஒ... பரவசம் இந்தப் பரவசம்... என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே... கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுதும் அவனது வீடு... கண்கள் மூடியே வாழ்த்து பாடு... /// முந்தைய பதிவான இங்கே சென்று சூடா ஒரு காஃபி குடித்து விட்டு வந்து வாசித்தால் சுகமாகவும் இருக்கும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:39 76 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம்\nபுதன், 19 ஜூன், 2013\n/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///\n உங்கள் பதிவை (அருமையாச் சொன்னீங்க...) படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:57 91 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\nபுதன், 12 ஜூன், 2013\nவணக்கம் நண்பர்களே... (படம் : தாயில்லா பிள்ளை) /// கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு... நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன‌ நெருப்பு... ஒட்டும் இரு உள்ள‌ம் த‌ன்னில் ப‌ற்றிக் கொண்ட‌து... அந்த‌ புத்த‌ம்புது நெருப்பைத் தானே காத‌ல் என்ப‌து... ஒட்டும் இரு உள்ள‌ம் த‌ன்னில் ப‌ற்றிக் கொண்ட‌து... அந்த‌ புத்த‌ம்புது நெருப்பைத் தானே காத‌ல் என்ப‌து... க‌விஞ‌ர் சொன்ன‌து... படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா... DD : பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா... நான் படிப்பதெங்கே...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:42 79 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை\nபுதன், 5 ஜூன், 2013\nவணக்கம் நண்பர்களே... கள்வனைக் கண்டு கொண்டீர்களா... புதிய பதிவர்களுக்கும் உதவும் சிலவற்றை முந்தைய பதிவில் : அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்... புதிய பதிவர்களுக்கும் உதவும் சிலவற்றை முந்தைய பதிவில் : அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்... (வே.வி.1) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:25 66 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம், DD Mix\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்... (பகுதி 8) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:13 71 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nநமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன \nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:40 76 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை\nஅதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...\nவணக்கம் நண்பர்களே... அனைத்து தொழிற்நுட்ப நண்பர்களுக்கு முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்...♥♥♥ புதிய பதிவர்களுக்கும் உதவும் என்கிற எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:03 83 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம், DD Mix\nபுதன், 8 மே, 2013\nதூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது (பகுதி 7) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:42 81 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nபுதன், 1 மே, 2013\nஎன் வலி... தனி வழி...\nவணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலை தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:11 82 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை\nவியாழன், 25 ஏப்ரல், 2013\nவணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலை தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:16 59 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, ISO\nபுதன், 17 ஏப்ரல், 2013\nஅதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது \n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை மரம் நட்டவர்களை மறக்கலாமா... (பகுதி 6) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:10 83 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nபுதன், 10 ஏப்ரல், 2013\n என் வீட்டில் குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி... அதான் எனக்கு பெரிய பிரச்சனை... யாரும் சொல்ற பேச்சை கேட்குறது இல்லை... ம்... சரி, அதை விடு; நான் விசயத்திற்கு வருகிறேன்...\"\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:12 78 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, ISO\nபுதன், 3 ஏப்ரல், 2013\nஉனக்குள் ஒருவன்... உணர்ந்தால் (பகுதி 3)\nவணக்கம் நண்பர்களே... \"இருளில் விழிக்கின்றாய், எதிரே இருப்பது புரிகின்றதா இசையை ரசிக்கின்றாய், இசையின் உருவம் வருகின்றதா இசையை ரசிக்கின்றாய், இசையின் உருவம் வருகின்றதா உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா வெளியே தெரிகி்ன்றதா கடவுள் இருக்கின்றார், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா காற்றில் தவழுகிறாய், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா காற்றில் தவழுகிறாய், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா கண்ணுக்குத் தெரிகின்றதா...\" (படம்: ஆனந்த ஜோதி)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:06 63 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\nவியாழன், 28 மார்ச், 2013\n குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை சூடா... ஒரு காஃபி... (பகுதி 5) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 11:10 65 கரு��்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊற்று, கவிதை, சிந்தனை, ரசிக்க\nவியாழன், 21 மார்ச், 2013\nவணக்கம் நண்பர்களே... ஆய்வை ஆரம்பிப்போமா... அதற்கு முன் விருப்பமுள்ளவர்கள் SET என்று dindiguldhanabalan@yahoo.com-க்கு தகவல் அனுப்ப இங்கே சொடுக்கவும்... sms மூலம் இமெயில் முகவரியையும் சேர்த்து 09944345233-க்கும் அனுப்பலாம்... அவர்களுக்கு pdf வடிவில் அனுப்பி வைக்கிறேன் --> நிறைவு பகுதியை முடித்த பின்... இனி...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:28 53 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, ISO\nபுதன், 13 மார்ச், 2013\nவணக்கம் நண்பர்களே... எழுதுவதற்கு எழுத்துக்கள் பேசுகின்றன... மேடைப் பேச்சிற்கு எழுத்துக்கள் திக்குகின்றன.. பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்.. பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்..\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:10 70 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை\nபுதன், 6 மார்ச், 2013\nஎன் எழுத்துகள் என்னைப் பார்த்துச் சிரித்தன... ஏன்... முந்தைய பகிர்வில் (இன்று ஒரு நாள் மட்டும்) ஒன்றை புகைப்படமாக எடுத்து இணைத்து வெளியிட்டேன்... பதிவு தளத்தில் இல்லை என்று பலரிடமிருந்து தகவல்... பதிவின் கடைசி வரியின் படி கற்றுக் கொண்டது-மடிக்கணினி நம் வேகத்திற்குச் சரி வராது என்பது தான்... ...ம்... 26 வருடம் கழித்துக் கல்லூரி நண்பனுடன் ஒரு சந்திப்பு... அப்போது ஒரு சிந்திப்பு... அதுவே இந்தப் பதிப்பு...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:10 64 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 பிப்ரவரி, 2013\nஇதே வாழ்வை தான் வாழ்வீர்களா...\nவணக்கம் நண்பர்களே... வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இல்லை... என்ன வாழ்க்கைடா இது... திவா கி திவா... என்ன இது உளறல்... திவா கி திவா... என்ன இது உளறல்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் பிற்பகல் 7:16 75 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) ���ேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஉன்னை அறிந்தால்... (பகுதி 1)\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nதைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி\nவிட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...\nபட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)\nதன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...\nஅளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி\nபதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்\nஇதென்ன புதுக் கதையா இருக்கே... (ஆகுமா \nநமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன \nஅதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...\nதூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...\nஎன் வலி... தனி வழி...\nஅதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது \nஉனக்குள் ஒருவன்... உணர்ந்தால் (பகுதி 3)\nஇதே வாழ்வை தான் வாழ்வீர்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2014/01/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:38:20Z", "digest": "sha1:A7Y6T2V5P3DNJ7DSSUDVLT4VYONESATT", "length": 9072, "nlines": 174, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 23 January 2014 at 09:18\n/// தோழமைத் துணிவும் சேர்ந்ததும்\nதொடரும் துன்பமும் விலகிடும் ///\nபல வரிகள் உண்மை ஐயா...\nமனம் சோர்ந்த நேரத்தில் இப்படி ஒரு தேவதை தேவையாய் இருக்கிறாள் \nநட்புகள் மேல உங்களுக்கு இவ்வளவு பாச��ா இதே பாணியில் தொடர்கிறீர்களே அதனால் கேட்டேன். நன்றாக உள்ளது.\n(த.ம.6) தொல்லைகளை நீக்குபவர்கள் நண்பர்களே என்று புரிந்துகொண்டதற்கு நன்றி\nதொல்லைகள் மறைந்து சென்றிடும்\" என்ற\nநம்பிக்கை தரும் கவிதை வரிகள்..... பாராட்டுகள்.\nசத்தியமான வார்த்தைகள் அருமை அருமை ....\nநல்ல அருமையான நேர் சிந்தனைகளை விதைக்கும் அருமையான கவிதை வரிகள்\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nபுத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாரா...\nதிருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்...\nதவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhilneel.blogspot.com/2012/01/7.html", "date_download": "2018-07-21T19:33:30Z", "digest": "sha1:AOE35U3RX7PQXWF3O3ZYLSZYI4T7SKOP", "length": 9900, "nlines": 231, "source_domain": "muhilneel.blogspot.com", "title": "blank'/> muhilneel: கதை - 6", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)\nசௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள். கீர்த்திக்கு சௌமியா மீதும், இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..\nஅடுத்த நாள் மாலை 6:00 மணி ....\nபிரிவு உபசார விழா முடிந்து, நால்வரும் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர்.சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன.ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீர்த்தி பேச ஆரம்பித்தான்.\" சௌமியா, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே\" என்றான். \"சொல்லு கீர்த்தி\" என்றாள் சௌமியா. உடனே கீர்த்தி, \"நான் உன்னைக் காதலிக்கிறேன்\" என்றான். உடனே இந்திரஜித், \"நான் உன்னைக் காதலிக்கிறேன் லாவண்யா\" என்றான். சௌமியா,லாவண்யா இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவ்விடத்தில் அமைதி நிலவியது. அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்.\" இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம். அதற்குள், நாமும் நம் கல்வி நிலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வோம்\" என்றாள் லாவண்யா.அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தனர் கீர்த்தியும் இந்திரஜித்தும்.மனதில் தெளிவு பிறந்தவர்களாய் புதிய உற்சாகத்துடன் நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வாழ்வில் வசந்தங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.\nTamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி\nதடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\nநெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்\nகாளமேகப் புலவர் - tongue twisters\nபொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்\nஎண்ணிக்கை புதிர் - விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2015/07/6-6-useful-software-free.html", "date_download": "2018-07-21T19:27:28Z", "digest": "sha1:XO77WDRSRCCRKX6TK732ZH4MAFTJUBFN", "length": 12679, "nlines": 192, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : பயனுள்ள 6 மென்பொருள்கள் இலவசமாக ...(6 USEFUL SOFTWARE FREE)", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபயனுள்ள 6 மென்பொருள்கள் இலவசமாக ...(6 USEFUL SOFTWARE FREE)\nநமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம். மிக சில மென்பொருள்களையே பணம் கொடுத்து வாங்குகின்றோம் . பல மென்பொருள்களை இலவசமாகவே பெறுகிறோம். அல்லது கிராக் செய்து பயன்படுத்துகிறோம். இன்று நாம் பார்க்க போவது இணையத்தில் இலவசமாக கிடைக்கும் முக்கியமான ஆறு மென்பொருள்களை பற்றிதான் .\nஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தாத ஆட்களே இல்லை எனலாம். ஒரு சிலர் விண்டோஸ் போன் பயன்படுத்துகிறார்கள். அவர்களும் தங்கள் போனை ஆண்ட்ராய்ட் போல மற்ற இது உதவுகின்றது.\n2D அனிமேஷன் செய்ய பயன்படும் மிக சிறந்த மென்பொருள் இது. இதை பயன்படுத்தி அழகான, எளிதான அனிமேஷனை உருவாக முடியும்.\nஇணையத்தில் அல்லது கணினியில் ரேடியோ மூலம் பாடல் கேட்கும் அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் இது .இதன்மூலம் துல்லியமாக பாடல்களை கேட்க முடியும் .\nநாம் கேமரா அல்லது மொபைல் மூலம் எடுத்த சாதாரண டிஜிடல் படங்களை அழகான கோட்டு ஓவியமாக, கார்டுனாக மாற்ற உதவும் மென்பொருள் இது. நமது போட்டோவை மிகவும் அழகாக மாற்ற இது உதவுகின்றது.\nMS OFFICE பயன்படுத்தாத நபர்களே இல்லை எனலாம். அதில் உள்ள அனைத்து ஆப்ஷன்களையும் கொண்டு மிக சிறிய அளவுடன் வந்துள்ள மென்பொருள் இது. இந்த தொகுப்பை பயன்படுத்தி கோப்புகள் , SPREADSHEET போன்றவை உருவாக முடியும். பயன்படுத்த மிக எளிதான ஒன்று இது.\nநமது கணினியில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கோப்புகளை காலி செய்ய உதவும் மென்பொருள் இது. கணினியில் நினைவு திறனை அதிகரிக்க இது உதவுகின்றது. இது சிறிய அளவிலான மென்பொருள் ஆகும். பயன்படுத்தி பாருங்கள்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபயனுள்ள 6 மென்பொருள்கள் இலவசமாக ...(6 USEFUL SOFTW...\nகலாம் : காலத்தால் அழிக்கமுடியாத பெயர்\nவைரசால் பாதிக்கபட்ட பென்டிரைவில் இருந்து பைல்களை ...\nசைபர் க்ரைம் (Cyber Crime)\nபதிவர்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி...\nமன நிறைவு தரும் ரமலான் நோன்பு\nசிவாஜிராவ் முதல் சிவாஜி வரை FREE E-BOOK\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nபாகுபலி - சினிமா விமர்சனம்\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇலவசமாக சில மென்பொருள்கள் (Free Softwares)\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பி��ந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roshnivenkat2.blogspot.com/2015/07/", "date_download": "2018-07-21T19:28:46Z", "digest": "sha1:GI5NFHOYSEK7UL36IM2LIRN3CSIIK5YF", "length": 8266, "nlines": 154, "source_domain": "roshnivenkat2.blogspot.com", "title": "வெளிச்சக்கீற்றுகள்: July 2015", "raw_content": "\nநான் வரைந்த ஒரு ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த ஒரு ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த ஒரு ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த ஒரு ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த ஒரு ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த கணேஷா ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த பிள்ளையார் ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த சிவன் ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த அன்னையர் த��ன ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த காவடி ஆட்டம் ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த கணேஷா ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த பிள்ளையார் ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\nநான் வரைந்த பொய்க்கால் குதிரை நடன ஓவியம்…..\nமுன்னரே அப்பாவும் அம்மாவும் தங்கள் முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:33:08Z", "digest": "sha1:FRL6WGPHTFAKWEGFHAWI3WIQZXH7LLRL", "length": 12799, "nlines": 294, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ம்ம்ம்ம்", "raw_content": "\nஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் த.மு .எ.க.ச வின் கிளைக் கூட்டம் நடந்தது.\nஇலக்கிய ஆர்வலர்களின் கூட்டம் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமின்றி சிரித்துக் கொண்டேயிருந்தோம்.\nசெவிக்குணவாய் கவிதைகள்,கட்டுரைகள்,சொற்பொழிவு,கருத்து புதுமையென ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்து வழங்கப்பட்டது.\nஅதில் என் பங்காய் .......\nஇரவில் மனைவியின் ‘ம்’ஐ தரும்..\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nபாரதி கண்ட கனவு நனவாகவில்லை\nஎன் .... கனவுகளின் நாட்குறிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:35:54Z", "digest": "sha1:SNKJNPKWENY4PIYTHJ3Q2UG3EQHUNDLA", "length": 9057, "nlines": 251, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: சொல்", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 20:19\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 June 2014 at 20:51\nஅட அட அருமை கீதா\nகரந்தை ஜெயக்குமார் 20 June 2014 at 07:45\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n28.06.14 சென்னையில் கட்டிடம் சரிவு\nபுரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது\nஎன் வாழ்வில் மறக்க முடியாத நாளாக 27.06.14\n5] என் வண்ணத்தூறலில் ஐந்து\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/06/blog-post_6.html", "date_download": "2018-07-21T19:35:39Z", "digest": "sha1:QJS4N7YOT7FJHC2K6USWK65DQK7UOIFK", "length": 9661, "nlines": 252, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: இயற்கை", "raw_content": "\nஎன்ன உவமை என்ன கற்பனை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 7 June 2014 at 08:22\nதங்கள் கவிதை மழையும் தொடரட்டும்\nவெளுத்துவிட்ட இயற்கை நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.\nமரநார் - உவமை அழகு. பாராட்டுகள் கீதா.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n28.06.14 சென்னையில் கட்டிடம் சரிவு\nபுரட்சித் தென்றலாக மாற அழைக்கும் விருது\nஎன் வாழ்வில் மறக்க முடியாத நாளாக 27.06.14\n5] என் வண்ணத்தூறலில் ஐந்து\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_426.html", "date_download": "2018-07-21T19:33:27Z", "digest": "sha1:I7BREGN67O4NURS7CIBUBSIK2RVXJGTO", "length": 19085, "nlines": 207, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே ப���சு...: லிங்கா திடுட்டு கதையா ( வீடியோ )", "raw_content": "\nலிங்கா திடுட்டு கதையா ( வீடியோ )\nரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ரவிரத்னம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமது 'முல்லைவனம்-999' என்ற படத்தின் கதையை திருடிவிட்டதாகவும், 2013-ல் யூடியூபில் தனது கதையை பதிவேற்றி உள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'லிங்கா' படத்தின் கதையும், 'முல்லை வனம் 999' படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஎனவே தமது கதையை பயன்படுத்தி உள்ள 'லிங்கா' படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், குழு அமைத்து கதையின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், லிங்கா படப்பாடல் வெளியூட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.\nரவிரத்தனம் மனுவை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி வேணுகோபால் விசாரித்தார். ரவிரத்தனம் மனுவுக்கு லிங்கா படத் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் டி.ஜி.பி. செய்தி ஒளிப்பரப்புத் துறை செயலர், பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், வசன கர்த்தா பொன்குமாரும் பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை நவம்பர் 19-க்கு நீதிபதி வேணுகோபால் ஒத்திவைத்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nLabels: சினிமா, செய்தி, வீடியோ\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்ப���ம் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை ��ீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்���ள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:39:24Z", "digest": "sha1:W5V7ZH3KWHURL56LPRTKPNC2R4MVLVDI", "length": 36526, "nlines": 356, "source_domain": "www.dinacheithi.com", "title": "கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு. | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அதிகரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nசி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nமுக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் – கனிமொழி பேச்சு.\nபுதுச்சேரிக்கு முழு அதிகாரம் வலியுறுத்தி 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்களுடன் டெல்லி பயணம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.\nதவறாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பரிந்துரைக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஅமித்ஷா மகன் எப்படி 1000 கோடி சம்பாதித்தார்\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nமேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இல்லை – திருநாவுக்கரசர் பேட்டி.\nதன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின் கருத்து.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 19 பேர் பலி – சைப்ரசில் பரிதாபம்.\nகியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி – 50 ஆண்டு கால இருண்ட காலம் முடிவுக்கு வந்தது.\nசிரியாவில் கொடூரம் – பீப்பாய் குண்டு வீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் பலி.\nரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது.\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஷிய அதிபர் புதின்.\nமருந்தில் வி‌ஷத்தை கலந்து 20 நோயாளிகளை கொன்ற நர்சு அதிகம் தொல்லை கொடுத்தவர்களை கொன்றதாக பரபரப்பு தகவல்.\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்.\nபலாத்கார குற்றத்துக்காக கைது செய்ய வந்த போலீஸ்காரரை கொலை செய்த புத்த பிட்சு.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது – காருக்கு தனக்கு தானே தீ வைத்து விட்டு நாடகம்.\nஇரு சக்கர வாகனத்தில் சென்றால் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒருவர் அல்ல.. இருவரும்..\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவ���்ட ஆட்சியர் தகவல்.\nநாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.22.820 கோடி கட்டணம் வசூல்.\nவதந்திகள் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்.\nதமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை – நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.\nஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சி – ரூ.2 லட்சம் கட்டணத்திலும் பயணிகளுக்கு தொல்லை.\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை – முதல்-அமைச்சர் பாரிக்கர் உத்தரவு.\nகுழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீத பூச்சிமருந்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nலோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.\nஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் விற்பனை இல்லை – தெலங்கானாவில் அதிரடி அறிவிப்பு.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.\nகாவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பது இல்லை – உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nலாரிகள் வேலைநிறுத்தம் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்.\nஎட்டுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளை சந்தித்தால் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.\nமருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\n19-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – சி.பி.சி.ஐ.டி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகுடும்பத்தினருடன் செலவிட காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்த���்.\nஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nசெப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் – போலீஸ் கமிஷனர் பேட்டி.\nஅரசு அனுமதியின்றி காட்டை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ்.\nவருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.\nரத்த தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் – சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 277 அரசு ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி பதில் மனு.\nஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.\nசென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.\nமணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் – 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை.\nகிரிக்கெட் வீரர் ‌ஷமிக்கு சம்மன் – மனைவி தொடர்ந்த செக் மோசடி வழக்கு.\nமூன்றாவது ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.\nஇந்திய கைப்பந்து அணி கேப்டனாக தமிழக வீரர் முத்துசாமி தேர்வு.\nபிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை – தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்.\nஉலக கோப்பை கால்பந்து அரைஇறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா.\n கேள்வி எழுப்பும் மத்திய தகவல் ஆணையம்.\nநாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-இங்கிலாந்து பலப்பரீட்சை.\nபிபா உலக கோப்பை – 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி.\nஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.\nHome செய்திகள் உலகச்செய்திகள் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு.\nகிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு.\nஅமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன.\nஇதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த வரும் 16-ந் தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.\nமுதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக நிருபர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் என அமெரிக்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷியா இண��த்து கொண்டதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. எனவே, கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும்வரை ரஷியா மீதான பொருளாதார தடைகளை விலக்கிகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.\n1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,\nஇவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.கிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.\nகிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.\nஉக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளது நினைவிருக்கலாம்.\nPrevious Postகேன்சரால் அவதிப்படும் சோனாலி பிந்த்ரே. Next Postதீபாவளி பண்டிகை- ரெயில்களில் நாளை முதல் முன்பதிவு\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.\nபெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்.\nசிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்.\nவட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – நடிகர் விஜய் பெயர் பரிந்துரை.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தததால் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அம்பலம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nபஜாஜ் ஆட்டோ லாபம் 24 சதவீதம் அத��கரிப்பு.\nதூத்துக்குடி கலவர வீடியோவை பொதுமக்களுக்கு காட்டவேண்டும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nசேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி\nபுதின் அமெரிக்கா வரும்படி டொனால்டு டிரம்ப் அழைப்பு.\nதிரைப்பட சண்டை காட்சிகளுக்கு மாநிலத்தின் 50 சதவீதம் கலைஞர்கள் பணியமர்த்த வேண்டும் – விரைவில் புதிய ஒப்பந்தம்.\nநவீன தொழில் நுட்பத்தில் துறைமுகம்-மதுரவாயல் சாலை பணிகள் 4 மாதத்தில் தொடங்கும்.\nசமையலரை மிரட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை – மார்க்சிஸ்டு வலியுறுத்தல்.\nCategories Select Category சினிமா (28) சென்னை (32) செய்திகள் (232) அரசியல் செய்திகள் (48) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (63) மாநிலச்செய்திகள் (61) மாவட்டச்செய்திகள் (27) வணிகம் (38) வானிலை செய்திகள் (6) விளையாட்டு (46)\nசிறை கைதிகளுக்கான அழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி 12-ந் தேதி சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:19:52Z", "digest": "sha1:Y72CSJJ7ABXU3IPT6WMI3KYAXGJEIWAJ", "length": 3826, "nlines": 48, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நோக்கியாவுடன் கைகோர்க்கும் எல்ஜி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமொபைல் நிறுவனங்கள் மாறி மாறி தொழில் நுட்ப யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நோக்கியாவின் தொழில்நுட்பங்களை பயன் படுத்திக்கொள்ள எல்ஜி ஒப்பந்தம் செய்துள்ளது. நோக்கியாவிடம் இருந்து அறுபதற்க்கும் மேற்பட்ட லைசன்ஸ்களை எல்ஜி பெற இருக்கிறது, அதில் 2ஜி, 3ஜி, 4ஜி தொலைபேசி தொடர்பு சார்ந்த தொழில்நுட்பமும் அடங்கும். மாபெரும் ஸ்மார்ட் போன் ஒப்பந்தமாக கருதப்படும் எல்ஜி உடனான இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.\nஇந்த ஒப்பந்தம் ஒரு முதல் படிதான், வருங்காலத்தில் இன்னும் நிறைய ஒத்துழைப்புகளை இந்த இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் என்று கூறியுள்ள எல்ஜி நிறுவனம், நோக்கியவுடனான இந்த ஒப்பந்தம் 1 முதல் 2 வருடங்கள் வரை நீடிக்கும் என்ற விடயத்தை தவிர ஏனைய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2011/05/06/rtp-03/", "date_download": "2018-07-21T19:02:22Z", "digest": "sha1:MFFBBUOFUN7EK7I635Y4IIKAPTPR4PJT", "length": 58492, "nlines": 181, "source_domain": "arunn.me", "title": "ராகம் தானம் பல்லவி – பாகம் 3 – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nராகம் தானம் பல்லவி – பாகம் 3\nராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம்.\nதொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளை படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக பல சம்பந்தமில்லா விஷயங்களை சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஒரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் தயங்காமல் அப்பத்தியை விட்டு மேலே படித்துக்கொண்டே செல்லுங்கள். ஒலிக்கோப்புகளையும் கேளுங்கள். நம் சங்கீதம் என் விளக்கங்களையும் மீறி நமக்கு நிச்சயம் புரியும். சந்தேகம்/தவறுகள் இருந்தால் மடலிடுங்கள் அடுத்த பாகத்தில் சரிசெய்துவிடுவோம்.\nபல்லவி என்றால் பதம் லயம் வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர். இப்படி யார் முதலில் வகுத்தது என்று தெரியவில்லை. பதம் என்றால் சாஹித்யம் அல்லது பாட்டு வரிகள். லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது. வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.\nசரியாக பாடப்படும் பல்லவியை, சரியாய் புரிந்துகொண்டு ரசிப்பதற்கு ஓரளவு தாளம் (லயம்) பற்றிய அறிவு வேண்டும். இல்லையேல் பல வேளைகளில் என்னய்யா பல்லவி, எல்லாம் ஒன்னும்புரியாத வெறும் கணக்குவழக்கு என்று குறைசொல்லத்தோன்றும். புரியவில்லை என்றால் எப்படி “வெறும் கணக்குவழக்கு” என்று உபயோகமற்றதாக்குகிறீர்கள் என்றால் கோபம்வரும். அதேபோல், சாஹித்ய வரிகளின் பொருள் தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் ஏன் இங்கு வார்த்தையை உடைக்கிறார், ஏன் பல்லவியின் இந்த வார்த்தையை எடுத்துக்கொண்டு நிரவல் செய்கிறார், ஏன் நிரவல் செய்யவில்லை, என்பதெல்லாம் தெளிவாகாது. அதைப்போல், வின்யாசம், அதாவது சங்கீத சித்துவிளையாட்டுகள் என்னென்ன, எங்கெங்குவருகிறது, ஏன் த்ரிகாலம் மட்டும் பாடுகிறார், ஷட்காலமும் பாடவில்லை என்று ரசிக்கத்தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் பக்கத்து சீட் தாத்தா ஆஹா என்கையில் ஏன் என்று புரியாது.\n(ஆனால், இன்று பல ரசிகர்கள் கண்ட இடத்தில் கைதட்டுவது பற்றி கவலைகொள்ளாதீர். கச்சேரியில் கைதட்டல் என்று ஒரு அழகான கட்டுரை தலைப்பு உதிக்கிறது. உள்ளடக்கம்தான் என் முதுகில் தட்டுவாங்கவைத்துவிடும்.)\nபல்லவிகள் பலவகை. திரைப்படப்பாடல்களில் வரும் முதல் இரண்டு வரிகள் அனைத்தும் பல்லவிகளே. கீர்த்தனைகளிலும் இவ்வாறே. ஆனால் கீர்த்தனைகளில் அனுபல்லவி நிச்சயம் வரும். பிறகே சரணம். திரைப்படப்பாடல்களில் இப்பொதெல்லாம் பல்லவி, பின் சமஷ்டி சரணங்கள்தான். கீர்த்தனை பல்லவிகளே முதலில் RTPயின் பல்லவிகளாக உபயோகிக்கப்பட்டது என்கிறார் வேதவல்லி (தன் புத்தகத்தில்). பிறகே, RTPக்கான பிரத்யேக பல்லவிகள் அமைக்கப்பட்டதாம். RTPக்கான பல்லவிகளை, சம, அதீத, அனாகத எடுப்பு பல்லவி, ஷட்கால பல்லவி, ராகமாலிகை பல்லவி, ராட்டை பல்லவி, நடைபல்லவி, த்விதாள அவதான பல்லவி, கோபுச்ச பல்லவி என்று பலவகையாக பார்க்கலாம். பல்லவி என்றால் பாட்டு வரிகள் என்பது இவைகளுக்கெல்லாமும் பொருந்தும்.\nபல்லவியை கேட்பதே ரொம்ப கடினம் என்று ஜெர்க் விடுவதாக நினைக்காதீர்கள். முன்னர் சொன்னதுபோல, சரியாக பாடப்படும் பல்லவியை சரியாக புரியாமலும் ரசிப்பதற்கு காதும் பொறுமையும் போதும். நிச்சயம் கேளுங்கள். பல படிமங்களில் விளங்குவதுதான் கலை. அவரவரின் அப்போதைய புரிதல் படிமத்திற்கு ஏற்ப, இசைக்கலை மனதிற்கு இசைந்து அனுபவப்பொக்கிஷங்களை அருளும். தன்னால் மேலும் விளங்கும்.\nபல்லவியை பற்றி சுருக்கமாக வரலாற்றிவிட்டு அதன் வகைகளுக்கும் உதாரணம் தருவோம். பல்லவி பாடும் வழக்கம் பதினெட்டம் நூற்றாண்டில்��ான் பிரபலமானதாக தெரிகிறது. இந்த வரலாற்றின் பெரும்பகுதியை சாம்பமூர்த்தி, வேதவல்லி, பந்துலராமா இசைப் புத்தகங்களில் இருந்து கலக்கியுள்ளேன். கட்டுரை கீழே புத்தகங்களின் சான்றேடுகள் உள்ளது. மிச்சம் கேண்டீன்களில் கேட்டது.\nராஜா துலஜாவின் அரசவை கலைஞராக திகழ்ந்த பச்சிமிரியம் ஆதியப்பா (1763 – 1787) பல்லவி பாடுவதை முதலில் ஒருங்கிணைத்ததாக அறிகிறோம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் குரு (குரு சங்கீத ஸ்வாமி) அவரை ஆதியப்பா பல்லவி பாடுவதை கேட்டுவரச்சொல்லி அனுப்பினாராம். கவனிக்கவும், கேட்டுவர, கற்றுவர இல்லை.\nபிறகு சியாமா சாஸ்த்ரி பொப்பிலி கேசவய்யாவை தஞ்சாவூர் சமஸ்த்தானத்தில் பல்லவி போட்டியில் வென்றதாக வரலாறு. சிம்மனந்தனதாள (108 அக்‌ஷரங்கள்) பல்லவிக்கு எதிர்பாட்டாய் சரபனந்தன தாளத்தில் (79 அக்‌ஷரங்கள்) பல்லவி பாடி.\nஆதி தாளத்துடன் (8 அக்‌ஷரம்) ஒப்பிடுகையில், இவ்வகை தாளங்களின் கால அளவு நீளமானது. பிறகு சமயம்வருகையில் பார்ப்போம்.\nஅக்காலத்தில் பல்லவி போட்டிகள் பிரபலம். சாம்பமூர்த்தி தனியே ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார். இரு இசைக்கலைஞர்களிடையே போட்டி என்றால், ஒரு மூத்த இசை கலைஞர் அம்பயர். முதலில் இ.க. 1 ஒரு ராகத்தில் ஆலாபனை செய்து பொளக்கவேண்டும். இ.க.2 அது என்ன ராகம் என்று கண்டுசொல்லிவிட்டு, ஸ்பாட்டிலேயே அந்த ராகத்தில் பல்லவியின் அனைத்து அங்கங்களும் மிளிர ஒரு பல்லவி கம்போஸ்செய்து காட்டவேண்டும். அப்பல்லவியை இ.க.1 சமத்காரமாக பாடிவிட்டால், ஆட்டம் எதிர்புறம் திரும்பும். இப்போது இ.க.2 ஒரு ராக ஆலபனை செய்யவேண்டும். இ.க.1 இதில் பல்லவி. இ.க.2 அதை பாடவேண்டும்.\nஇருவரும் சரியாய் செய்துவிட்டால் ஆட்டம் டிரா. அம்பயர் தாத்தா இருவரையும் தழுவி தட்டிக்கொடுத்து பரிசளித்து அனுப்பிவிடுவார்.\nடிரா எப்போதாவதுதானாம். பல்லவி போட்டி பெனால்டி ஷூடவுட்டைவிட மோசம். நிச்சயம் போட்டியில் ஒருவர் சொதப்பிவிடுவாராம்.\nபண்டிதர்களால் “மஹா பெரியவா” என்று போற்றப்படும் மஹாவைத்தியநாத ஐயர் நாராயணகௌளையில் நாள் முழுவதும் (மிகை விடுத்து, அட்லீஸ்ட் பல மணி நேரங்கள் என்று கொள்ளலாம்) விஸ்தாரமாக RTP பாடி போட்டியில் வென்றதாக சங்கீதவரலாறு. இப்போது கச்சேரி மேடையேறும் வித்வான்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த ராகத்தின் ஆரோஹ-அவரோஹணம�� தெரியுமா என்பதே சந்தேகம். ஏன் என்று ஆராய்வது வேறு கட்டுரையின் விஷயம்.\nபல்லவி பற்றி பல புத்தகங்கள் உள்ளன. அவற்றை நான்குவகையாக்குகிறார் வேதவல்லி தன் புத்தகத்தில். முறையே, பல்லவியின் சாஹித்யத்தை மட்டும் தொகுத்தளிப்பவை (நவரோஜ், புன்னாகவராளி, அஸாவேரி என்று மேடைக்குவராத ராகங்களிலும் என்று 153 பல்லவிகள் கொண்ட தாச்சூர் சிங்கராச்சார்யலூ இயற்றிய கானேந்து சேகரம், 1912), பல்லவி பாடும் முறையை சுருக்கமாய் சொல்பவை (சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்சினி), பல்லவி பாடும் முறையை விளக்கமாய் சொல்பவை (சாம்பமுர்த்தியின் சவுத் இண்டியன் மியூசிக் பாகம் 4, 1963, புத்தகமே உதாரணம்), பல்லவி சொல்கட்டு, ஸ்வரங்கள், வகைகள் என்று அதிரடியாக விளக்குபவை (பல்லவி ஸ்வரகல்பவல்லி – திருவொட்டியூர் தியாகைய்யர், 1900).\nரா.தா.ப.வை வளர்க்க ஸ்ருதி இதழ் பட்டாபிராமன் பெருமுயற்சி செய்துள்ளார். என்பதுகளில் (1980) எம்.எல்.வஸந்தகுமாரி, செங்கல்பட் ரங்கநாதன் என்று பலர் பங்கேற்ற பல்லவி பட்டறைகள் நடத்தியும், பயிலறங்குகளில் இளம்வித்வான்களை தேர்ச்சிபெறவும் செய்துள்ளார். இன்றும் ரா.தா.ப.வை உழைத்து வெற்றிகரமாக பாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பலரை முதல் இரண்டாம் பாகங்களில் குறிப்பிட்டுள்ளேன். முதல் பாகத்தில் எழுதியுள்ள சில நிலமைகள் மாறுமானால், மேடையேறி பாடுபவர்கள் அனைவரும் இப்படி இருக்கமுடியும். ரசிகர்களின் பங்கும் மிகமுக்கியம்.\nபல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டும்மல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய கணக்குகளும் மெலடி ரிதம் என போட்டிபோட்டு கலக்கிவருவதுதான் பல்லவி.\nசிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றொ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு என்று அங்கலாய்ப்பர். இக்கட்சியில் பல இசைவிமர��சகர்களும் உண்டு. உண்மை இவர்களுக்கு பெரும்பாலும் தாளம் போட வராது. இல்லை சில ஆவர்தங்களுக்கு மேல் நிற்காது.\nபல்லவியை எப்படி அமைக்க வேண்டும் என்று நியதிகள் நிறைய இருக்கிறது. பொதுவாக பல்லவிக்கு மூன்று அங்கங்கள் இருக்கும். பூர்வாங்கம் (அல்லது ப்ரதமாங்கம்), உத்தராங்கம் (த்துவித்தீயாங்கம்), பதகர்பம் (தமிழில் அறுதி). பூர்வாங்கம் பல்லவியின் முதல் பாகம் (முதல் வரி போல), உத்தராங்கம் இறுதி பாகம். இணைப்பது அல்லது பிரித்துக்காட்டுவது அறுதி. ஒரு தாளத்தில் பல்லவி அமைகிறது என்றால், அறுதி தாளத்தின் ஒரு சுற்றில் நடுசெண்டரில் விழும்.\nராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||\nஎன்று ஆதி தாளத்தில் (8 அக்‌ஷரம்) இரண்டு களையில் சம எடுப்பில் தொடங்கி ஒரு பல்லவி அமைத்தால், அறுதி, நான்கு அக்‌ஷரத்தில் தாளத்தின் நடுவில், கொண்டுவில் விழும் (பியூரிஸ்டுகளுக்கு: “கொண்டு வா” அக்‌ஷர கணக்கு இழுவை என்றால், “ஞான கான” என்று மாற்றிக்கொள்ளுங்கள்).\nஆனால் இது கட்டாயமில்லை. நடுசெண்டருக்கு முன்னரும் பின்னரும் அறுதி இருக்கலாம். இப்படி இருந்தால் பல்லவியின் முதல் பாகமோ இறுதி பாகமோ அடுத்ததைக்காட்டிலும் நீட்டம். அறுதியே வைக்காமல் பல்லவி பாடுவேன் என்றும் சிலர் செய்துள்ளனர். அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதுடன் விட்டுவிடுவோம் (இது என் சப்ஜெக்டிவ் ஒப்பீனியன், அகவயமான கருத்து).\nபல்லவியை மேடையில் முதல்தரம் பாடுகையில் ஓரிரு ஆவர்த்த சுற்றுக்களுக்கு அதன் அமைக்கப்பட்ட தாளம், களை, காலப்பிரமாணம், எடுப்பு, தவறாமல் பாடுவது முக்கியம். முதலில் (பக்கவாத்யக்காரர்களையும் சேர்த்து) கேட்பவர்களுக்கு புரியும்படி தாளத்தை நன்கு போட்டு பல்லவியை பாடிவிடவேண்டும். பிறகே மற்ற சங்கதிகள். இது நியதி. ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பக்கவாத்யத்தை ‘கவனிப்பதற்கே’ அவ்வப்போது துணிக்குள் தாளம் போடும் பாடகர்கள் இருக்கிறார்கள்.\nசரி இப்போதைக்கு இது போதும். அதீத அனாகத எடுப்பு, அனுலோமம், ப்ரதிலோமம், த்ரிகாலம், ஷட்காலம், நிரவல், ஸ்வரகல்பனை, க்ருஹபேதம், ராகமாலிகை என்று நிறைய உள்ளது. இதில் சிலவற்றை, அடுத்த பாகத்தில் ஒரு பல்லவியை பிரித்து எழுத்தி விளக்குவோம்.\nஇப்போது பல்லவி கச்சேரியை தரையிறக்குவோம்.\nஏகப்பட்ட விதிகள் உள்ளது போலிருக்கே. என்னப்பா இது கேட்பதற்குமுன்னே இவ்வளவு மண்டைக்குள் ஏற்றவேண்டுமா என்றால், பல்லவி சுலப செய்முறையும் உள்ளது. பார்ப்போமா.\nஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும் நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.\nசரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்‌ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்.\nமுருகா, மால் மருகா, குருகுஹா, ஷண்முகா\nஇப்படி. கடைசி வேலவா வை வேல வா என்று பிரிப்பது முக்கியம். ஏன் என்று படிக்கையில் விளங்கும்.\nஇது பிடிக்கவில்லை என்றால், பாட்டிலி(லி)ருப்பதை பாத்திரத்தில் கொட்டி, முத்து, குமரா, கந்தா, செந்தில், நாதா, வடி, வாடி, ஆடி, ஓடி, சரவணபவா, மயில், மா, வா, தா, ஆ, அன், என்று வேறு பதார்த்தங்களை சேர்த்து, இம்முறை மிக்ஸியிலிட்டு கலக்குங்கள். இப்போது\nசரவணன், குஹன், சரவணபவ வடிவழகன்\nஎன்று வரலாம். கச்சேரியில் பாடும்முன் ஏவிஎம் ஸ்டூடியோவில் காப்பிரைட் பிரச்சனை வராதே என்று கேட்டுக்கொள்ளுங்கள்.\nஇப்படியாக உதிக்கும் பல்லவிகளை பிறகு, ஆதி, கண்ட ஜாதி திரிபுடை என்று ஏதோ ஒரு தாளத்தில் பொருத்தி, ஒரு ராகத்தில் மெட்டமைத்து பாடவேண்டும். இதற்கு முன்னர் கூறியபடி, தானம் தெரிந்திருந்தால் கைகொடுக்கும். இல்லை பல் வலிக்கும்.\nமேலும், வார்த்தைகளை போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம். குறையாய் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடிமுடித்துவிடுவார்கள்.\nசரி, கம்போஸிங்கில் அவ்வப்போது தானம்-ஞானம் மிக்ஸி ஓவராய் கிடைந்து\nமாதவன் மருகா, மாமயில் முருகா, எனையாளவா\nஎன்றும் வந்தால், நீர் கொடுத்துவைத்���வர். விரைந்தோடிவாவில் பொடி வைத்து, தோடி ராகத்தில் அமைத்து சங்கீர்ன திரிபுடை (9+2+2=13 அக்‌ஷரம்) தாளத்தில் பாடலாம் (நிஜந்தான்).\nஆனால் ஒன்று. பல்லவியில் ஆக்‌ஷன் வெர்ப், வினைச்சொல் இருக்கவேண்டும் என்று ஒரு நியதி. அதுபடி வரிசையாய் பெயர்ச்சொற்களாய் மேலே மிக்ஸியில் ஆட்டி வெறுமனே கூட்டிச்சொன்னதெல்லாம் பல்லவியாகாது. அதற்காகத்தான் இப்படி வேல வா, ஆடிவா, ஓடிவா, விரைந்தோடிவா, என்றும், முடியவில்லை என்றால் வெறுமனே வா என்றும் ஜல்லியடிப்பது.\nஅப்படியே போய் சைக்கிள் ஏறிவா, ஸ்கூட்டர் ஓட்டிவா, 12பி பஸ் பிடித்துவா என்றெல்லாம் பாடலாம். எல்லாம் ஆக்‌ஷன் வெர்ப்தானே.\nஏனெனில், “கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி”, “உப்புமா கிண்டடி பெண்ணே, நன்றாக” என்றெல்லாம் ஒம்மாச்சி அற்ற பெயர்சொற்களுடன், சரியான வினைச்சொல்லுடன், டைகர் வரதாச்சாரியார் 1920களிலேயே பல்லவி அமைத்துப்பாடியுள்ளதாக தெரிகிறது. அவருக்கு (ம், பெரும்பாலான அவர் தலைமுறையினருக்கும்) சங்கீதமே பிரதானம். சாஹித்யம் சாதாரணம். கேட்டவர் சொல்லிக் கேட்டவர் சொல்வதை கேட்டுச் சொல்கிறேன்.\nஅதேபோல் ஒம்மாச்சி, மனித பெயர்சொல்தான் பல்லவியில் வரவேனும் என்றில்லை,\nகுத்தாலத்து குரங்கே | மரத்தை விட்டிறங்கே ||\nஎன்றும் வினைச்சொல்லுடன் பல்லவி அமைக்கலாம். அமைத்திருக்கிறார்கள், பைரவி ராகத்தில், ஆதி தாளத்தில் (ஆதாரம்: பக்கம் 49, சவுத் இண்டியன் மியுசிக், பாகம் 4, சாம்பமுர்த்தி)\nமேலுள்ள பல்லவியை யாரராவது கச்சேரியில் பாடினார்களா தெரியவில்லை. ஆனால், அதற்கு முன் மிக்ஸி வைத்து கிடைந்த நம் பல்லவிகள் பலதை பலர் அவரவர் திறனுக்கேற்ப தற்கால கச்சேரிமேடைகளில் பாடியுள்ளனர்.\nஇப்போது கன (கான) மேட்டர் கொஞ்சம்.\nஆனால் “நாட்டைக் குறிஞ்சி என்பார், சிறந்த எங்களது” என்று நாட்டைக்குறிஞ்சி ராகத்திலேயே பல்லவி அமைப்பதற்கு சற்று சாதுர்யம் தேவை. குறிஞ்சி நிலத்தையும் நினைவுகூருங்கள்.\nஅந்தந்த வார்த்தையை அந்த ராகத்தில் பாடலாம். சேர்த்தும் பாடலாம். ஆலத்தூர் சகோதரர்கள் இயற்றியது. கே.வி.நாராயணஸ்வாமிக்கு பிடித்த பல்லவி. ஆலத்தூர் சகோதரர்கள் நாட்டிக்குறிஞ்சியில் பாடுவார்கள். மேலும், அநாயாசமாய் நடையை மாற்றிப்பாடுவார்கள். நடைபல்லவிகளை பிளந்துகட்டியவர்கள். முதல் பாகத்தில் சொன்னதுபோல, கச்சேரிகளில் ரசிகர்க��ை கடினமான ரா.தா.ப. வையும் உட்கார்ந்து கேட்கவைத்த உழைப்பும் திறனும் பெருமையும் ஆலத்தூர் சகோதரர்களையே சேரும். நடைபல்லவி பற்றி பிறகு பேசுவோம்.\nடி.என்.சேஷகோபாலன் ராகமாலிகை பல்லவியாய் நாட்டைக்குறிஞ்சி, நாட்டை, குறிஞ்சி, என்ரு மூன்று ராகங்களில் மேலேசொன்ன பல்லவியை பாடியுள்ள ரா.தா.ப. கடையில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள்.\n(மூன்று ராகமும் தெரிய ஒலிக்கோப்பில் பல்லவியை வெட்டிக்கோர்த்துள்ளேன். நிஜத்தில் இன்னமும் அபாரமாய் இருக்கும்)\nஇதையும் தாண்டி தானம்-ஞானம் கொப்பளித்தால், “வீர மாருதி கம்பீர மாருதி லங்கா பயங்கர (தீர)” என்றும் பல்லவி வரும். ராகம் திலங். மாருதி லங்காவில் பொதிந்திருக்கிறது. கேட்டுப்பாருங்களேன்.\nஇவ்வகை வார்த்தை விளையாட்டு சேஷகோபாலன் ஸ்பெஷல். அடுத்த கச்சேரியில் “உன்மேல் எனக்கு காதல் ஆகிரியோ, ஸ்ருதிலயதான இசையே” என்று ஆஹிரி ராகத்தில் கண்டஜாதி திரிபுடை தாளத்தில். அவரிடம் இப்படியே பல தாளங்களில், ராகங்களில், எடுப்புக்களில், அறுதி கார்வை வித்தியாசங்களுடன் அரைமணியில் அம்பது பல்லவிகள் ஸ்பாட் கம்போசிஷனாய் வரும். பேச்சாய் அவர் சொல்வதை கேட்பதற்கே பிரமிப்பாய் இருக்கும்.\nஇதில், அவர், அவருடைய குரு (ராம்நாட் சங்கரசிவம்) மாதிரி செய்யமுடியாது என்று கூறி உதாரணமும் கொடுப்பார். சங்கரசிவத்தின் எளிய அறிமுக பல்லவி சாம்பிள் இப்படிப்போகுமாம்.\nதம்பி, பல்லவி ரொம்ப சுலபம். எங்கே, ரூபக தாளம் எடுத்துக்கோ பார்ப்போம், சதுஸ்ர ரூபகம். அதான்தம்பி (X = 4, 2) ஆறு அக்‌ஷரங்களா வருதா, இப்போ பாடு\nஅறம் செய்ய விரும்பு | கரும்பு ||\nஇப்போது நீங்கள் அடுத்ததாய் “ஆறுவது சினம், மனம்” என்பீர்களே, சரிதானே டூ லேட். அதையும் அப்படியே நீட்டி, ரூபகத்தை விடுத்து, திஸ்ரகதியில் ஆதியாக்கி\nஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ, (8 அக்‌ஷரம், திஸ்ர கதியில்)\nமாறுவது மனம், சேருவது இனம் தெரியாத முருகனா நீ,\nஏறுமயிலேறு, ஈசனிடம் நாடு, இன்முகம் காட்டவாய் நீ,\nஏற்றுக்கொள்வாய், கூட்டிச்செல்வேன் என்னுடன் ஓடிவா நீ\nஎன்று ஆதி தாளம், திஸ்ர கதியில், நாலு ஆவர்த்தங்களில், திருவிளையாடலில் ஒவ்வை ரோலில் கே.பி. சுந்தராம்பாள் கே.வி.மகாதேவன் கம்போசிங்கில் செய்துவிட்டார் (பழம் நீ அப்பா பாடலின் இறுதி சரணம்).\nஇப்பாடல் ஆதிதாளத்தில், சதுஸ்ர நடையில்/கதி��ில் தொடங்கி, ஒரு க்ளைமாட்டிக் இடை-இசைக்கு பின் ஆதிதாளத்தில் திஸ்ர நடையில்/கதியில் மாறி (மேலே உள்ள சரணம்) முடியும்.\nபல்லவி சுலபம். என்ன நான் சொல்வது\nஇப்படி சுவையாய் மேதைகள் சத்சங்கங்களில் பரிமாரிய பலதை பலமுறை சொல்லலாம். நூற்றாண்டுகளாய் மஹா வைத்தியநாத அய்யர் (1844 – 1893), பட்ணம் சுப்ரமண்ய அய்யரில் (1845 – 1902) தொடங்கி, இன்றைய பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆர். சுப்பிரமணியன் உட்பட பல பல்லவி மேதைகள் இருந்துவருகின்றனர். ஒரு சாம்பிள் பாலமுரளி பல்லவி\nமுதலில் மத்யமகாலத்தில் தொடங்கி பிறகு வேகமாகவும் பாடுகிறார் கவனித்திருப்பீர்கள். இது ஷட்கால பல்லவி. ஆறு கால அளவைகளில் அனாயாசமாக பாடலாம். அதே தாளத்தினுள். ஷட்காலம் பற்றி விரிவாக பிறகு. ஹம்ஸவிநோதினி ராகத்தில் அமைத்திருக்கிறார். சாஹித்யம் கவனித்தீர்களா, ராக ஸ்வரங்களே சாஹித்யம். விநோத பல்லவிக்கு ஒரு உதாரணம்.\nஇது க்ருஹபேத பல்லவி. நட்டபைரவி ராகத்தில். சாஹித்யம் கவனித்தீர்களா, ஸ்வரங்களாய் தொடங்கும் சாஹித்யம். க்ருஹபேதம் பற்றி பிறகு.\nசபையின் இசை அறிவிற்கேற்ப சமயோசிதமாக (சபையோசிதமாக) பல்லவியை தேர்தெடுக்கவேண்டும். இதுவும் நியதி. கரஹரப்ரியா ராகத்தில் ராம நீ சமானமெவரு என்று பிரபலமான கீர்த்தனை உள்ளது. கேட்டிருக்கலாம். தெலுங்கானாலும் பொருள் புரிகிறது இல்லையா. இதையே பல்லவியாய் பாடுவர். இது கோப்புச்சத்தை அனுமதிக்கும்.\nகோ என்றால் ko இல்லை, go. அதற்காக எழுந்துசென்றுவிடாதீர்கள். கோ என்றால் பசு. புச்சம் என்றால் வால். பசுவின் வால் அப்படி தொங்கி வந்து முனையில் மீண்டும் பிரிந்து, சிறு வால்களாய் முடிகள் இருக்கும். ஃபர்ஸ்ட் ஆர்டர் அப்ராக்சிமேஷனில், ஃபிராக்டல் போல. இசையில் கோபுச்சம் என்றால், சாஹித்யத்தை அடுத்தடுத்த வார்தைகளை நீக்கி பொருள் வருமாறு அமைத்து பாடுவது. மேல் பல்லவியில்\nஇப்படிச் செய்யமுடியும். அனைத்து சொற்றொடர்களுக்கும் பொருள் உண்டு. ரசிக்கும்படி.\nசமயோசிதம் என்றேனே, அதற்கு உதாரனம், ஒருமுறை டி.ஆர்.சுப்ரமணியன் கச்சேரி. ராகம் பாடியாகிவிட்டது. வயலினிஸ்ட் பிரமாதப்படுத்திவிட்டார். அரங்கமே அதிர்ந்த கைதட்டல். முடிந்ததும் அமைதி. கீர்த்தனை தொடங்கவேண்டும். சுப்ரமணியன் தொடங்கினார்\nஇந்த இடத்தில் சொல்லிவிடலாம் என்பதால் ஒரு இடைச்சொருகல்: கோபுச்சத்தை போல தேவாரத்தில் க���ண்டுகூட்டி என்று இருக்கிறது. உதாரணம்\nயுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை\nஅடுத்தானை யுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை\nஇப்படி. வார்த்தைகளை வரிவரியாய் கொண்டு கொண்டு கூட்டிக் கூட்டி பாடவேண்டும்.\nயதுகுலகாம்போஜியில் (விருத்தமாய்) பாடி, சேஷகோபாலன் அரங்கையே பலமுறை கலக்கியிருக்கிறார். சீசன் சபை சகாக்களுக்கு தெரியும்.\nஎன்னடா சேஷகோபாலன், சுப்ரமணியன் பாலமுரளி என்று ஒரு பக்கமாகவே வண்டி குடை சாய்கிறதே என்று கோபிக்காதீர்கள். பல்லவியின் சில அங்கங்களை விளக்கவும், ஒலிக்கோப்பு தேற்றமுடிந்ததற்கேற்பவும் அப்படி அமைகிறது. அடுத்த பாகங்களில் மேலும் சிலரை நிச்சயம் குறிப்பிடுகிறேன்.\nநூற்றாண்டுகள் முன்னரும் பல்லவியில் ஜித்துவேலைகள் செய்திருக்கிறார்கள். வைத்தியநாதரும், சுப்ரமண்யரும் சிம்மனந்தனதாளத்தில் பல்லவி அமைத்திருக்கிறார்கள். ஒரு ஆவர்த்தத்திற்கு 128 அக்‌ஷரங்கள். இத்தாளம் லகு, த்ருதம், ப்ளிதம், காகபாதம், குரு என அனைத்து அங்கங்களும் கொண்டது. உதாரணமாய் காகபாதம் என்றால் த்ருதம் போடுவதையே மாற்றி கையை இடது, வலது, எதிர்புறம் என மூன்று முறை செய்யவேண்டும். காக்கையின் பாதத்தை போல. குரு என்றால் கல்லுரலில் அப்படி கையை சுற்றி மாவாட்டுவது போல செய்து கால அளவை குறித்துக்கொள்ளவேண்டும். கற்பனைவளம்மிக்க நம் தாள அங்கங்கள்.\nசுகுணா புருஷோத்தமன் தோடி ராகத்தில் சிம்மனந்தன தாளத்தில் பாடிய பல்லவி விடியோ வட்டில் கடைகளில் உலவுகிறது. சுட்டு, நெட்டில் உலவுகிறதா தெரியவில்லை. வாங்கி கேட்டுப்பாருங்கள், இல்லை, பார்த்து கேளுங்கள். அப்போழுதுதான் தாளத்தின் கடினமும், அப்பியாசமும் விளங்கும்.\nவேதவல்லிக்கு தானம் என்றால், சுகுணா பல்லவி, லயங்களில் கெட்டி. சாமர்த்யசாலி. இரண்டு கைகளில் இரண்டு வேறு தாளங்கள் போட்டு பல்லவி பாடுவார். செவ்வியல் இசைக்கலைஞர்கள் பியானோவில் (கீ போர்ட்டில்) இரண்டு கையில் ஒன்றில் ரிதமும் இன்னொன்றில் மெலடியும் சேர்த்து வாசிப்பதைப்போல. ஆனால், இங்கு, மண்டைக்குள் மூன்றாவதாய் ஒரு தாளம் ஓடும். இவ்வகை பல்லவிகளுக்கு த்விதாள அவதான பல்லவி என்று பெயர். நானே நேரில் பார்த்து, கேட்டிருக்கிறேன். அசாத்ய மனதை ஒருமிக்கும் திறன் வேண்டும். எங்கும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை நாம்.\nஇப��படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டொவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம்மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.\nஅடுத்த பாகத்தில் ஒரு பல்லவியை பிரித்தாளுவோம்.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், ராகம் தானம் பல்லவி\n‹ Previousராகம் தானம் பல்லவி – பாகம் 2\nNext ›ராகம் தானம் பல்லவி – பாகம் 4\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2015/05/25/kattadangalum-gopurangalum-kaditham/", "date_download": "2018-07-21T19:17:49Z", "digest": "sha1:6JXWLK2MAJ7E5XRR7P5LWG4VUHHKZUNH", "length": 12823, "nlines": 87, "source_domain": "arunn.me", "title": "கட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nகட்டடங்களும் கோபுரங்களும் – கடிதம்\nபெரிய எழுத்தாளர் ஆகி விட்டதால் பதில் அனுப்புவீர்களா என்று தெரியாது. இருந்தாலும், உங்கள் பதிவில் பின்னூட்டப்பெட்டி இல்லாததால், அஞ்சலிலேயே அனுப்புகிறேன்.\nஉங்களின் இந்த பதிவை மிகவும் இரசித்தேன். ஆனால் ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது. Function over Form என்ற கட்சியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும், Function என்று சொல்லிக் கட்டும் தற்கால கட்டடங்களில் Function ம் இல்லை Form ம் இல்லை (இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில்). கருப்பு கண்ணாடி போட்டு வெளிச்சத்தை அடைத்து விட்டு, உள்ளே மின்சார விளக்கு எரிய விடுகிறார்கள். மருத்துவமனைகளில் centralized AC நிறுவி, ஒருவருக்கு வந்த வைரசையும் பாக்டீரியாவையும் எல்லோருக்கும் பரப்புகிறார்கள். ஒருவேளை தொழில் வளர்ச்சிக்காக வேண்டுமென்றே செய்கிறார்களோ \nஎன் பாட்டி வீட்டில், அடுப்பு அழகாக கீழே இருந்தது. பலகையில் உட்கார்ந்து கொண்டு சமைத்தார் காலை நீட்டிக் கொண்டு. பக்கத்திலேயே அரிவாள்மனை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே, காயும் வெட்டலாம், தாளிக்கவும் செய்யலாம்.\nஇன்றைய modular kitchen இல் நின்று கொண்டு சமைக்க வேண்டும். கத்தி கொண்டு வெட்ட வேண்டும். பாத்திரம் வைக்க மரத்தில் பெட்டிகள் செய்து, ஒவ்வொரு முறையும் திறந்து திறந்து மூட வேண்டும். கழுவிய பாத்திரங்களை ஈரம் துடைக்காமல் வைத்து விட்டால், மரம் உளுத்துப் போய் இரண்டு வருடங்களிலேயே பல் இளித்து விடுகிறது. என்ன modular kitchen கருமமோ \nபழங்காலத்தில் (வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சங்க காலம் எல்லாம் இல்லை), கழிப்பறையும் குளியலறையும் தனித் தனியாக இருக்கும். யாராவது குளித்துக் கொண்டிருந்தால், வேறொருவருக்கு அவசரமாக சிறுநீர் வந்தால் கவலைப்படாமல் போகலாம். இப்போது எல்லா கருமத்தையும் ஒரே அறைக்குள் அடக்கி வைத்திருக்கிறோம்.\nஅதனால் இன்றைய உலகில், சரி இன்றைய இந்தியாவில், சரி வேண்டாம் விடுங்கள், இன்றைய பெங்களூரில், Function ம் இல்லை, Form ம் இல்லை, ஆட்டுமந்தை போல அடுத்தவன் என்ன செய்கிறானோ அதையேதான் எல்லாரும் செய்கிறார்கள். கட்டடத்தில் மட்டும் அல்���, smartphone, international school, jeans pant (நம்மூர் வெயிலுக்கு), pant shirt என்று எல்லா நிலைகளிலும், peer copy தான் நடக்கிறது.\nநீங்கள் கோபுரம், mall என்று பெரிய அளவில் பேசும் போது, கழிப்பறை, சமையற்கட்டு என்று சிறிய அளவில் நான் பேசுவதை, சிறியார் செய்கையாக பெரியார் நீங்கள் எடுத்துக் கொண்டு சாய்சில் (choice) விடவும்.\nஉங்களின் பதிவைப் படிக்கும்போது dilbert (படித்திருக்கிறீர்களா ) காமிக் ஒன்று நினைவு வந்தது. அதனை இணைத்திருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.\nஉங்கள் அஞ்சலுக்கு நன்றி. அதற்குப் பதில் அளித்தால் நான் பெரிய எழுத்தாளர் ஆகிவிடவில்லை என்றாகிவிடுமே என்பதால் உங்கள் அஞ்சலை மட்டும் இங்கு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.\nஅமெரிக்க தேசி நாவலில் குளியலறை, அடுக்ககங்கள் பற்றியும் ஃபார்ம்/ஃபங்ஷன் குறிப்புகள் உள்ளன என்பதை, உங்களுக்கான பதிலாக இன்றி, இங்கு பதிவு மட்டும் செய்கிறேன்.\n[இப்படித் தனி அஞ்சல்களில் அன்பின் வாசகர்கள் ஃபுல்-டாஸ் போடுகையில் மட்டும் சிக்ஸ் அடிக்க உதவும் என்பதும் என்னைப் போன்ற ‘பெரிய எழுத்தாளர்கள்’ பின்னூட்டப் பெட்டியை மூடிவைத்திருப்பதன் ஒரு நோக்கமே…]\nNext ›நேனோ புத்தகம் – தினமலர் மதிப்புரை\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்த��ல் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42500289", "date_download": "2018-07-21T19:57:32Z", "digest": "sha1:MPTSDFB7NJJ2OK2S4BXSNPXT44HGGVHB", "length": 11713, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "உயிரை பணையம் வைத்து பனிக்குளத்திலிருந்து சிறுவனை மீட்ட போலீஸ் அதிகாரி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஉயிரை பணையம் வைத்து பனிக்குளத்திலிருந்து சிறுவனை மீட்ட போலீஸ் அதிகாரி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவில், கடுமையான பனியால் உறைந்த குளத்தில் குதித்து பனிக்கட்டிகளை உடைத்து, 8 வயது சிறுவனை தான்காப்பாற்றியது எப்படி என்பது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nயூட்டா மாநிலத்தில் உள்ள நியூ ஹார்மனி என்ற இடத்தில், நாய் துரத்தியதால் ஓடிவந்த சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்ததையடுத்து சார்ஜென்ட் ஏய்ரன் தாம்சன் அங்கு அழைக்கப்பட்டார்.\nஅமெரிக்கா: எஜமானரை கடித்துக் கொன்ற நாய்கள்\n`வான்னாக்ரை` சைபர் தாக்குதலுக்கு வட கொரியாவே காரணம்' - அமெரிக்கா\nகுளத்தின் விளிம்பிலிருந்து 25 அடி பரப்பளவுக்குகீழ் அச்சிறுவன் மிதந்து கொண்டிருந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.\nநீரினுள் சுமார் 30 நிமிடங்கள் அவன் இருந்திருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜேசன் என்ற அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக வாஷிங்டன் ஷெரிஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கிறிஸ்துமஸ் அன்று நிகழ்ந்த அதிசயம்\" இது என்று இந்த மீட்பு நடவடிக்கையை விவரிக்கிறார் அச்சிறுவனின் தந்தை.\nபனிக்கட்டிகளுக்கு இடையில் அச்சிறுவனின் கை மேலே தெரிந்ததாக பெண் ஒருவர் கூறியதையடுத்து குளத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு தாம் சென்றதாக, செய்தியாளர்களிடம் பேசிய தாம்சன் தெரிவித்தார்.\nபனிகட்டிகளுக்கு இடையே சிறிது தூரம் சென்ற பிறகு, \"பனி தடிமனாகிவிட்டதாகவும், த��து கைகளால் அவற்றை உடைக்க முடியவில்லை\" என்றும் அவர் குறப்பிட்டார்.\nவிஜயநகர சாம்ராஜ்ய கோட்டையில் தங்கப்புதையலா\nபிட்காயினில் சம்பளம் வாங்க நீங்கள் தயாரா\n\"எனவே அந்த பனிக்கட்டிகள் மீது மேலும் கீழுமாக குதித்து அதனை உடைத்தேன்\" என தாம்சன் கூறினார்.\nபின்பு, நீரின் ஆழம் மற்றும் குளிர்ச்சியை மதிப்பிட்டு சிறுவனைத் தேடத் தொடங்கியதாவும் அவர் குறிப்பிட்டார்.\n\"கழுத்து வரை இருந்த தண்ணீரில் மிதந்து… என் கைகளை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டிருந்தேன். எப்படியும் அவனை கண்டுபிடித்துவிடுவேன் என்பது தெரியும். அவ்வாறே நடந்தது\" என்றார் அவர்.\n\"சிறுவனின் முகத்தை பார்த்ததும், அவன் தலையை தண்ணீருக்கு மேல் இழுத்து, உடனடியாக உதவியாளர்களை அழைத்ததாகவும்\" தாம்சன் தெரிவித்தார்.\n'பெரிய வீரர்' என்று தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்களாலும் சமூகத்தாலும் தாம்சன் பாரட்டப்பட்டாலும், அவசர சேவையின் போது மற்ற நபர்கள் உதவியில்லாமல் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியதாக ஸ்பெக்ட்ரம் செய்தித்தாள் தெரிவிக்கிறது.\n'களவாடிய பொழுதுகள்' வெளியீடு நீண்ட தாமதம் ஏன்\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கலான முத்தலாக் சட்ட மசோதா\nஇஸ்ரேல்: ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்\n'லவ் ஜிஹாத்' மற்றும் 'சிறப்புத் திருமணச் சட்டம்' இடையே ஊசலாடும் காதல் கதைகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninithakaval.blogspot.com/2012/01/blog-post_599.html", "date_download": "2018-07-21T19:23:46Z", "digest": "sha1:GBTLVGS5BDJSKOJ4ZWUK24OU5IZXOBCA", "length": 29681, "nlines": 73, "source_domain": "kaninithakaval.blogspot.com", "title": "லினக்ஸ் – இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம் என ஒரு லினக்ஸ் ரசிகர் கூறுவார். | தமிழ் கணணி", "raw_content": "\nலினக்ஸ் – இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம் என ஒரு லினக்ஸ் ரசிகர் கூறுவார்.\nலினக்ஸ் – இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம் என ஒரு லினக்ஸ் ரசிகர் கூறுவார். இந்த கூற்று முற்றிலும் உண்மையானதே. லினக்ஸிற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. பொது நோக்கத்தோடு பலர் எழுதிய பல நோக்கு புரோகிராம்கள் இணைந்த தொகுப்பே லினக்ஸ்.\nவிண்டோஸ் விஸ்டா தொகுப்பு தந்த சில கசப்பான அனுபவங்களுக்குப் பின், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் பலர் ஏன் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அதன் இடத்தில் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று எண்ணி வருகின்றனர். மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பினாலும், லினக்ஸ் அனுபவத் தினையும் மேற்கொள்ள எண்ணுகின்றனர். இது வாடிக்கையாளர்களின் எதிர்செயல் மட்டுமன்று. சில கம்ப்யூட்டர் நிறுவனங்களே, விஸ்டாவை ஒதுக்கி வைத்து லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தாவின. எடுத்துக்காட்டாக டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தைப் பார்க்கலாம். தொடக்கத்தில் டெல் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் எக்ஸ்பியிலிருந்து விஸ்டாவிற்கு மாற்றியது. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல கம்ப்யூட்டர்களிலும் எக்ஸ்பி பதிந்தே விற்பனை செய்து வந்தது. இதனால் சென்ற 2007 ஏப்ரல் முதல் மீண்டும் எக்ஸ்பிக்கு தாவியது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சற்று வருத்தம் தான்.\nஆனால் டெல் அடுத்த மே மாதத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வந்தது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் உபுண்டு லினக்ஸ் பதிப்பு 7.04 ஐப் பதிந்து தருவதாக அறிவித்தது.\nஉலகின் முன்னணி நிறுவனமான டெல் இவ்வாறு விடுத்த அறிவிப்பு பலரையும் லினக்ஸ் நிறுவனத்தின் பெருமைகள் பக்கம் திருப்பியது. அப்போது தான் லினக்ஸ் தொகுப்பு பிரபலமாகத் தொடங்கியது. பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சிஸ்டம் வல்லுநர்களும் லினக்ஸ் குறித்து சிந்தித்துச் செயல்படத் தொடங்கினர். லினக்ஸ் ஒரு திறந்த புத்தகமாய், யாரும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் தன் குறியீட்டு வரிகளைக் கொண்டதாய் அமைந்ததால், பல வல்லுநர்கள் இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை அமைத்துத் தரத் தொடங்கினார்கள். லினக்ஸ் சிஸ்டத்திலும் பல மேம்பாடுகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு பெயர்களுடன் இணைந்த லினக்ஸ் வெளிவரத் தொடங்கின. தற்போது விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, இ���்னொரு டிரைவில் லினக்ஸ் தொகுப்பினையும் பதித்து இயக்கும் பயன்பாட்டினைப் பலரும் மேற்கொண்டுள்ளனர்.\nபொதுவாக ஒரு சிஸ்டத்திற்குப் பழகிய நாம், இன்னொரு சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்குவோம். புதிய சிஸ்டத்தின் பயன்களைக் கண்டு, அதனால் அதிகச் செலவு அல்லது செலவே இருக்காது என்று நம்பிய பின் அது குறித்து யோசிப்போம்.\nபொதுவாக நம் விற்பனைச் சந்தை, பொருளின் விலை அடிப்படையில் இயங்குவதால், லினக்ஸ் இலவசம் என்ற கூற்றும், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளுக்கான நகல் பதிப்புகளின் பயன்பாட்டினை நெருக்கு கிறது என்ற நிலை வந்ததாலும், பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். இங்கே லினக்ஸ் பயன்படுத்துவதால், அல்லது அதற்கு மாறுவதால் நாம் பெறக் கூடிய பயன்களைப் பார்க்கலாம்.\n1. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். விண்டோஸ் போல இதனைப் பணம் செலுத்திப் பெற வேண்டிய அவசியமில்லை. இன்டர் நெட்டிலிருந்து லினக்ஸ் சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலை டவுண்லோட் செய்து, அதனை சிடி அல்லது டிவிடியில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பதியும் போது விண்டோஸ் தொகுப்பிற்கு பணம் செலுத்த வேண்டும். லினக்ஸிற்குக் கிடையாது.\n2. லினக்ஸ் தொகுப்பு இறக்கிப் பதியும் போது, பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைந்தே இலவசமாகக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக பி.டி.எப். ரீடர், வெப் சர்வர், கம்பைலர், ஐ.டி.இ. போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இவை எல்லாவற்றைக் காட்டிலும் உபுண்டு லினக்ஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் ஓப்பன் ஆபீஸ் என்ற ஆபீஸ் தொகுப்பும் கிடைக்கிறது. இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளுக்குமான மாற்று தொகுப்பாக, இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராமாகும்.\n3. அடுத்தது பாதுகாப்பு. லினக்ஸ் சிஸ்டம் இயக்கும் பைல்களை, கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர், ஆட்வேர் போன்ற கெடுக்கும் புரோகிராம்கள் பாதிப்பதில்லை. இதனால் இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்களை விலை கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. தொடர்ந்து அதனை அப்டேட் செய்த���ட காசு கட்ட வேண்டியதில்லை. பதிந்தபின்னும் பயத்துடன் இருக்க வேண்டியதில்லை.\n4. விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்த, கூடுதலான அளவில் ராம் மெமரி எனப்படும் நினைவகம் தேவைப்படும். ஆனால் உபுண்டு லினக்ஸ் போன்ற சிஸ்டம் புரோகிராம்கள் இயங்க அந்த அளவிற்கு ராம் தேவைப்படாது.\n5. அடிக்கடி கிராஷ் ஆகி, நீல நிறத்தில் “உங்கள் கம்ப்யூட்டர் போச்சே மீண்டும் ரீ பூட் செய்திடுங்கள்’ என்றெல்லாம், லினக்ஸில் செய்தி வராது. இதனால் தான் தொடர்ந்த கம்ப்யூட்டர் இயக்கம் வேண்டுபவர்கள் (சர்வர் பயன்படுத்துபவர்கள்) லினக்ஸ் இயக்கத்தினை நாடுகிறார்கள்.\n6. பல்வேறு கம்ப்யூட்டர் மொழிகளில் (சி மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த புரோகிராம் மொழிகள்) புரோகிராம் எழுத லினக்ஸுடன் கம்ப்பைலர்கள் இலவசமாகவே தரப்படுகின்றன. பைத்தன் (கதூtடணிண) மொழியைக் கற்று புரோகிராம் எழுதவும் லினக்ஸில் வழி உண்டு.\n7. தொடர்ந்து லினக்ஸ் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் பல புதிய வசதிகளைத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் இவையும் இலவசமாகவே கிடைக்கின்றன.\n8. விண்டோஸ் என்னும் ஏக போக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் இருந்து விடுதலை கிடைத்ததால், லினக்ஸ் சிஸ்டம் ரசிகர்கள் தங்களுக்கென பல இணைய தளங்களை உருவாக்கி, உலகெங்கும் லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்களைத் தீர்க்கும் தீர்வுகளை இலவசமாகவும் சேவையாகவும் தந்து வருகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், அதனை சர்ச் இஞ்சினில் போட்டால் அதற்கான தீர்வு ஏற்கனவே இருக்கும்; அல்லது உடனே எங்கிருந்தாவது கிடைக்கும். லினக்ஸ் பயனாளர்களுக்கு உதவிட, தமிழ் மொழி உட்பட, பல மொழிகளில் உதவி தரும் தளங்கள் இயங்குகின்றன.\nநீங்கள் லினக்ஸ் பயன்படுத்தினால் விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் தொகுப்பினையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பின் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என அறிந்தால் லினக்ஸோடு மட்டும் தொடரலாம். அப்படியும் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தவா என்று பயந்தால், லினக்ஸ் சிஸ்டம் தரும் டீலர்கள் பலர் லைவ் சிடி என்ற ஒன்றைத் தருகின்றனர். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் லினக்ஸ் தொகுப்பினை நிறுவாமல், லினக்ஸ் சிஸ்டத்தை இயக்கிப் பார��க்கலாம்.\n9. லினக்ஸ் இயக்கம் முழுவதும் எளிமையான இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர் பழக்கத்தை ஒரு பிரிய நண்பனாகக் காட்டுகிறது.\n10. கிராஷ் ஆகாமல் இருப்பதால், எந்தவித பயமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nசென்னையில் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் ஒரு குழு அமைத்துத் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், பயன்படுத்துபவர்களுக்கான அனைத்து உதவிகளையும் தந்து வருகின்றனர். இந்த குழு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. http://www.chennailug.org என்ற முகவரி உள்ள இணைய தளத்தில் இது குறித்த தகவல்களைக் காணலாம். இதன் மின்னஞ்சல் குழுவிலும் சேரலாம்.\nஇன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சில ஆர்வலர்களின் முயற்சியின் மூலம் தமிழிலேயே கிடைக்கிறது. ww.thamizhlinux.org, www.thamizha.org ஆகிய முகவரிகளில் இது குறித்த தகவல்களைக் காணலாம்.\nலினக்ஸ் தொகுப்பு இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஏன் பிரபலமாகவில்லை என்ற ஒரு கேள்வி எழலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாம் அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.\nஅடுத்ததாக, லினக்ஸ் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள சற்றுப் பொறுமை வேண்டும். படித்து நாமாக நம் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது. எல்லாமே ரெடியாக நாம் பயன்படுத்த இருப்பதில்லை. சிலவற்றைக் கற்றபின்னரே பயன்படுத்தமுடியும். இந்த வகையில் http://foogazi.com/2006/11/24/20mustreadhowtosandguidesforlinux/ / என்ற முகவரியில் உள்ள தளத்தில் சொல்லப்பட்டிருப்பதனைப் பார்க்கவும்.\nபுதிதாக வரும் சில ஹார்ட்வேர் சாதனங்களை, லினக்ஸ் சிஸ்டம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் லினக்ஸ் சிஸ்டத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால், ஒருவேளை, நமக்கு புதிய ஹார்ட்வேர் சாதனங்களுக்கான பேட்ச் பைல் கிடைத்துக் கொண்டே இருக்கும். அது இல்லாத நிலை பல வேளைகளில் ஏற்படுகிறது. இதனால் தான் விண்டோஸ் தொகுப்பிற்கு முழுமையான மாற்று சிஸ்டமாக லினக்ஸை ஏற்றுக் கொள்ளப் பலர் தயங்குகின்றனர்.\nஇன்னும் விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்தப்படும் சில புரோகிராம்களுக்கு இணையான லினக்ஸ் புரோகிராம்கள் உருவாக்கப்படவில்லை. இது சற்று தயக்கத்தினை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இப்போது நீங்க���் லினக்ஸ் தரும் பயன்களை அறிந்து கொண்டதனால், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் முயற்சியில் இறங்கலாமே\nலினக்ஸ் தொகுப்பினைப் பல நிறுவனங்கள் சில வேறுபாடுகளுடன் தருகின்றன. Linspire, Red Hat, SuSE, Ubuntu, Xandros, Knoppix, Slackware, Lycoris போன்றவை இவற்றில் முக்கியமானவை. இதுவரை வந்த விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளை “Win9x” எனவும், “NT class” எனவும் இரண்டு பெரிய வகைகளாகக் குறிப்பிடுகிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விண்டோஸ் என்.டி. 3, என்.டி. 4 மற்றும் அனைத்து 9எக்ஸ் தொகுப்புகள் குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. லினக்ஸ் தொகுப்பின் பல்வேறு பதிப்புகளை “distros” என அழைக்கின்றனர். டிஸ்டிரிப்யூட்டர்ஸ் என்பதன் சுருக்கமே இது. பல நிறுவனங்களால் இது டிஸ்டிரிப்யூட் செய்யப்படுவதால் இந்த சுருக்கப் பெயர் உள்ளது.\nபொதுவாக அனைத்து லினக்ஸ் தொகுப்புகளுக்குமான அடிப்படை இயங்கு தளம் (Kernel) ஒரே மாதிரியாகவே இருக்கும். உடன் தரப்படும் ஆட் ஆன் தொகுப்புகள் தான் வேறுபடும். லினக்ஸ் மற்றும் விண்டோஸ் – இரண்டுமே எப்போதும் டெஸ்க்டாப் மற்றும் சர்வர் என இரண்டு வகை தொகுப்புகளைத் தருகின்றன.\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை\nகடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது...\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட ந...\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ள...\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள்.\nமற்றவர்களின் வலைப்பதிவில்(Blogs) பின்னூட்டம்(Comments) இடுவதின் 5 பயன்கள். நாம் குறைந்தது ஒரு நாளைக்கு 5 -6 வலைபதிவுகளுக்கு சென்று நம...\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் ...\nபடங்களை நுணு���்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க \nபடங்களை நுணுக்கமாகவும், 360 டிகிரியிலும் பார்க்க உலகில் தலைச்சிறந்த கட்டடங்களையும் , வியக்க வைக்கும் அதிசயங்களையும் நீங்கள் நுணுக்...\nஇந்த தொடர் முழுவதும் என்னுடைய தளத்தினை நான் எப்படி பிரபலப்படுத்தினேன் என்று சொல்கிறேன்.சொந்தமாக தன்னுடைய நேரத்தை செலவு செய்து பதி...\nமூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136874", "date_download": "2018-07-21T19:23:24Z", "digest": "sha1:IBQFJNWYAVTPURJYLBKLTVUTUNC533QX", "length": 48966, "nlines": 284, "source_domain": "nadunadapu.com", "title": "“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130) | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130)\nபுலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு\nஇந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம்.\nஏற்கனவே கட்டுவனில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் தும்பனுக்கு கையில் காயம்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.\nஇந்தியப் படைக்கு எதிராக தும்பன் தனித்தும், தனது குழுவினருடனும் சேர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தும்பனின் தாக்குதல் குழுவில் இருந்த உறுப்பினர்கள் பலர் இந்தியப் படையின் சுற்றிவளைப்புக்களில் கொல்லப்பட்டனர்.\nதும்பனையும் எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று இந்தியப் படையினர் தீவிமாக தேடத் ���ொங்கினர்.\nதும்பனின் அண்ணன் அமெரிக்காவில் இருந்தார். தும்பனின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என்று அறிந்து தும்பனை தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் கொழும்புக்கு வந்தார்.\nதும்பனுக்கு அது தெரியவந்தபோது தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான்.\nபோராளிகளின் உணர்வுகள், தன்னலங்கருதாத அர்ப்பணிப்புகளுக்கு அக்கடிதமும் ஒரு எடுத்துக்காட்டு. அக்கடிதம் இதுதான்:\n“எனது அன்பின் அண்ணா அறிவது:\nநான் நலம். உமது நலத்துக்கும் எனது நல்லாசிகள். மேலும் நீங்கள் வந்திருப்பதை இன்றுதான் அறிந்தேன். ஒருபுறம் சந்தோசமாயும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.\nநீங்கள் இங்கு வருவது (யாழ்ப்பாணம்) நல்லதல்ல. தேவியிடம் கேட்டால் விளக்கமாகக் கூறுவா. நீ வந்து என்னைக் கூட்டிச் செல்லலாம் என்று மாத்திரம் நினைக்க வேண்டாம்.\nஉனக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். உன்னுடைய அன்பை மதிக்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் விட தாம் கொண்ட இலட்சியத்துக்காக உயிரை விட்டார்களே எமது போராளிகள், அவர்களுக்கு மிக மிகமதிப்புக் கொடுக்கிறேன்.\nஎன்னுடன் திரிந்தவர்களில் பலர் இறந்துவிட்டார்கள். கடைசியாக ஒரு நண்பன் இறந்து இன்னும் ஒரு கிழமைகூட ஆகவில்லை. அவர்களுக்கும் உன்னைப்போல் அண்ணன்மார் உண்டு.\nஆனால் அவர்கள் மண்ணை மறக்கவில்லை. எமது ஊரில் ஐந்துபேர் வெளிக்கிட்டு மூவர் இறந்துவிட்டனர்.\nஒருவர் (ஐயர்) படுகாயம். நான் ஒருவன்தான் மீதி. நிச்சயமாக அந்த மூவருக்கும் துரோகம் செய்யமாட்டேன். நான் இப்படிச் சொல்வதற்கு எவரும் காரணமல்ல. எவர் மீதும் பழி போட வேண்டாம்.\nநீ அப்படி என்னுடன் கதைக்க வேண்டுமானால் யாழ்ப்பாணத்திற்கு வந்து நின்றுகொண்டு விலாசம் அனுப்பிவிட்டால் நான் வந்து சந்திப்பேன்.\nஆனாலும் வருவது கவனம். எல்லா இடங்களிலும் பிரச்சனை. நீ வருவதால் என்னுடைய எந்தமுடிவும் மாறப்போவதில்லை. நீ என்னைப் புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன்.\n13.01.89ல் கீரிமலையில் இந்தியப் படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் தும்பன் பலியானான்.\nபலியாகும் போதும் ஓர் இராணுவ உயரதிகாரியையும், ஒரு சிப்பாயையும் தனது துப்பாக்கிக்கு இரையாக்கினான் தும்பன். சொந்தப் பெயர் தம்பித்துரை மரியாதுரை. பிறந்தது பண்டததரிப்பு. புலிகள் இயக்கத்தில் மேஜர் தரத்தில் இருந்தான்.\nஇந்திய��் படைக்கு எதிரான நடவடிக்கைகளில் தனிநபராகச் சென்று தாக்குதல் நடத்தியவர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் லோலோ. யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த லோலோவின் சொந்தப் பெயர் சிறீதரன்.\nகிளிநொச்சியில் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட லோலோ அங்கிருந்து சாமர்த்தியமாகத் தப்பினான்.\nஅரைக்காற்சட்டையுடன்தான் அதிகம் திரிவது வழக்கம். பார்வைக்குப் பாடசாலை மாணவன் போன்ற தோற்றம். அந்தத் தோற்றம்தான் இந்தியப் படையினர் வலைவீசித் தேடியபோதும் தப்பித்திரிய உதவியது.\nஇந்தியப் படையினருக்கும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட இயக்க உறுப்பினர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கினான் லோலோ\nஇறுதியாக சுன்னாகத்தில் வைத்து இந்தியப் படையினால் கொல்லப்பட்டான் லோலோ.\nபுலிகளும் – முஸ்லிம் முன்னணியும்\nவடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்.ஆகிய இயக்கங்கள் மட்டுமே இந்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்டன.\nரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்ததுடன், போட்டியிடவும் மறுத்தன.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை நம்பித்தான் வடக்கு – கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தது இந்திய அரசு.\nஇக்கட்டத்தில் தான் முஸ்லிம் ஐக்கிய விடுதலைத் தூதுக்குழு புலிகளைச் சந்தித்துப் பேச தமிழ்நாட்டுக்குச் சென்றது.\nமுன்னால் கல்வியமைச்சர் டாக்டர் பதியூதீன் மகமூது தலைமையில் அத்தூதுக்குழு சென்றிருந்தது. சென்னையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர். ஆயினும் புலிகளுடன் சில உடன்பாடுகளைக் காண்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.\n1988 ஏப்ரல் 15,16,17ம் திகதிகளில் சென்னையில் விடுதலைப்புலிகளுக்கும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.\nவிடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கு கிட்டு தலைமை தாங்கினார்.\nஅக்கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பும் இணங்கிக்கொண்ட விடயங்கள் தொடர்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் தரப்பும், முஸ்லீம் தரப்பும் முதன் முதலாக ஓர் உடன்பாட்டுக்கு வந்த விடயங்கள் என்றவகையில் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.\nஅதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுடன் முதன் முதலாகப் பேச்சு நடத்திய முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிதான்.\nஇணக்கம் காணப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் இவைதான்:\n1. இலங்கைவாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட, தமிழ்த் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதனையும், வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமாக உள்ளது போலவே, முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்தனையும் ஏற்றுக் கொனள்கிறோம்.\n2. முஸ்லிம்களினதும், ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அபிலாசைகள் பாதிக்கப்படாத வகையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஒத்துழைப்பு வழங்குவர்.\n3. மாகாணசபைக்கான 13வது சட்டத்திருத்தத்தினுள் உள்ளடக்கிய சில சரத்துக்களும் இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு முரணாகவுள்ளது. இந்நிலையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது.\n4. முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆட்சியதிகாரத்தை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் எதுவும் ஏற்படுத்தக்கூடாது.\n5. மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணசபையில் ஏனைய தமிழ்பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும், சலுகைகளையும், வாய்ப்பினையும், சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தை தமது தாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள்.\n6. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 வீதமான தொகையினர். வடக்கு-கிழக்கு ஒனறிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18வீதமான தொகையினாக உள்ளனர்.\nமுஸ்லிம்கள் அதிகூடிய பாதுகாப்பைப் பெற்று, ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு தாயகத்தினுள் 33 வீதத்துக்குக் குறைவில்லாத வகையில் மாகாண சபையிலும் அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.\n7. வருங்காலத்தில் அரச காணிப்பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும் இருத்தல் வேண்டும்.\n8. வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரப்படி பொதுத்துறை வேலைவாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிப்பர்.\n9. முஸ்லிம் மக்களது தனித்துவ உரிமைகள், அக்கறைகள் என்பவற்றை பாதிக்கக்கூடிய எதுவித சடட்டவாக்கங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிதிநிதிகளின் ¾ பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தால் மட்டுமே வடக்கு-கிழக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்படும்.\n10. வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டாலன்றி அம்மாகாணசபையின் பிரதி முதமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.\n11. தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும், அங்குள்ள இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலும், அவர்களது பொருளாதார, அரசியல் நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு குடியகல்வு கொள்கை உருவாக்கப்படுதல் வேண்டும்.\nஇவைதான் முக்கிய விடயங்கள். இந்தக் கூட்டறிக்கையில் புலிகள் அமைப்பின் சார்பாக சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக எம்.ஐ.எம்.மொகிதீன் ஆகியோர் கையொப்பமிட்டனர். (மொகிதீன் தற்போது முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார்)\nசென்னையில் பிரசிடென்ட் ஹோட்டலில்தான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தங்கியிருந்தனர்.\nஅவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த சிலர் சென்றனர்.\nஅவர்களைப் புன்னகையுடன் வரவேற்ற மு.ஐ.விடுதலை முன்னணி பிரமுகர்களுக்கு மறுநொடியே அதிர்ச்சி காத்திருந்தது.\nவந்தவர்கள் மிரட்டும் தொனியில் பேசினார்கள். “புலிகளுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வந்தீர்களா\nஅப்படியானால் புல��களிடம் மட்டும்தான் ஆயுதம் இருப்பதாக நினைப்போ நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம். எங்களிடமும் ஆயுதம் இருக்கிறது” என்று எச்சரித்தனர்.\nமுஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆடிப்போவார்கள் என்று நினைத்து மிரட்டிய ஈ.என்.டி.எல்.எஃப்.பினர் ஏமாந்து போயினர்.\nஅவர்கள் மிக நிதானமாக “தம்பிமாரே நாங்கள் மிரட்டல்களுக்குப் பயந்தவர்கள் அல்ல. நீங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறீர்கள். ஆனால் நாங்களும் ஆயுதம் ஏந்தினால் ஆயுதம் தர எத்தனை நாடுகள் இருக்கிறது தெரியுமா\nஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினர்கள்தான் ஆடிப்போனார்கள். வந்த வழியே திரும்பிச்சென்றனர்.\nயாழ்ப்பாணம் மல்லாகத்தில் 05.02.88 இல் இந்தியப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். முன்கூட்டியே அவர்களை எதிர்பார்த்துக் காத்திந்த புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.\n20க்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் இழப்புக்கள் இல்லை.\nதாக்குதல் முடித்து புலிகள் சென்ற பின்னர் இந்தியப் படை தம் கோபத்தை மக்கள் மீது திருப்பியது.\nஅப்பாவி மக்கள் ஏழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 30 வீடுகள் எரியூட்டப்பட்டன.\n09.02.88 அன்று மட்டக்களப்பு ஆயித்தியமலையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று:\nபுலிகளைத் தேடும் வேட்டையில் பதுங்கி இருந்தனர் இந்தியப் படையினர். யாரோ கொடுத்த தவறான தகவலின்படி அவர்கள் காத்திருந்தனர்.\nமினிபஸ் ஒன்று தூரத்தில் வருவதைக் கண்ட இந்தியப் படையினர் புலிகள்தான் அதில் வருவதாகக் கற்பனை செய்தனர்.\nமினிபஸ்ஸை நோக்கி மோட்டார் ஷெல் ஏவப்பட்டது. அதன் பின்னால்வந்து கொண்டிருந்த போக்குவரத்து சபை பஸ்சும் சேதமானது. இரண்டு பொதுமக்கள் பலியானார்கள். ஆறுபேர் படுகாயம் அடைந்தனர்.\n1988 மே மாதம் 23ம் திகதி பதினைந்தாயிரம் இந்தியப் படையினர் கனரக வாகனங்கள் சகிதம் முல்லைத்தீவில் ஒரு பாரிய நடவடிக்கையை ஆரம்பித்தனர்.\nமுல்லைத்தீவில் உள்ள அலம்பில் எனும் இடத்திலிருந்து புலிகளின் பிரதான முகாமைச் சுற்றிவளைத்துத் தாக்குவதுதான் திட்டம்.\nகனரக வாகனங்களுடன் தரைப்படை நகர, விமானப் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nகாடுகளைத் தீயிட்டு அழைப்பதற்காக பெற்றோல் பவுசர்களும் இந்தியப் படையினால் கொண்டு செல்லப்பட்டன.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அலம்பில், நெடுங்கேணி, நாயாறு, கொக்குத் தொடுவாய், தண்ணீரூற்று, வற்றாப்பளை, பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகல், செம்மலை, ஒதியமலை, ஒட்டிசுட்டான், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புக்கள் இந்தியப் படையினரால் படு மோசமாக் பாதிக்கப்பட்டன.\nமுன்னேறிய படையினரை காடுகள் சார்ந்த பகுதிகளில் வைத்து புலிகள் எதிர்த்துப் போரிட்டனர்.\nஇரண்டு வாரங்களாக நடைபெற்ற கடும் சண்டையில் இந்தியப் படையினர் தரப்பில் 45 பேர் வரை பலியாகினர். புலிகள் தரப்பில் மூன்று பேர் மட்டுமே பலியாகினர்.\n‘கத்தி எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் திரும்பாது’ எனப் பெயரெடுத்த கூர்க்கா படையினர் காடுகளுக்குள் திசை தெரியாமல் தடுமாறிப் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாகிக்கொண்டிந்தனர்.\nஅரசியல் தொடர் எழுதுவது அற்புதன்\nஇந்தியப் படையினர் வன்னியில் பாரிய படையெடுப்பை மேற்கொண்டிருந்த போது காட்டுக்குள் இருந்த பிரபாகரன் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இது.\nஇரத்தமும் கண்ணீரும் படிந்த எமது மக்களின் சோக வரலாறு இன்னும் முடிவின்றித் தொடர்கிறது. சமாதானத்தின் முகமூடியுடன் தமிழீழத்தில் சாவு நர்த்தனமாடுகிறது.\nஇனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக இனப்படுகொலை நடக்கிறது. எமது மக்கள் நெருப்பின் மத்தியில் துவண்டு வாழ்கிறார்கள். நாம் மரணத்தின் விளிம்பில் நின்று எமது இலட்சியப் போரைத் தொடர்ந்து நடத்துகிறோம்.\nஇந்தப் பெரிய அக்கிரமத்தை முழு நாகரீக உலகமுமே கைகட்டிப் பார்த்து நிற்க – ஈழத்தமிழினத்துக்காக போர்க் கொடி உயர்த்தி நிற்கும் உங்களையும், உங்கள் கழகத்தின் கண்மணிகளையும் உங்கள் பின்னால் மலைபோல அணிதிரண்டு நிற்கும் தமிழக மக்களையும் நாம் உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.\nதமிழனின் வீரமரபுக்கு இலக்கணமாக, தமிழனின் வீரவரலாற்றுச் சின்னத்துடன் எமது இயக்கம் உதித்தது.\nஇரத்தமும், வியர்வையும் சிந்தி ஒரு கட்டுப்பாடான விடுதலை இயக்கத்தைக் கட்டி எழுப்பி கடந்த பன்னிரண்டு ஆண்டாக நாம் ஆயுதமேந்திப் போராடி வந்தோம்.\nஇன்று ஆட் தொகையிலும் ஆயத பலத்திலும் எம்மைவிட பலநூறுமடங்கு வல்லமையுடைய மிகப்பெரிய இராணுவ அழுத்தத்தை நாட் ஈழத்தில் எதிர்கொண்டு நிற்கிறோம்.\nஒரு புறம் இந்தியப் படை, மறுபுறம் சிறிலங்கா படை, இன்னொரு புறத்தில் சகோதர கூலிப்படைகள் என்று நாலா புறத்தில் இருந்தும் நாம் வேட்டையாடப்படுகின்றோம்.\nநாம் இந்தியாவின் எதிரிகளல்லர். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு எதிரானவர்களும் அல்ல.\nஇனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாத்து, அவர்களின் விடிவுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடி வந்ததைத் தவிர நாம் இந்தியாவுக்கு எந்தத் துரோகத்தையும் செய்து விடவில்லை.\nவிடுதலைப் புலிகளை அழித்துவிடுவதால் தமிழ் மக்களின் நலன்கள் எந்தவகையிலும் பேணப்படப்போவதில்லை.\nஒரு மக்கள் சமுதாயத்தின் சுதந்திர தாகத்தை , அவர்களது ஆன்ம எழுச்சியை ஆயுதப் படைகளைக் கொண்டு அடக்கி விட முடியாது. இது மனித வரலாறு காட்டும் உண்மை.\nஎமது சாவுகள் புதிய சரித்திரமாய் புதிய வேகத்துடன் புத்துயிர்பெறும். புதிய புலிகள் பிறந்து தமிழீழ தாயகத்தின் சுதந்திர தீபத்தை ஏற்றிவைப்பர்.\nதமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு அரணான எம்மை ஒழித்துக் கட்டுவதால் எமது மக்களின் எதிர்காலம் பெரும் ஆபத்துக்கே உள்ளாகும்.\nஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசத்தைக் உடைத்தெறிந்து, அவர்களை நிராயுதபாணிகளாக்கி, இனவாத அரக்கன் முன்பாக பலிக்கடாவாக நிறுத்திவைப்பதுதான் இந்திய அரசின் கொள்கையா அப்படி என்றால் அது தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் துரோகம் ஆகாதா\nநீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் ஈழத்தமிழரின் உரிமைக்குரலாக, சத்தியத்தின் சாட்சியாக அமையட்டும். தமிழ்நாட்டின் எழுச்சி டில்லி ஆட்சியாளர்களின் மனச்சாட்சியை உறுத்தும்”\n : தேடியவர்களும் – தேடப்பட்டவரும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)\nPrevious articleகோரப் படுகொலையும்… வீண் பழியும் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\nNext articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் மெர்சல் கெட்டப்\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்\nபள்ளிச்சீருடை அணிந்து, பை மாட்டிக் கொண்டு ‘‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலுக்கு ஆடிய காட்சிகள் (பிக்பாஸ் சீசன் 2 : 30-ம் நாள் -(வீடியோ)\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவ�� “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&id=2299", "date_download": "2018-07-21T19:30:21Z", "digest": "sha1:XONCI3YQJY2QCMDCBHFTW5QXDDBOOOIH", "length": 6206, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத��து\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nஅப்பளம் இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அப்பளத்தை சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் அதனுடன் விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nமதிய உணவின் ருசியை அதிகரிக்கும் அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாகும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படும்.\nஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு உடலில் அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது. உடலில் ஃ இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.\nமசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.\nஅளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல். அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.\nவயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் 30 வயதை கடந்தவர்கள் தினமும் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது.\nஇன்று குழந்தைகளும் அப்பளத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிறு வயதிலேயே அப்பளத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் பெரியவர்களாகும் போது உப்பு சம்பந்தமான நோய்கள் விரைவில் வரும் என்பதை அவர்கள் நினையில் கொள்ள வேண்டும்.\nவாய்ஸ் கால் கட்டணங்களை குறைக்க புதிய யுக...\nசிறுநீர் துர்நாற்றத்தை வைத்து நோயை அறிய�...\nமுதல் நாள் விற்பனையில் ஒரு லட்சம்: அமோக வ�...\nஅமேசானுக்கு போட்டியாக ப்ளிப்கார்ட் விற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-25/", "date_download": "2018-07-21T19:25:02Z", "digest": "sha1:SFSICXSDBQMK5DMJEJMA4EGO3FWSBQNQ", "length": 12509, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 25 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேத���கமம்\nஆதியாகமம் – அதிகாரம் 25\n1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\n3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்\n4 மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.\n5 ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.\n6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.\n7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.\n8 பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.\n9 அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.\n10 அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.\n11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.\n12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:\n13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,\n14 மிஷ்மா, தூமா, மாசா,\n15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.\n16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.\n17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.\n18 அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.\n19 ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.\n20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.\n21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.\n22 அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.\n23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.\n24 பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.\n25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.\n26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.\n27 இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.\n28 ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.\n29 ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.\n30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இ��னாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.\n31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.\n32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.\n33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.\n34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.\nஆதியாகமம் – அதிகாரம் 24\nஆதியாகமம் – அதிகாரம் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:43:57Z", "digest": "sha1:K5AG7WG5YH23PEF5LOV55ZMCPBHOWYDL", "length": 12675, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயலுறு தோற்றப் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe Groom Bewitched, woodcut, c. 1544: ஹான்ஸ் பல்டுங் கிரியென்(Hans Baldung Grien) எடுத்துக்கொண்ட விடயமான மந்திரக்கலையைவிட பார்வைத் தோற்றம் சம்பந்தமான பிரச்சினைகளிலேயே இங்கு அதிக கவனம் செலுத்தியுள்ளார்.\nவரைபுமுறைப் இயலுறு தோற்றப் படம் என்பது, ஒரு தள மேற்பரப்பில் ஒரு காட்சியை ஏறத்தாழக் கண்ணுக்குத் தோற்றமளிக்கும் விதத்தில் காட்டும் ஒரு படமாகும். ஒரு கோள வடிவ மேற்பரப்பிலேயே அச்சொட்டாகக் கண்ணுக்குத் தெரிவதுபோல் காட்ட முடியும். (இயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு (perspective projection distortion) கட்டுரையைப் பார்க்கவும்.)\nஇந்த அண்ணளவாக்கத்தை (approximation) உள்ளுணர்வின் அடிப்படையில் கை வரைபாகவே (Free Hand Drawing) வரையமுடியும் கணித அடிப்படைகளில் வரைதற் கருவிகளைப் பயன்படுத்தியும் வரையமுடியும். முதல் வழி ஓவியம் சார்ந்தது, இரண்டாவது வழி இயலுறு தோற்ற வீழ்ப்பு(projection) எனவும் அணிப் பெருக்க (matrix multiplication) முறையைப் பயன்படுத்திக் கணனி மூலம் கணிப்புச் செய்யும் போது இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்றும் குறிப்பிடப்படுகின்றது.\nஇயலுறு தோற்றப் படத்தின் வரலாறு[தொகு]\nஅரேபியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், தத்துவஞானியுமாகிய அல்ஹசென் (Alhazen) என்பவர் கி.பி 1000 அளவில் தனது Perspectiva என்னும��� நூலில், ஒளி கண்ணுக்குள் கூம்பு வடிவில் வீழ்கிறது (projecting) என்று விளக்கும்வரை தொலைவுக் குறுக்கம் (foreshortening) என்பதற்கான ஒளியியல் அடிப்படை விளங்கிக் கொள்ளப்படாமலே இருந்தது. ஒரு காட்சியை ஒரு தள மேற்பரப்பில் (இம் மேற்பரப்பு படத் தளம்(picture plane)எனப்படும்) வீழ்த்துவதற்கான (projecting) முறை இன்னொரு 300 ஆண்டுகளுக்கு அறியப்படாமலே இருந்தது. ஓவியரான கியோட்டோ டி பொந்தோன் (Giotto di Bondone) என்பவரே கண்ணில் தெரியும் படிமங்கள் திரிபு பட்டவை என்பதை முதன் முதலாக அடையாளம் கண்டு கொண்டவராக இருக்கலாம். இந்தத் திரிபானது (distortion), ஒரு காட்சியில் படத் தளத்துக்குச் சமாந்தரமாக (parellel) உள்ளவை தவிர்ந்த ஏனைய சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் குவிவது போல் காணப்படுவதாகும். இயலுறு தோற்றப் படத்தின் முதற் பயன்பாடுகளில் ஒன்று கியோட்டோவின் Jesus Before the Caïf ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிலிப்போ புருனலெஸ்ச்சி (Filippo Brunelleschi) என்பவருடைய இயலுறு தோற்றம் பற்றிய விளக்கங்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் இயலுறு தோற்றப் படங்களின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்தன.\nசெயற்கை இயலுறு தோற்ற வீழ்ப்பு (Artificial perspective projection) என்பதே இன்று செந்நெறி இயலுறு தோற்ற வீழ்ப்பு (classical perspective projection) என்பதற்கு லியொனார்டோ டா வின்சி கொடுத்த பெயராகும். கண்களில் வீழ்த்தப்படும் படிமத்தையே இயற்கை இயலுறு தோற்ற வீழ்ப்பு என அவர் குறிப்பிட்டார். இரண்டு வகைகளுமே திரிபு பட்டவையே. இயற்கையில் சமாந்தரமான கோடுகள் என்றுமே சந்திப்பதில்லை ஆனால் இயலுறு தோற்றப் படங்களில், படத்தளத்துக்குச் சமாந்தரமானவை தவிர்ந்த எல்லாச் சமாந்தரக் கோடுகளும் எப்பொழுதுமே ஓரு புள்ளியில் குவிகின்றன.\nகையால் வரையப்படும் கட்டிடக்கலை சார்ந்த இயலுறு தோற்றப்படங்கள் பொதுவாக ஒற்றைப் புள்ளி மற்றும் இரட்டைப் புள்ளி இயலுறு தோற்றப் படங்களாகும். மிக அரிதாக மூன்று புள்ளி இயலுறு தோற்றங்களாகவும் அமைவதுண்டு. கணனிகளினால் உருவாக்கப்படும் இயலுறு தோற்றப் படங்கள் இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்னும் முறையைப் பின்பற்றுகின்றன.\nஇயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு\nஇயலுறு தோற்றத் திருத்தம் (Perspective correction)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 01:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்��ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/54-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:11:07Z", "digest": "sha1:R4QYPLWDNQGRFSQJGIBF2EXJF7DKDM7B", "length": 16621, "nlines": 136, "source_domain": "tamilthowheed.com", "title": "54 – அல் கமர் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n54 – அல் கமர்\nஅத்தியாயம்: 54 அல் கமர் – சந்திரன், மொத்த வசனங்கள்: 55\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இதற்குச் சந்திரன் என பெயரிடப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.\n2. அவர்கள் சான்றைக் கண்டால் “இது தொடர்ந்து நடக்கும் சூனியம்” எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.\n3. பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.\n4, 5. அச்சுறுத்தல் அடங்கிய செய்திகளும், உயர்ந்த தரத்திலமைந்த ஞானமும் அவர்களுக்கு வந்து விட்டன. எச்சரிக்கைகள் (அவர்களுக்குப்) பயனளிக்கவில்லை.\n6, 7. எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள்.\n8. அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். “இது கஷ்டமான நாள் தான்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.\n9. அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.\n10. “நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக” என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார்.\n11. அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம்.\n12. பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது.\n13. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.\n14. அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி.\n15. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n16. எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன\n17. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n18. ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன\n19. தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் புயல் காற்றை நாம் அனுப்பினோம்.\n20. வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது.\n21. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன\n22. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n23. ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.\n24. நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம் அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.\n25. நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்)\n26. யார் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள்.\n27. அவர்களுக்குச் சோதனையாக ஒட்டகத்தை நாம் அனுப்புவோம். எனவே அவர்களைக் கண்காணிப்பீராக\n28. “தண்ணீர் அவர்களுக்கிடையே பங்கு போடப்பட வேண்டும் ஒவ்வொரு (தண்ணீர்) குடிக்கும் உரிமையும் பேணப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக” (என்று ஸாலிஹ் நபிக்கு கூறினோம்).\n29. அவர்கள் தமது சகாவை அழைத்தனர். அவன் (ஒட்டகத்தைப்) பிடித்து கால் நரம்பைத் துண்டித்தான்.\n30. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன\n31. அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு பெரும் சப்தத்தையே நாம் அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தின் கூளங்களைப் போல் ஆனார்கள்.\n32. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n33. லூத்துடைய சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.\n34. அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம்.\n35. இது நமது அருட்கொடை. இவ்வாறே நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.\n36. நமது பிடியைப் பற்றி அவர்களை அவ���் எச்சரித்தார். அவர்கள் எச்சரிக்கைகளைச் சந்தேகித்தனர்.\n37. அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்\n38. அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.\n39. எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள் (என்று கூறப்பட்டது)\n40. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n41. ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடம் எச்சரிக்கைகள் வந்தன.\n42. அவர்கள் நமது அனைத்து சான்றுகளையும் பொய்யெனக் கருதினர். எனவே அவர்களை வலிமையுடைய மிகைத்தவனின் பிடியாகப் பிடித்தோம்.\n43. உங்களுடன் உள்ள (ஏக இறைவனை) மறுப்போர் அவர்களை விட மேலானவர்களா அல்லது பதிவேட்டில் உங்களுக்கு விதிவிலக்கு இருக்கிறதா\n44. “நாங்கள் அனைவரும் (இறை) உதவி பெற்றோர்” என்று அவர்கள் கூறுகிறார்களா\n45. இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.\n46. மேலும் அந்த நேரம் தான் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நேரம். அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிப்பது; மிகவும் கசப்பானது.\n47. குற்றம் புரிந்தோர் வழிகேட்டிலும், மனக் குழப்பத்திலும் உள்ளனர்.\n48. அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் ” நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” (எனக் கூறப்படும்)\n49. ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.\n50. நமது கட்டளை கண்மூடித் திறப்பது போல் ஒரே ஒரு கட்டளை தான்.\n51. உங்களைப் போன்ற பலரை அழித்திருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா\n52. அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில் உள்ளது.\n53. ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n54. (இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும், நதியிலும் இருப்பார்கள்.\n55. வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்.)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2017/", "date_download": "2018-07-21T19:23:56Z", "digest": "sha1:GH5T2EZ64WHNID7Y7J5AJ3GBYWL7HKJD", "length": 10456, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் - ஜனவரி 2017", "raw_content": "\nஇந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017\n​2017 ஆம் ஆண்டின் முதல் மாத விற்பனையில் டாப் 10 கார்களில் 8 இடங்களை கைபற்றியுள்ள மாருதி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக சுமார் 47 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.\nஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களை தவிர மற்றவை அனைத்து மாருதி சுஸூகி நிறுவனங்களின் மாடல்களே ஆகும். குறிப்படம்படியாக மாருதி ஆம்னி பட்டியல் 10வது இடத்தை கைபற்றியுள்ளது.\nவிட்டாரா பிரெஸ்ஸா கார் 9வது இடத்திலும் பலேனோ 8வது இடத்திலும் உள்ளது. இந்த மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்களின் பட்டியில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரை எதிர்பார்க்கலாம்… காத்திருங்கள்…\nஇந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017\nவ.எண் மாடல்கள் விபரம் ஜனவரி 2017\n1. மாருதி சுஸூகி ஆல்டோ 22,998\n2. மாருதி சுஸூகி டிசையர் 18,088\n3. மாருதி சுஸூகி வேகன் ஆர் 14,930\n4. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,545\n5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13,010\n6. ஹூண்டாய் எலைட் ஐ20 11,460\n7. மாருதி சுஸூகி செலிரியோ 10,879\n8. மாருதி சுஸூகி பலேனோ 10,476\n9. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா 8,932\n10. மாருதி சுஸூகி ஆம்னி 8,723\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/bbs.html", "date_download": "2018-07-21T19:34:38Z", "digest": "sha1:WO4ZKLQZGPQKAUPIBBA3N4PVTKDW2SL4", "length": 5421, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதியிடம் மண���டியிடமாட்டோம்: BBS - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதியிடம் மண்டியிடமாட்டோம்: BBS\nஞானசாரவின் விடுதலை கோரி ஜனாதிபதியிடம் மண்டியிடப் போவதில்லை என்கிறார் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே.\nஞானசாரவுக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் டிலன்த இது குறித்து அரசாங்கம் சுயமாக சிந்திக்க வேண்டும் எனவும் தமது அமைப்பு பொது மன்னிப்புக்காக மண்டியிடப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.\nஆறு மாத கடூழிய சிறைத்தண்டனைக்காக வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தற்போது அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை சிறைச்சாலைக்குள் ஞானசார ஏனைய கைதிகளுக்கு 'போதனை' நடாத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/08/3_17.html", "date_download": "2018-07-21T18:59:36Z", "digest": "sha1:S2KCBBOMLHWM3RWBRCULJIB2FGDTWGMO", "length": 20457, "nlines": 741, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"தனியே... தன்னந்தனியே!\" \"கைவல்ய உபநிஷத்\" - 3", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\" \"கைவல்ய உபநிஷத்\" - 3\n\" \"கைவல்ய உபநிஷத்\" - 3\nஎந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல்,\nஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும்\nஅந்த ப்ரஹ்மன் \"நான்\" என அறிவாய்\nஇப்படி அறிந்தவர் எல்லா துயரிலிருந்தும்\n\"நானே\" சாட்சியும், தூய்மையான தன்னிலை உணர்வும்\nஎன்றும் புனிதமான சதாசிவமாய் இருக்கிறேன்\nமகிழ்பவன், மகிழ்வு, மகிழ்வின் பொருள் என்னும்\nமூன்றுமாய் மூன்று நிலைகளில் இருப்பதிலிருந்து\nஎல்லாம் பிறந்தது என்னில் இருந்தே\nஎல்லாம் இருப்பதும் என்னுள் மட்டுமே\nபன்மை இல்லாத ப்ரஹ்மன் \"நானே\"\nபிரபஞ்சத்தை விடவும் பெரியவன் \"நான்\"\nமிகவும் அதிசயத் தக்கவன் \"நான்\"\n'புருஷன்' எனச் சொல்லப்படும் ஆண்மை \"நான்\"\nபொன்னார் மேனியனான \"நானே\" சிவனின் வடிவும் ஆவேன்\nகைகளும் இல்லை; கால்களும் இல்லை எனக்கு\nஆயினும், எனது சக்தியோ அளப்பரியது\nகண்கள் இல்லாமல் பார்ப்பவன் \"நான்\"\nசெவிகள் இன்றியே கேட்பவனும் \"நான்\"\nஎப்போதும் தூய்மையான தன்னிலை உணர்வு \"நான்\"\nஅவற்றுள் உணரும் பொருள் \"நானே\"\nமஹிமையோ, இழிவோ \"என்னை\" ஒன்றும் செய்வதில்லை\nபிறப்பு, இறப்பு, உடல், உணர்வு, புத்தி\nஇவை எதுவுமே \"நான்\" இல்லை\nநிலம், நீர், தீ, காற்று, வெளி\nஇவை எதுவுமே \"நான்\" இல்லை\nஉயரிய ப்ரஹ்மனை இப்படி அறிவோர்\nபிறப்பு, இறப்பு என்னும் துயரம் களைந்து,\n\"தனியே.. தன்னந்தனியே\" என்பதை உணரலாம்\nதத்3ப்ரஹ்ம அஹம் இதி ஞாத்வா\nஸர்வ ப3ந்தை4: ப்ரமுச்யதே [17]\nத்ரிஷு தா4மஸு யத்3 போ4க்3யம்\nமயி ஸர்வம் லயம் யாதி\nஅணோரணீயான் அஹம் ஏவ தத்3வன்\nமஹானஹம் விஷ்வம் அஹம் விசித்ரம்\nஹிரண்மயோஹம் ஷிவரூபம் அஸ்மி [20]\nஅபாணிபாதோ3 அஹம் அசிந்த்ய ஷக்தி:\nபஷ்யாம்ய சக்ஷு: ஸ ஷ்ருணோம்ய கர்ண:\nந சாஸ்தி வேத்தா மம சித்ஸதா3ஹம் [21]\nவேதை3ர் அனேகைர் அஹம் ஏவ வேத்3யோ\nவேதா3ந்தக்ருத்3 வேத3 விதே3வ சாஹம்\nந புண்யபாபே மம நாஸ்தி நாஷோ\nந ஜன்ம தேஹேந்த்ரிய பு3த்3தி4ர் அஸ்தி [22]\nந பூ4மிர் ஆபோ ந ச வஹ்னிர் அஸ்தி\nந சாநிலோ மேஸ்தி ந ச அம்பரம் ச\nகுஹாஷயம் நிஷ்கலம் அத்விதீயம் [23]\nஅனேன ஞானம் ஆப்னோதி ஸம்ஸாரார்ணவ நாஷனம்\nதஸ்மாதே3வம் விதி3த்வைனம் கைவல்யம் பத3மஷ்னுதே\nகைவல்யம் பதமஷ்னுத இதி [24]\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:\nஇதி அத2ர்வ வேதே3 கைவல்யோபநிஷத் ஸமா���்தா\nநன்று ஐயா நன்று, ஒன்று மிக்க நன்று.\nநன்றி ஜீவாஐயா நன்றி,மிக்க நன்றி.\nநல்ல பதிவுகள் சங்கர். தொடருங்கள்.\nஇந்த நிலைக்கு கைவல்யம் என்ற பெயரை வைணவ நூல்கள் சொல்லும். எங்கிருந்து இந்தப் பெயர் வந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். 'தனியே தன்னந்தனியே என்ற நிலையான கைவல்யம்' என்ற பெயர் இங்கிருந்து தான் வந்திருக்கும் போலிருக்கிறது.\nஉங்கள் தயவால் இந்த உபநிடதத்தைப் பொருளுடன் இன்னொரு முறை படிக்க இயன்றது. நன்றி எஸ்.கே.\n//'தனியே தன்னந்தனியே என்ற நிலையான கைவல்யம்' என்ற பெயர் இங்கிருந்து தான் வந்திருக்கும் போலிருக்கிறது.\nஉங்கள் தயவால் இந்த உபநிடதத்தைப் பொருளுடன் இன்னொரு முறை படிக்க இயன்றது. நன்றி எஸ்.கே.//\n'கேவலம்' என்கிற மூலச் சொல்லில் இருந்து, இந்தக் 'கைவல்யம்' பிறந்தது.\nஎத்தனையோ விதமாகச் சிந்தித்து இறுதியில் இப்பெயரே பொருத்தம் என வைத்தேன்.... பெரியவர்கள் சொன்னபடி\n\" \"கைவல்ய உபநிஷத்\" - 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-07-21T19:12:01Z", "digest": "sha1:FKND2R2FOKOBCA4FWDGPXTPTJYW7GVJ3", "length": 8909, "nlines": 232, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: குதிரைவாலி உப்புமா", "raw_content": "\nஎலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்\nதனியா தூள் 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் 1 டீஸ்பூன்\nவெள்ளை எள் 1 டீஸ்பூன்\nகுதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.\nஅதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nபின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.\nகாய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.\nஅதனுடன் 4 கப்,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nவறுத்து வைத்துள்ள குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.\nஅடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.வேகுவதற்கு 10 நிமிடம் ஆகும்.\nதனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.\nஇறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.\nகடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.\nகுதிரைவாலியில் உப்புமா செய்வதற்கான செய்முறைக் குறிப்பு பார்த்தேன். மிக மிக சுலபமாக செய்யலாம் போலிருக்கிறதே. செய்து பார்க்க வேண்டும். நன்றி\nநன்றாக இருக்கிறது குதிரைவாலி உப்புமா.\nவருகைக்கு நன்றி Viya Pathy.\nவருகைக்கு நன்றி கோமதி அரசு.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/03/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:00:16Z", "digest": "sha1:ZHVMGS5NKSLOBC3IEACGJDTCXC7VZ2EC", "length": 41469, "nlines": 416, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: கருணாநிதியும் சங்கமமும்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சங்கமம் என்னும் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ரஹ்மான், விந்தியா, விஜயகுமார், மணிவண்ணன், ராதாரவி ஆகியோரின் சிறப்பான நடிப்போடு அப்படம் வந்தும் வசூலில் அவ்வளவு உற்சாகமானதாக இல்லை. உலகத்திரைகளிலேயே முதன்முதலாக என்னும் முழக்கத்துடன் சன் டிவி அதை படம் வெளியான வெகு குறுகிய காலத்தில் ஒளிபரப்பியது வசூல் பிரச்சினையால் வந்ததா அல்லது அதற்கு காரணமாக அமைந்ததா என்ற விவரங்களெல்லாம் இப்பதிவுக்கான விஷயமும் இல்லை.\nஅப்படத்தில் விஜயகுமார் ஒரு பரத நாட்டிய கலைஞர். ஒரு அறிவிப்பை வெளியிடுவார். ஏதோ கலைகளுக்கான நினைவுச்சின்னமாம், அதை தனது காலத்துக்குள்ளேயே முடிக்க வேண்டுமாம். ஆகவே அதற்கான முழுபணத்தையும் தானே தந்து விடுவதாக கூறுவார். மற்றவர்களிடமிருந்து பணம் ஏதும் வேண்டாம் என்பார். நாட்டுப்புற நடனக்கலைஞரான மணிவண்ணனோ இம்மாதிரியான பெரிய விஷயங்களுக்கு எல்லோரும் சேர்ந்து பணம் தருவதே முறை என விஜயகுமார் சொன்னதை மறுத்து பேச, அதுவே கதையின் முக்கிய கருவாக போனது.\nஇப்பதிவில் நான் எடுத்து கொள்ள நினைப்பது விஜயகுமாரின் சுய புகழ்ச்சிக்கான பேராசையையே. அம்மாதிரி கூட யாராவது இருப்பார்களா என்ன இருக்கிறார்களே. நான் குறிப்பது நமது மாண்புமிகு முதல்வர் கருணாநிதி அவர்களையே.\nமுதலில், 13.03.2010 தேதியிட்ட துக்ளக்கின் இந்த அட்டைப்பட தூள் கார்ட்டூனை பாருங்கள்.\nஅதுதான் இப்பதிவின் விஷயம். அப்படியாவது தோட்டாதரணியை வைத்து டோம் செட் போட்டு, உடனே களையப்படப்போகும் அந்த செட்டுக்காக இரண்டு கோடி ரூபாயை விரயம் செய்து, சட்டசபை கட்டிடத்தை திறந்து வைக்க என்ன அவசியம் சார் ஒரு கட்டிடம் நிர்மாணத்தில் இருக்கும்போது அதற்குள் செல்லும் அனுமதியே மிகவும் குறுகிய அளவிலேயே இருக்கும். வேலை நடக்கும் இடத்தை ஒப்பந்தக்காரரிடம் ஹேண்ட் ஓவர் செய்தபிறகே காரியங்கள் துவங்கும். கட்டிடத்தின் முழுமை சான்றிதழ் என ஒரு விஷயம் உண்டு. அது வந்தபிறகே கட்டிடத்தை உபயோகிக்கவே ஆரம்பிக்க இயலும். இந்த இடைபட்ட காலத்தில் ஒப்பந்தக்காரர் போகலாம், அவருக்கு வேலை தந்த அரசு துறை பொறியாளர்கள் செல்லலாம், போனால் போகிறது என அரசு அமைச்சர்கள் வேலையை பார்க்கிறேன் பேர்வழி என போகலாம். அவ்வளவுதான். அதை துவங்க என்ன தேவைப்படும் ஒரு கட்டிடம் நிர்மாணத்தில் இருக்கும்போது அதற்குள் செல்லும் அனுமதியே மிகவும் குறுகிய அளவிலேயே இருக்கும். வேலை நடக்கும் இடத்தை ஒப்பந்தக்காரரிடம் ஹேண்ட் ஓவர் செய்தபிறகே காரியங்கள் துவங்கும். கட்டிடத்தின் முழுமை சான்றிதழ் என ஒரு விஷயம் உண்டு. அது வந்தபிறகே கட்டிடத்தை உபயோகிக்கவே ஆரம்பிக்க இயலும். இந்த இடைபட்ட காலத்தில் ஒப்பந்தக்காரர் போகலாம், அவருக்கு வேலை தந்த அரசு துறை பொறியாளர்கள் செல்லலாம், போனால் போகிறது என அரசு அமைச்சர்கள் வேலையை பார்க்கிறேன் பேர்வழி என போகலாம். அவ்வளவுதான். அதை துவங்க என்ன தேவைப்படும் முக்கியமாக கட்டிடம் முடிவடைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை என்னவென்றால் இன்னும் டோம் கட்டவில்லை. சீவின இளநீர் ரூபத்தில் மேல்பகுதி திறந்திருக்கிறது. அதன் மூலம் மழை தாராளமாக உள்ளே வரும். வெய்யில் பற்றி கேட்கவே வேண்டாம்.\nநான் இம்மாதிரி கட்டுமானங்களை வெவ்வேறு கோலங்களில் மத்திய பொதுப்பணி துறை வேலை செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் வளாகத்தில் பார்த்தவரை, மேல்கூரை இல்லாமல் உள்ளே எந்த ஃபினிஷிங் வேலைகளும் நடைபெறாது. ஏன் என்பது வெளிப்படையான விஷயம். சிறு குழந்தை கூட சொன்னால் புரிந்து கொள்ளும் விஷயம் அது. அதில் போய் மேலே டோம் மாதிரி செட் போட்டு பிரதம மந்திரி, நாட்டின் “அன்னையார்” ஆகியோரை வரவழைத்து கூத்தடிப்பது பொறுப்பற்ற செயல். இந்த இரண்டு கோடி ரூபாய்க்கு யார் பொறுப்பு முத்துவேலரா தருவார் சங்கமத்திலாவது விஜயகுமார் தன் கைப்பணத்தைத்தான் செலவழித்தார்.\nஅப்படியாயினும் இதை ஏன் செய்திருப்பார்\n1. மஞ்சள் துண்டை அணியுமாறு அவருக்கு ஆலோசனை தந்த ஜோசியர் இது நல்ல நாள் என்றிருப்பாரோ\n2. அல்லது குறிப்பிட்ட தேதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாவிட்டால் அன்றை கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி நிரலில் பிரச்சினை வருமா எவ்வளவு தடவைதான் மானாட மயிலாடு எல்லாம் பார்த்து கொண்டிருப்பது\nமுழுமை சான்றிதழை ஒருவேளை அதிகாரிகளின் கையை முறுக்கி வாங்கியிருப்பார்களோ\nபுதுவை சிவாவின் விருப்பத்தை ஒட்டி இரு படங்களை இணக்கிறேன். செய்திக்கு இங்கே செல்லவும்.\nமுதலாவது, இந்த சட்டசபையின் ஒட்டுமொத்த பறவை பார்வை.\nஇரண்டாவதுதான் டோம் செட். முதுகை காட்டி நிற்பவர் தோட்டா தரணியோ அல்லது வேறு யாரோ. நல்ல கொழுத்த வேலையை பிடித்த அவருக்கு சக ஃப்ரீலேன்சர் என்னும் முறையில் இந்த டோண்டு ராகவனின் வாழ்த்துக்கள்.\nஅதற்குள் கட்டிடத்திற்கு தர சான்று கிடைத்து விட்டதாக வேறு மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ\nஅந்த செட் போட்ட மேற்கூரை போட்டோவை பதிவில் இனைக்கவும்.\nமஞ்சள் துண்டு செய்யும் அசட்டு காரியத்தை பேசும் இப்பதிவில் பச்சை புடவையை பற்றி ஏன் பேச வேண்டும் அவரை ஆதரிக்கிறேன் என மொட்டையாக கூறிட இயலாது. இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி முடிவுக்கு வருவதே நலம். அவ்வளவுதான்.\nபச்சை புடவையும் லேசுப்பட்டவர் இல்லை என நான் இங்கே கூறுவது, உங்கள் பின்னூட்டத்தால் வந்த கேள்விக்கான ப்திலே.\nகம்ப்ளீஷன் சர்டிபிகேட் இல்லாமல் எந்த காண்ட்ராக்டும் முடித்ததாக கருதப் பட இயலாது. ஸ்ட்ரக்சுரல் வேலையே இன்னும் முடிந்த மாதிரி தெரியலை... அதுக்கப்புறம் பினிஷிங்... அது முடிய இன்னும் குறைஞ்சது 4 மாசம் ஆகும் போலிருக்கு..\nஎன்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..\nதமிழ்நாடு தந்த தன்னிகரில்லா தலைவனை தரணி தாலாட்டட்டும்\nயாருய்யா இது தரணி.கோலிவுட் புது முகமா\nகழுதைக்கு வாக்குப்பட்டா உதைக்கும் கடிக்கும் புலம்பலாமா வம்பன் சொத்து வீணன் கையில். வாழ்க காந்தி தேசம் \nஇது பற்றி டிவிட்டரில் வேண்டியது எழுதி விட்டேன். முதலில் ஒரு கவர்மெண்ட் கட்டடத்திற்கு 450 கோடி என்பது மிக மிக அதிகம் மக்கள் பணம் விரயம். இந்த 2 கோடி பற்றி சொல்லவே வேண்டாம் :(\nதமிழ் சினிமா ஒரு தனியார் துறை, அதற்கு இலவச நிலம் அதை பரம ஏழைகளுக்கு வழங்கினால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை\nஎதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயாவும் இது பற்றியோ, புது செக்ரடேரியட்டுக்கான ஆடம்பரச் செலவு பற்றியும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் புது செக்ரடேரியட் அவசியம் தான். 425 கோடியில் ஒரு பில்டிங்க் தேவையா புது செக்ரடேரியட் அவசியம் தான். 425 கோடியில் ஒரு பில்டிங்க் தேவையா ஐடி கம்பெனிகள் கூட இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதில்லையே ஐடி கம்பெனிகள் கூட இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதில்லையே இன்னும் சாலை விரிவாக்கம், மற்ற புது கட்டடங்கள், என்று ஏகப்பட்ட செலவு இன்னும் சாலை விரிவாக்கம், மற்ற புது கட்டடங்கள், என்று ஏகப்பட்ட செலவு அருகாமையில் இருக்கும் பேச்சிலர் மேன்ஷங்களுக்கு கெடுபிடி அருகாமையில் இருக்கும் பேச்சிலர் மேன்ஷங்களுக்கு கெடுபிடி கட்டட பாதுகாப்புக்கு 24 கோடி என்று கமிஷனர் கூறியதாக செய்தி வந்தது.\nஇன்னொரு விஷயம். சினிமா என்னும் ஒரு தனியார் துறைக்குக்கு பல கோடிகள் பெறும் அரசு நிலத்தை தானமாகக் கொடுத்ததைப் பற்றி யாரும் எதுவும் பெரிதாகப் பேசவில்லையே மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் தியேட்டர்காரர்களும் திருந்துவது மாதிரி தெரியவில்லை மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் தியேட்டர்காரர்களும் திருந்துவது மாதிரி தெரியவில்லை கூத்தாடிகளுக்கு வீடுகள் வேண்டுமென்றால், அவர்களே நிதி திரட்டலாமே கூத்தாடிகளுக்கு வீடுகள் வேண்டுமென்றால், அவர்களே நிதி திரட்டலாமே கோடியில் புரளும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் துட்டுக்கு ஏற்பாடு பண்ணலாமே\nபேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே\nதமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇஸ்லாத்தில் நாத்திகம் பேசினால் தலையை வெட்டிவிடுவார்கள் என்பது பேராசிரியருக்குக் கொஞ்ச நாளில் தெரியவரும் என்று நம்புவோம்.\nசிங்கையில் ஒரு க‌ட்டிட‌த்தின் உள்ளே பொதுவாக‌ நுழைய‌ ஒரு அனும‌தி தேவைப்ப‌டும்(TOP-Temporary Occupation Certificate) அது கிடைத்தால் தான் க‌ட்டிட‌த்தின் பாதுகாப்பு ஓரள‌வு உருதிப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து,ந‌ம்மூரில் அப்ப‌டி எதுவும் இருக்கா நாம் சொந்த‌மாக‌ க‌ட்டுகிற‌ வீட்டைகூட‌ அப்ப‌டி யாரும் சோத‌னைசெய்வ‌தில்லை,எல்லாம் குத்த‌கைக்கார‌ர் கையில் தான்.\nஐ எஸ் ஓ 9001 எல்லாம் ந‌டைமுறையில் இருக்கா என்று தெரிய‌வில்லை.\nபுட்ட‌ப‌ர்த்தியில் கூட‌ இந்த‌ மாதிரி க‌டைசி நேர‌ வேலையில்(திற‌ப்பு விழாவுக்காக‌- ந‌ர‌சிம்ம‌ராவ்) அங்குள்ள‌ ம‌ருத்துவ‌ ம‌னை Dome பெயிண்ட் அடிச்சோம்.\n//பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே\nதமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//\nவஜ்ரா, பெரியார்தாசனின் தாடி,குல்லாயுடன் கூடிய ஃபோட்டோ கிடைத்தால் எடுத்து போடும்படி வேண்டிக்கொள்கிறேன். விஷம் போல் உயர்ந்த விலை வாசியால் நொந்து நூலாய் போயிருக்கும் எம்மக்கள் வேதனை மறந்து சிரித்திட இது உதவினால் இஸ்லாமே மக்களை ஆனந்த்த்தில் ஆழ்த்திடும் சிறந்த மார்க்கம் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குமல்லவ/\nபேரா பெரி.தா இன்று அப்புதுல்லா ஆகிவிட்டார்\nஅவருக்கு தாடி எல்லாம் முளைக்க இன்னும் நாளாகும்.\nஎந்தவித சிரமமும் இன்றி இருக்க இதோ ஒரு temp plate\nசெய்தி: முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு இலவச தர்பூஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.இதற்கான செலவு வருடம் ௫௦ 50 கோடி ருபாய்\nபதிவர்கள்:இது சற்றும் தேவையற்ற திட்டம் வரிப்பணம் பாழ்\nமக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ\nஇவர்களுக்கு கொடுத்தால் அவாளுக்கு கோபம வருது\nஇது போன்ற கட்டி முடிக்காத கட்டிடத்தை தோட்டா தரணி வைத்து பூசி மெழுகி, ஒரு கட்டிடம் போலவே தோற்றம் பெற செய்த கலைஞர் அவர்களே, முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே - இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுக்கலாமே....\n//முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே//\nஇப்படி சொன்னா நன���னா இன்னும் இருக்கும் போல இருக்கே, “முத்தமிழ் வித்தவரே, தமிழ்நாட்டை வித்தவரே”.\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜ��லை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 58 ...\nசகபதிவாளர்களே, உங்களுக்கு வேண்டியது என்ன\nபதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்ச...\nகுஷ்பு விவகாரம் - விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் இந்த...\nசென்னை வலைப்பதிவர் கலந்துரையாடல் சந்திப்பு 27.03.2...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 56 ...\nகற்றது கை மண்ணளவு, டோண்டு ராகவனே\nஇலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் உடனடி தேவைகள் ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 54 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 52 ...\nவேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 2\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 ...\nதினக்குரல் 14.03.2010 இதழில் டோண்டு ராகவனின் வலைப்...\nவ��ழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 1\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 48 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 46 ...\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.03.2010\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 44 ...\nநித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள்\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 42 ...\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1\nசுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பக...\nயாழ்தேவி நட்சத்திரப்பதிவராக டோண்டு ராகவன்\nசோவின் எங்கே பிராமணன் - எபிசோடுகள் - 38-41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1826651", "date_download": "2018-07-21T19:38:52Z", "digest": "sha1:NJDRYNDVUKP2VF7TOLUC7ZXAIUDN2CJ6", "length": 11619, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "டீ கடை பெஞ்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 04,2017 20:15\nபெங்களூரு ஜெயிலுக்கு பறக்கும் ஆம்பூர் பிரியாணி\n''ஆசிரியர்கள் இடமாறுதல்ல, லட்சக்கணக்குல பணம் விளையாடியிரு��்கு பா...'' என, மசால் வடையை கடித்தபடியே, பேச்சை ஆரம்பித்தார் அன்வர் பாய்.\n''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.\n''சமீபத்துல, 150 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தினாங்க பா...\n''இந்த பள்ளிகளுக்கு, தகுதியான ஆசிரியர்களை, கவுன்சிலிங் மூலமா மாறுதல்\nசெய்யணும்... ஆனா, கவுன்சிலிங் நடத்தாமலேயே, மூணுல இருந்து, எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் வாங்கிட்டு, மாறுதல் போட்டிருக்காங்க பா...\n''நேர்மையான பள்ளிக்கல்வி துறை செயலருக்கு தெரியாம, ஒரே நாள்ல, இந்த மாறுதல் உத்தரவுகளை போட்டிருக்காங்க... 'இந்த உத்தரவுகளை ரத்து பண்ணிட்டு, கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் வழங்கணும்'ன்னு ஆசிரியர் சங்கத்தினர் சொல்றாங்க பா...'' என,\nமுடித்தார் அன்வர் பாய்.''சசிகலா படம் இல்லாததை, ஒருத்தர் கூட கண்டுக்கலை ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.\n''எங்கே நடந்த சங்கதிங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சமீபத்துல,\nஅ.தி.மு.க., தலைமை அலுவலகத்துல, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துதோல்லியோ...\n''இதுல, தினகரன் அணியில இருக்கற நிர்வாகிகளும் கலந்துண்டா... முதல்வர் உட்கார்ந்திருந்த மேடையின் பின்புறம் இருந்த பேனர்ல, சசிகலா படம் இல்லை ஓய்...\n''கூட்டத்துல இருந்த தினகரன் அணி நிர்வாகிகள், இது பத்தி கேட்டு, பிரச்னை கிளப்புவான்னு பழனிசாமி தரப்புல எதிர்பார்த்தா... ஆனா, அவா யாரும் அது பத்தி மூச்சே காட்டலை... கூட்டம் முடிஞ்சு, சத்தமே காட்டாம எழுந்து போயிட்டா...\n''இதுவே பெரிய வெற்றின்னு, பழனிசாமி அணியினர் சொல்லிக்கறா ஓய்...'' என,\n''சசிகலா சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...\n''சசிகலாவை பார்க்க, பெங்களூரு ஜெயிலுக்கு தினகரன் அடிக்கடி போறாருல்லா... ஒருமுறை கார்ல, ஆம்பூர் வழியா போவும் போது, பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சுடச்சுட, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கொடுத்து வழியனுப்பி வைச்சாரு...\n''பிரியாணியை சாப்பிட்ட தினகரன், அந்த டேஸ்ட்ல மயங்கிட்டாரு... இதை, ஜெயில்ல இருக்கிற தன் சித்திக்கும் கொடுக்கணும்ன்னு,\nஎம்.எல்.ஏ.,விடம் சொல்லியிருக்காரு வே...''அதனால இப்ப, வாரத்துக்கு மூணு நாள், ஆம்பூர் பிரியாணி, பெங்களூரு ஜெயிலுக��கு போவுது... காலையில, ௯:௦௦ மணிக்கு தயாராகுற பிரியாணி, மதியம், 12:00 மணிக்கு ஜெயில்ல இருக்குற சசிகலாவுக்கு போயிடுது வே...\n''சசிகலாவுக்கு மட்டும் கொடுத்தா போதுமா... அங்க இருக்கிற அதிகாரிகள் சிலருக்கும் சேர்த்து, 22 பார்சல் போட்டு அனுப்புதாவ வே...'' என, முடித்தார்\nஅண்ணாச்சி.''அது சரி... வெளியில இருந்து வர்ற பிரியாணியை, கைதிகளுக்கு கொடுக்க, சட்டத்துல இடம் இருக்காங்க...'' என, அப்பாவியாக கேட்ட அந்தோணி\nசாமியை பார்த்து, நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nஆம்பூர் பிரியனியா....தினமுமா ... இருபத்திரண்டு பார்ஸலா.. இன்னுமா\nநேர்மையான அமைச்சர் என்று பேர் பெற்ற இவர் இப்படி செய்திருப்பாரோ என்று சந்தேகம் உள்ளது.\nசெங்கோட்டையன் அவர்களுக்கு இது தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer/askcom-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-07-21T19:35:39Z", "digest": "sha1:CV2HRM4AFHGEDTCA6DABFZL7BYRV4AXF", "length": 3635, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "Ask.com மீள்வடிவமைப்பு", "raw_content": "\nask.com ஆனது கேள்விகள் சார்பான தேடல்களுக்கு மிகவும் பெயர்பெற்றது. இப்போது அவ்விணையத்தளம் மிகவும் பயனாளர்களுக்கு இலகுவான முறையில் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.\nகீழே சில திரைவெட்டுக்களை பாருங்கள்.\n24 ஆனி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2012/02/lesson-169-function-of-mind-is-merged.html", "date_download": "2018-07-21T18:57:19Z", "digest": "sha1:LK7A7FKN73TOMOU4G43FSREQTMKS57LH", "length": 29147, "nlines": 134, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 169: The function of mind is merged in Prana (Brahmasutram 4.2.3)", "raw_content": "\nபாடம் 169: ஞானியின் மனம் அடங்கிவிடும்\nநான் பூரணமானவன் என்ற அறிவு மனதின் நிறைவின்மையை மாற்றிவிடுவதால் ஞானியின் மனம் தேடல்களில் ஈடுபடாமல் நமது அடிப்படை தன்மையான ஆனந்தத்தில் திளைத்து அடங்கியிருக்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.\nஉணர்வுடன் கூடிய மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்ற தவறான அறிவுடன் வெளியுலகில் உழைக்கும் பற்றுடையோர்களின் முயற்சி தோல்வியில்தான் முடியும். சரிபாதியாக பிரித்து தருகிறேன் என்று இதில் ஒரு கடி அதில் ஒரு கடி என்று அப்பம் முழுவதையும் குரங்கு சாப்பிட்டுவிட்டதால் ஏமாந்த பூனைகளைப்போல ஆனந்தமாக இருக்க அமைதியை தொலைப்பதும் அமைதியாக இருந்தால் ஆனந்தத்தை தேட முயல்வதுமாக தொடர்ந்து போராடி இவர்கள் வாழ்வில் ஏமாற்றமடைவார்கள்.\nமனது உணர்வுடன் கூடியதல்ல என்றும் அது வெறும் ஜடப்பொருள் என்றும் அறிபவர் முக்திவிழைவோர்கள். ஆனந்தத்தையும் அமைதியையும் வெளிஉலகில் தேடுவதை நிறுத்திவிட்டு தான் உணர்வு மயமான பரமன் என்பதை அறிந்தால் மனதில் இன்பவெள்ளம் கரைபுரண்டோடும் என்ற எதிர்பார்ப்புடன் வேதத்தை இவர்கள் தொடர்ந்து படிப்பார்கள். ஒரு சிலர் நான் பரமன் என்ற அறிவை மனதில் நிலை நிறுத்துவதால் குறையாத மகிழ்ச்சியும் தடையில்லாத நிம்மதியும் ஏற்படும் என்று தியானம் செய்வார்கள். உணர்வுமயமான நான் வேறு ஜடமான மனம் வேறு என்ற அறிவு மனதில் நிலைபெறும்வரை இவர்களது தேடல் தொடரும்.\nபுறவுலகில் அமைதியை தேடும் பற்றுடையோர்களும் அகவுலகில் ஆனந்தத்தை தேடும் முக்திவிழைவோர்களும் மனதின் தன்மையை அறிவதில்லை. மாறும் உலகின் மாற்றங்களை பிரதிபலிக்கும் மனம் மாறித்தான் ஆகவேண்டுமென்றும் மனதின் மாற்றம் மாறாத தன்னை பாதிப்பதில்லையென்றும் முற்றுணர்ந்தோர்கள் அறிவதால் தங்கள் மனதின் நிலையைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே இவர்களது மனம் தனது மாற்றங்களை இயல்பாக ஏற்று அமைதியடையும்.\nபத்து வருடங்களுக்கு முன் தன்னிடம் பயின்று பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் சிலரை பேராசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். வந்த மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு பெரிய குவளையில் தேனீரும் வெள்ளி, பீங்கான், கண்ணாடி என்று பலவகைப்பட்ட கோப்பைகளையும் கொண்டு���ந்து தங்களுக்கு தேவையான தேனீரை அவரவர் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.\nவிலையுயர்ந்த கோப்பைகளும் பார்வைக்கு அழகான கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டுவிட்டதால் கைப்பிடி உடைந்தும் பழையதாகவும் காணப்பட்ட சில கோப்பைகள் கடைசிவரை எஞ்சியிருந்தன. ஒவ்வொருவரின் கவனமும் மற்றவர் கையில் இருக்கும் கோப்பைகள் மீது இருந்தனவே தவிர தான் பருகும் தேனீரில் இல்லை. கோப்பைகள்தான் வேறுபட்டவையே தவிர பருகும் தேனீரில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை உணராதவர்கள் தன்னுடைய கோப்பையை விட மற்றவரது கோப்பை நன்றாக இருப்பதை கண்டு பொறாமைகொண்டார்கள். ஒரு சிலர் சிறந்த கோப்பையை தேர்ந்தெடுத்த பெருமையுடன் மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்து தேனீரை சுவைக்கத்தவறினார்கள்.\nகோப்பையின் உதவியில்லாமல் தேனீரை பருக முடியாது. ஆனால் தேனீரைவிட கோப்பைதான் முக்கியமானது என்ற மனப்பக்குவமின்மை மாணவர்களிடம் பரவலாக காணப்படுவதை அவர்களின் உரையாடல் சுட்டிக்காட்டியது. படித்த படிப்பு ஒன்றாக இருந்தாலும் தங்களது பதவி, வருமானம், குடும்பம், செல்வாக்கு போன்றவற்றை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருக்கலாம் என்ற ஏக்கம் அனைவரையும் பாதித்தது. தேனீரை உற்பத்தி செய்யும் திறன் கோப்பைக்கு கிடையாது. அது போல இன்பத்தை தரும் தகுதி வாழ்வின் வசதிகளுக்கு கிடையாது என்பதை யாரும் உணரவில்லை.\nநெய்தான் தொன்னைக்கு ஆதாரம். வேறுபட்ட மனங்களுக்கு ஒன்றான உணர்வே ஆதாரம் என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் அமைதியாயிருக்கும்.\nபேராசிரியர் மாணவர்களுக்கு வழங்கியது தேனீர் மட்டுமே. குடித்துமுடித்தவுடன் கீழேவைத்துவிட்டுதான் வீட்டுக்கு போகப்போகிறோம் என்பதை மறந்து கோப்பை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் அறியாமைதான் மாணவர்களின் துன்பத்திற்கு காரணம்.\nஅனைவரது தேனீரும் ஒரே தன்மை வாய்ந்தது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது ஒரே தன்மைவாய்ந்த இன்பம் மட்டுமே. கோப்பையின் தன்மையை பொறுத்து தேனீரின் தரம் மாறாது. வாழ்க்கையின் தரம் இன்பத்தின் அளவை நிர்ணயிக்காது.\nஅனைவருக்கும் பொதுவான தேனீரை பருக அவரவருக்கு தனித்தனியே கோப்பை தேவை. அதுபோல அனைவருக்கும் பொதுவான இன்பத்தை அனுபவிக்க மனமும் உடலும் ஒவ்வொருவருக்கும�� தனித்தனியாக தற்காலிகமாக கிடைக்கப்பட்டவை. கோப்பையின் மீது கவனம் செலுத்தி பருகும் தேனீரின் சுவையை அனுபவிக்க தவறும் மாணவர்கள் போல பணம், பதவி, சுற்றம், நட்பு போன்றவற்றை நாடி இன்பத்தை அனுபவிக்க பற்றுடையோர்கள் தவறிவிடுகிறார்கள். ஆளுக்கு ஆள் வேறுபடுவது மட்டுமின்றி ஒருவரின் மனமே காலையில் இருப்பதுபோல் மாலையில் இல்லாமல் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மாறுவது மனம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அது நிலையான அமைதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறுபவர்கள் முக்திவிழைவோர்கள்.\nதன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் இன்பமாக இருக்கும்பொழுது இருந்த அதே மனநிலை எப்பொழுதும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காமல் வாழும் முற்றுணர்ந்தோன் கோப்பையின் மீது கவனம் செலுத்தாமல் தேனீரை அனுபவிப்பவனைப்போல தனது இயல்பான இன்பத்தில் திளைத்து மனதின் மாற்றங்களை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வான். ஒன்றான உணர்வு வேறான பொருள்களாகவும் மாறும் மனமாகவும் தோன்றுவதால்தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது என்பதை இவன் அறிவான்.\nஉலகிலிருந்து வேறுபட்ட தனிமனிதன் நான் என்று எண்ணும் பற்றுடையோர்கள் வாழ்வை ஒரு போராட்டமாகவும் மற்றவர்களை சகபோட்டியாளர்களுமாகவும் கருதுவதால்தான் அவர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.\nஒன்றான பரமனே பலவாக காட்சியளிக்கிறான் என்று அறிந்த முக்திவிழைவோன் படைப்பின் ஒருபகுதியான தனது மனம் மட்டும் மாறாமல் இன்பமாக இருக்க வேண்டும் என்று போராடுவதால் அமைதியை அடைய முடிவதில்லை.\nஉலகில் படைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக வேறுபட்டவை. நமக்கு கிடைத்தது போன்ற ஒரு மனமும் உடலும் வேறு யாருக்கும் எப்பொழுதும் கிடைக்காது. கிடைத்தற்கரிய இவ்விருபொருள்களை தற்காலிகமாக பெற்ற நாம் அவற்றை வேறு மாதிரி மாற்றியமைக்க முயற்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அனுபவிப்பது புத்திசாலித்தனம்.\nவெள்ளிகோப்பை பார்க்க நன்றாக இருக்கிறது என்று மண்கோப்பையை வைத்திருப்பவனும் மண்கோப்பையில் தேனீர் அதிக சுவையாய் இருக்கும் என்று தன் கையை சுடும் வெள்ளிக்கோப்பையை வைத்திருப்பவனும் நினைப்பது போல மற்றவர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லாததுதான் ���ன் நிறைவின்மைக்கு காரணம் என்று எண்ணி வருந்துபவர்கள், அனைவரிடமும் இருப்பது ஒரே தேனீர் என்பதை அறிவதில்லை. அனைவரும் அனுபவிப்பது அவரவர்களின் உண்மை இயல்பான இன்பத்தைமட்டுமே என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் வெளியுலக தோற்றங்களையும் மாற்றங்களையும் கண்டு மயங்காது.\nமாறாத பரமன் மாற்றங்களுடனும் ஏற்ற இறக்கங்களுடனும் காட்சியளிப்பது படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் அதை அனுபவிக்கும் மனதின் தொடர்ந்த மாற்றங்களையும் மாற்ற முயலாமல் ஏற்றுக்கொண்டு வாழ்வை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று என்றும் இன்பமுடன் வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தவறு.\nமரணத்தில் உணர்வுடன் கூடிய மனம் உடலைவிட்டுபிரிவதால் உடல் நான் அல்ல என்றும் மனம் தான் நான் என்றும் நினைப்பவர்கள் பற்றுடையோர்கள். ஜடமான மனம் பரமனை பிரதிபலிப்பதால் உணர்வுடன் கூடியதாக தெரிகிறது என்று அறியும் முக்திவிழைவோர்கள் நிலையற்ற மனம் பரமனின் நிலையான தன்மையை அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிலையான உணர்வு மட்டுமே உண்மையில் இருக்கிறது என்றும் மனம் இருப்பதுபோல் தோன்றும் உலகின் ஒரு பகுதி என்றும் அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்.\nகோப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவருக்கும் பொதுவான தேனீர் ஒன்றுதான் என்பதை உணராததைப்போல வேறுபட்ட தோற்றங்களை கவனித்து ஒன்றான உணர்வுதான் பலவாக காணப்படுகிறது என்பதை கவனிக்க தவறுவதால் மாற்றங்களை மற்றவர்களால் அனுபவிக்கமுடிவதில்லை.\nஒளிபரப்பு எதுவும் இல்லாதபொழுது தொலைக்காட்சியில் தெரியும் கருப்பு வெள்ளை கலந்த புள்ளிகளின் நடனத்தில் ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்வதைப்போல் அணுத்துகள்களின் ஆட்டத்தில் உலகத்தின் இயக்கத்தை பார்ப்பவர்கள் அறியாத மனிதர்கள். தினமும் அரை மணிநேரம் பார்க்கும் தொலைக்காட்சி நாடகத்தின் பாத்திரங்கள் நாள்முழுவதும் வாழ்வதாக நம்பும் இவர்களுக்கு நிஜவாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் கற்பனை வடிவங்கள் என்பதை நம்புவது கடினம்.\nமனப்பக்குவம் ஏற்பட்டபின் ஆசிரியரின் துணையுடன் தன் அறிவுகூர்மையா���் வேதத்தை ஆய்ந்து அறியும் முக்திவிழைவோர்கள் கூட நான் பரமன் என்பதை வெறும் புத்தக அறிவாக ஏற்றுக்கொண்டிருப்பதால் தங்கள் மனம் கலக்கமடையும் தருணங்களில் நிலையான நிம்மதி எப்பொழுது ஏற்படும் என்ற ஏக்கத்துடன் வாழ்நாளை கழிப்பார்கள்.\nவார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாத உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் தான் மாறும் மாயை என்பதை உணர்ந்து அடங்கிவிடும்.\nதான் உடலும் மனதும் கொண்ட மனிதன் என்ற அறிவுடன் செயல்படும் வரை நிறைவின்மையை தவிர்க்க முடியாது. பரந்த உலகில் ஒரு சிலகாலம் வாழும் அற்பனாக தன்னை கருதும் மக்கள் தங்களின் குறையை நிறைவு செய்ய எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறமாட்டார்கள். இவர்களின் உடலும் மனமும் இருப்பதாக தோன்றும் மாயையின் ஒருபகுதி என்பதால் வெளியுலக மாற்றங்கள் மற்றும் மனதின் மாற்றங்கள் இவர்களுக்கு நிறைவைத்தராது. நிறைவைபெற செய்யும் முயற்சி இவர்களின் அறியாமையை அகற்றாது. ஆசிரியரின் அடிபணிந்து வேதம் படிப்பதன் மூலம் அறியாமையை முழுவதும் அகற்றிய முற்றுணர்ந்தோர்கள் மற்ற மனிதர்களைப்போல பின்வரும் ஐந்து தவறுகளை செய்வதில்லை.\nமுதல் தவறு: மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தவறுவது.\nஇரண்டாம் தவறு: மனதை மாற்றி அதை என்றும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முயற்சி செய்வது.\nமூன்றாம் தவறு: மனம் எவ்வளவுதான் மாறினாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படாது என்பதை உணராதிருத்தல்.\nநான்காம் தவறு: மாறுதல்தான் படைப்பின் இரகசியம் என்பதை அறியாமல் மாறாத இன்பத்தை மாறும் மனதில் எதிர்பார்ப்பது.\nஐந்தாம் தவறு: மனது நம் விருப்பபடி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உலகையோ மனதையோ மாற்ற முயற்சி செய்வது.\nஅறிவுருவாகவும் ஆனந்தமயமாகவும் மாறாமல் என்றும் இருப்பவன் நான் என்ற ஞானத்தில் நிலைத்து நிற்பதால் ஞானியின் மனம் நிலத்தை சந்திக்கும் இடத்தில் அலைகளாக ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலைப்போல் அமைதியுடன் அடங்கியிருக்கும்.\n1. குரங்கு அப்பத்தை பிரித்த கதையின் மூலம் ஆனந்தத்திற்கும் அமைதிக்கும் உள்ள உறவு எப்படி விளக்கப்பட்டது\n2. பற்றுடையோனின் தேடலுக்கும் முற்றுணர்ந்தோனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n3. ஒற்றுமையில் வேற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட க���ுத்து என்ன\n4. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன\n5. படைப்பின் இரகசியம் என்ன\n6. ஞானியைத்தவிர மற்றவர்கள் செய்யும் ஐந்து தவறுகள் யாவை\n1. ஞானியின் மனம் அடங்கிவிடுவதால் அவனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமா\n2.தேடல்கள் நின்றுவிடுவதால் ஞானியின் வாழ்வின் குறிக்கோள் எதுவாக இருக்கும்\n3.அலைகளின் ஆரவாரத்துடன் கூடிய கடலை அமைதியானது என்று எப்படி வர்ணிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D&id=2280", "date_download": "2018-07-21T19:31:15Z", "digest": "sha1:ITETXFWKTUUW4E7UHLTQ77UGXCGGPURO", "length": 6901, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் கேரட்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் கேரட்\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்ட கேரட்டை சமைத்து மட்டுமல்ல, பச்சையாகச் சாப்பிடவும் பலரும் விரும்புவர்.\nகேரட்டை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு அது வழங்கும் நற்பலன்கள் ஏராளம்.\nகேரட்டை அதிகம் உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக் குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது.\nகேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாகச் சாப்பிடும்போது அதில் பெரும்பான்மையான சத்துகள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.\nகேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.\nஇதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன், கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டது.\nதினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nகேரட், ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், விருத்தியும் அடையச் செய்கிறது. மேலும், குடல்புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.\nகேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும்.\nகேரட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.\nகேரட்டில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடும்.\nமஞ்சள்காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.\nபெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் உதிரப்போக்கை கேரட் கட்டுப்படுத்துகிறது.\nஉருளைக்கிழங்கை விட கேரட்டில் ஆறு மடங்கு சக்தி அதிகம் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது.\nசருமத்துக்குப் பொலிவைத் தந்து, தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.\nசருமத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்�...\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாத�...\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7724/", "date_download": "2018-07-21T19:06:01Z", "digest": "sha1:5DTAOI6PTADPVPIBNEZX6FHF3VRJLKBL", "length": 11862, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைவருக்கும் வங்கி கணக்கு 28ந் தேதி டெல்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஅனைவருக்கும் வங்கி கணக்கு 28ந் தேதி டெல்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்\nஅனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்கும் திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில், 'பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா' (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது.\nஇத்திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். அதேநாளில் இத்திட்டம் நாடுமுழுவதும் தொடங்கி வைக்கப்படும்.\nமாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார்கள்.\nமேலும், அனைவருக்கும் வங்கிகணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள்சார்பில் ��ுகாம்கள் நடத்தப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ், வங்கிகணக்கு தொடங்குவதற்கு 'ஆதார்' அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவையில்லை. வங்கிகணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதைவைத்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\nஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்துகாப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிகணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இமெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–\nநாடுமுழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கிகணக்கு தொடங்கவேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருதவேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்கவேண்டும்.\nஇன்னும் பலருக்கு வங்கிகணக்கு இல்லாததால், வளர்ச்சிபணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசரபணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.\nவங்கிகணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்தமக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஜன்தன் யோஜனா’ திட்டத்தின்கீழ், 22,000 கோடி…\nசிறுதொழில்கள், சுய வேலைவாய்ப்புக்கு 1 லட்சம் கோடியை…\n“ஸ்டாண்ட் அப் இந்தியா” திட்டத்தை பிரதமர்…\nவாரணாசியில் பிரதமர் மோடி, பல்வேறு…\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர்…\nமானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9506/", "date_download": "2018-07-21T19:05:41Z", "digest": "sha1:JQRPH5TKZXY4SSEWY6T6QQZM2ZXOYI6S", "length": 11611, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "வெற்று இடத்தை பாஜக வெற்றி இடமாக மாற்றும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nவெற்று இடத்தை பாஜக வெற்றி இடமாக மாற்றும்\nதஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜ.க.,வின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவாக இந்தகூட்டம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஏற்படாத ஒருமாற்றம், ஒருமலர்ச்சி இனி ஏற்பட போகிறது. 2 எம்.பி.க்களோடு இருந்த பாஜக. இன்று அறுதி பெரும்பான்மையோடு அகில இந்திய அளவில் பெரியகட்சியாக திகழ்கிறது.\nஇதேபோல தமிழகத்திலும் அந்நிலை ஏற்படும். அதற்கு அடித்தளம் அமைக்கும் கூட்டமாகதான் இந்த கூட்டம் திகழ்கிறது. இன்று அகில இந்திய அளவில், ஏன் உலகிலேயே 10½ கோடி உறுப்பினர்களை கொண்டகட்சி பா.ஜ.க. தான். இந்த கட்சியில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதே பெருமைதான். இதுவரை தமிழகத்தில் ஆண்டகட்சியும், தேசிய கட்சியும்கூட உறுப்பினர்களை விரைவாக சேர்த்ததில்லை. பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் பாடுபட்டதன் விளைவாக தமிழகத்தில் 3 மாதங்களிலேயே 40 லட்சம் உறுப்பினர்களை நாம்சேர்த்துள்ளோம்.\nவரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக. மாற்று சக்தியாக உருவாகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால பாஜக. கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக.வினருக்கு கொள்கை உண்டு. தமிழக மக்கள் பாஜக.வை நம���புகின்றனர். அதற்கு ஏற்றார்போல் நாம் செயல்பட வேண்டும். பாஜக.வின் கொள்கைக்காக பலர் உயிர் இழந்துள்ளனர்.\n2016ல் நாம் ஆளும் கட்சியாக இருக்கபோகிறோம். தமிழகத்தை பாஜக.வால் மட்டுமே காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கையை நாம் அளித்தால், மக்கள் நம்பக்கம் திரும்புவார்கள். தமிழகத்தில் ஒரு வெற்று இடம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அந்த இடத்தை பாஜக. வெற்றி இடமாகமாற்றும். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். நாம் மிகப் பெரிய பலம் பொருந்திய கட்சியாக மாறவேண்டும். அதற்கு மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.\nஎங்களுடைய களப் பணியையும், மக்கள் நலப் பணியையும்…\nதமிழகத்தில் பாரதிய ஜனதா மாற்றுச் சக்தியாக உருவேடுக்கும்\nதமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான்\n3-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு…\nதமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு\nஅடுத்ததேர்தல் வந்தால் பி.ஜே.பி தான் ஆட்சி அமைக்கும்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2013/01/12.html", "date_download": "2018-07-21T19:31:34Z", "digest": "sha1:3YCEZWNZC5LSYRYCYWC3MJS5WHXMEKBF", "length": 21204, "nlines": 368, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: கும்பமேளா 12", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்�� ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஅற்புதமான காட்சியை கண்ட பரவசத்தில் இருந்தார் அப்பு. பல லட்சம் மக்களும் அப்புவாகவே இருக்க..எங்கும் அப்புவின் தோற்றம் தெரிய அனைத்தும் தாமாகவே இருக்கும் உணர்வை பெற்றார்.\nதனது ஆனந்தத்தை வெளிப்படுத்த சோமநாதரை நோக்கி திரும்பினார் அப்பு. அங்கே சோமநாதர் இல்லாமல் அங்கும் அப்புவின் உருவமே தெரிந்தது. அனைத்தும் தானாகி அனைத்தும் அவனாகி நின்ற தருணம் அப்புவை ஆனந்தத்திற்கு அப்பால் செலுத்தியது.\nசில ஷணங்களுக்கு பிறகு தன்னிலை திரும்பினார் அப்பு. கண்களில் கண்ணீர் பெருக சோமநாதரை விழுந்து வணங்கினார்.\nமெல்ல சோமநாதரின் உருவம் மறைந்து பெரும் ஒளியாக காட்சியளித்தார். பூமியிலிருந்து வானம் வரை பெரும் பிரகாசமாக ஒளிப்பிளம்பாக சோமநாதர் மாறினார்.\nஅந்த ஒளி சிறிது சிறிதாக பெரிதாக அப்புவை சுற்றியும், அப்புவின் உள்ளும் பிரகாசிக்க ஒளிதுகள்களாக வெடித்து சிதறி அதனில் கலந்தான் அப்பு.\nசூரியன் உதிக்கும் அதிகாலை நேரம்...\nபரமானந்த அனுபவத்திற்கு பிறகு அப்புவிடம் அசைக்க முடியாத ஒரு உள்நிலை ஆனந்தம் ஓடியபடியே இருந்தது.\nமஹா கும்பமேளா தன்னை பல்வேறு ஆன்மீக அனுபவங்களை ஏற்படுத்தியது என உணர்ந்தார் அப்பு. ஆனாலும் ஆதிநாதரை பார்க்காத கவலை எஞ்சி இருந்தது.\nசோமநாதர் முன் சென்று, “குருவே உங்களுக்கு தெரியாத ஒன்றை நான் புதிதாக கேட்க முடியாது. பேரானந்த அனுபவங்களை அளித்த நீங்கள் எனக்கு ஆதிநாதரையும் காட்டி அருளுங்கள்” என கேட்டு அவரின் பாதங்களில் சரணடைந்தான்.\nமெல்ல தன் பாதத்தை எடுத்து அப்புவின் மார்பில் வைத்தார் சோமநாதர்.\nகூடாரத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரகாசமாக ஒளிரத்துவங்கியது. நீண்ட சங்கின் ஒலி கேட்க அங்கே பிரகாசமான ஒரு உருவம் தோன்றியது. கண்களால் காணமுடியாத பிரகாசமான ஒளி உருவை வணங்கினான் அப்பு.\nமெல்ல ஒளி குறைந்து உருவமாக வெளிப்பட அங்கே அப்புவின் தோற்றத்தில் இருந்தார் ஆதிநாதர்...\nதலை மழிக்கப்பட்டு, காது மடல்களில் துளையிட்டு செப்பு வளையங்கள் அணிந்து கையில் வலம்புரி சங்குடன் இருந்தார். தன் உருவமாகவே இருந்த ஆதிநாதரை வியப்புடன் பார்த்தான் அப்பு.\n“என் பிரிய அப்பு, எனக்கு உருவம் என்பது இல்லை. உன்னுள் இருக்கும் ஆவலை தீர்க்கவே இவ்வாறு உன் உருவில் காட்சி அளிக்கிறேன். உண்மையில் நான் எப்பொழுதும் எங்கும் உன்னுடனேயே இருக்கிறேன். ஆதிநாதனும், சோமநாதனும், அப்புவும் வேறுவேறு அல்ல. அனைத்தும் ஒன்றே..\nஇரண்டு அடிகள் நடந்து சோமநாதருடன் ஆதிநாதர் முழுமையாக கலந்தார்.\nசோமநாதர் சில அடிகள் முன் வந்து அப்புவடன் கலந்தார்.\nதன்னுள் அனைத்தும் ஒடுங்க இறைஒளி விளங்க பரமானந்தத்தில் திளைத்தார் அப்பு.\nஇறைவனும் குருவும் வேறுவேறல்ல என்பதையும், தானும் குருவும் வேறுவேறல்ல என்பதையும் உணர்ந்து எல்லைகள் இல்லா பேரானந்தத்தில் மூழ்கினார்\nதன் உணர்வு பெரும் பொழுது சோமநாதர் தன் முன் அமர்ந்திருக்க, அவர் முன் அமர்ந்திருந்ததை உணர்ந்தார். அப்புவின் தலை மழிக்கப்பட்டு அவரின் காதுகளில் செப்பு வளையம் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று முதல் நாதப் பாரம்பரியத்தில் மற்றும் ஒரு நாத் மலர்ச்சி அடைந்தார்.\nசோமநாதர் மெல்ல நடந்து சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்கையும், ருத்திராட்ச மாலையையும் எடுத்தார். அவை ஒளியுடன் பிரகாசித்து துகள்களாக மாற்றி தன்னுள் ஐக்கியமாக்கினார்.\nஅதே நேரம் தாயாரின் வீட்டிலிருந்து அப்பு கிளம்பி சோமுவுடன் தன் வீடு நோக்கி பயணமானார்கள்.\nசோமநாதர் அப்புவின் உடலை மெல்ல தொட்டார். சோமநாதரின் தொடும் காரணத்தை உணர்ந்த அப்பு கண்களை மூடினார். இருவரும் அந்த மாநகருக்குள் இருக்கும் மலைக்கோவிலின் குகையில் இருந்தார்கள்.\nசோமநாதரின் உதவியுடன் தன் உடலை பெற்றும் முழு உணர்வுக்கு திரும்பினார் அப்பு. அங்கே விட்டு சென்ற நிலையிலேயே உடல் இருந்தது. உடல் உணர்வு நிலைபெற்றாலும், சூட்சம உடலின் தோற்றமும் உணர்வும் மேலோங்கி இருந்தது.\nசாதாரண ஜீவனாக சென்ற அப்பு ஜீவன் முக்தனாக சோமநாதருடன் திரும்பி வந்தான்.வீட்டில் இயல்பாக சென்று, தன் இருப்பையும் ஆன்மீக உயர் நிலையையும் வெளிப்படுத்தாமல் சாதாரண கணவனாகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும் வாழ்ந்து வருகிறான்.\nசோமநாதர் என்ற சோமு வழக்கமான குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு சென்று, அதிக மார்க் எடுக்கும் போட்டியில் போராடி வருகிறார்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:11 PM\nவிளக்கம் ஆன்மீக தொடர், ஆன்மீகம், கும்பமேளா\nமுற்றிலும் வித்தியாசமான 'கதை'. நமஸ்காரம்\nஇன்னொரு ஜெய��ாந்தன் உங்கள் கும்பமேலவுள் தெரிகிறது\nஅருமையான படைப்பு. ஆன்ம ஞானம் பெறுவதை எளிமையாகப் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். முடிவும் ஏற்கக் கூடியதாகவே உள்ளது. சமீபத்தில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு ஆன்ம ஞானம் பெறும் சாமானியன் ஒருவனைக் குறித்தும் படிக்க நேர்ந்தது. மிக நுணுக்கமான ஒன்றை எளிமையாகக் கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துகளும், வணக்கமும்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/al-cid.html", "date_download": "2018-07-21T19:30:08Z", "digest": "sha1:H6O6WKCZGCMBTMG2LCQJNWOL2WZY5KS6", "length": 57883, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சினிமா பாணியில் A/L பரீட்சை எழுதிய மாணவன் - CID வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்.! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசினிமா பாணியில் A/L பரீட்சை எழுதிய மாணவன் - CID வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்.\nநாட்டில் தற்­போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சை­களின் போது ஒரு பரீட்சை மோச­டி பதி­வா­கி­யுள்­ளது. இந்த மோச­டி­, ஒப்­பந்த அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்­க­ளையும் தொடர்புபடுத்தி முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.\nகடந்த 19 ஆம் திகதி சனிக்­கி­ழமை உயர் தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் பாடத்­துக்­கான பரீட்­சைகள் இடம்­பெற்­றன. பகுதி 2 இற்­கான பரீட்­சைகள் இவ்­வாறு இடம்­பெற்ற நிலையில் இர­சா­ய­ன­வியல் பகுதி 2 இன் மூன்று கேள்­வி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்கள் கம்­பஹா பகு­தியில் பிர­பல பெண்கள் பாட­சாலை ஒன்­றுக்கு முன்­பாக விநி­யோ­கிக்­கப்பட்­டுள்­ளன.\nஇம்­முறை தான் அனு­மா­னித்த கேள்­விகள் பரீட்­சைக்கு வந்­துள்­ள­தா­கவும் எனவே வெற்­றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறு­வ­னத்தில் மேல­திக வகுப்­பு­க­ளுக்­காக மாண­வர்­களை அழைக்கும் வித­மா­கவே இந்த துண்டுப் பிர­சுரம் தயார் செய்­யப்பட்டு பரீட்­சையை எழு­தி­விட்டு வெளியில் வந்த மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்பட்­டுள்­ளது. அந்த துண்டுப் பிர­சு­ரத்தில் உயர்தரப் பரீட்­சையின் போது கேட்­கப்பட்­டி­ருந்த மூன்று பிர­தான வினாக்கள் அப்­ப­டியே அச்­சொட்­டாக உள���­ள­டக்­கப்பட்­டி­ருந்­தன. வினாக்கள் அப்­ப­டியே பரீட்சை வினாத் ­தாளிலிருந்­ததை அவ­தா­னித்­துள்ள மாண­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில் வினா பத்­திரம் ஏற்­க­னவே வெளி­யா­கி­விட்­டதா என்ற சந்­தே­கத்தில் பெற்­றோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர். அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­ வந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் விட­யத்தை பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்ளார்.\nஇத­னை­ய­டுத்து கம்­பஹா பகு­தியில் துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்பட்­டதால் விசா­ர­ணைகள் கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­ல­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பரீட்­சைக்கு முன்னர் வினாத்தாள் வெளி­யா­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. எனினும் பரீட்­சையின் இடை நடுவே யாரோ ஒருவர் அந்த கேள்­வி­களை மேல­திக வகுப்பு ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கு ஏதோ ஒரு வகையில் வழங்­கி­யுள்ளார் என்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.\nஇத­னை­ய­டுத்து அது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸார் குறித்த துண்டுப் பிர­சுரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை முதலில் கைது செய்­தனர்.\nதுண்டுப்பிர­சு­ரத்தில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்த இர­சா­ய­ன­வியல் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் 67 வய­தான தந்­தையும் 29 வய­தான சகோ­த­ர­ருமே இவ்­வாறு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர். குறித்த இரு­வ­ரி­டமும் கம்­பஹா உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய கம்­பஹா - பண்­டா­ர­நா­யக்க மாவத்தை பகு­தியில் அச்­சகம் ஒன்­றினை நடத்தும் 42 வய­தான நபர் ஒரு­வரை, குறித்த துண்டுப்பிர­சு­ரங்­களை அச்­சிட்­டமை தொடர்பில் பொலிஸார் கைது செய்­தனர்.\nஇம் ­மூ­வ­ரி­டமும் விசா­ரணை செய்­ததில் பல அதிர்ச்­சிகள் வெளியே வந்த நிலையில், இந்த மோச­டியின் பின்­ன­ணியில் 10 இலட்சம் ரூபா ஒப்­பந்தம் ஒன்று உள்­ள­மையும், பரீட்­ச��யின் இடை நடுவே கொழும்பு பிர­பல பாட­சாலை மாணவன் ஒருவன் ஊடா­கவே பரீட்சை வினாத் தாள் வெளியில் வந்­துள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து இந்த மோச­டியின் அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி ­கொள்ளும் பொறுப்பு குற்றப் புல­ன­ய்வு பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்பட்­டது. குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.\nபிர­பல குற்ற விசா­ர­ணை­யா­ள­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­க­ரவின் கட்­டுப்­பாட்டில் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டன.\nஇதன் போது முதலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ரையும் அவ­ரது மக­னையும் கைது செய்­தனர். காரணம், குறித்த வைத்­தி­யரின் மகனே வினாப் பத்­தி­ரத்தை வெளியே கசிய விட்­ட­வ­ராவார். அத்­துடன் தனது மக­னுக்கு விடை சொல்லி கொடுக்க மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா­வினை வைத்­தியர் செலுத்­தி­யுள்ளார் என்­பதும் விசா­ர­ணையில் தெரி­ய­வ­ரவே அவரும் உட­ன­டி­யாக கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.\nஇந்த கைது­களின் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்பட்ட தக­வல்­களே மிஷன் இம்­பொ­ஷிபல் பாணி மோசடி நட­வ­டிக்­கை­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.\nஆம், கமல் ( பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) கொழும்பு பிர­பல பாட­சாலை உயர் தர விஞ்­ஞான மாணவன். தொழில் நுட்ப விட­யங்­களில் திறமை வாய்ந்த அவ­னுக்கு, அவ­னது திறமை கார­ண­மாக கன­டாவில் புலமைப் பரிசில் ஒன்று கூட கிடைத்­துள்­ளதாம். எனினும் கமலின் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ருக்கு தனது மகன் வைத்­தியர் ஆக வேண்டும் என ஆசை.\nஇத­னாலோ என்­னவோ கமலை உயர் தரத்தில் விஞ்­ஞான பிரிவில் கல்வி கற்கச் செய்­துள்ளார். இந் நிலை­யி­லேயே அப்­பி­ரிவில் கல்வி கற்று பரீட்­சைக்கு தோற்­றிய கமல் தனக்கு தெரிந்த தொழில் நுட்ப அறி­வினை பயன்­ப­டுத்தி மோசடி செய்து பரீட்சை எழு­தவும் தயங்­க­வில்லை. காரணம் எப்­ப­���ி­யேனும் வைத்­தி­ய­ரா­கி­ விட வேண்டும் என்ற தந்தை, மோசடி செய்­யவும் உறு­து­ணை­யாக இருந்­த­மையே.\nகுற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய விட­யங்­களை நாம் தரு­கின்றோம்.\nகமல் உயர்தரப் பரீட்­சையில் எப்­ப­டி­யேனும் சித்­தி­ய­டைய வேண்டும் என்­ப­தற்­காக பாரிய திட்டம் வகுக்­கப்பட்­டுள்­ளது. இந்த திட்­ட­மா­னது பொரளை கொட்டா வீதியில் உள்ள பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் மாடி வீட்­டி­லேயே தீட்­டப்பட்­டுள்­ளது. முதலில் பரீட்­சைக்கு விடை­ய­ளிக்க கமல் தனது தொழில் நுட்ப அறிவை பயன்­ப­டுத்தி கரு­வி­களை கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார். அதன்­படி இணையம் ஊடாக சிறிய ஸ்கேனிங் கெமரா, புளூடூத் உப­க­ரணம் உள்­ளிட்­ட­வற்றை கமல் சீனாவில் இருந்து கொள்­வ­னவு செய்­துள்ளார். அதன் பெறு­மதி 900 அமெ­ரிக்க டொலர்கள் என அறிய முடி­கின்­றது. இதற்­கான பணம் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் பெயரில் உள்ள கடன் அட்­டை­யினால் செலுத்­தப்பட்­டுள்­ளது.\nகுறித்த கெமரா சிறிய கெம­ரா­வாகும். பாட­சாலை சீரு­டையின் பொத்தான் போன்று உள்ள அந்த கெம­ராவை, பொத்­தா­னாக பயன்­ப­டுத்­தியே கமல் மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார். அந்த கம­ராவை இயக்கும் சுவிட்ச் காலில் சப்­பாத்­தினுள் சூட்­சு­ம­மாக மறைத்து வைக்க முடி­யு­மா­னது. அந்த சுவிட்ச்­களை விரல்­க­ளினால் இயக்கும் போது பொத்தான் வடிவில் உள்ள கமரா வினா­பத்­தி­ரத்தை பட­மெ­டுத்து, மற்­றொரு சுவிட்ச்சை அழுத்தும் போது மெசஞ்ஞர் ஊடாக கமலின் பேஸ் புக் உள் பெட்­டிக்கு செல்ல முடி­யு­மா­ன­தாக வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ளது.\nஅதன் பின்னர் கமலின் பொரளை வீட்டில் இருக்கும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் வினா­க்­களை பார்த்­து­ விட்டு, விடையை மெசஞ்ஞர் அழைப்பு ஊடாக கம­லுக்கு சொல்லி கொடுத்­துள்ளார். மெசஞ்ஞர் அழைப்பு ஏற்­ப­டுத்தி பதிலை சொல்லிக் கொடுக்கும் போது அதனை கிர­கிப்­ப­தற்­கான புளூடூத் உப­க­ரணம் கமலின் காது­க­ளுக்குள் இருந்­துள்­ளது. இதுவும் யாரும் கண்­ட­றிய முடி­யா­த­தான, காந்தம் கொண்ட கடி­கார மின்­க­லன்­களின் அள­வினை கொண்ட புளூடூத் உப­க­ர­ண­மாகும்.\nஇந்த தொழில் நுட்­பங்கள் ஊடாக கமல் ஏற்­க­னவே உயி­ரியல் ப���டத்­துக்கும் விடை எழு­தி­யுள்ள போதும் அவன் சிக்­க­வில்லை. அதற்­காக உயி­ரியல் பாட மேல­திக ஆசி­ரியர் ஒருவர் விடை­யினை சொல்லிக் கொடுத்­துள்ளார். அதன் பின்னர் இர­சா­ய­ன­வியல் பரீட்­சையின் போதும் இதே பாணியில் விடை எழு­தி­யுள்ளார். அதன் போதும் சிக்­க­வில்லை. எனினும் அந்த வினாப்பத்­தி­ரத்­துக்கு விடை சொல்லிக் கொடுத்த ஆசி­ரியர் மேல­திக பண மோகத்தில் வடி­வ­மைத்த துண்டுப் பிர­சு­ரத்­தினால் பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இவை­ய­னைத்தும் மாட்டி வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.\nஇதில் இன்­னொரு விடயம் என்­ன­வென்றால் பரீட்­சைக்கு முன்னர் இந்த மோசடி தொடர்பில் ஒத்­தி­கையும் பார்க்­கப்பட்­டுள்­ளது. பொரளை கொட்டா வீதியில் உள்ள கமலின் வீட்டில் மேல் மாடியில் கமல் மாதிரி வினா­ப் பத்­திரம் ஒன்­றுக்கு விடை­ய­ளிக்கும் போது இதே தொழில் நுட்­பத்தில் மாதிரி வினாப் பத்திரம் ஒன்றுக்கு விடையளிக்கும் போது இதே தொழில் நுட்பத்தில் கீழ் மாடியில் இருந்து ஆசிரியர்கள் விடை சொல்லிக் கொடுத்து இந்த ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇந் நிலையில் தற்போது, கமலுக்கு உதவிய அல்லது ஒப்பந்த அடிப்படையில் உதவிய மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு பொலிஸ் குழு ஒன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் நேற்று சட்டத்தரணியூ டாக இரசாயனவியல் ஆசிரியர் கம்பஹா நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது அவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த பரீட்சை மோசடி தொடர்பில், இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அவரது வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதுவரை இரசாயன வியல் ஆசிரியருக்கு மேலதிகமாக அவரது தந்தை, சகோதரர், கம்பஹா அச்சக உரிமையாளர், கமல் மற்றும் கமலின் தந்தையான வைத்தியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாளை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் உயிரியல் ஆசிரியரை தேடிய வேட்டையை புலனாய்வுப் பிரிவினர் முன் னெடுத்துள்ளனர்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்க��கிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/02/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:11:14Z", "digest": "sha1:EYQI6626YT3JJK5OOCPC7J22KSKHQDND", "length": 16591, "nlines": 234, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை (நல்லம்மா) அவர்கள்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை (நல்லம்மா) அவர்கள்.\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-02-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், முத்துக்குமாரு நாகம்மா தம்பதிகளின் இளைய மருமகளும்,\nகாலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,\nசீவரத்தினம்(இளைப்பாறிய D.O- இலங்கை), புஸ்பராணி(கனடா), இரஞ்சிதராணி(கனடா), பங்கயற்செல்வி(கனடா), செல்வமலர்(மதுரகான மன்றம்- கனடா), செல்வகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தம்பிமுத்து-இளைப்பாறிய அதிபர்), கனகரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியர்), கனகம்மா, தருமலிங்கம்(பிரபல வர்த்தகர்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nலலிதாதேவி(இலங்கை), கனகலிங்கம்(இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி, கனடா), கனகசபாபதி(அம்பிகாபதி பான்சிபலஸ்- யாழ்ப்பாணம், கனடா), பாலரத்தினம்(நல்லூரான்ஸ்- புங்குடுதீவு, கனடா), மதுரநாயகம்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லத்துரை, காராளப்பிள்ளை, சின்னம்மா, மகேஸ்வரி, மற்றும் பண்டிதை புனிதவதி(பிரித்தானியா), சிவஞானம்(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான குமாரசாமி(பிரபல வர்த்தகர்), தியாகராசா(பிரபல வர்த்தகர்), கிருஸ்ணபிள்ளை(பிரபல வர்த்தகர்), பண்டிதர் ஆறுமுகம்(உருத்திரபுரம்), பாலசுந்தரம்(இளைப்பாறிய கல்வி அதிகாரி), பொன்னம்மா, நாகரத்தினம், அன்னம்மா, பராசக்தி, பொன்னையா, மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 01/03/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 01/03/2015, 10:30 மு.ப\nதகவல் : மருமகன் பாலரெத்தினம் (பாலன் )\nபங்கயற்செல்வி பாலரெத்தினம் — கனடா\nசீவரத்தினம் லலிதா — இலங்கை\nபுஸ்பராணி கனகலிங்கம் — கனடா\nஇரஞ்சிதராணி கனகசபாபதி — கனடா\nசெல்வமலர் மதுரநாயகம் — கனடா\nசெல்வகுமாரி சிவகுமார் — கனடா\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-21T19:31:52Z", "digest": "sha1:S63RTH7HWEIYTBGI7KLGMBDUKGQJ7AMT", "length": 56896, "nlines": 1023, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: January 2015", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமண் தரையில் தடம் பதிவதுண்டு\nஎறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்\nநமக்கும் அதன் அருமை புரியும்\nபேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை\nஎன்கிற அறிவ ப்புப் புடன்\nமடத்தனம் \" என்���ான் இவன்\n\"சரி \" என்றேன் நான்\n\"அதுவும் சரி \" என்றேன் நான்\n\" இரண்டும் சரியாய் இருக்க\nஇருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்\nஇருவரையும் இமை மூடச் சொல்லி\n\"இப்போது என்ன தெரிகிறது \" என்றேன்\n\"எதுவும் இல்லை \" என்றான்\n\"இருள் தெரிகிறது \" என்றான்\nLabels: ஆன்மீகம், கவிதை -போல\nஅந்த ஒரு நொடி மின்னலே\nஅந்த அதி அற்புதத் தனிமையே\nநிலம் வீழும் மழை நீர்\nகுடியரசு தினம் ( 2 )\nஇந்த 66 வது குடியரசு தினத்தை\nவித்தியாசமாக ஒரு தினமாக சிறிய கிராமத்தில்\nஅதன் படி திருப்பரங்குன்றம் ஊராட்சி\nஅங்கு ஒரு ஆரம்பப்பள்ளியில் கொடியேற்றவும்\nஅப்படியே வாசன் கண் மருத்துவமணையுடன்\nமுடிவு செய்து அதைச் சிறப்பாகச்\nதற்போது அந்தப் பகுதியில் காய்ச்சல் பரவும்\nஅறிகுறித் தெரிவதாகத் தகவல் அறிய நிலவேம்புக்\nகசாயம் வழங்கவும் முடிவு செய்து அதைக்\nமக்களிடம் அதற்கு அமோக வரவேற்பு இருந்தது\nஎங்களுக்கும் அது அதிக மன நிறைவு தந்தது\nநிராயுதபாணியான மிக மோசமான எதிரியையும்\nஇன்று போய் நாளை வா எனச் சொல்லிய\nபகைவனுக்கருள்வாய் என ஆண்டவனை வேண்டும்\nபரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...\nதன் நாட்டினுள் நுழைய விஸா வழங்க மறுத்த\nஅந்த நாட்டின் ஜனாதிபதியையே குடியரசு தின\nநமது நாட்டில்தான் சாத்தியம் எனும்\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின\nஎண்ணத்தால் இமயம் அசைப்பதை விட\nசெயலால் துரும்பசைப்பதே மேல் என்கிற\nசேவை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள எனது\nமாவட்ட ஆளு நரின் துணைவியார்\nஅடுத்தது ஆளு நர் , டாக்டர் ப ரகுவரன் அவர்கள்\nஅடுத்து அமர்ந்திருப்பவர் இந்த நிகழ்ச்சிக்குத்\nதலைமைப் பொறுப்பேற்றும் ,இந்த நிகழ்வுக்கான\nசெலவின் பெரும்பகுதியை தன சொந்தப் பொறுப்பில்\nசெய்தவருமான வள்ளல் டாக்டர் ,எம் சுப்ரமணியம்\nவட்டாரத் தலைவர் அவர்கள் )\nஅந்த வகையில் நான் தலைமைப் பொறுப்பேற்றுள்ள\nடிலைட் அரிமா சங்கத்தின் மூலம்\nதிரு நாளை முன்னிட்டு 350 ஏழைத்\nமிகச் சரியானவர்களைச் சேவை சென்றடைய\n(சேலையில் மதிப்பு ரூபாய்300 என்றால்\nமிகச் சரியானநபர்களைக் கண்டு பிடிக்கவும்\nஅவர்களைஅழைத்து வந்து பின் அனுப்பிவைக்கவும்\nரூபாய் 120 ஆனது )\nஎமது பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற\nமதிப்பிற்குரிய ஆசிரியர் எஸ் கனகராஜ் அவர்களுக்குவிருதுவழங்கிகௌரவித்தோம்\nதொடர்ந்து அரிமா சேவையில் ஈடுபட்டுவரும்\nஆதர்ச அரிமா தம்பதிகள் விருதினை இம்முறை\nஇந்தத் தம்பதியினர் தொடர்ந்து அரிமா இயக்கத்தில்\nஇணைந்து 20 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து\nவருவதோடு, மாவட்ட அதிகாரிகளாக அரசுத் துறையில்\nபணியாற்றி ஓய்வு பெற்றபின்னரும் தங்கள்\nஒரு மாதத் தொகையைசேவைக்கெனவே ஒதுக்கி\nகுறிப்பிடத் தக்கது(அது சுமார் அறுபதாயிரத்திற்குக்\nஎங்கள் பகுதியின் அருகில் உள்ள\nவிளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற\nமாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினோம்\nசக்கரைப் பொங்கலை விட இந்த\nசேவைப் பொங்கல் மிக இனிப்பாகவும்\nLabels: -, அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு\nசிறு பலாச் சுளைப் போலவும்\nகாணும் யாவும் கருவாகிப் போகவும்\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nபுரியாது என புலம்பித் திரிந்ததைவிட\nகிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட\nமுடியாது என முடங்கிக் கிடந்ததைவிட\nமாறாது என மறுகித் திரிந்ததை விட\nகிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட\nபொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து\nகொஞ்சம் பலன் தரத்தான் செய்தது\nஉன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்\nஅது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்\nஎப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு\nஉனக்கே அறியாது உன் இலக்குகளை\nLabels: / கவிதை -போல, அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு\nதமிழர் திரு நாளிதன் உட்பொருள்\nநம் உயிர் வளர்க்க உதவும்\nநிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது\nஅதன் உன்னதம் காத்து உயர்வோம்\nபுதுப் பொங்கலில் பழைய உப்பு\nவிதைத்து வைத்த கவி விதைகள்\nசேவை இயக்கங்களில் மனமுவந்து தன்னை\nஇணைத்துக் கொண்டு சேவை செய்து வருபவர்கள்\nஎந்த பிரதி பலனையும் பாராட்டையும் எதிர்பார்த்துச்\nதொடரோட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறு நிழலும்\nசிறிது தண்ணீரும் தொடர்ந்து ஓட உற்சாகமும்\nகூடுதல் தெம்பும் தருவதைப் போல....\nநான் தலைமைப் பொறுப்பேற்று செயல்படுத்திக்\nகொண்டிருக்கிற டிலைட் அரிமா சங்கத்தின்\nமதுரை கடம்பவனத்தில் மாவட்ட அரிமா\nபொங்கல் விழாவில் நிகழ்வில் மாவட்ட ஆளுநர்\nடாக்டர். பி .ரகுவரன் பி.எம் ஜே ஃப் அவர்கள்\nசிறப்பு விருது கொடுத்துக் கௌரவித்தார்கள்\nஅந்த நிகழ்வின் சில புகைப்படங்களை தங்களுடன்\nபகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்\nஉணர்வு அதை ஊதிப் பெரிதாக்க\nசிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்\nசிறு பொறி வேள்வித் தீயாக\nஎனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை\nசேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்\nநல்ல படைப்பைத் தர முயற்சி செய் \"என\nதான் தான் காவேரி என\nமன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.\nபொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளை\nதுளி நிழல் தாராது போயினும்\nசிகரம் அடையச் சுருக்கு வழி\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஜென் சித்தப்பு ( 2 )\nமதி நிறைந்த நன் நாளில்\nஇவர் மட்டும் மொட்டை மாடியில்\nசித்தி வழக்கம்போல் அடக்கிக் கொண்டாள்\nஎன் முகச் சுளிப்பைக் கண்ட சித்தப்பு\n\"ஒன்று என் பக்கம் வா\nஏனெனில் இரண்டும் ஒன்றுதான் \"என்றார்\nஎனக்கு எரிச்சல் கூடிப் போனது\nஅது காரணம் அறியா காரியம்\nஇது காரணம் அறிந்த காரியம்\"\nநிச்சயம் நெடு நாள் வாழும் \" என்றார்\nஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி\nஎங்கோ ஒரு மலைக் குகையில்\nஉயிரை ஒரு கிளியிடம் வைத்துவிட்டு\nஎன்னுள் ஒரு மாறுபட்ட சிந்தனை\nமெல்ல மெல்ல மலரத்தான் செய்கிறது\nஅந்த அரக்கனின் கதை கூட\nஅந்த அனுபவ மொழியினைப் போல\n400 க்கும் மேற்பட்ட தொடர்பவர்களுடன்\n25000 க்கு மேற்பட்ட பின்னூட்டங்களுடன்\n274000 க்கு மேற்பட்ட பக்கப்பார்வையுடன்\nஜீ + இல் 559 தொடர்பவர்களுடன்\nஜென் சித்தப்பு ( 2 )\nசிகரம் அடையச் சுருக்கு வழி\nபுதுப் பொங்கலில் பழைய உப்பு\nதமிழர் திரு நாளிதன் உட்பொருள்\nகாணும் யாவும் கருவாகிப் போகவும்\nகுடியரசு தினம் ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/11/10/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T19:20:27Z", "digest": "sha1:HGH4HK3OPBVLTWBCZPDPPGVGT3GZYYCM", "length": 49437, "nlines": 221, "source_domain": "vithyasagar.com", "title": "“மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← லண்டன் தமிழ் வானொலி கண்ட நேர்காணல் (இறுதி வாரம்)\n7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்.. →\n“மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\nPosted on நவம்பர் 10, 2012\tby வித்��ாசாகர்\nஎன் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல கற்பனை மற்றும் லட்சியக் கனவுகளுக்கு அடியிலிருந்து பிடுங்கி எடுத்து ஒரு திரைப்படத்திற்குள் திணித்துக் கொண்டது இந்த “மயக்கமென்ன” திரைப்படம்.\nஉண்மையில், இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், தனுஷை நேரில் பார்த்து எனக்கு கொஞ்சம் நட்பு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. மனசின் கோணங்கள் திரு. செல்வராகவனுக்கு வசியப் பட்டிருப்பதை தனுஷால் மட்டுமே உதிரநெருக்கத்தின் காரணமாக முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. மனதின் அசட்டுத்தனம், உணர்வுகள் இடரும் போக்கு, கண்களின் வழியே குருதி புகும் ஆசையின் கயமைத்தனம் போன்றவைகளை செல்வராகவனால் சொல்லப்படும் அளவிற்கு தனுஷால் மட்டுமே ஏற்று நடித்து அதில் வெல்லவும் முடிகிறது.\nவாழ்வின் விகாரங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றப் பொழுதுகள் ஏராளம். அப்போதெல்லாம் இழுத்துப் பிடிக்கப் பிடிக்க நழுவும் மனதை செல்வராகவனால் இத்தனை ரசனையோடும் அப்பட்டமாய்த் தெரியும் விகல்பங்களோடும் காட்ட எத்தனை வலிக்க வலிக்க இதயம் நொறுங்கி தெருவில் திரிந்தாரோ அந்நாட்களில்..\nஒரு இடத்தில் ஒரு வயது முதிர்ந்த பாட்டியை படமெடுத்து அவரின் கணவருக்குக் காட்டுகிறார் தனுஷ். அதைப் பார்த்துவிட்டு அந்த பாட்டியின் கணவர் எனக்கும் இப்புகைப்படங்களில் ஒவ்வொன்றினைத் தருவாயா என்று கேட்கிறார், ‘உண்மையிலேயே பெண்கள் அழகு; எல்லாப் பெண்களின் அழகும் மொத்த மனிதர்களின் அழகும் குணத்தாலேயே வெளிப்படுகிறது. மாறுபடுகிறது. அப்படிப்பட்ட பல மாறுபாடுகளுக்கிடையேத் தெரியும் தனதான ஒற்றை அழகை; தன் மனைவியின் அழகை விரும்பும் ஆண்களாகவே அதிக கணவர்களும் வாழ்கின்றனர்’ என்பதை வெளிப்படுத்தும் ஒரு இடமாக அந்த காட்சியின் ஆழத்தை கண்டு ரசித்தேன்.\nபுகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த கலை. பொய்சொல்லாத புகைப்பட��்களில் வாழ்வியலை அகப்படுத்துவது ஒரு தனித் திறன். நகரும் பூமியின் சுழலுமழகில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் ஒவ்வொரு தருணமும் வர்ணம் பூசிக்கொள்ளும் ஜாலங்களை ஒரு கட்டத்திற்குள் இருத்தி காலத்திற்குமாய் பத்திரப்படுத்திக் கொள்ளுமந்த சாசுவதம் எல்லோருக்கும் வாய்க்கப்பட்டுவிடுவதோ கைக்ககப்படுவதோயில்லை.\nநம்மூர் தெருக்களில் கிழிந்த கால்சட்டை அணிந்த பையன் காகிதத்தில் கப்பல் செய்து கையில் வைத்துக் கொண்டு கடலில் பயணிக்கும் கப்பலுக்கீடாக, அதைக் காணுமொரு தவமாக, கையில் காமிராவோடு உலகத் தெருக்களில் அலைந்து; வானுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட அத்தனை துடிப்புக்களையும், அசைவில்லாதவைகளின் அர்த்தத்தையும் அடையாளப் படுத்துமொரு கனவிற்கு கால்முளைத்த வித்தை இந்த புகைப்படக்கலையின் வழிவரும் வித்தை.\nஅப்படிப்பட்ட ஒரு கலையின் உயிர்ப்பான ஆளுமையை முழுதாக கையிலெடுத்து அதன் மொத்த அசைவிலும் தனது மனதை செலுத்தி பார்வைக்கெட்டிய தூரத்துவரையான காட்சிகளை அதில் புதைத்து அதன் போக்கிற்குட்பட்ட வாழ்க்கையினை ஒரு திரைப்படமாக்கியிருக்கிறார் திரு. செல்வராகவன் என்பது பாராட்டத் தக்கது. என்றாலும், அதற்கு சம பங்காக முழு உயிரூட்டி இருக்கின்றனர் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் என்று சொல்லி மேலும் ஒரு படி மேலேறி அவர்களையும் அதிகமாகவே மெச்சவேண்டும். அத்தகைய காட்சிப்பதிவும் இசையின் மேன்மையுமே இயக்குனர் சொல்ல வரும் வாழ்க்கையை இயல்பாக மனதிற்குள் புகுத்துகிறது.\nபெண் என்பவளுக்கு கற்புண்டு என்பார்கள், அது போகட்டும், ஆண் பெண் இருவருக்குமே அந்த கற்பு வேண்டுமென்பது வேறு விசயம். அப்படி ஒரு ஆண் பெண் இருவருக்கிடையே இருக்கும் கற்பென்பது எத்தனைப் புனிதமோ அதைவிட பல மடங்கிற்கும் மேலாக பெரிது நட்பிற்கிடையான கற்பென்பது.\nஎனவே அதுபோன்றதொரு மாயையை, கண்ணுக்குப் புலனாகாத மனதிற்கு தென்பட்டதொரு வேலியை உணர்விற்குட்படுத்தி வாழ்ந்துவருவதான ஒரு காலகட்டத்தின் இடைபுகுந்து, இப்போதைய நடப்புக்களுக்கு ஏற்ப ‘உகந்ததெனும் உணர்வுகளுக்கு வெளியே நின்றுக்கொண்டு’ ஒருசில யதார்த்த நடப்புக்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் திரு.செல்வராகவன்.\nபொதுவில், ஒவ்வொரு இளைஞனுக்கும் உள்ளே ஒரு உணர்வுப்பிழம்பின் நெருப்பெரி��்துக்கொண்டிப்பது புரிந்துக்கொள்ளத் தக்க உண்மை. அந்த நெருப்பை உயிர்ப்பு குறையாமல் சுடர்விட்டெரியச் செய்கிறது அவனின் ஆசையும் முயற்சிகளும் என்பதையறிவோம். ஆனாலும் அந்த முயற்சி வீழ்கையில் பொசுக்கப்படும் ஆசைகளுக்கிடையே எரிந்து சாம்பலாக கருகுவதும் வலிக்க வலிக்கச் சுடுவதும் மனசொன்றே என்பதை அறிந்தவர் செல்வராகவனைப் போன்ற சில அரிய படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதை வெளிக்காட்டும் காட்சிதான் தனுஷ் எடுத்த புகைப்படங்கள் சரியில்லை என்று தூக்கி முகத்தில் எறியாமல் மேஜையில் வீசிவிட்டு போய் மாடுமேய்க்கப் போவென்று அவனை விரட்டும் காட்சியும். அதற்கு அங்கே கதாநாயகன் உருகும் காட்சியும், அதன்பின்னாக வரும் சோகமான கடற்கரையின் அலைகளின் சப்தமும், இடையே மழை பெய்யும் ஈரத்தினோடு எரியும் மனதின் வெம்மையும், அந்த வெம்மையின் தகிப்பை வெளிக்காட்டும் தனுஷின் நடிப்பும், அப்படியொரு பாத்திரத்திற்கு உடன்பட்ட கலன்களாக அமைந்த காதலும் நட்புமென கதைநீளும் இடங்களும் உண்மையில் மழைக்கால பசுமையின் ஈரம் போல மனதை மழையின்றி நனைக்கும் அழுத்தமான பதிவன்றி வேறில்லை..\nஇன்னொரு காட்சி, உயிர்சிலிர்க்குமொரு காட்சியது. ஒரு தொழில் எந்த புள்ளியில் கலையாகிறது, ஒரு தொழில் எந்த புள்ளியிலிருந்து நகர்ந்து அதற்கிடையே நம்மைப் புதைத்துக் கொள்கிறது, ஒரு கலை எப்படி நம் உயிர்கோர்க்கப்பட்ட முடுசுக்களை தனது இறுக்கப்பட்ட ஈர்ப்போடு உள்ளடக்கி ஒரு உத்தமத்தை எட்டுகிறது எனும் பல தளங்களைத் தொடும் ஒற்றைக் காட்சியது. அந்தளவிற்கு, அந்த தொழிலை நேசிக்கும் ஒருவனால் மட்டுமே அதை உலக அரங்கில் முன்வைத்து அதை வென்றவனாக தனை காட்டிக்கொள்ளவும் முடிகிறது’ எனும் சாதுர்ய சந்தர்ப்பத்தை அந்த காட்சி காட்டுகிறது. தனுஷ் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெறும் குப்பை’ கழிவிற்கு நிகர் என்று அவன் தனது முன்னுதாரணமாய் எண்ணி வாழும் அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரரால் சொல்லப்பட்டுவிட, அதனால் மனமுடைந்த தனுஷ் மது அருந்திவிட்டு நாயகியின் அருகில் செல்லும் கட்டாயம் வர, மது அருந்துவதே பிடிக்காத அவள் அவனின் உணர்வினைப் புரிந்துக் கொண்டவளாய், அவன் தனது தொழில் மீதுக் கொண்டுள்ள காதலை முழுமையாக ஏற்றவளாய், அதனால் தோற்றதாக எண்ணி அவன் வெட்கி உருகி அழும் இடத்��ில் வந்து அவனை கட்டியணைத்து அவனின் குணத்தை மெச்சி திறத்தை மீள்பதிவிடும் திரைக்கதை இசை ஒளிப்பதிவு எல்லாமே மனதைத் தொடுகிறது.\nஒரு ஆணிற்குப் பெண்ணும் பெண்ணிற்கு ஆணும் தரும் எல்லையில்லா அளவு காடு கனக்கும் பலமொன்று அந்த காட்சியில் வெகு நன்றாக இசையிநூடக இதயம் புகுகிறது. அங்கே நட்பின் கற்பு பிசகுமொரு விபத்தும் நிகழ்ந்து திரைப்படத்தை வேறு தளத்திற்கு மாற்றி’ இயக்குனர் தான் முடிக்க எண்ணிய கதையின் முடிவிற்கு ஏற்ப காட்சியை நகர்த்திக்கொள்வதாய் அமைகிறது.\nஉண்மையில் குரு துரோகம் கூட அத்தனை நஞ்சில்லை; அதைவிட ஒரு மாணவனுக்கு ஆசிரியர் செய்யும் மோசடி என்பது மிகக் கொடிது. அது சுடும் வெப்பத்தினால் வரும் வலி மிகப் பெரிது. கடவுளின் புகைப்படங்களைக் கூட நகர்த்திவிட்டு ஆசிரியரின் முகத்தை முன்னிறுத்திக் கொள்ளும் பாடத்தையே படித்த மாணவர்கள் நாமெல்லாம். நமக்கு ஆசிரியன் பெற்றோருக்கு அடுத்த கடவுள். கடவுளுக்கு முன்னிற்கும் சாமி. அந்த சாமியின் முகம் பேயாக மாறுமிடம் நம்பிய மாணவனையே ஒரு ஆசான் வஞ்சிக்குமிடம்’ என்று தனுஷ் அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரன் தனுஷ் எடுத்ததொரு புகைப்படத்தைத் தான் எடுத்ததாகக் கூறி அதற்கான அத்தனை அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்கையில் அதைப் பார்த்துப் பார்த்து தனுஷ் தன் மனதால் கதற கதற விம்மும் அழையை கண்ணீரில்லா முகபாவங்களில் தனது கோப உணர்வுகளை வெளிக் காட்டும் நடிப்பு அத்தனையுமே உச்சத்திற்கும் ஒரு படி மேல் என்று தான் சொல்லவேண்டும்.\nஅதுபோல் ஒரு முரணான பாத்திரங்கள் அமைந்துள்ளதொரு கதையை இயக்குனர் தான் விரும்பிய படி இக்காலத்து நடப்புவிதிகளையொட்டி சரியாகவே கொண்டுவருகிறார். ஒரு பெண்ணை நண்பன் விரும்புகிறான். அவளிடம் கொஞ்ச நாளிற்கு என்னோடு இருந்து பார், பழகி பார், பிடித்தால் நாம் நம் வாழ்க்கையைத் தொடர்வோம், ஒருவேளைப் பிடிக்காவிட்டால் இருவரும் மனமொத்து பிரிந்துக் கொள்வோம் என்கிறான். அதற்கு சரியென்று உடன்பட்டு கதாநாயகியும் சம்மதிக்கிறாள். காட்சிகள் நகர்கிறது. நாட்கள் ஓட நண்பனின் ரசனையும் கதாநாயகியின் ரசனையும் இரு வேறு துருவங்களாக எதிர்கொண்டு நிற்கையில்; அவளுக்கு முழுதும் பிடித்தவனாக அம்மி மிதிக்காமலே இதயம் நுழைகிறான் ஜீனியஸ். அவள் அவனை உயிருக்கு உயிராக விரும்பத் தக்கவாறு கதையமைப்புகள் அமைகிறது. அவளை எவ்விதத்திலும் வெறுக்க முடியாதவனாய் தனது லட்சியப் பாதைக்கு பலம் சேர்ப்பவளாய் ஜீனியஸ் அவளை அணுகுகிறான். அவ்வாறு அணுகினாலும் இடைஇடையே மனதின் ஆழத்திலிருந்து எழும் மோகத்தை காதல்வயத்தை நட்புகடந்து அவ்வப்போது அவள் மீதுத் தொடுக்கிறான்.\nஎன்றாலும் அதுபோன்ற தருணங்களில் நண்பனுக்கான பற்றுதலும் மேலிட, நண்பனின் ஆசையில் மண்ணிடும் பச்சைதுரோகம் மனதை வாட்டியெடுத்திட, அதிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாய் துடிக்கிறான் ஜீனியஸ். இருப்பினும் காட்சியின் அமைப்புகள் அத்தனையும் அவன் என்னதான் ஒதுங்கி ஒதுங்கிப் போக நினைத்தாலும் நட்பின் அத்தனை ஈடுபாடுகளும் அவர்களைச் சேர்த்துவைப்பதாகவே அமைந்துள்ளதை ஏற்க சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். எப்படியோ ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் எல்லோருக்கும் தெரியவந்து காற்றில் வெடித்த இளவம்பஞ்சு போலாகிவிட, அந்த நண்பனின் தந்தையினால் சரிதவறுகள் அலசப்பட்டு கடைசியில் கைகோர்கின்றன அந்த காதல் இதயங்கள். பின் வாழ்வின் சூழ்சுமங்களையும் அன்பினால் வென்றேவிடுகிறது என்பதே கதை.\nநட்பின் பெருங்கடலில் தெரியும் நீண்ட வானத்தைப் போல மனசுகொண்ட அந்த நண்பன் அவன் மனதொத்த அவனின் அப்பா மற்றும் உடனுள்ள பிற நண்பர்கள் என அனைவரும் எப்போதும் போல அந்த காதல் பறவைகளோடு கைகோர்த்து வாழ்வின் ரகசியப் பள்ளத்திற்குள் குதித்து பின் மேலேறி கடைசியில் வான்தொடும் முயற்சிகளில் வாழ்தலைத் தொலைத்திடும் கதைப்போக்கினை ரசிக்கத் தக்கதாகவே அமைத்துள்ளார் இயக்குனர்.\nஅதுஒரு புறமிருக்க திரைப்படம் இடையே காதலிலிருந்து வழுவி இயக்குனர் சொல்லவந்ததன் அடுத்தடுத்த பக்கங்களில் திறந்துக்கொள்கிறது. ஒரு படைப்பினைத் திருடுவதென்பது அவரின் சுயத்தைத் திருடுவதற்கு ஒப்பாகும். அதன் வலி இறப்பினைக் காட்டிலும் பன்மடங்கு பொறுக்கத் தகாதகாகும். ஆனால் இன்றைய நாட்களில் அதன் அவலங்கள் தொடர்ந்து நடந்தேவிடுகிறது எனும் வேதனையின் மற்றொரு புள்ளியாக ஜீனியசின் புகைப்படத்தை வைத்து அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரன் தான் எடுத்ததாக சொல்லி இந்தியாவின் பெரிய விருதினைப் பெறுகிறார். அதைப் பார்த்து சிந்தும் ஒரு சொட்டுக் கண்ணீரோடு ஜீனியசும் மாடியிலிருந்து வி��ுகிறான். மூளை கலங்குகிறது. போகும் உயிரைப் பிடித்து இழுத்துக் கொள்கிறாள் நாயகி.\nசில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்தலை வேறு பார்வையில் காட்டுகிறது திரைப்படம். அங்கிருந்து காணும் காட்சிகள் மனதைப் பித்தாக்குகிறது. அவன் பித்துப் பிடித்து அலையும் கசப்பான முகத்தினை அப்பட்டமாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறது திரைப்படம். அவள் மீட்ட அந்த உயிரின் புதிய பார்வையில் புதியதொரு வாழ்கையை அவனும் அவளும் வாழ்ந்து முடியுமிடத்தே கலையின் கண்ணியத்துவம் வென்று நிற்பதை, கசந்துபோன உணர்வுகளை இனிக்கும் உயிரூட்டி உயிர்ப்பிப்பதை மிக உற்சாகமாகக் காட்டுகிறது திரைப்படம். காணும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் அப்படைப்பாளியின் நம்பிக்கையை மிக ஆழமாக பதிந்துத்தந்தே முடிகிறது.\nயாரின் வெற்றியையும் யாரும் பதுக்கிட இயலாது. அவரவரின் உழைப்பு களம் கடந்தேனும் அவரையே வந்தடையும். வெற்றியின் இலக்காக அவரையே அது அடையாளப் படுத்தி உலகின் முன் கம்பீரமாக நிற்கவைக்கும். இடையே அனுபவிக்கும் அவுமானங்களும் தோல்வியும் வஞ்சகமும் கடைசியில் கல்லில் அடிபட்டுச சிதறும் தேங்காய்த் துண்டுகளாய் சிதறியே விடுகிறது. முடிவில் தெரிவது ஒரு நல்ல படைப்பாளியின் உலகம் மெச்சிய வெற்றி மட்டுமே எனும் நீதியைக் கொண்டிருக்கிறது கதை.\nஎன்றாலும், ஒரு பெண் மனைவியாக சகித்துக் கொள்ளத்தக்க எல்லையை கோடுகளின் வரையறையின்றி வெகுவாக காயப்படுத்திக் காட்டுவது வலிக்கத் தான் செய்கிறது. என்னதான் செய்தாலும் அவன் புருஷன் அவள் மனைவி சகித்துத் தான் கொள்ளவேண்டும் எனும் அதே அடிமைப் போக்குத் தனத்தை மறைமுகமாய் இத்திரைப்படம் திணித்தாலும், அதற்குள்ளுமிருக்கும் தீரா காதலின் ருசி, அன்பினால் மனதிலூறும் அளவில்லா பெருந்தன்மையின் நீட்சி, ஒரு பெண்; தேவதைகளைக் கடந்து ‘தாயாக தன் மார்பில் உதைக்கும் பிள்ளையைப் போல் தனது கணவனைத் தாங்கிக்கொள்ளும் மண்ணின் புதையாத நம் மரபு’ என அனைத்தையுமே சகித்துக் கொள்ளும் மானப்பாங்கை மிக அழகாக தனது நடிப்பில் காட்டி நம்மையும் சம்மதிக்கவைத்துவிடும் நடிகைக்கு, இத்திரைப்பட கதாநாயகியின் கண் பேசும் திறமைக்கென்றே, ஒருமுறையேனும் வெள்ளித் திரைக்குச் சென்று இப்படத்தைக் காணலாம்..\nகாலங்காலமாக பெற்றோர் ஆசிரியர் உடன்பிறப்பு���்கள் நண்பர்கள் உறவுகள் அக்கம்பக்கத்தினர் ஊர் உலகம் என’ நமக்கான பாடம் நம்மிடமிருந்தே துவங்கினாலும்; அதையும் வெள்ளிச் சுருளில் கண்டு கைதட்டி ரசித்து சிரித்து அழுது தனியே அமர்ந்து அசை போட்டு எட்டிய அறிவின் எல்லைவரை நமை ஆண்டுவரும் ஒரு கலையின் செதுக்கல்களாகவே திரைப்படங்கள் இருந்துவந்தாலும், ஒவ்வொரு படமும் யாரோ ஒரு சிலரின் வாழ்க்கையை உலகின் கண்களில் பதிவுசெய்தே நினைவிலிருந்து மறைகிறது. அந்த வரிசையில் இந்த ஜீனியசின் வாழ்க்கை நம் கண்முன் நாம் கண்டு வெகுண்ட, ரசித்த, கோபமுற்ற, கலங்கவைத்த, நட்பினை மீறி காதலைமட்டும் தனக்குத் தெரிந்த கண்ணியத்தோடு நட்பிடமிருந்து பிரித்துக்கொண்ட ஒரு இளைஞனின், ஒரு மகா கலைஞனின், ஆச்சர்யங்களை தன்னிச்சையாக உள்ளடக்கிவைத்திருக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்க்கையை சொல்லிடமுயன்ற திரைப்படமாகவே இப்படத்தை நான் காண்கிறேன்.\nஇத்தனை இருந்தும் இந்த படத்தின் மீது, அல்லது மொத்தத்தில் செல்வராகவனின் படைப்பின் மீது ஒருசாராருக்கான குற்றப் பார்வை உண்டாகிறதே அது ஏன் ஒரு முகம் சுழிப்பு நேர்கிறதே ஏன் ஒரு முகம் சுழிப்பு நேர்கிறதே ஏன் அவர்கள் செல்வராகவனின் அத்தனை ரசனைகளுக்கும் உட்பட்ட எதிர்பார்ப்புள்ளவர்கள்தான் என்றாலும், நிர்வாணத்தை அப்பட்டமாய் காணும் ஏற்பில்லாதவர்கள் என்பதையும் ஏற்கவேண்டி இருக்கிறது.\nகாமம் கூட மூடி வைப்பதால் தான் பெருகிக் கிடக்கிறது. திறந்துக் கிடக்கும் உடம்பின் மேல் உணர்ச்சிவயப்படும்போதுதான் மின்சாரம் ரத்தநாளமெங்கும் பாய்கிறது. மூடிக் கிடக்கும் அழகில் மட்டுமே காமமும் காதலாய் பெருக்கெடுக்கிறது. உலகின் அத்தனை செயல்பாடுகளையும் அப்பட்டமாய்க் காட்டுவதன் விளைவாகவும் சில காட்சிகள் கசந்துக் கொள்கிறது. காரணம், ஒரு பொது வரம்பினை மீறுமிடம் அருவருப்பை ஏற்படுத்தி முக சுழிப்பினை உண்டாக்குவது இயல்பு. ஆனால் எது பொது வரம்பென்று கேள்வி வருமெனில்; அந்த வரம்பினைப் புரிதல் மட்டுமே படைப்பாளிகளின் வெற்றியை இலக்குப் பிரித்துக் காட்டுகிறது என்பதையும் இயக்குனர்களும் திரைக் கலைஞர்களும் நிச்சயம் புரிந்துக்கொள்ளவேண்டும்.\nதிரு. செல்வராகவனுக்கு அது புரியுமிடத்தில் அவரின் இன்னொரு முகமும் புதியதொரு பார்வையும் வேறொரு பெரிய சிறப்பு மிக்க படைப்பும் ���மக்கான கலைப் பொக்கிஷமாக நமக்குக் கிடைக்க வாய்ப்புண்டு..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged இசை, இனம், ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கலை, குடும்பம், குரோதம், கேமரா, தனுத், திணிப்பு, திரை மொழி, திரைப்படம், நாயகி, பெண்ணடிமை, மயக்கமென்ன, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், mayakkamenna, vidhyasagar, vidya, vidyasagar, vithya, vithyasagar. Bookmark the permalink.\n← லண்டன் தமிழ் வானொலி கண்ட நேர்காணல் (இறுதி வாரம்)\n7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்.. →\nOne Response to “மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\n8:10 முப இல் நவம்பர் 11, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-21T19:09:15Z", "digest": "sha1:QLTIIUQ6YOZWUHRVPZNY7GM74QBWU2GG", "length": 22697, "nlines": 200, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 16 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 15 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 16\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n16. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இன்று மக்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்\nஊடகங்களுக்கும் நமக்குமிடையே ஆர்வமென்னும் ஆசையென்னும் ஆடம்பரமெனும் இயல்பிற்கு முழுதும் ஏற்புடையதாக இல்லாத கண்ணாடித் துண்டுகள் பல கொட்டிக் கிடக்கிறது. அந்தக் கண்ணாடிகளின் வழியே அவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள், நம்மைப் பார்த்ததாக எண்ணி எதையோ செய்கிறார்கள். நாமும் மீண்டும் அதே கண்ணாடிகளைப் பார்க்கிறோம், அது மீண்டும் நம்மையே அவர்களின் முகத்தோடு சேர்த்துக் காட்டுகிறது, நாமும் அதை நம் முகமேன்று நம்பி அதன்பின் போகிறோம். இப்படி நாமென்று நம்பி அவர்களும் அவர்களைக் கண்டுவிட்டு நம் முகத்தைக் கண்டதாக நாமும் இன்று இங்குமங்குமாய் நிறைய மாறிப் போய்க் கிடப்பதே ஊடகம் செய்த பெரிய புரட்சியின் பலன்.\nஉண்மையில் இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஏற்படுத்தியுள்ள முதல் பாதிப்பு நேரவிரயம். இரண்டாவது உணர்சிவயப்படல். மூன்றாவது ஒரேயடியாக கொதித்தடங்கி வீழ்தல். மீ���்டும் நமை உசுப்ப இன்னொரு திரைப்படமோ தொலைக்காட்சியோ வசனமோ வரும்வரை முடங்கிக் கிடத்தல். குறிப்பாக காதலைக் கற்குமளவிற்கு வேறெதையும் எளிதாக கற்க இயலாதவர்களாக நமை மாற்றிக் கொண்டுவரும் அபாயம் இந்த இரண்டுத் திரைக்குள்ளும் பதுக்கப் படுகிறது.\nலஞ்சத்தை எதிர்க்கச் சொல்லித் தருவது என்றாலும் திரைப்படம் வழியாகத் தான் சொல்லவேண்டும். நூறு புத்தகம் எழுதி சொன்னது போகாத இடத்தில் ஒரு பாட்டு சென்று அமர்ந்துக் கொள்ளும் அளவிற்கு திரைப்படங்களால் மோகித்துப் போயிருத்தல் அத்தனை நல்ல சூழலில்லை. எதைக் காணினும் கேட்பினும் படிப்பினும் செய்பவர்கள் நாமாக இருத்தல் வேண்டும். அதற்கு நம் வாழ்க்கையை நாம் முழுமையாக நமது பிறப்போடு சேர்ந்த உரிமையோடு வாழ்தல் அவசியமாக இருக்கிறது.\nஇருக்கு என்று சொன்னால் ஆம் என்று சொல்ல ஒரு குழுவும், இல்லை என்று சொன்னால் ‘இல்லையா’ ஆம் இல்லை இல்லை என்று சொல்ல ஒரு குழுவாகவும் நாம் பிரிதல் ஆபத்து. ஆனால் அந்தப் பிரிதலில் உள்ளூறும் குழு மனப்பான்மையை ஊடகங்கள் நிறையத் தருகிறது. ஒரே ஒரு மணி நேரத்திற்குள் ஒரே ஒரு தொலைக் காட்சிக்குள் ஒரே ஒரு நிகழ்ச்சியின் ஊடாக பத்து தேயிலைத் தூளும் இருபது உடம்புத் தேய்த்துக் குளிக்க சோப்பும் தரமாக உள்ளதாக காசுக்கு ஏற்ப விளம்பரம் செய்யும் ஊடகத்து தொழில் தர்மத்தை அங்கீகரிக்கும் மக்களாக நம்மை மாற்றியது யார் அந்த மாற்றத்தை சுவையுற ஒரு ஊடகம் செய்கிறது எனில் அதை விட்டுவிலகாத அல்லது ஒரு மாற்றத்தையேனுமங்கே ஏற்படுத்தாத நாம் என்ன ஒரு சமநிலைப் புரிதலை அந்த ஊடகங்கள் வழியே நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோம்\nவெறும் உழைப்பதும் சலிப்பதும் அல்ல வாழ்க்கை. பொழுதுபோக்கு வேண்டும். ஆனால் அது ஆடற் கலையின் வழியும், பாடல் கலையின் வழியும், சித்திரக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும், விளையாட்டாகவும் உடற்பயிற்சியகவும் மூளையையும் திறமையையும் தனக்குள் தோன்றியதைக் கொண்டுவருவதாகவும் இருத்தல் வேண்டும். இடையே நாம் நம்மை முகம் பார்த்துக் கொள்ள ஊடகங்களை வைத்துக் கொள்ளலாம். நாம் செய்வதைப் பகிர்ந்துக் கொள்ள ஊடகங்கள் உதவலாம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அதை மட்டுமே ஊடகங்கள் காட்டலாம். லட்சியமென்பது இமையமலையின் மீது ஏறுவதாக இருத்தல் வேண்டும். அதைக் காட்��ுவதே கற்பனையாக அமைதல் வேண்டும். இமையமலையை எட்டித் தொடுவதாக காண்பிப்பதும் எண்ணுவதும் அத்தனைச் சரியான கற்பிதமோ கற்பனையோ அல்ல..\nஅதற்காக இந்நிலை உடனே, ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றை ஏற்றிவைத்துவிடக் கூடிய விளக்கைப் போன்று அணைந்தோ எரிந்தோவிடும் நிலையல்ல. இது அதுவாக மாறிய காலப்போக்கு. இனி அதுவாக மாறும். மாறுகையில் நல்ல மாற்றத்தோடு நம் சமூகம் மாறக்கருதி நாமெல்லோரும் நமக்குள் நன்மைகளை விதைத்துக் கொள்ளல் நலம் தரும்..\nஆய்விற்கு பரிந்துரை செய்த அன்புச் சகோதரர் கவிஞர் திரு. ம. ரமேஷ் (PhD) அவர்களுக்கு நன்றி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 15 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்��ு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (28)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhkadal.blogspot.com/2012/01/blog-post_17.html", "date_download": "2018-07-21T19:34:11Z", "digest": "sha1:LD2LFIZSH5AHZDHNDXMED6DHLKWPUDCY", "length": 4474, "nlines": 91, "source_domain": "aazhkadal.blogspot.com", "title": "ஆழ்கடல்: யாரோடு வாழ்வது?", "raw_content": "\nஒரு சில வரிகள் (10)\nசீழ் பிடித்து செத்துப் போவாய் என்றனர்\nPosted by மரு.சுந்தர பாண்டியன் at 21:21\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nவஞ்சம் - பகுதி 7\nதை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்ப...\nபழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்\nசென்னையில் நான் - அருந்ததிராயின் உரை\nசில விந்தையான கின்னஸ் சாதனைகள்\nஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nநான் என்ன பத்தியே சொல்லிக்கற அளவுக்கு பெரிசா எதுவும் செஞ்சுடலங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/blog-post_9711.html", "date_download": "2018-07-21T19:41:30Z", "digest": "sha1:EBQ7DK4MVMI7C4UKLJAIHD6TGC3OWESN", "length": 20462, "nlines": 405, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது?", "raw_content": "\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nலேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.\n1.லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.\n2. எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் : நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.\n3. லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.\n4. ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.\n5. பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.\n6. பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள...\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பா...\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ ���ுன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:14:26Z", "digest": "sha1:EVOMC73GH7ADYGWSODTYUDA3NW5VN3IN", "length": 8404, "nlines": 102, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருவல்லிக்கேணி கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nபெருமாள் கையில் சக்கரம் இல்லாமல், முறுக்கு மீசையுடன் வேங்கட கிருஷ்ணர் என்ற திரு நாமத்துடனும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக, பார்த்தசாரதியாக தேர் ஓட்டிய போது பீஷ்மரின் அம்புகளால் பட்ட காயங்களின் வடுக்களுடன் இந்த கலி யுகத்திலும் சேவை உற்சவராக சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத திருவல்லிக்கேணி. இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ” சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம். வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம்.\nதெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)\nஆனியில் ஸ்ரீ அழகிய சிங்கர் பிரம்மோற்சவம்\nபங்குனியில் இராம நவமியை ஒட்டி இராமருக்கு பிரம்மோற்சவம்.\nபிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.\nசிறுவர்கள் தங்களுடைய சிறிய(miniature) கருட வாகன பெருமாளை ஏழப்பண்ணிக் கொண்டு வருவது சிறப்பு. ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.\nதெள்ளிய சிங்கர் கருட சேவை\nமாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீ��்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.\nLabels: திருவல்லிக்கேணி, தெள்ளிய சிங்கர், பார்த்தசாரதி\nப்ளீஸ்..ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது... இங்கே இருக்கும் படங்களைப் பார்த்து கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்... இப்படியே சேவையைத் தொடருங்கள்...\nஎதையும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பதிவிட்ட தங்களை தழு தழுக்க வைத்த பார்த்தசாரதி சுவாமியின் அருளை என்ன சொல்வது.\nநன்றியை எப்படி சொல்வது என்று சொல்வது என்று தெரியவில்லை.\nதங்களுக்காக சிறிது கால தாமதம் ஆனாலும் மாசி மக பதிவை இடுகின்றேன்.\nமேலும் பல்வேறு தலங்களின் கருட சேவையை பதிவு செய்ய வேண்டும் என்பது பெருமாளுடைய திருவுள்ளம் வந்து சேவியுங்கள்.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2016/06/blog-post_7.html", "date_download": "2018-07-21T19:26:51Z", "digest": "sha1:6GTNXILDU4343SHLIXQ6N4STTIYUZ4F5", "length": 13975, "nlines": 145, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: அஞ்சலி: குமரகுருபரன்", "raw_content": "\nகவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார். கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார். இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் என பேசிக்கொண்டிருந்தார். தினமலரின் சில பதிப்புகளுக்கு உயர் பதவி வகித்தவர். அந்நாளைய தொடர்புகளை இன்றும் பேணி வருபவர் என்பதால் அரசியல் உள்ளடி விவகாரங்களில் அவருக்குப் புலமை இருந்தது. கொஞ்ச நேரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது குடியைப் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன். சர்க்கரை ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்சனையும் கிடையாது உடற்பயிற்சி தேவையின்றியே ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். ஐந்து ஃபாஸ்டர் பியர்களைக் காலி செய்த பின்னும் தள்ளாட்டமின்றி பேசிக்கொண்டிருந்தார். மதுவிடுதி மூடும் நேரத்தைத் தாண்டியது. பரிசாரகன் அவரது தோரணையைப் பார்த்து சீக்கிரம் கிளம்புங்களென சொல்லத் தயங்கினான். சரேலென திரும்பி தம்பி நீ கொஞ்ச நேரம் பக்கத்துல வராதே என்று விட்டு பேச்சைத் துவங்கினார். ‘பொதுவாக அதீத தோரணைகள் ஜெயமோகனுக்கு உவப்பானவையல்ல.. எனக்குத் தெரிந்து நீர் ஒருத்தர்தான் விதிவிலக்கு ..’ என் அவதானத்தை சொன்னேன். குமார் உடனே தலையை உதறி ‘அந்தாளு ஆளையும் பார்க்க மாட்டான்.. பூலையும் பார்க்க மாட்டான்.. அதனாலதான் எனக்கு ஆசான்..’ என்றார்.\nகுமார் கால்நடை மருத்துவம் படித்தவர். இதழியல் ஆர்வத்தால் நாளிதழ்களுக்கு வந்தார். மலர் டிவியின் பூர்வாங்க அணியில் இருந்தார். கொஞ்ச காலம் குமுதத்தில் பணியாற்றினார். குமுதம் ஜங்ஷன் இவரது பொறுப்பில் வெளிவந்தது. பிற்பாடு சேனல்களுக்கான டிரெய்லர், ப்ரொமோ உள்ளிட்ட எடிட்டிங் சேவைகளை செய்து தரும் நிறுவனத்தை துவங்கினார். விகேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் லைவாக தொலைக்காட்சியில் விளம்பரங்களைக் காட்டி டோல் ஃப்ரீ எண்களில் நேரடியாக விற்கும் சேவையையும் அவரது நிறுவனம் அளித்து வந்தது. கடைசி சில வருடங்களில் தொழில் கைகொடுக்கவில்லை என்கிற கவலை அவருக்கிருந்தது.\nகுமார் தன்னைப் பற்றிய ரகசியங்கள் தனது அபிப்ராயங்கள் இரண்டையும் மறைக்கிறவர் அல்ல. எதையும் உடைத்துப் பேசுகிறவர் என்பதனாலேயே அவருக்கு எடைக்கு எடை நண்பர்களும் எதிரிகளும் இருந்தார்கள். அந்தந்த நேரத்து மனோதர்மத்திற்கு ஏற்ப அதிரடியாகச் செயல்படுபவர். திடீரென கலக ஸ்டேட்டஸ்களைப் போடுவார். யாரை கிழித்து தொங்க விட்டாரோ அவரை நினைத்து சின்னாட்களில் கண்ணீர் மல்குவார். ஃபேஸ்புக்கை விட்டு திடீரென மாயமாவார். திடீரென வந்து குதித்து ஆட்டையைக் கலைப்பார். அர்த்த புஷ்டியோடு ஒரு விமர்சனத்தை வைப்பார். எதிர்பாராத தருணத்தில் லும்பன் மொழிக்கு தாவி கலவரப்படுத்துவார். மார்த்தாண்டன் விருதைப் புறக்கணித்தார்; இயல் விருதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது சிறிய வீடு நண்பர்களின் கொண்டாட்ட ஸ்தலமாக எப்போதும் இருந்தது. எவ்வளவு கருத்து வேறுபாடுகளுடனும் நட்பைப் பேண முடிகிற நபராக இருந்தார். தமிழில் ஒரே நேரத்தில் சாருநிவேதிதாவுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இன்னபிற இலக்கிய வகைமைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் மேல் பிரியம் இருந்தது. மூன்று மணி நேரப் பேச்சில் சாரு எனக்கு அப்பன்; ஜெயமோகன் எனக்கு ஆசான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஒரு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் சொக்கியது; அவரை வலுக்கட்டாயமாக கிளப்பி குடியகத்தை விட்டு வெளியே வந்தோம். டாக்ஸி ஏதுமில்லை. அவரை எனது ஈருளியில் ஏற்றிக்கொண்டேன். ‘சாரு.. சொன்னமாதிரி நீரு இருநூறு கிலோ கறிதாம்யா..’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். ஒரு விடுதியறையில் அவரை இறக்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.\nவெள்ளி காலையில் என்னய்யா நம்ம விருது வாங்கினா மட்டும் எந்த பேப்பர்லயும் வர்றதில்ல என்றார். அச்சு ஊடகங்களில் செய்தி வரவழைக்க முடிகிற அளவிற்கு நான் பெரிய ஆளில்லை என சற்றே காரமான உரையாடல். சிறிது நேரத்திலேயே மீண்டும் கொஞ்சல். பிறகு நான் வேலைகளில் ஆழ்ந்து அவரை மறந்து விட்டேன். இன்று திடீரென குண்டு வெடித்தாற் போல அவரது மரணச் செய்தி.\nகுமாருக்கு உள்ளே ஒரு டிஜே இருந்தான். எனக்குள்ளும் ஒரு டிஜே. நாங்களிருவரும் உள்டப்பியும் முகநூல் சுவற்றிலும் மாறி மாறி பாடல்களைப் பரிமாறிக்கொள்வோம். நான் இந்த வேடிக்கை விளையாட்டிற்கு “# ஸாரி குரு” எனப் பெயரிட்டிருந்தேன்.\nஎன் இனிய நண்பனே உனக்கான எனது இறுதி இசைத்துணுக்கு https://www.youtube.com/watch\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் - ஒரு விவாதம்\nபுதிய தொழில்கள் முடங்குவது ஏன்\nநான் ஏன் தலித்தும் அல்ல\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2013/01/8.html", "date_download": "2018-07-21T19:33:09Z", "digest": "sha1:HUXRJFJPFN6LU443DTQUPG5GBWQLLIDZ", "length": 22781, "nlines": 384, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: கும்பமேளா - 8", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்த��ரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதிடீரென அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி, பிள்ளை முன் பணிவுடன் அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து அதிர்ந்து, “என்னங்க அவன் முன்னாடி ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க” என கேட்கவும், தன் மனைவி வந்ததையே அப்பொழுது தான் பார்த்த அப்பு செய்வது அறியாமல் தடுமாற்றத்துடன் திரும்பி மனைவியை பார்த்தார்\nபிறகு சமாளித்து, “உம்பையன் மரியாதை தெரியாம வளந்திருக்கான். அப்படியே உன் அப்பன் மாதிரி. அதனால தான் பெரியவங்க கிட்ட எப்படி இருக்கனும்னு கத்து கொடுத்தேன்...”\n“இந்தபாருங்க...வீணா எங்க அப்பாவை இழுக்காதீங்க.. நீங்க எங்களை விட்டுட்டு போனப்ப எங்களை வச்சு காப்பாத்தினதே அவர்தான். அதை மறந்துட்டு பேசாதீங்க...”\nஇப்படியாக குடும்ப சண்டை தொடர, அப்புவின் மனைவி தான் கண்ட காட்சியை மறந்தாள். இவற்றை பார்த்தவண்ணம் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார் குருஜி சோம் நாத்...\nமறுநாள் காலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் எழுப்பப்படுவதை உணர்ந்து எழுந்தார் அப்பு.\nதன் அருகே சோமு அமர்ந்திருந்தது கண்டு...எழுந்து அமர்ந்தார்...\nதூக்க கலக்கத்தில் தன் பிள்ளையை குருஜி என அழைப்பதா அல்லது சோமு என அழைப்பதா என தெரியாமல் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் குழம்பி...எதுவும் அழைக்காமல்...\n” என கேட்டார் அப்பு.\n“பிரச்சனை ஒன்னும் இல்லை. நேத்து நாம பேசினதை முழுசா முடிக்கலை அதனால பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றார் குருஜி.\n“ஒரு நிமிஷம்” என சொல்லிப்போய் பல நிமிஷங்களை செலவழித்து தன்னை தூய்மையாக்கிக் கொண்டு வந்தார் அப்பு.\nசோம்நாத் குருஜியை ஒருமுறை பார்த்துவிட்டு “நேத்து உங்க அம்மா வந்தாளா அதனால பேச்சு தடைபட்டுப்போச்சு.... அவளை பேச்சு மாத்தி சமாளிக்கிறதுக்குள்ள...” என சொல்லி தொடர..\nஇடைமறித்த குருஜி... “அவங்க என் உடம்பை கொடுத்தவங்க. உங்க மனைவி. என் அம்மா என்றால் இறைவன் மட்டும் தான். என்னது நீங்க சமாளிச்சீங்களா” என மையமாக ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு... “நாம் இன்னைக்கு கும்பமேளாவுக்கு கிளம்பனும் உங்க மனைவியிடமும் மத்த எல்லாருக்கும் உங்க அ���்மாவீட்டுக்கு போறதா சொல்லிட்டு கிளம்புங்க..”\n“குருஜி, அப்படி என்னால கிளம்ப முடியாது. நான் குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு போனதிலிருந்து எல்லாரும் என் மேல சந்தேகமா இருக்காங்க. மனைவி இல்லாம தனியா எங்கையும் என்னை போகவிட மாட்டாங்க...”\n“யாரு தனியா போக சொன்னா என்னையும் கூட்டிக்கிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயி சில நாள் தங்கிட்டு வரதா சொல்லுங்க..இன்னைக்கு மதியம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு அருகே இருந்த பூஜை அறையில் சென்று தியானத்தில் அமர்ந்தார் குருஜி.\n குடும்பத்தாரிடம் சொல்லுவது தொடங்கி ...பயணத்திற்கான பொருளாதார செலவுகளை எப்படி சமாளிப்பது என.. பல எண்ணங்கள் வந்து சென்றன...\nகாலை உணவு சாப்பிடும் பொழுது மனைவியிடம், “மனசு சரியில்லை, சோமுவை அழைச்சுட்டு அம்மாவை பார்த்துட்டு வரேன்..” கூறி சமாளித்தான். மதியம் உடைகளை தயார் செய்து அடுக்கி, சோமுவை அழைத்துக்கொண்டு வண்டியில் ரயில் நிலையம் நோக்கி பயணித்தான்.\nஅதுவரை மெளனமாக இருந்த குருஜி அப்புவை நோக்கி, “ரயில் நிலையம் வேண்டாம். மலைக்கோவிலுக்கு போங்க” என சொல்லவும்..விசித்திரமாக பார்த்துவிட்டு அந்த நகரில் இருக்கும் பிரசித்திபெற்ற மலைக்கோவிலுக்கு வண்டியை திருப்பினான்.\nபல நூறு படிகள் கடந்து கோவிலின் பின்பக்க வழியில் பயணம் செய்தார் குருஜி.\nமுதன் முறையாக இந்த இடத்திற்கு சோம் நாத் குருஜியை அழைத்துவந்தாலும் குருஜி முன் செல்ல அவரை பின் தொடர்ந்தார் அப்பு.\nகோவிலுக்கு பின்புறம் உள்ள சித்தர் குகைக்கு போகும் வழியில் சென்று வலதுபுறம் திரும்பி கன்னிமார் சன்னிதிக்கு மேலே மலை உச்சிக்கு செல்லும் வழியில் ஏறத்துவங்கினார் குருஜி.\nமணித்துளிகள் கரைய யாரும் இல்லாத மலைப்பாதையில் இருவரும் மெளனமாக பயணித்தார்கள். பழக்கப்பட்ட இடத்தில் நடமாடுவதைப்போல குருஜி நடந்து சென்று அங்கே இருக்கும் ஒரு பாறைக்கு அப்பால் திரும்பி நின்று அப்புவை அழைத்தார்.\nஅருகில் சென்றதும் பாறைக்கு பின்புறம் இருக்கும் சிறிய குகை போன்ற பகுதியை காட்டி அங்கே பயணத்திற்காக கொண்டுவந்த பையை வைக்க சொல்லிவிட்டு..அந்த பாறையின் மீது ஏறி அப்புவின் உயரத்திற்கு வந்து, அப்புவை அருகே அழைத்தார்.\nஅப்புவின் நெற்றியில் தன் கைகளை வைத்தார். கண்களை மூடி தன்னுள் செல்லும் குருவின் ஆற்றலை அனுபவித்த வண்ணம் ���ருந்தார் அப்பு.\n“அப்பு கண்களை திற...” என்ற குருவின் ஓசை மிகத்தொலைவில் கேட்டது. சிறிது சிறிதாக அதே குரல் மிக அருகில் கேட்டவுடன் தன்னை சுதாரித்து கண் திறந்தான் அப்பு.\nஅங்கே சோம்நாத் குருஜி இல்லை... பதிலாக மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு சால்வை போர்த்தி சங்கம் பாபா நின்றிருந்தார்....\nஅதிர்ச்சியுடன் சுற்றியும் பார்த்தார் அப்பு.... சோமுவை காணவில்லை...\nஅவன் இருந்த இடம்...அலஹாபாத் நகரில் உள்ள...\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:17 AM\nவிளக்கம் ஆன்மீக தொடர், ஆன்மீகம், கும்பமேளா\nகும்ப மேளா குடும்ப மேளா ஆகி கும்ப மேளாவாக ...... தொடருட்டும்\nஸ்வாமிஜி என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....\nமிகவும் அற்புதமாக உள்ளது. இவ்வளவு சீக்கிரம் ஸ்ரீ சங்கம் பாபா அவர்கள் காட்சி தருவார் என்று நான்\nஎன்ன சொல்வதென்றே புரியவில்லை ஸ்வாமி பதிவுக்கு நன்றி\nஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் போதிய இடைவெளி தேவைதான்\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_122.html", "date_download": "2018-07-21T19:32:50Z", "digest": "sha1:FJNX4K574P63QXGHKID3OEEWYDQMT7HD", "length": 38959, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"விஜேதாச குறித்து, திங்கட்கிழமைக்குள் நல்ல தகவல் கிடைக்கும்\" - அஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"விஜேதாச குறித்து, திங்கட்கிழமைக்குள் நல்ல தகவல் கிடைக்கும்\" - அஜித்\nஅமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியை வகிக்க தகுதியானவர் அல்ல என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.\nநீதித்துறை சம்பந்தமாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மனதில் இந்த ஒருவரால் நீதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் துரிதமாக நடைபெற வேண்டும்.\nமேல் நீதிமன்றத்தி���் விசாரிக்கப்படும் வழக்கொன்றை விசாரித்து முடிக்க 10 ஆண்டுகளும் 2 மாதங்களும் செல்லும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தாமதம் கூடாது.\nஇப்படி தாமதமான முறை சிறந்தது எனக் கூறும் அமைச்சர் ஒருவர் நீதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அந்த பதவியை வகிப்பது தார்மீகமானதல்ல.\nமுழு கட்சியும் தற்போது ஒருமித்த தீர்மானத்தில் உள்ளது.சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நல்ல தகவல் கிடைக்கும்.\nநாங்கள் எமது போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இது ஒரு தனி நபருக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டம் அல்ல. அத்துடன் அரசியல் பிரச்சினையும் அல்ல.\nஇது நாட்டின் நீதியை நிலை நாட்டும் செயற்பாடுகளை துரிதப்படும் சவால் மற்றும் பிரச்சினை.\nதகுதியானவர்கள், நீதியை நிலைநாட்டும் நீதிமன்ற செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெற வேண்டும் என உணர்வு இருக்கும் நபர்கள் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நாங்கள் வெற்றிப்பெற வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவ���செய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-45/", "date_download": "2018-07-21T19:31:35Z", "digest": "sha1:T47UM2M3ZDNKHFBKKWQCVPXVGO73KEHT", "length": 13185, "nlines": 47, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 45 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 45\n1 அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.\n2 அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.\n3 யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்.\n4 அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார���கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.\n5 என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.\n6 தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.\n7 பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.\n8 ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.\n9 நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.\n10 நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.\n11 உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.\n12 இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.\n13 எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;\n14 தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.\n15 பின்பு தன் சகோதரர் யாՠΰȠί`\u000f͠முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.\n16 யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமன���யில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.\n17 பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய்,\n18 உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.\n19 நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள்.\n20 உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.\n21 இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளைகளின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும்,\n22 அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.\n23 அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.\n24 மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.\n25 அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:\n26 யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சையடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.\n27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.\n28 அப்பொழுது இஸ்ர���ேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.\nஆதியாகமம் – அதிகாரம் 44\nஆதியாகமம் – அதிகாரம் 46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_817.html", "date_download": "2018-07-21T19:07:25Z", "digest": "sha1:PIXK6ZP74VWODQHC7LAO52IHEJUZI65U", "length": 6601, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\n‘புதிய அரசியலமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை தென்னிலங்கையிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்’ என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியல்வாதியல்ல. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அமைதியுடனும் மகிழ்சியுடனும் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவன். இதுவரை காலமும் தனிநாடு கோரி போராடி வந்தாலும், நாம் அதனைத் தற்போது கேட்க முடியாது. நாங்கள் அதனைக் கேட்டாலும் யாரும் தரப்போவதும் இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள அதியுச்ச அதிகாரப்பகிர்வினை நாம் இறைவனின் கொடையாகப் பார்க்க வேண்டும். அதிகாரங்களை தற்போது வழங்கிவிட்டு பின்னர், மீளப்பெற முடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண முதலமைச்சரோ கிடைக்காத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.” என்றுள்ளார்.\n0 Responses to விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்���ி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23133", "date_download": "2018-07-21T19:24:53Z", "digest": "sha1:NXQIXSM36WD4PJJUU5ZCOS2QH2ZVGNNP", "length": 13292, "nlines": 104, "source_domain": "www.zajilnews.lk", "title": "அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஒரு அன்பான வேண்டுகோள் - Zajil News", "raw_content": "\nHome Articles அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஒரு அன்பான வேண்டுகோள்\nநான் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் எனது சமூகம் காலாகாலமாக பின்பற்றுகின்ற பெண்களிடம் வீடு வாங்கும் திருமண முறையை ஒழித்து ஆண்கள் வீடு கட்டி திருமணம் செய்யும் முறையை எங்களுக்குள் ஏற்படுத்தி தாருங்கள்.\nஎங்கள் முன்னோர்கள் பின்பற்றிய இத்திருமண முறையானது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண் பட்டதும் சமூகத்தில் பல் வேறு வகையான சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி பெண் வீட்டாரின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்கின்ற மிக மோசமான முறையாகவும் இருந்து வருகின்றது.\nஎங்கள் சமூகம் கல்வி துறையிலும் மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்று நவீன கால வாழ்க்கை முறைக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டாலும் பெண்களிடம் வீடு வாங்கும் மோசமான சீதனத்தை இன்று வரை கை விடவில்லை.\nஇதன் விளைவு உலமாக்கள் முதல் படித்த, பாமர மக்கள் வரை திருமணம் என்றால் பெண்ணுக்கு வீடு இருகின்றதா என்ற கேள்வியுடன் தான் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளபடுகின்றன.\nஇது அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைக்கும் எதிரானதும் ஹராமானதும் மான திருமண முறையாகும்.\nஇத் திருமண முறையால் அதிகமான ஏழை ���ெண்கள் சிறிய வயதிலேயே நிர்பந்தத்தின் பேரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.\nஇதன் மூலம் அவர்கள் சுமார் 17 மணி நேரம் வேலை செய்து பெரும் ஊதியமான (18000-20000) ரூபாய்வை கொண்டு தான் 10 அல்லது 12வருடங்களில் ஒரு சிறிய வீட்டை கட்டி கொண்டு திருமணம் பந்தத்தில் இணைகின்றனர் அப்போது அவர்களுக்கு 30 வயதையும் தாண்டி விடுகிறது.\nஅது மாத்திரமன்றி சில பெற்றோர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்து விட்டால் இரு வீடுகள் கட்ட வேண்டும் (ஒரு வீடு கட்டுவதற்கு 15-20 இலட்சம் )என்றால் இரு வீடுகள் கட்டுவதற்கு (30-40 இலட்சம்) தேவைபடும் இதனை சாதாரண தொழில் செய்யும் யாராலும் இலகுவாக பெற முடியாது.\nஇருந்தும் சகல வலிகளையும் தாங்கி கொண்டு தனது மகள்களின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக 18 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்து தனது ஆயுள் முழுவதும் வெளிநாடுகளில் கழிக்கும் எத்தனை பெற்றோர்கள் (50 வயதை தாண்டியும்)\nநிம்மதியை இழந்து வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து மகள்களின் திருமணத்தை முடித்து விட்டு இனியாவது நாட்டில் தன் மனைவியோடும் மகள்கலோடும் கடைசி காலத்தை கழிப்போம் என்ற ஆசையுடன் வரும் முதுமை கணவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. என்னவென்றால் அவனுக்கும் மனைவிக்கும் அவன் கட்டிய 40 இலட்சம் பெறுமதியான வீட்டில் உரிமையின்றி அடுத்த மாதமே வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டு வாடகை வீடுகளில் உழைக்க முடியாத பருவத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை.\nஇதை போன்று தான் ஓவ்வொரு வருடமும் புதிய புதிய யாசகம் கேட்கும் பெற்றோர்களை ஓவ்வொரு மணமகன்களும் உருவாக்கி கொண்டு இருகின்றனர்.\nஇஸ்லாமிய வழிகாட்டிகளே அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் தான் எங்களை வழி நடத்தும் தகுதியுடன் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து அலட்சியமாக இருந்து விட வேண்டாம்.\nஒரு சாரார்(பெண் வீட்டார் )இன்னொரு சாராருக்கு (மணமகன் வீட்டார் )ருக்கு தனது முழு பொருளாதாரத்தை கொடுத்து விட்டு அநாதையாய் தெரிவில் நிற்கும் நிலையை இல்லாமல் ஆக்கி தாருங்கள்.\nகணவன் தானே மனைவிக்கு மஹர் முதல் , உணவு , உடை , வீடு கொடுக்க வேண்டும் இது தானே இஸ்லாமிய வழிகாட்டல் அப்படி இருக்கும் போது பெண்கள் ஏன் வீடு, பணம் கொடுக்க வேண்டும்.\nபள்ளிவாசல் கடிதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று கட்டளை இட முடிந்த உங்களால் ஏன் பெண்களிடம் வீடு வாங்கி. திருமணம் செய்யும் எந்த திருமணத்தையும் நடத்த கூடாது என்று ஓவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் கட்டளை இட முடியாமல் போனது..\nஉலமாக்களே அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடம் முறையிடுகிறேன். நீங்கள் இவ்விடயத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள் பெண்களிடம் வீடு வாங்கும் திருமணத்திற்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள் உலமாக்களே இது உங்களின் கவனத்திற்கு.\n-Bùhr Sìyàñ– எனும் Facebook நண்பரின் வேண்டுகோளை பயனுள்ள அவசியமுள்ள விடயம் என்பதால் நாம் இதை பிரசுரிக்கிறோம்.\nPrevious articleமௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குக: பிரதமரிடம் அஸ்வர் கோரிக்கை\nNext articleகருவுற்று குட்டியை ஈயும் ஒரு மானின் பதட்ட நிலை.\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T18:55:39Z", "digest": "sha1:EDCPCCZGNWNUGQ36EYENL5G5SKT53WHN", "length": 54687, "nlines": 303, "source_domain": "tamilthowheed.com", "title": "மார்க்க பிரிவும் தீர்வும்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஇஸ்லாத்தில் பிரிவுகள் ஓர் ஆய்வு ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் உலக அழிவுநாள் வரை சற்றும் தடம்புரலாமல், இசகு பிசகாமல் செல்லக்கூடிய ஒரு கொள்கை பிரிவினை கொள்கைதான். வாருங்கள் இதன் வரலாற்றை காண்போம்\nமனிதன் நிலத்தில் காலடி பதிப���பதற்கு முன் ஏற்பட்ட பிரிவுகள்\nஆதம் நபி படைக்கப்பட்டதும் அவருக்கு அனைத்து படைப்பினங்களும் சஸ்தா செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதும் இப்லிஷ் மட்டும் தனித்து நின்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட மறுத்தான் பிரிந்து நின்றான் இது முதல் பிரிவு\nசுவனத்தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் கட்டளை விடுத்ததும் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) தவறிழைத்து அல்லாஹ் விடமிருந்து பிரிந்து நின்றனர்.\nஅல்லாஹ்வின் சபையில் ஒற்றுமையாக இருந்த ஆதம் (மனிதன்), மலக்குமார்கள், இப்லிஷ் (ஜின் கூட்டங்கள்) பிரிந்தன. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட மலக்குமார்கள் மட்டும் அல்லாஹ்விடமே தங்கிவிட்டனர் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவர்களாக இருக்கின்றனர். (சுப்ஹானல்லாஹ்) மாறாக மனிதனோ, இப்லிஷ் (ஜின் கூட்டங்களோ தங்கள் இறைவனை அஞ்சும் விதமாக அஞ்சவில்லை (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்)\nஆதம் நபியின் சந்ததியினர் இடையே ஏற்பட்ட பிரிவுகள்\nஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோருக்கு பிறந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு கொலைகளில் ஈடுபட்டனர் இது நம்முடைய ஆதிகுடும்பத்தில் ஏற்பட்ட முதல் பிரிவு ஆகும் இதோ உங்கள் பார்வைக்கு ஓர் இறை வசனம்\nநீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னை நோக்கி நீட்டினாலும் கூட நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை ஓங்கமாட்டேன். இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை நான் அஞ்சுகிறேன். (அல்குர்அன் 5:28)\nஇந்த திருமறைவசனத்தில் உள்ள படிப்பினையை அறியமுடிகிறதா ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொல்ல முற்படுகிறான் ஆனால் தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தும் அந்த சகோதரன் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்கிறார் ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொல்ல முற்படுகிறான் ஆனால் தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தும் அந்த சகோதரன் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்கிறார் அல்லாஹ்வின் மீது இவருக்கு உள்ள பயம் உங்களுக்கு உள்ளதா\nநபிமார்களின் காலத்தில் ஏற்பட்ட பிரிவுகள்\nநபிமார்களான நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை) யுசுப் (அலை) முதல் நபிகள் நாயகம் (ஸல்) வரை அனுப்பப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களும் உண்மையைத் தவிர வேறு எதனையும் போதிக்கவில்லை ஆனால் இவர்��ளை ஏற்றுக்கொண்ட சமுதாயத்திற்கும் ஏற்றுக்கொள்ள தயங்கிய சமுதாயத்திற்கும் இடையே பிரிவு ஏற்பட்டது அதன் விளைவுகளாக புதுப்புது மதங்கள், சாதிகள், போலி தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. அல்லாஹ் அருளிய இஸ்லாம் அப்போதும் நிலைத்து நின்றது உலக அழிவு நாள்வரை இறைவனின் அருளால் தனித்தே நிற்கும்\nஒரு நபியின் பிரிவும் அவர் பெற்ற தண்டனையும்\nநபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்திடம் நன்மையை எத்திவைத்தார் வரவிருக்கும் அல்லாஹ்வின் தண்டனை பற்றி முன்னெச்சரிக்கையை அறிவித்தார் ஆனால் அவர் சமுதாயம் திருந்தவில்லை உடனே நபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டுப் பிரிந்து சென்றார் ஆனால் அவர் பிரிந்த உடனேயே அல்லாஹ் அவருயை சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டினான் அவர்கள் தங்களை சுதாரித்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டனர். ஆனால் கோபம் கொண்டு மக்களைப் பிரிந்த நபி யுனுஸ் (அலை) அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார் மீனுடைய வயிற்றுக்குள் தள்ளப்பட்டு வேதனைக்குள்ளானார் இறுதியில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெற்று திருந்திக்கொண்டார். ஆதாரம் இதோ\nமீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம் என்று நினைத்தார்.உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்றுஇருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக்காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21-86, 87)\nஇறுதி நபியின் மறைவுக்குப் பின் சத்திய சஹாபாக்களிடம் ஏற்பட்ட பிரிவுகள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேரடிப்பார்வையில் இருந்த சத்திய சஹாபாக்கள் ஓருடல் ஈருயிராகவும் வாழ்ந்துவந்தார்களே ஆனால் அந்த மாநபி மரணமடைந்த பின் ஆட்சித்தலைமைக்கு ஆசைப்பட்டு தங்களுக்குள் பிரிந்து நின்றார்களே இதுவும் ஒருவகை பிரிவுதானே மாநபியின் நேரடிப்பார்வையில் இருந்த இவர்கள் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளாமல் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து வாழந்திருந்தால் இன்றைக்கு இஸ்லாத்தில் ஷியா பிரிவும், சன்னி பிரிவும் தோன்றியிருக்குமா மாநபியின் நேரடிப்பார்வையில் இருந்த இவர்கள் தங்களுக்குள் கருத்து��ேறுபாடு கொள்ளாமல் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து வாழந்திருந்தால் இன்றைக்கு இஸ்லாத்தில் ஷியா பிரிவும், சன்னி பிரிவும் தோன்றியிருக்குமா இதோ கீழ்கண்ட நபிமொழிக்கு இவர்கள் கட்டுப்படவில்லையே\nஉக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகைநடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகுசொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்)காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான்இப்போது (‘அல்கவ்ஸர்‘ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்‘ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்‘ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக நான்இப்போது (‘அல்கவ்ஸர்‘ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்‘ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்‘ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆம்விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச்செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றேஅஞ்சுகிறேன்‘ என்றார்கள். (புகாரி 6690 Volume:7 Book:83)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போதுஅவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா (இவர்கள்) என் தோழர்கள்‘ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப்பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்‘ என்றுசொல்வான்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 6585 Volume:7 Book:83)\nநல்ல அறிஞர்கள் மரணித்தபின் ஏற்பட்ட மார்க்கப் பிரிவுகள்\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்திலிருந்தே இறுதிவடிவம் பெற்ற இஸ்லாம் உலகில் பரவ ஆரம்பித்தது ஆங்காங்கே மக்கள் உண்மையை உணர ஆரம்பித்தனர். நபிகளாருக்குப் பின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் இமாம்களும் மார்க்கத்தை போதித்���னர் ஆனால் மக்களோ இந்த நல்ல அறிஞர்களும் இமாம்களும் மரணித்தவுடன் அவர்களில் சிலர் சிலரை அவ்லியாக்களாகவும் மற்றும் சிலர் சிலரை தலைவர்களாக ஏற்றனர் இதன் விலைவுகள் தர்காஹ் வழிபாடு, ஹனபி, ஷாஃபி மத்ஹபுகள் போன்றவை.\nவழிகெட்ட தலைவர்களால் ஏற்பட்ட மார்க்க பிரிவுகள்\nசிலர் வழிகெட்ட தலைவர்களை பின்பற்றினர் அவர்களோ முழுமையடைந்த மார்க்கதின் உன்னத 5 அடிப்படைக் கோட் பாடுகளில் புதிய கோட்பாடுகளை கலந்து ஷியா பிரிவு, தப்லீக் பிரிவு கொள்கைகளை உருவாக்கினர். சிந்தித்துப்பாருங்கள் மக்களை சீர்த்திருத்த மார்க்கம் வந்ததா அல்லது மார்க்கத்தை சீர்திருத்த மக்கள் வந்தார்களா மக்களை சீர்த்திருத்த மார்க்கம் வந்ததா அல்லது மார்க்கத்தை சீர்திருத்த மக்கள் வந்தார்களா\nவிஞ்ஞான தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மார்க்கப் பிரிவு\nமாற்றுமதத்திலிருந்தவர்கள் முஸ்லிம்களானார்கள் ஆனால் அவர்களுக்கு நேர்வழியை எடுத்துக்கூற போதிய வழிகாட்டல்கள் இல்லாததால் தங்கள் பழைய வழியை இஸ்லாத்திற்குள் புகுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு உருவானவைகள்தான் இன்றைக்கு நம் பகுதி மக்களிடம் உள்ள புதுப்புது அநாச்சாரங்கள். இவைகளை அன்றைக்கே கலைந்திருக்கலாம் ஆனால் தற்போது நம்மிடம் உள்ளது போன்ற விஞ்ஞான தொழில்நுட்பமும், வழிகெட்ட மக்களை நாள்தோறும் சந்தித்து நல்லறிவை எத்திவைக்கும் சூழலும் இல்லாததால் மக்கள் தரம்புரண்டார்கள். இது அவர்களது விதியாகவே நாம் கருத வேண்டும் மாறாக அன்றைய மார்க்க அறிஞர்களின் தவறு என கூற இயலாது பாவம் அவர்கள் நெடுந்தூரம் குதிரைகளில் பயணித்த மனிதர்கள்தானே\nவிஞ்ஞான தொழில்நுட்ப காலத்தில் மார்க்கப் பிரிவு\nவிஞ்ஞானம் தொழில்நுட்பமும் வளர்ந்தது, தொலைக்காட்சியும், கணிணியும் உதையமானது இதற்கிடையில் ஏகத்துவவாதிகளும் விழித்துக்கொண்டு அயராது வீரியமிக்க பிரச்சாரம் செய்தார்கள் முடிவு பட்டிதொட்டி எங்கும் மார்க்கம் பரவியது இதுதான் இஸ்லாம் என்பது மக்களுக்கு புரிய ஆரம்பித்தது ஆனால் இந்த விஞ்ஞானம் ஏகத்துவவாதிகளின் மத்தியில் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தியது. மார்க்க்ததில் புதுமையை புகுத்தாதீர்கள் என்று கூறிய ஒருசாரார் பிறையை விஞ்ஞானத்தில் தீர்மானித்தனர், இதனால் மனம் நொந்துபோன மற்றொரு சாரார் குர்ஆன்-ஹதீஸ்களைத் தவிர வேறு எதையும் பின்பற்றமாட்டோம் மார்க்கத்தில் புதுமையை புகுத்தமாட்டோம் என்று கூறி அவர்களை விட்டும் பிரிந்தனர். ஏகத்துவத்தின் முதல் பிரிவு இதுவாகத்தான் இருக்கும்\nசத்தியத்தை எடுத்துக்கூற வீரியமிக்க மார்க்க அறிஞர்களும் அவர்களுக்கு உறுதுணையாக கொள்கைச் சகோதரர்களும் அவர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து மோதல்கள் தலைதூக்க விளைவோ மேலும் சில ஜமாஅத் உட்பிரிவுகள். சிலர் அரசியலிலும் சிலர் ஆன்மீகத்திலும் வேகம் காட்டினர் இன்றைக்கு விளைவோ உங்கள் கண் முன்னே கொள்கையில் பிரிந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் குறை கண்டுபிடித்து வசைபாட ஆரம்பித்தனர் விளைவுகளோ ஆளுக்கொரு ஜமாஅத், ஆளுக்கொரு தலைவன்.\nஇணைவைப்பு ஜமாஅத்துகளுடன் என்ன செய்வது\n இதன் முதல் முக்கிய கோட்பாடாகிய தவ்ஹீது ஒரு கடவுளை மட்டுமே வணங்குமாறும் ஏனைய நபிமார்களை பின்பற்றுமாறும் கூறுகிறது ஆனால் இந்த கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ்வுடன் வேறு ஒன்றை இணையாக்கி நபிமார்களை புரக்கணிக்கும் விதமாக நடந்துக்கொள்ளும் கப்ருவணங்கிகளுடன் எவ்வாறு இணைவது இவர்கள் தாங்களாகவே முன்வந்து கப்ருகளை வணங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தாலே தவிர ஒற்றுமைக்கு வழி பிறக்காது இவர்கள் தாங்களாகவே முன்வந்து கப்ருகளை வணங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தாலே தவிர ஒற்றுமைக்கு வழி பிறக்காது இப்படிப்பட்ட நிலையில் இந்த கப்ருவணங்கிகள் தங்கள் மறுமைக்கு தாங்களே பொறுப்பாளர்களாகிறார்கள் மாறாக முதல் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஏகத்துவவாதிகள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த கப்ருவணங்கிகள் தங்கள் மறுமைக்கு தாங்களே பொறுப்பாளர்களாகிறார்கள் மாறாக முதல் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஏகத்துவவாதிகள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்\nஇன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்.எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம்கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதைநீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 5:92)\nநிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையேபின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடையவழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி)பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.அல்குர்ஆன் 6:153\nஏகத்துவவாதிகளின் ஒற்றுமைக்கு தீர்வு என்ன\nமுதலில் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வெற்றிக்காக ஒருவரையொருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்.\nதவறு செய்யக்கூடிய எந்த சகோதரனாக இருந்தாலும் கண்ணியமான முறையில் ஆதாரத்தின் அடிப்படையில் அவரை அணுக வேண்டுமே தவிர கேவலமான வார்த்தைகளால் ஒருவரையொருவர் நோகடிக்கும் போக்கை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்\nமறுமைக்காக தங்களுக்குள் உள்ள கருத்து மோதல்களை அலசிப்பார்த்து தாங்கள் எடுத்து வைக்கும் வாதம் மார்க்க வரம்புக்கு உட்பட்டதா நேர்மையானதா என்பதை தாங்களே உணர வேண்டும் தங்கள் வாதம் மார்கத்திற்கு புரம்பாணவையாக இருந்தால் தாங்களே முன்வந்து அவைகளை உதரித்தள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் தங்களிடம் ஏதாவது தவறான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இருந்தால் அவைகளை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் நபிகளார் காட்டிய வழியில் ஒப்பந்தங்களையும் வகுத்து ஒற்றுமைக்கான கரம் நீட்ட வேண்டும்\nஒரு ஏகத்துவ சகோதரனுக்கு துன்பம் ஏற்பட்டால் மற்றொரு ஏகத்துவ சகோதரன் உதவ முன்வர வேண்டும் இது ஜமாஅத் தலைவர்கள் மத்தியில் முதலில் நடைபெற வேண்டும். ஒரு ஜமாஅத் உண்மைக்காக கலத்தில் இறங்கினால் மற்றொரு ஜமாஅத் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு அணியணியாக கலத்தில் இறங்க வேண்டும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும், நபிகளார் (ஸல்) காட்டிய வழியை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்\nஇறுதியாக மறுமையில் முஸ்லிம்கள் அனைவரும் சுவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை வேண்டும் அதற்காக தன்னலம் விட்டு பிறர்நலம் பேணும் உன்னதமான உத்திகளை கையாள வேண்டும்\nமக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான்உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்”.(அல்குர்ஆன் 16:64)\n“:உமது இறைவன் மேல் ஆணையாக தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாகஏற்று, பின்னர�� நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக்கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்”. (4:65)\nஅல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்(அல்குர்ஆன் 3:132)\nஅல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம்கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழிகெட்டுவிட்டார்.(அல்குர்ஆன் 33:36)\nஅல்லாஹ்வின் பக்கமும்அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போதுநாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்கவேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்.(அல்குர்ஆன் 24:51)\nகவலைப்படாதீர்கள் தோழர்களே இவர்கள் இணையவில்லை என்றால் என்ன நாம் நல் அமல்களை செய்து நம்மால் ஆன மார்க்கப்பணிகளை செய்துவருவோம் நாம் நல் அமல்களை செய்து நம்மால் ஆன மார்க்கப்பணிகளை செய்துவருவோம் மஹ்ஷரின் கேள்விக் கணக்குகளுக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடினால் நமக்கு நல்லருள் புரிந்து சுவனத்தை அளிப்பான் அங்கு நாம் ஒற்றுமையாக இருப்போம் மஹ்ஷரின் கேள்விக் கணக்குகளுக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடினால் நமக்கு நல்லருள் புரிந்து சுவனத்தை அளிப்பான் அங்கு நாம் ஒற்றுமையாக இருப்போம் அந்த சந்தோஷமாவது நமக்கு அல்லாஹ் கொடுப்பானல்லவா அந்த சந்தோஷமாவது நமக்கு அல்லாஹ் கொடுப்பானல்லவா கவலை விடுங்கள் இன்றே மார்க்கப் பணிக்கு உங்களாலான ஒத்துழைப்புகளை கொடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள் கவலை விடுங்கள் இன்றே மார்க்கப் பணிக்கு உங்களாலான ஒத்துழைப்புகளை கொடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக\nநிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று ) இருப்பார்கள் (அல்குர்ஆன் 15-45)\n(அவர்களை நோக்கி) சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள் (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 15-46)\nமேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள் (அல்குர்ஆன் 15-47)\nஅவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர் (அல்குர்ஆன் 15-48)\n) என் அடியார்களிடம் அறிவிப்பீராக ”நிச்சயமாக நான மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையேவனாகவும் இருக்கிறேன் (அல்குர்ஆன் 15-49)\nதவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம் திருந்திக்கொள்வோம்\nFiled under இஸ்லாம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டி���து ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத���தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:33:20Z", "digest": "sha1:4EIPDPFTUMDZLEEKCP6CHID7X3LPLFZI", "length": 11380, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "கௌதமுடன் இணையும் அனுஷ்கா - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Cinema கௌதமுடன் இணையும் அனுஷ்கா\nஇயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதல அஜித் குமாரின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.\nஇந்த திரைப்படமானது பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅனுஷ்கா நடிப்பது உறுதி என்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் வித்தியாசமான கதை இது எனவும் தெரிவிக்கப்படுகின்றனர்.\nதற்பொழுது அனுஷ்கா ‘பாக்மதி’ படத்தில் பிஸியாக நடித்துவரும் நிலையில், அதற்குப் பிறகு கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் .அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போத��ம் இருப்பார்கள். நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த குழந்தைகள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு...\nயாழில் சமூர்த்தி பயனாளிகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண விசேட செயலமர்வு\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான சமூர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்...\nசுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை...\nஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,...\nபுகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை\nபுகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி,...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:42:27Z", "digest": "sha1:C6A7EOMT4VYBVRJBWC2T7DPW4VWHKXDJ", "length": 7118, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "கவர்ச்சியாக நடிக்கத் தயார்! – நடிகை ஆண்ட்ரியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nவித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவுசெய்து தைரியமாக நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கத் தயாரென கூறியுள்ளார்.\nசமீபத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா “நான் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார். ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். ஒரு சில நடிகைகள் அர்த்தமே இல்லாமல் திரையில் கவர்ச்சிக்காக சில விஷயங்களை செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் ”தரமணி படத்தில் என்னுடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் விஜய்யோடு நடித்த நடிகைகள் தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் 2 படம் திரைக்கு வர தயார்: வெளியீட்டு திகதி அறிவிப்பு\nநடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெறும் வெற்றிபெற்ற திரைப்படம் விஸ்வரூபம்\n – வட சென்னை தமிழ் பேச முயற்சி\nதிரைப்பட பின்னணிப்பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் வெளிவந்த ‘தரமணி’ ரசிகர்களிடம் நல்ல வரவ\nவடசென்னை படத்தில் ஆண்ட்ரியா யாருக்கு ஜோடி\nபின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, தரமணி படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த\nமகிழ்ச்சியில் அவள் திரைப்படத்தின் படக்குழு\nஆண்ட்ரியா நடித்த அவள் திரைப்படத்தில் செலவை வ��ட 3 மடங்கு இலாபம் கிடைத்துள்ளது அதன்படி தற்போது, 25 க\n‘அவள்’ திகில் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா முத்தக்காட்சியில் நடித்ததைப் போல, ‘1\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpakkam.blogspot.com/2012/09/blog-post_23.html", "date_download": "2018-07-21T19:34:04Z", "digest": "sha1:UWOO5KPWZ7X4B2VDM45NRM37HT5YL5BW", "length": 18813, "nlines": 141, "source_domain": "entamilpakkam.blogspot.com", "title": "என் தமிழ் பக்கம்: தஞ்சை மாவட்டம்", "raw_content": "\nஇம் மாவட்டத்தின் பெயர்க்காரணம், புராண காலத்தில் தஞ்சன் எனும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான் என்றும், மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.தமிழையும் தமிழர்களையும் பெருமை படுத்தக்கூடிய எண்ணற்ற சிறப்புகளை தன்னிடம் கொண்டுள்ளது இம்மாவட்டம்.\nசோழர்கள் காலத்தில் அவர்களின் சிறந்த தலைநகரமாக விளங்கியது. பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களின் சிற்பக்கலை பெருமையை உலக அளவில் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் பெருவுடையார் கோவில் அமைந்த மாநகரம் இது.தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்ற சிறப்பையும் பெற்றது. மேலும் உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தை கொண்டுள்ளது.இந்நூலகத்தில் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் தமிழுக்கென்று நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.\nஇவை மட்டும் அல்லாது தலையாட்டி பொம்மை, மெல்லிசை கருவிகள், கைவினை பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், சிலைகள்... என தஞ்சையின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.\nதஞ்சாவூர் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்குவர்றது பிரம்மாண்டமான பெருவுடையார�� கோவில்,பிரகதீசுவரர் கோவில்னு அழைக்கப்படுகிற தஞ்சை பெரியகோவில் தான்.சோழப் பேரரசன் இராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோவில் இன்றும் சோழர்களோட பெருமையை நிலைநாட்டிக் கொண்டு நிமிர்ந்துநிற்கிறது.தஞ்சை பெரிய கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்குற மாதிரி 1954ம் ஆண்டு பெரிய கோவிலோட தோற்றம் உள்ள 1000ரூபாய் நோட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டதுன்றது குறிப்பிடதக்கது.\n(இந்த கோவிலோட பெருமைகளை பத்தி இந்த ஒரு பகுதி சொல்லி முடிக்க முடியாது.விளக்கமா இன்னொரு பகுதில சொல்றேன்.... சரியா.....\nபுன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்\n1680 ம் வருசம் மராட்டிய அரச பரம்பரையை சேர்ந்த வெங்கோஜி சத்ரபதி யால இந்த கோவில் புற்று வடிவில் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாட்டுக்கு வந்தது.பின்னர் இக்கோவிலை சதாசிவ பிரேமந்திரர் என்கிற துறவி அம்மன் சிலையா மாத்தினதா சொல்லப்படுது.....\nபுன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு போற மெயின் ரோட்டுல இருந்து இடது கை பக்கமா ஒரு பெரிய சிவலிங்கம் இருக்கும் அதுதான் பழைய மாரியம்மன் கோவில்.\nஇது 1985 ல் ஆரம்பிக்கப்பட்டது. சில வருசத்துக்கு முன்னாடி இதை எல்லாரும் மூலிகைப் பண்ணைனு சொல்லுவாங்க (இன்னைக்கும் பல பேருக்கு இப்படி சொன்னாதான் தெரியும்....)இது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வல்லம் ஊருக்கு போற வழியில இருக்கு. இந்தியாவிலயே மொத்தம் 7இடங்களில் மட்டுமே இந்த பண்பாட்டு மையம் உள்ளது. இதுக்கு தென்னக பண்பாட்டு மையம்னு பேர் வச்சதுக்கு காரணம் தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகா,பாண்டிச்சேரி,அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 7தென்னிந்திய பகுதிகளை உள்ளடக்கி இருப்பது தான்.\nஅத்தியாவசிய பொருட்கள்,அலங்காரப் பொருட்கள் வாங்கனுன்ன அதுக்கான சிறந்த இடம் இது தான். இது தஞ்சை ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கு......\nதஞ்சாவூர் அரண்மனை கிழக்கு வாசல் வழியா போனா ஒரு பெரிய கட்டிடம் இருக்கும் அததான் ராயல் பால்கனி.இது நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் காலத்துல கட்டப்பட்டது.இதுல இருந்து தஞ்சை நகரம் முழுவதையும் பார்க்கமுடியும்.அந்த காலத்துல மன்னர்கள் எல்லாரும் இங்க நின்��ு தான் நகரத்தோட அழக ரசிச்சுருப்பாங்கனு நினைக்கிறேன்........\nசுமார் 900 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கட்டிடம் தமிழ் ஆராய்ச்சிக்காகவும், மேல்படிப்புக்காகவும் 1981ல் கட்டப்பட்டுச்சு. கிட்டத்தட்ட மிகப்பெரிய அரண்மனை மாதிரி உள்ள இந்த கட்டிடத்தில் மிகப்பெரிய நூலகம் இருக்கு..... இங்க இல்லாத புத்தகங்களே இல்லன்ற அளவுக்கு அத்தனை வகை தமிழ் புத்தகங்களும் இருக்கு.இந்த கட்டிடத்தோட அமைப்பு டெல்லி பார்லிமென்ட் மாதிரியே இருக்கும் (டெல்லிக்கு போக முடியாதவங்க இங்க பாத்துக்கலாம்......) இந்த கட்டிடத்தோட தனிப்பட்ட சிறப்பு என்னன்னா இதை டாப் வியுவுல(வானத்துல இருந்து......) இந்த கட்டிடத்தோட தனிப்பட்ட சிறப்பு என்னன்னா இதை டாப் வியுவுல(வானத்துல இருந்து......) பார்த்தா தமிழன்ற வார்த்தை வடிவத்துல தெரியும்......\nமாலை நேரத்தை குடும்பத்தோட இனிமையா செலவிட அருமையான இடம். இந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு முக்கியமான இடமும் இருக்கு.... அது என்னன்னு கேக்குறீங்களா.... அது தாங்க வீணை செய்யுற இடம்.இங்க போனா ஒரு அழகான வீணை எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.....\nஇது தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு போற வழில இருக்கு. இந்த இடத்தோட பழைய பெயர் தொம்பன் குடிசை.தொல்காப்பியர் சதுக்கம் 1995ல் 8வது உலகத்தமிழ் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.இந்த கட்டிடம் மொத்தம் 5அடுக்குகள் கொண்ட சதுர வடிவத்தில் அமைத்துள்ள கோபுரம் அமைப்புடையது.இதை சுற்றி ஒரு அழகான பூங்கா உள்ளது. இந்த கட்டிடத்தின் மேலிருந்து தஞ்சையின் முழு அழகையும் ரசிக்க முடியும்.\nஇந்த பிரபலமான தர்கா தஞ்சையின் முக்கிய பகுதியான ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் இருக்கு.இந்த இடத்துக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து நிமிசத்துல நடந்தே போயிடலாம்......\nதஞ்சையில இருந்து 35கி.மீ தொலைவில இருக்குற பூண்டின்ற ஊர்ல இருக்கு.இந்த கோவில் 1714-1718ம் வருசங்களில் வீரமா முனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது. அப்போது இந்த கோவிலோட பெயர் இராணி இம்மாகுலேட் மேரி.மாதா கோவில்னு அழைக்கப்பட்ட இது பூண்டில இருக்குறது நாலா பூண்டி மாதா கோவில்ன்னு எல்லாராலையும் சொல்லப்படுது.இந்த கோவிலுக்குள்ள ஒரு அருமையான மியூசியமும்,சிறுவர் பூங்காவும் இருக்கு.\nதஞ்சையை பத்தி சொல்லனுன்னா சொல்லிகிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு நிறைய இடங்களும் கோவ���ல்களும் நம்ம பண்பாட்டையும் கட்டடக்கலையும் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்கு. அதனால தான் இந்த பகுதில தஞ்சையை பத்தி மட்டும் சொல்லி இருக்கேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களை பத்தி இனி வர்ற பகுதிகள்ள சொல்றேன். (முடிஞ்சா... எனக்கு தெரிஞ்ச அளவுக்கு........\nBy ரேவதி சண்முகம் at 04:31\nகம்ப்யூட்டர் விரைவாக ஷட் டவுண் ஆக.....\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......\n17 புள்ளி 9 முடிய ( ஊடுபுள்ளி ) - சூர்யநிலா\n21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி) -சூர்யநிலா\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்...... தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக...\nமார்கழி - 3 21 புள்ளி 1 முடிய நேர்புள்ளி - லக்ஷ்மி மணிவண்ணன்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programmingintamil.blogspot.com/2017/07/crud.html", "date_download": "2018-07-21T19:06:43Z", "digest": "sha1:IEDLDZNEXLICURR4ZMFDUVFWQBQ5KTLV", "length": 16208, "nlines": 298, "source_domain": "programmingintamil.blogspot.com", "title": "PROGRAMMING IN TAMIL: சி ஷார்ப்பில் CRUD பயன்பாடு.", "raw_content": "\nசி ஷார்ப்பில் CRUD பயன்பாடு.\nகட்டுரையில் C sharp மொழியில் எவ்வாறு ஒரு டேட்டா பேஸை கையாளுவது எனக் காண்போம்.\nமுதலில் sql server management studio சென்று ஒரு db crud எங்கின்ற பெயரில் டேட்டா பேசை உருவாக்கவும். பிறகு அதற்கு டேபிள் உருவாக்கவும்.டேபிளின் பெயராக contact என்று பின் வருமாரு உருவாக்கவும்.\nContactID என்பதை வலது க்ளிக் செய்து Set primary key என்பதை தேர்ந்தெடுக்கவும்.கீழே உள்ள column properties சென்று identity specication என்பதில் is identity என்பதில் yes கொடுக்கவும்.identity increment,identity seed என்பதில் இரண்டிலும் 1 என்று கொடுக்கவும்.\nபின்பு stored procedure என்பதில் வலது க்ளிக் செய்து create new stored procedure என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்பு பின் வருமாரு கோடிங் எழுதி execute செய்தால் stored procedure உருவாகும். அதன் பெயரக dbo.ContactAddOrEdit என இருக்கும்.\nபிறகு ContactDeleteByID எங்கின்ற பெயரில் ஒரு stored procedure உருவாக்கவும். அதன் கோடிங் பின் வருமாரு இருக்கட்டும்.\nபிறகு ContactViewAllOrSearch எங்கின்ற பெயரில் ஒரு ஸ்டோர்டு ப்ரசிசர் உருவாக்க்கவும். அதன் கோடிங் பின் வருமாறு இருக்கட்டும்.\nபின்பு visual studio சென்று கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு ���பார்ம் உருவாக்கவும். அதில் படத்தில் உள்ளவாறு label,textbox,button,gridview போன்றவற்றை உருவாக்கவும். டெக்ஸ்ட் பாக்ஸ்களுக்குபெயராக txtName,txtMobile,txtAddress,txtSearch என கொடுக்க்கவும்.பட்டன்களுக்கு btnSave,btnDelete,btnReset என பெயரிடவும்.gridview –க்கு dgvContact என பெயரிடவும்.\nபின்பு கோடிங் பின் வருமாறு இருக்கட்டும்.\ntxtsearch textbox-ல் பெயர் கொடுத்து search பட்டனை சொடுக்கினால் மேலே உள்ளவாறு இருக்கும்.\nபுதிதாக record உருவாக textbox-ல் இன்புட் செய்து save பட்டனை சொடுக்கினால் புதிய redord ஆனது save ஆகும். Grid view –ல் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் ஒரு ரோவில் க்ளிக் செய்தால் விவரங்கள் text box –களில் காண்பிக்கப்படும். Update செய்யவோ அல்லது delete செய்வதோ செய்யலாம்.\nசி ஷார்ப்பில் CRUD பயன்பாடு.\nபோட்டா ஷாப்பில் ஒளிப்படங்களை வட்ட வடிவில் வெட்டி ...\nசி மொழியில் ரிகர்சிவ் ஃபங்சன்(Recursive function)எ...\nஜாவா பாடங்கள் முழுவதும் இது வரை:\nஜாவா பாடங்கள் முழுவதும் இது வரை: 1. Java- ஜாவா-ஒரு அறிமுகம். 2. பொருள் நோக்கு நிரலாக்கம் . 3 .ஜாவா ஒருபோர்ட்டபிள் மொழி(எப்...\nநிலையான இணைய பக்கங்கள் மற்றும் நிகழ் நேர இணைய பக்கங்கள் ( static web pages and dynamic web pages) பொதுவாக நாம் உலாவியில் இணைய பக்...\nவாங்க பழகலாம் C மொழியை-----------1ம் பாடம்.\nவாங்க பழகலாம் C மொழியை -- ---------1 ம் பாடம் . நீங்கள் இந்த பக்கத்துக்கு வந்ததே c நிரலாக்கத்தை பழகலாம் என்ற முடிவுக்கு வந...\nJava - ஜாவா-ஒரு அறிமுகம். ஜாவா ஒரு இணைய மொழி ஆகும். சன் மைக்ரோ சிஸ்டமால் உருவாக்கப் பட்டு இன்று ஆரக்கிள் கார்ப்பரஷனின் கையி...\nஜாவா ஒரு போர்ட்டபிள் மொழி(எப்படி). (java is a portable language how). ஜாவானது நிறைய பணித்தளங்களில் ( platform) இயங்கக் கூடியது ...\nஜாவா 8 ம் பாடம் . Class, objects, methods and instance variables: ஒரு வண்டியை வேகமாக pedal press செய்து இயக்குகிறோம். ஆனால் அதற்கு ...\nObject oriented programming( பொருள் நோக்கு நிரலாக்கம்) C போண்ற கட்டமைப்பு சார்ந்த மொழிகளில் எண்களையும், எழுத்துக்களின் கோவைகளையும் தான...\n- ஜாவாவில் main method ஆனது public static void ஆக இருப்பதேன் மேற்கண்ட வினாவானது ஜாவா நேர்முகத்தேர்வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/01/01031910--%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2657016.html", "date_download": "2018-07-21T19:05:02Z", "digest": "sha1:YYS4M6PCR5YMS4CT72QOTSWYYAQDRY7G", "length": 6561, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "01.03.1910: எம். கே. தியாகராஜ பாகவதர் ப��றந்த நாள் இன்று- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n01.03.1910: எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் இன்று\nஎம். கே. டி என சுருக்கமாக அழைக்கப்படும் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் 01.03.1910 அன்று பிறந்தார்.\nஇவர் தமிழ்த் திரைபடத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.\n1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும்.\n1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை\nபிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.\nஉடல்நலக் குறைவால் இவர் நவம்பர் 1, 1959 அன்று காலமானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/12/", "date_download": "2018-07-21T18:53:17Z", "digest": "sha1:FOUMBSK2TXI5Z5OPJDFBGZ3D5TCXZYCN", "length": 102506, "nlines": 375, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: December 2010", "raw_content": "\nவிருதுகள்தாம் ஒரு படைப்பாளியை, கலைஞனை அங்கீகரிக்கின்றன, அடையாளப்படுத்துகின்றன, மரியாதை செய்கின்றன. ஆனால் அரிதாக அவை சிலரைத் தேடிச் சென்றடைவதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதையும், தன் மதிப்பை அதிகப்படுத்திக்கொள்வதையும் செய்துகொள்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் தென்தமிழகம் தமிழுக்குத் தந்த இலக்கியக்கொடைகளுள் ஒருவர் நம் 'நாஞ்சில்நாடனை' சாகித்ய அகாதெமி விர���து வந்து தொற்றிக்கொண்டதும்.\n'விருது பெற்றமைக்கு ஒரு பாராட்டுவிழா' என்பதல்லாமல் நாஞ்சிலின் வாசகக் கூட்டத்தின் ஒரு கொண்டாட்டத்துக்கு ஒரு காரணம் என்ற வகையில் வரும் ஜனவரி 3 ம் தேதி 'விஷ்ணுபுரம்' இலக்கிய வட்டம் சார்பில் பல முக்கிய எழுத்தாளர்களும், பிரமுகர்களும் கலந்துகொள்ளும் ஒரு விழா, சென்னை, 'ரஷ்யன் கல்ச்சுரல் செண்டர்' அரங்கில் நிகழ இருக்கிறது. தமிழார்வம் கொண்ட அனைவரையும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' அன்புடன் அழைக்கிறது.\n“கடுங் கசப்பு அது. கருப்பானது, அடர்த்தியானது, எண்ணெய்ப் பிசுக்குக் கொண்டது, கொல்வது. ஆலகாலம் உண்ட திருநீலகண்டன் மிச்சம் வைத்த நஞ்சு அது. எல்லாக் கலைஞர்களின் தொண்டையிலும் பங்கு பங்காகத் தங்கி நிற்பதது.”\nLabels: அறிவிப்பு, செய்திப்பகிர்வு, நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா, புத்தகங்கள்\nகுறிப்பு : இது கி.ரா எழுதிய 'கோபல்ல கிராமம்' மற்றும் 'கோபல்லபுரத்து மக்கள்' நாவல்களின் அறிமுகமோ, விமர்சனமோ அல்ல. அந்நாவல்கள் சார்ந்து எழுந்த ஒரு வாசக எண்ணங்கள் மட்டுமே.\nஇப்போது இந்தச் சென்னையில், அறிவியலின் வீக்கங்களால் அடிமைப்பட்ட ஒரு மனிதனாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நாற்காலியிலே அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னே இவ்வுலகைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு கணினி இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் என் ஆச்சியிடம் இந்தக் கணினி மூலமாக முகம்பார்த்து பேசமுடிகிறது. அவ்வாறே உள்ளங்கையில் ஒரு செல்போன். பணப் பரிமாற்றம், தொழில் பேச்சுவார்த்தைகள், ஆணைகளைத் தருதல், பெறுதல் என அத்தனையையுமே இருந்த இடத்திலிருந்தே செய்யமுடிகிறது. உலகின் அடுத்த மூலையில் நடந்த ஒரு செய்தியை அடுத்த நிமிடமே பெறுகிறேன். என் பர்ஸில் சில மின்னணு அட்டைகள் இருக்கின்றன. அவை சில வருடங்களுக்கு முன்னர் இருந்த பல அசாத்தியங்களை இப்போது சாத்தியமாக்கியிருக்கின்றன..\nஇப்படியான எனக்கும்.. இந்த கோபல்லபுரத்துக்கும், அதன் மக்களுக்கும் என்ன தொடர்பு.\nநான் என் சின்னஞ்சிறிய வயதில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கின் முன்னால் குப்புறப் படுத்துக்கொண்டு விளக்கைச்சுற்றிப் பறந்துகொண்டிருக்கும் பூச்சிகளை வேடிக்கை பார்த்திருக்கிறேன். இரவுகளில் ஆச்சி தரும் தயிர்விட்டுப் பிசைந்த பழைய சோற்றை, காணத் துவையலோடு சாப்பிடிருக்கிறேன். நெல்லிக்காய்களுக்கு ஆசைப்பட்டு உழுவதற்கு தோளில் ஏரோடு மாடுகளை வயலுக்கு கொண்டுசெல்லும் சித்தப்பாவின் பின்னே சென்றிருக்கிறேன். பசுமாட்டை ஊருணியில் குளிப்பாட்டச் செல்லும் அம்மாவுடன் கன்றுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போயிருக்கிறேன். நல்லவேளையாக 1975 லியே பிறந்துவிட்டேன். மிச்சம் மீதியிருந்த கோபல்லபுரத்தில் கொஞ்ச வருடங்களையாவது வாழ்ந்துவிட்டேன். கோபல்லபுரத்தை ஒரு புதிய உலகமாய் காணும் துர்பாக்கியம் எனக்கு நேராவிட்டாலும், அறிவியலும், வளர்ச்சியும் கோபல்லபுரத்தைத் தின்று செரித்துவிட்டது என்ற உண்மை தரும் சோகம் மிச்சமிருக்கிறது. வளர்ச்சியும், மாற்றமும் ஏற்கக்கூடிய ஒன்றுதான், அதில் வருந்த ஒன்றுமில்லை.. உன் பின் வந்தவர்களுக்கும், உன் பிள்ளைகளுக்கும் அவர்களின் பால்யத்தை சுவையோடு நினைவுகூர விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்று அறிவு கூறினாலும் நான் தொலைத்த கோபல்லபுரத்துக்காக என் மனம் வருந்தத்தான் செய்கிறது.\nஏனெனில் அங்கேதான் தம்பிமார்களுடன் ஒன்றுகூடி ஒற்றை வெள்ளாமையை மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து வீடு சேர்த்த என் அப்பா இருந்தார். ஒற்றைப் பொங்கலிட்டு அண்ணனை வணங்கி கூடி நின்று கொண்டாடிய என் சித்தப்பாமார்கள் இருந்தார்கள். தன் அத்தானுக்கு யாரும் அறியாமல் பாதுகாத்து எடுத்துவந்த கள்ளுக்கலயத்தை தந்த மாமன்மார்கள் இருந்தார்கள். கடைசி மைத்துனனின் படிப்புக்காக காதிலிருந்தும், கழுத்திலிருந்தும் கழற்றித்தந்த என் அம்மா இருந்தார். பாலர் பள்ளியிலிருந்த நோஞ்சான் பிள்ளையான என்னை மழையில் நனையவிடாமல் முந்தானையில் மூடி இடுப்பில் தூக்கிவந்த ஆசிரியை இருந்தாள். ஆனால் இங்கே இவர்கள் யாருமேயில்லை. வீடுகளுக்குக் குறுக்கே கட்டப்பட்ட கற்சுவர்கள்தான் முகம்பார்க்க முடியாதபடிக்கு உயர்ந்து நிற்கின்றன. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவர்களது பேரனும், பேத்தியுமே போதுமானவர்களாக ஆகிவிட்டனர். தவறிப் பார்த்துவிட்டபோதும் முகம் திருப்பிச்சென்ற சித்தப்பன் இங்கே இருக்கிறான். தள்ளாத வயதிலிருக்கும் பெற்ற தாய்க்கு சோறு போட அலுத்துக்கொள்ளும் அத்தை இங்கேதான் இருக்கிறாள். எல்.கே.ஜி படிக்கும் பிள்ளையை நடுத்தெருவில் இறக்கிவிட்டுப்போகும் வேன்களும் இங்கேதான் இருக்கின்றன. இந்தக்குழல் விளக்கின் ���ெளிச்சத்தில் என் சிம்னி விளக்கு தொலைந்தே போய்விட்டது.\nஎன் சின்ன வயதில் நான் கண்ட, அரைகுறையாக என் நினைவிலிருக்கும் அந்த மனிதர்கள்தான் கி.ரா வின் இந்த கோபல்லபுரத்தில் வாழ்கிறார்கள். ஆந்திர தேசத்திலிருந்தும், கர்நாடக தேசத்திலிருந்தும் ஆண்ட மன்னர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பி இருநூறு, முந்நூறு வருடங்களுக்கு முன்னதாக நடையாகவே நாடோடியாகவே ஒரு மக்கள் கூட்டம் தமிழகம் வந்து சுற்றித்திரிந்து ஒரு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தென்தமிழகத்தின் கரிசல் பூமியில் நிலைகொள்கின்றனர். காடுகளை அழித்து, வனாந்திரங்களை மேம்படுத்தி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நிறுவுகின்றனர். கட்டற்ற அந்த வாழ்க்கையை தங்களுக்குள் கட்டுக்கள் அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மண்ணின் மைந்தர்களுடன் அவர்கள் கலக்கின்றனர். இரண்டு கலாச்சாரங்களும் கலந்ததாக கோபல்லகிராமம் உருக்கொள்கிறது.\nமனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள். முதல் பாகமான ‘கோபல்ல கிராமத்தில்’ நாடோடியாக மண்ணைப் பிரிந்து வந்த மக்களின் துயரமும், போராட்டம் நிறைந்த வாழ்வும் உயிரோட்டமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றால் இரண்டாம் பகுதி ஒரு தொடருக்கே உரித்தான விறுவிறுப்பும், சுவாரசியமாகவும் அம்மக்களைப் பற்றிச் சொல்கிறது.\nகரிசலில் பூத்த ஒரு காதல் கதையுடன் முதல் பாகம் நிறைவுற, இரண்டாம் பாகம் நிலைகொண்டு, வரலாறு கண்டுவிட்ட கிராமத்தின் அடுத்த தலைமுறை மக்களுடனும், அவர்களின் விவசாய வாழ்க்கை முறைமைகளுடனும் துவங்குகிறது. ஊருக்குள் மண்ணெண்ணெய் விளக்குகளும், அரிக்கேன் விளக்குகளும் அறிமுகமாகின்றன. தொடர்வது பெட்ரோமாக்ஸ் விளக்குகள், டார்ச் விளக்குகள். அரிதான பொருட்களான பவுண்டன் பேனாக்கள். சுவர்க் கடிகாரங்கள். தீப்பெட்டிகள். நிலைகொண்டுவிட்ட ஆங்கிலேய ஆட்சியினால் இன்னும் ஏராளமான விஷயங்கள் மெல்ல மெல்ல கோபல்லபுரத்தை அடைகின்றன. ஊரையொட்டி ரயில்பாதை வருகிறது. பிளசர் கார்கள். ஒவ்வொன்றையும் அந்த மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதுதான் எத்தனை சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்து அவர்கள் உரையாடிக்கொள்வதை காலயந்திரத்தைச் சுழற்றி நம்மைக் கேட்கவைத்திருக்கிறார் கி.ரா.\n“மண்ணுலயிருந்து எப்��ிடிறா எண்ணெ எடுக்கான்” துயாரம் ரகுராமநாயக்கரின் வியப்பான கேள்வி இது. “எடுக்கானெ, எப்பிடி எடுக்கான்னுட்டு இதென்ன கேள்வி” துயாரம் ரகுராமநாயக்கரின் வியப்பான கேள்வி இது. “எடுக்கானெ, எப்பிடி எடுக்கான்னுட்டு இதென்ன கேள்வி மண்ணைத் தோண்டி வாளியாலெ தண்ணி எடுக்குறாப்ல எடுக்கானாம் ‘சீமை’யிலெ.”\n“ஒண்ணரை அணாப் பேனாவிலெ, தாயோளிது இந்த சப்பான்காரன் எப்பிடியெல்லாம் வச்சிருக்கான் பாத்தியா வெள்ளக்காரனைவிட இந்தப் பயல் கெட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே வெள்ளக்காரனைவிட இந்தப் பயல் கெட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே ஆனா.. ஆளு இம்புட்டு ஒசரந்தான் இருப்பானாம்”\nபின்னர் மெதுவே தினசரி நாளிதழின் வருகையால் நாட்டுநடப்புகளையும், அரசியலையும் அவர்கள் அறியவருகிறார்கள். நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. ராணுவத்துக்கு ஆள் பிடிக்கப்படுவதைத் தவிர வேறு வகைகளில் பெரிதாக அது அவர்களை பாதிப்பதாய்த் தெரியவில்லை. அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துகள். கல்வியினாலும், வெளியுலகத் தொடர்பினாலும் கோபல்லபுரத்தின் இளைஞர்கள் ஒரு புதிய தலைமுறையாக உருவெடுக்கிறார்கள். தேசவிடுதலை குறித்த கோபம் அவர்களுக்குள் தகிக்கிறது. வர்ணாசிரம பாதிப்புகள் குறித்தும் அச்சம் கொள்கிறார்கள். ஊருக்குள் காங்கிரஸ், கம்யூனிச குழுக்கள் உருவாகின்றன. நாவலின் இறுதிப்பகுதியில் ஒரு தூரதேசம் வந்த ப்ரிட்டிஷ் இந்தியாவின் ஒரு கப்பல் படை மாலுமி தன் அனுபவங்களை கோபல்லபுரத்து மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். உணர்ச்சிவயப்படச்செய்யும் பம்பாய், காராச்சி, கல்கத்தா கப்பல் படைகளிலிருந்த மாலுமிகளின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி மற்றும் போராட்டங்கள், அவர்களின் பரிதாப முடிவு, அவர்களுக்காக கொதித்தெழுந்த நாட்டு மக்கள் என 1946 நம் கண்முன் விவரிக்கப்படுகின்றது. பின்னர் வந்த முதல் சுதந்திர தினத்தின் கோபல்லபுர கொண்டாட்டத்துடன் நாவல் நிறைவுபெறுகிறது.\nகதையெனில் மறந்துபோகலாம். இது என் மண்ணின் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை. கோவிந்தப்ப நாயக்கரும், கிட்டப்பனும், அச்சிந்த்தலுவும், அன்னமய்யாவும் என்றும் என் நெஞ்சிலேயே இருப்பார்கள். தொலைந்து போன என் கோபல்லபுரத்தை எழுத்திலாவது பத்திரப்படுத்தியமைக்கு இந்தச் சிறியவனின�� நன்றி கி.ரா.\nகுறிப்பு : ஆனந்தவிகடனில் தொடராக வந்த இந்த நாவலின் இரண்டாம் பகுதியான ‘கோபல்லபுரத்து மக்கள்’ 1991ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றதாகும்.\nLabels: அனுபவம், கி.ராஜநாராயணன், புத்தகங்கள்\nஎப்போதும் ஒரே மாதிரி பண்ணிக்கொண்டிருக்காமல் ஏதாவது வித்தியாசமான வடிவங்களை முயற்சிக்கலாமே என்று சிலர் பிசுறு பிடித்து அலைவதுண்டு. நான் கூடத்தான் நேற்று கவிதை மாதிரி ஒன்றை, அல்லது கவிதையாகியிருக்கவேண்டிய ஒரு விஷயத்தை அப்படியே போட்டுத்தான் பார்க்கலாமே என்று போட்டேன். (நீங்கள் யாரும் படித்தீர்களா என்பது வேறு விஷயம்). நல்ரசனை என்று ஒரு வார்த்தையை கமல்ஹாசன் பயன்படுத்திவருகிறார். வித்தியாசமான வடிவங்கள் அல்லது புதிய வடிவம் என ஏதாவது செய்வதில் ஒரு ஆர்வம் இருந்துகொண்டேயிருக்கும் போதும் ஒரு படைப்பாளிக்கு வழக்கமான சிலவற்றையும் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது பல்வேறு காரணங்களால். அல்லது அந்த வழக்கமான விஷயங்களின் உள்ளேயும் ஏதாவது வெரைட்டி செய்து பார்க்கவேண்டியதுமிருக்கிறது. ஏனெனில் அவர்கள் முதலில் திருப்தி செய்யவேண்டியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் முதல் ரசிகனை. அவ்வகையில் கமல்ஹாசன் ஒரு ரசிகன். ஒவ்வொரு படைப்பினையும் அவர் அவருக்குப் பிடித்தே உருவாக்குகிறார். ஆனால் அது ரசிகனுக்குப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. அங்கேதான் ஒரு நாணயம் சுண்டப்படுகிறது.\nஆர்மி ஆபீசர், அதற்கான 'ஒரு சோறு' காட்சி, இறந்துபோன மனைவி, ஆள்மாறாட்ட அல்லது கிரேஸி ஸ்டைல் காமெடி, காம்ரேட் சிந்தனையைக் காட்டும் வசனங்கள் என நிறைய பார்த்துவிட்ட காட்சிகள் இந்தப்படத்திலும் இருப்பது ஒரு கமல் ரசிகனாக ஒரு சோர்வைத்தந்ததை மறுக்கமுடியாது. அதோடு கமல்-திரிஷா காதலில் அழுத்தமின்மை (அந்தப் பாடலைத்தான் வெட்டிவைத்துவிட்டார்களோ), மாதவன் –சங்கீதா இணைப்பில் அழுத்தமின்மை போன்றவையும் குறைதான். இருப்பினும், எல்லாவற்றையும் மீறி கமலஹாசனையும், அவர் படங்களையும் ரசிக்கக் காரணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ரமேஷ் அரவிந்த், திரிஷா, உஷாஉதூப், சங்கீதா என ஒவ்வொரு கிளைக் கதைகளுடன் கூடிய பாத்திரங்கள் அருமை. அவற்றில் நம் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. கமல்ஹாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரிஷா- சங்கீதா, திரிஷா- மாதவன், கமல்- திரிஷா இடையேயான பல இடங்களில் வசனங்கள் மிகவும் ஆழமானவை, ரசனைக்குரியவை.\nகொலோஸியமில் கமல் காளையுடன் மோதும் காட்சியில் டபுள் ஆக்ஷனுக்கு பயன் படுத்தும் லேயர் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்னிடமிருந்து இந்த ஒரு விஷயம் மட்டும் தப்பவே முடியாது. யாருகிட்ட. ஹிஹி.. அந்தக் காட்சியைப்போலவே படம் முழுவதும் ரோம், வெனிஸ், கடல், கப்பல் என ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் பங்கு சிறப்பானது. காட்சிகள் கண்கள் நிறையச்செய்தன. மொத்தமாக சினிமா மனம் நிறையச்செய்ததா என்று கேட்டால் மட்டும் தயங்க வேண்டியதிருக்கிறது.\nஒரு ரசிகனாக நான் கமல்ஹாசனிடமிருந்து எதிர்பார்ப்பது ஹேராம், அன்பே சிவம் போன்ற அரிய வகை சினிமாக்களை. அல்லது பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரசனையான காமெடி சினிமாக்களை.. இவ்வகையான மன்மதன் அம்புகளை அல்ல. யாரையும் விட கமல்ஹாசன் எழுச்சியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் விரைந்து மீள்பவர். தீபாவளி முடிந்த அடுத்த நாளே அடுத்த தீபாவளிக்காக காலண்டரைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கத் துவங்கும் சின்னஞ் சிறுவனைப்போன்றதுதான் என் நிலைமை. வெற்றிப்படமோ, தோல்விப்படமோ, பிடித்த படமோ, பிடிக்காத படமோ.. அதேதான் எனதும், இதோ அடுத்த படத்துக்காக காத்திருக்கத் துவங்குகிறேன்.\nநிலையற்ற தன்மையையும், இன்ப துன்பங்களையும் நிகழ்த்திச் செல்வது இந்த வாழ்வு மட்டுமல்ல, எனக்குள்ளே இருக்கும் நானும்தான். எனக்காக மட்டுமே நான் தினமும் உருவாக்கும் இந்தக் கனவுகள் எனக்குப் பிடித்தமானதாக மட்டுமே இருப்பதில்லை. ஆகவே இரண்டு நான்கள் இருப்பது உறுதியாகிறது. உள்ளிருக்கும் நான் உருவாக்கினாலும் அதை அனுபவிக்க நேருவதென்னவோ நான்தான். டிராமா, செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், போர்னோ என நான் உகந்து உள்ளிருந்தாலும் இந்த ஹாரர் த்ரில்லரை மட்டும் அனுபவிக்கமுடியவில்லை. பயந்து நடுங்கிப் போய்விடுகிறேன். நல்லவேளையாக இப்போதெல்லாம் கனவிலிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதிலிருந்து மீளும் உபாயமொன்றையும் அறிந்துவைத்திருக்கிறேன். நான் பதறி வெளியேறுவதைக் கண்டு நான் சிரித்துக்கொண்டிருப்பேனோ எதுவாயினும் பழிக்குப் பழியாய் உள்ளிருக்கும் என்னை பயமுறுத்த நான் ஏதாகிலும் செய்வேன் விரைவில்.\nLabels: க��ிதை, நானே சிந்திச்சேன்\n2 முதல் 4 வயது வரையிலான பிள்ளைகள் வைத்திருப்போருக்கான எச்சரிக்கை :\n* பைக்கில் முன்புறம் குழந்தையை வைத்துக்கொண்டு சில விநாடிகள்தானே என்று பராக்கு பார்ப்பதோ, கவனமில்லாமல் இருப்பதோ ஆபத்து. ஹேண்டில் பாரை அவர்கள் திருப்பிவிடக்கூடும். நிறுத்தப்பட்ட வண்டியானாலும் இஞ்சினை அணைத்து சாவியை எடுத்துவிடுங்கள்.\n* பைக் பயணம் முடிந்து பிள்ளைகளை இறக்கிவிடும் போது கண்கொத்திப் பாம்பாய் சைலன்ஸரைத் தொட்டுவிடாமல் செல்கிறார்களா என்பதைக் கவனிக்கவும். தொடக்கூடாது என்பதை ஆணித்தரமாக வற்புறுத்தாதீர்கள். சில பிள்ளைகளுக்கு அதன் பின்னர்தான் அதைத் தொட்டுப்பார்க்கும் ஐடியாவே வரக்கூடும்.\n* இந்த வயதில் பொம்மைகளை எறிந்துவிட்டு பல பிள்ளைகளும் நம் மீது தோள்களிலும், வயிற்றிலும், முடிந்தால் தலையிலும் ஏறி விளையாடுவார்கள். டிவி பார்க்கும் போது, படுத்துக்கொண்டே படிக்கும் போது என கவனம் தப்பிவிடாதீர்கள். பிள்ளையையும், உங்கள் கண்கள், தொண்டை போன்ற சென்சிடிவான உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\n* தூள் மற்றும் கூழ்ம நிலையில் இருக்கும் பொருட்கள் அனைத்திலும் கவனமாக இருங்கள். முகப்பவுடர், கடலைமாவு, பற்பசை போன்ற பரவாயில்லை ரகம் ஒருபுறம் இருந்தாலும் மிளகாய்ப்பொடி, எறும்புப்பொடி, மருந்து ட்யூப்புகள் போன்ற ஆபத்தான ரகமும் இருக்கிறது. இவை அவர்களிடம் மிகவும் ஆர்வம் தூண்டும் ஒரு பொருட்களாகவும், எளிதில் கைகள், முகம், வாயில் பரவக்கூடிய பொருட்களாகவும் இருக்கின்றன.\n* ஊசிகள், தீப்பெட்டிகள், கண்ணாடிப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஆபத்து தெரியாத நிலையில் அவற்றை கையாளும் லாவகம் இந்த வயதில் வந்துவிடுகிறது. ஆகவே இது போன்ற பொருட்களின் மீது கவனம் அவசியம்.\n* செல்போன், ரிமோட் போன்ற பொருட்களை அவர்களிடம் இருந்து உங்களால் தவிர்க்கவே இயலாது. அவை உடைந்து தொலைந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள். அது உடைந்தால் கூட பரவாயில்லை. மாஸ்டர் ரீசெட் ஆகக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நீங்களும் என்னைப்போல பேக்கப் எடுத்துவைக்காத பேக்காக இருந்தால் போனில் இருந்த 800 எண்களையும் தொலைத்துவிட்டு யாரையும் திட்டக்கூட முடியாமல் ஒருமணி நேரம் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்.\n* டிவி, கம��ப்யூட்டர் போன்ற பொருட்களை எறிதாக்குதலில் இருந்து காப்பாற்றுவது உங்கள் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம். அட்லீஸ்ட் நீங்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்.\n* கதவுகள், ஜன்னல்கள், பீரோ, சூட்கேஸ்கள் திறந்துமூடுகையில் பிள்ளைகள் அருகிலிருந்தால் டபுள் கவனம் தேவை. அதுவும் இந்த வயதில் கதவுகளையும், தாழ்களையும் அடைக்கவும் திறக்கவும் அறிந்திருப்பார்கள். சரியானபடி செய்கிறார்களா என்பதை பல தடவைகள் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n* தரைத்தளங்களில் இருப்போர் கழிவுநீர்ப் பாதைகள், சாலை, தெரு வாகனப் போக்குவரத்து போன்றவற்றிலும், மாடிகளில் இருப்போர் படிக்கட்டுகள், பால்கனி விளிம்புகளிலும் கவனமாக இருங்கள்.\nLabels: அறிவுரை, அனுபவம், சுபா அப்டேட்ஸ்\nகுவார்டர் வித் குரு -விடியோ\nகுறும்படம்னா கும்மிருவீங்க.. அதான் தலைப்பில் சிம்பிளாக விடியோன்னு போட்டிருக்கேன்.. ஹிஹி.\nஏற்கனவே இங்கே நாம் பல 'எப்படி'களை பார்த்துப் படித்து தெளிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தவை 'குறும்படம் எடுப்பது எப்படி'களை பார்த்துப் படித்து தெளிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தவை 'குறும்படம் எடுப்பது எப்படி' 'சிறுகதை எழுதுவது எப்படி' 'சிறுகதை எழுதுவது எப்படி' என்பனவாகும். இந்த வரிசையில் 'திரைக்கதை எழுதுவது எப்படி' என்பனவாகும். இந்த வரிசையில் 'திரைக்கதை எழுதுவது எப்படி'யை எழுதச்சொல்லி அனுஜன்யா நம்மைத்தீவிரமாக கேட்டுக்கொண்டதால் அது இப்போது உங்களுக்காக..\nமுன்குறிப்பு : இது சினிமா திரைக்கதை குறித்தான பாடம‌ல்ல. அதையெல்லாம் இப்படி கட்டணம் வாங்காமல் பொதுவில் சொல்லிகொடுக்க முடியாது. வேண்டுமானால் தனி மெயிலுக்கு அப்ளை பண்ணுங்கள். கேபிள் சங்கரும் நானும் இணைந்து கிளாஸ் எடுக்கலாம் என்று இருக்கிறோம். மேலும் சினிமாவைப்பொறுத்த வரை 'திரைக்கதை எழுதுவது எப்படி' என்பதைப்போலவே இன்னொரு முக்கியப் பகுதியாக 'திரைக்கதை சொல்வது எப்படி' என்பதைப்போலவே இன்னொரு முக்கியப் பகுதியாக 'திரைக்கதை சொல்வது எப்படி' என்ற ஒன்றும் இருக்கிறது. இதுவும் கிளாஸில் சொல்லித்தரப்படும். (ஊஹூம்.. அப்துல்லா இதுக்கெல்லாம் அழக்கூடாது.)\nஅதென்ன திரைக்கதை சொல்வது என்கிறீர்களா \"டைட்டில் பிளாக் கட் பண்ணி ஓப்பன் பண்ணினா.. ஒரு பெரிய மலை.. அதுமேல ஒரு சின்ன குயில்\" என்று ஆரம்பித்து மூணு மணி நேர படத்தின் கதையை மூணேமுக்கால் மணி நேரம் சோறு தண்ணியில்லாமல் சொல்லும் தனித்திறன்தான் அது. கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வாந்தி மயக்கம் வருகிறதா என்பதையெல்லாம் கவனிக்காமல் ஈவு இரக்கமெல்லாம் பார்க்காமல் அடித்து துவம்சம் செய்யவேண்டும். சரி இப்போது அது நமக்குத் தேவையில்லை. நாம் வெறும் 'எழுதுவது எப்படி \"டைட்டில் பிளாக் கட் பண்ணி ஓப்பன் பண்ணினா.. ஒரு பெரிய மலை.. அதுமேல ஒரு சின்ன குயில்\" என்று ஆரம்பித்து மூணு மணி நேர படத்தின் கதையை மூணேமுக்கால் மணி நேரம் சோறு தண்ணியில்லாமல் சொல்லும் தனித்திறன்தான் அது. கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வாந்தி மயக்கம் வருகிறதா என்பதையெல்லாம் கவனிக்காமல் ஈவு இரக்கமெல்லாம் பார்க்காமல் அடித்து துவம்சம் செய்யவேண்டும். சரி இப்போது அது நமக்குத் தேவையில்லை. நாம் வெறும் 'எழுதுவது எப்படி' எப்படி என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். அதுவும் சினிமா கூட கிடையாது.. ஆஃப்ட்ரால் குறும்படம்.' எப்படி என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். அதுவும் சினிமா கூட கிடையாது.. ஆஃப்ட்ரால் குறும்படம்.\nசுய முன்னேற்பாடுகளை அப்படியே 'சிறுகதை எழுதுவது எப்படி'யில் இருக்கும் வண்ணம் செய்துகொள்ளவும். அது குறித்து எழுதி இங்கே நேரம் வேஸ்ட் செய்யவேண்டாம். இருப்பினும் கூடுதலாக சில ஓவியம் வரைவதற்கான பென்சில்களையும், கூடுதல் பேப்பர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திரைக்கதைக்கே நாம் வந்துவிட்டபடியால் முன்னதாகவே கதை ரெடியாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. என்ன இன்னும் கதை ரெடியாகவில்லையா மன்னிக்கவும்.. நீங்கள் ஆட்டைக்கு கிடையாது. சிறுகதைக்கான கதை, குறும்படத்துக்கான கதை போன்றவற்றை எப்படி தயார் செய்வது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வந்தால் என்ன செய்யமுடியும். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போய்விடலாம். கதை ரெடியாக இருப்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். (முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும் மன்னிக்கவும்.. நீங்கள் ஆட்டைக்கு கிடையாது. சிறுகதைக்கான கதை, குறும்படத்துக்கான கதை போன்றவற்றை எப்படி தயார் செய்வது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வந்தால் என்ன செய்யமுடியும். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போ��்விடலாம். கதை ரெடியாக இருப்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். (முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்\nதுவங்கும் முன்னர் நீங்கள் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல. என்னதான் குறும்படத்தை நீங்கள்தான் தயாரித்து இயக்கப்போகிறீர்கள் என்றாலும் திரைக்கதையில் அவர்களின் தாக்கம் இருந்தால் சுதந்திரம் போய்விடும். இத்தனை நடிகர்களா அவ்வளவு பிரியாணிக்கு எங்கே போறது என்ற தயாரிப்பாளர் எண்ணமும், அய்யய்யோ இந்தக் காட்சியில் ஹீரோவை எப்படி குளிக்கவைப்பது என்ற இயக்குனர் எண்ணமும் படைப்பை சிதைக்கச்செய்யும். புரிந்ததா\nஸ்னாப்சிஸ் (வெண்பூ கவனிக்கவும் ஸ்னாக்ஸஸ் அல்ல) என்றால் என்ன ஒன்லைன் என்றால் என்ன இப்படி நிறைய சந்தேகம் இருக்கிறதா ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாமல் டிக்ஷ்னரியை பார்த்துக்கொள்ளவும். 5 நிமிடம் ஓடக்கூடிய படத்தின் கதையை ஓவியங்கள் சேர்க்காமல் ஏறக்குறைய (கும்ஸாக) 10 பக்கங்கள் எழுதினீர்கள் என்றால் ஓகே. (கடும் எச்சரிக்கை : உண்மைத்தமிழனாரின் திரைக்கதையின் அளவையோ, 'புனிதப்போர்' படத்தையோ பார்த்து அளவு ஒப்பீடு செய்பவர்கள் கிளாஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்)\nசொன்னது போல 5 நிமிடப்படத்துக்கு 10 பக்கங்கள் எழுதப்படுவது திரைக்கதை எனப்படும் ஸ்கிரிப்ட் (வெறும் கதை என்பது 1 பக்கத்துக்கு இருந்திருக்கும். சரிதானா). இந்த 10 பக்கத்தை 10 வரிகளில் உங்களால் சொல்ல முடிந்தால் அது ஸினாப்ஸிஸ். ஒரே வரியில் சொல்லமுடிந்தால் அது ஒன்லைன். ஸ்கிரிப்ட் என்பது தாண்டி ஃபுல் ஸ்கிரிப்ட்(). இந்த 10 பக்கத்தை 10 வரிகளில் உங்களால் சொல்ல முடிந்தால் அது ஸினாப்ஸிஸ். ஒரே வரியில் சொல்லமுடிந்தால் அது ஒன்லைன். ஸ்கிரிப்ட் என்பது தாண்டி ஃபுல் ஸ்கிரிப்ட்() என்று ஒன்று இருக்கிறது. லேண்ட்ஸ்கேப் ஸ்கெட்சஸ், வசனங்கள் என்று நிறைய இருக்கும் அதில். அதெல்லாம் இப்போ நமக்கு தேவையில்லை என்பதால் நம்ப வேலையை மட்டும் பார்ப்போம்.\nகதை புதுமையாகத்தானே பண்ணி வைத்திருக்கிறீர்கள். ஏனெனில் கதையும் கிளைமாக்ஸ் டிவிஸ்டும் ரொம்ப முக்கியம். அது உங்கள் பாடு எனினும் உதாரணமாக ஒரு புதுமையான கதை எப்படி இருக்கும்னு ஒரு கிளான்ஸ் பார்த்துவிடலாம். ஒரு லவ்ஜோடி. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஓடிப்போய் கல்யாணம் ப���்ணிக்கிறது, தற்கொலை பண்ணிக்கிறது, பிரெண்ட்ஸா பிரிஞ்சு போறதுன்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படியில்லாமல் ரெண்டுபேரும் சாமியாராப்போயிடுறாங்கன்னு(இதுக்கு கல்யாணமே பண்ணியிருக்கலாமேங்கறீங்களா ஏனெனில் கதையும் கிளைமாக்ஸ் டிவிஸ்டும் ரொம்ப முக்கியம். அது உங்கள் பாடு எனினும் உதாரணமாக ஒரு புதுமையான கதை எப்படி இருக்கும்னு ஒரு கிளான்ஸ் பார்த்துவிடலாம். ஒரு லவ்ஜோடி. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறது, தற்கொலை பண்ணிக்கிறது, பிரெண்ட்ஸா பிரிஞ்சு போறதுன்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படியில்லாமல் ரெண்டுபேரும் சாமியாராப்போயிடுறாங்கன்னு(இதுக்கு கல்யாணமே பண்ணியிருக்கலாமேங்கறீங்களா) பண்ணிடுங்க. அப்பதான் கொஞ்சம் புதுமையா இருக்கும். இந்தக் கதையின் முதல் காட்சியில் ஒரு காதலர்கள் பூங்காவில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்படி திரைக்கதை எழுதுவது) பண்ணிடுங்க. அப்பதான் கொஞ்சம் புதுமையா இருக்கும். இந்தக் கதையின் முதல் காட்சியில் ஒரு காதலர்கள் பூங்காவில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்படி திரைக்கதை எழுதுவது இந்தக்காட்சிக்கு சொல்லித்தருகிறேன். மற்ற காட்சிகளுக்கு நீங்களே எழுதிவிடுங்கள். விரும்பினால் மெயில் அனுப்புங்கள், திருத்தி அனுப்புகிறேன்.\nமாந்தர்கள் : கார்க்கி, தாரா\n(கதை, மூட் மற்றும் ஃபீலிங்க்ஸ்க்கு தகுந்த மாதிரி லேண்ட்ஸ்கேப் முடிவு செய்வது மிக முக்கியம்.\nஉதாரணமாக, இந்தக்காதல் காட்சி ரொமான்ஸாக இருக்கப்போகிறது எனில், மயக்கும் மாலை நேரம், மெல்லிய தென்றல், புல் தரை, அழகிய ரோஜாப்பூச்செடிகள் நிறைந்த சூழல், குயில் கூவல், வெள்ளைப்பூக்கள் மேலிருந்து அவர்கள் தலையில் விழுதல் போன்றவை.\nஇருவரும் சண்டை போட்டுக்கொள்ளப்போகிறார்கள் எனில், மண்டைகாயும் மதிய வெயில், சிமெண்ட் பெஞ்ச், தாள்பூ செடிகள், கச்சாமுச்சா சத்தங்கள், கன்னங்களில் வழியும் வியர்வை போன்றவை.\nஇருவரும் எந்த மூடிலும் இல்லாமல் குழம்பிய மனநிலையென்றால், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள், பூக்களில்லாத குரோட்டன்ஸ் செடிகள், குறுக்கும் மறுக்கும் அலையும் பொதுஜனங்கள் போன்றவை..\nஅதற்காக ஹீரோயின் அழுதுகொண்டிருக்கும் சோகக்காட்சி என்பதற்காக பேக்ட்ராப்பில் மழை என்றெ��்லாம் யோசிக்கவேண்டாம். மழை வரவைக்க நம்மால் முடியாது. அப்படியே மழை வரும் போது போய் எடுத்தாலும் இருக்குற ஒற்றை காமிராவும் நனைஞ்சுடும்)\nகதையின் மூடுக்கு தகுந்த லேண்ட்ஸ்கேப் மாதிரி, அவர்களின் உடை, காமிரா ஆங்கிள் (இது இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் வேலை என்றாலும் தேவைப்பட்டால் நீங்களும் திங்க் பண்ணவேண்டிவரும்), இவற்றை கணக்கில் கொண்டு வேண்டியவற்றை தெரிவித்துவிட்டு சரசரவென வசனங்களை எழுதிவிட்டால் வேலை முடிஞ்சுது.\n..ஸ்ஸப்பா எவ்ளோ நீளமாயிருச்சு, மேலும் டவுட் இருப்பவர்கள் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கேப்டன் நடித்த‌ 'விருதகிரி' என்ற ஆஸ்கர் விருது பெறப்போகும் தமிழ் திரைப்படத்தைப் பார்த்துவிடுங்கள். எல்லா சந்தேகங்களும் தெளிவடைந்து நிம்மதியாக போய்ச் சேர்ந்துவிடுவீர்கள். நன்றி.\nரசிகன் : சைலேந்திர பாபு\nநேரிலோ, சினிமாவிலோ, பிற ஊடகங்களிலோ அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லாமலும் கூட சில நிஜ ஹீரோக்களை ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலேயே நமக்கு சட்டென்று பிடித்துப் போகின்றது.\nதற்போதைய கோவை போலீஸ் கமிஷனர் டாக்டர். சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.\nஇவரை ஒன்றிரண்டு முறை சில டிவி பேட்டிகளில்தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார். அவரது பேச்சில் வெளிப்படை, உண்மை, அழுத்தம், கம்பீரம், தயக்கமற்ற தன்மை, சுகமான கிராமீயத் தமிழ் என ஈர்க்கப் போதுமான அனைத்துமே இருக்கின்றன. சமீபத்திய கோவை என்கவுண்டரின் உற்சாகத் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வு நிச்சயமாக எழுதப்படவில்லை. அதைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் நமக்கு இருக்கலாம்.\nசமீபத்திய ஒரு பேட்டியில் சினிமாக்களில் காட்டப்படும் ஸ்பெஷல் விளக்குகளுடன் கூடிய விசாரணை அறைகள் பற்றிக் கேட்டபோது, மெல்லிய புன்னகையுடன் 'அது அவர்களின் கற்பிதங்கள், தமிழகத்தில் இருக்கும் சுமார் 1000 காவல் நிலையங்களில் அதுபோல எங்குமே கிடையாது' என்றார். உங்களை எது இப்படியான சீருடைப்பணிக்குத் தூண்டியது என்ற கேள்விக்கு, மிடுக்கான உடையுடன் வந்து தன்னை ஈர்த்த, 'NCC' குழுவையும் பார்த்துக்கொண்ட தன் பள்ளியாசிரியர்தான் என்றார். அவர் இவரை அந்த உடையை அணிந்துவரச்செய்து 'சைலேந்திரபாபு' என்று கம்பீரமாக மொழிந்த அந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.\nMsc., (அக்ரி) படித்து வங்கி அதிகாரியாக பணியைத் துவக்கிய சைலேந்திரபாபு பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வென்று அஸிஸ்டெண்ட் சூபரிண்டண்ட்டாக காவல் பணியைத் துவங்குகிறார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை சிட்டியின் துணை, மற்றும் இணை கமிஷனர் பதவிகளிலும் பணியாற்றி, திருச்சியில் டிஐஜியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது கோவையின் கமிஷனராக இருக்கிறார். இதற்கிடையே 'தமிழக சிறப்பு அதிரடிப்படை' ஐஜியாகவும் சில காலம் பணியாற்றி இருந்திருக்கிறார். குழந்தைகள் தொலைந்து போதலின் பின்னணி, அதற்கான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுப்பணியும் மேற்கொண்டுவருகிறார்.\nகராத்தே, நீச்சல், துப்பாக்கிசுடுதல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். உடலைப் பற்றி பேசும் போது, 'உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதக் கருவி. இதைக்கொண்டு எதையும் சாதிக்கலாம். நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே..' என்கிறார். இந்தச் செய்தியை, விழிப்புணர்வை குழந்தைகள், இளைஞர்களிடத்தே கொண்டுசெல்வதிலும் பெரும் ஆர்வமிருக்கிறது அவருக்கு. தமிழிலும், இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார். 'உடலினை உறுதி செய்', 'நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்' 'Be Ambitious' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nதலைவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கள் காவல் பணியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பெருமையோடு இந்தக்குறளை எடுத்தாள்கிறார் தன் பேச்சில்..\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nகாவலன் காவான் எனின். (குறள் -560)\nஇந்த ஹீரோவைப் பற்றிய மேல் தகவல்களுக்கு www.sylendrababu.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.\nLabels: Article about Sylendrababu, சைலேந்திரபாபு பற்றிய குறிப்புகள், ரசிகன்\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nநானும், நண்பர் பரிசல்காரனும் இணைந்து நடத்திய 'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' வெற்றிகரமாக நடந்து முடிந்து போட்டி முடிவுகளை ஏற்கனவே நண்பர் பரிசல்காரனின் வலைத்தளத்தில் கண்டிருப்பீர்கள். வெற்றி பெற்று மூன்று சிறப்புப் பரிசுகளையும், இரண்டு ஆறுதல் பரிசுகளையும் கீழ்க்கண்ட கதைகள் பெறுவதை அறிவீர்கள்.\nதலா ரூ.400 மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்ப��ன் அகர வரிசைப்படி..)\nஅதே நாள் அதே இடம் – சத்யா\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nபிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்\nதலா ரூ.250 மதிப்புள்ள புத்தகங்களுடன் ஆறுதல் பரிசுகளைப் பெறும் இரண்டு கதைகள்\nகமான்.. கமான்.. காமினி – வித்யா\nவைர விழா - R V S\nபரிசு பெறும் கதைகளில் ஒன்றை எழுதிய பார்வையாளன் தாம்பரத்துக்கு அருகிலேயே இருப்பதால் நாளை நேரில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆகவே மற்ற நான்கு நண்பர்களுக்கும் அறிவித்ததைவிட அதிக மதிப்பிலான கீழ்க்கண்ட புத்தகங்கள் இன்று கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் என்னாலும் சிறிது தாமதம் செய்யப்பட்டுவிட்டது. பொறுமையுடன் இருந்தமைக்கு வெற்றியாளர்களுக்கு நன்றி. புத்தகம் தங்களை அடைந்ததும் தயவுசெய்து ஒரு அடையாளப் பின்னூட்டம் அல்லது மெயில் தாருங்கள்.\nசிறப்புப் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ. 705) :\n1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்\n2. கி.ராஜநாராயணன் : கோபல்லபுரத்து மக்கள்\n3. சுஜாதா : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\n4. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்\nஆறுதல் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ.375) :\n1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்+ கோபல்லபுரத்து மக்கள்+ அந்தமான் நாயக்கர் : மூன்று நாவல்கள் அடங்கிய ஒரே தொகுதி\n2. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்\nஇத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nபரிசுத்தொகைக்கான பங்கை இரண்டிலிருந்து வலுக்கட்டாயமாக மூன்றாக மாற்றி ஒரு பங்கை உரிமையோடு ஏற்றுக்கொண்ட போட்டி நடுவர்களுள் ஒருவரான நண்பர் வெண்பூவுக்கு நம் நன்றி (அவர் கேட்டுக்கொண்டபடி குறிப்பிடாது இருக்கமுடியவில்லை). போட்டி குறித்து கேள்வியுற்று பாராட்டியதோடு மட்டுமல்லாது பரிசுக்கான புத்தகங்களை 15% சிறப்புக்கழிவுடன் அனுப்பித்தந்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ திரு. வேடியப்பனுக்கு நம் நன்றி.\nமீண்டும் ஒரு முறை கலந்துகொண்டவர்கள், நடுவர்கள், பின் நின்றவர்கள், ஆதரவளித்தவர்கள், பாராட்டியவர்கள், தகுந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நண்பர் பரிசல்காரன் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து ம���ிழ்கிறேன். நன்றி.\nLabels: அறிவிப்பு, சவால் சிறுகதைப் போட்டி\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\n'மணற்கேணி' என்ற பெயரில் சிங்கை தமிழ்ப் பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான ஆய்வுக்கட்டுரைப் போட்டி உண்மையில் தமிழ் இணையவெளியில் ஒரு பெரும் முயற்சி. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்படும் தரமான கட்டுரைகள் தமிழ்த் தொண்டாக/ சமூகத் தொண்டாக அமையும் என்றால் அது மிகையாகாது. போட்டிக்கான இறுதிநாள் நெருங்கிவருவதால் (டிசம்பர்-31) அனைவரையும் கட்டுரைகளை விரைந்து சமர்ப்பிக்கும்படி போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விபரங்களுக்கு வலது புறம் விளம்பரத்தைக் கிளிக் செய்யுங்கள். பரிசாக சிங்கப்பூர் பயணம் காத்திருப்பதால் உங்கள் கட்டுரையை தீட்டும் முன்பு உங்கள் பாஸ்போர்ட்டை தீட்டிவைத்துக்கொள்ளுங்கள்.\nஒரு வழியாக 'முக்கி தக்கி' 5 லட்சம் ஹிட்டுகளைக் கடந்த பதிவராக நாமும் ஆகிவிட்டோம். அப்படியே பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 500 ஐத் தாண்டிவிட்டது. இந்த இனிய வேளையில் அதற்குக் காரணமான உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'இது ஒரு சாதனைடா'ன்னு சொன்னா கண்ணன் என்னைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்.\nபிறவற்றைப் போலவே வரலாறும் நம்மை நாமே செதுக்கிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாகும். அதுவும் இப்போதைய நம் சூழல் எப்படி யாரால் உருக்கொண்டது அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார் அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார் தீதுக்கு யார் காரணம் என்றெல்லாம் அரசியல் அறிந்துகொள்வதும் அத்தகைய சமீபத்திய நம் தலைவர்களை தெரிந்துகொள்வதும் ஒரு அடிப்படைத் தேவையென்று கூட சொல்லலாம். புத்தகங்களை கையில் தூக்கத்தான் கையெழுவதில்லை நமக்கு. குறைந்த பட்சமாக அரிதாக வரும் 'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம். அம்பேத்கர் ஒன்றும் எந்திரனல்ல, எங்கெங்கினும் காணக்கிடைக்க.. மனிதன், ஆகவே காணக்கிடைப்பது அரிதுதான். திரையரங்குகளையும், காட்சி நேரங்களையும் முன்னறிந்து தேடிச்செல்லுங்கள்.\nசமீபத்தில் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததையொட்டி குழந்தையைப் பார்த்துவிட்டு நண்பருக்கு வாழ்த்துச் சொல்லிவர மருத்துவமனைக்கே சென்றிருந்தேன். பார்த்துவிட்டு கிளம்பும் தருவாயில் நண்பர் மருத்துவமனை பில் செட்டில் பண்ணும் பணியில் இருந்தார். நானும் அருகில் சென்றபோது அந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. நண்பரும், மருத்துவமனை சிப்பந்தியும் பேசிக்கொண்டது அங்கு நடந்த சிகிச்சைகளுக்கான கட்டணம் குறித்துதான் என்பதை அந்த மருத்துவமனைச்சூழல் மட்டும் இல்லையென்றால் சத்தியமாக யாராலும் நம்ப முடியாது.\nஅவர், 'இவ்வளவு ஆகியிருக்கிறது சார். அதற்கு இவ்வளவு, இதற்கு இவ்வளவு. எல்லாம் குறைச்சுப்போட்டு ரவுண்டாக இவ்வளவு ஆக்கியிருக்கிறோம் சார்..'.\nஅதற்கு இவர், 'கொஞ்சம் பாத்துப் போட்டுக்குடுங்க சார்.. நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா\nஅவர், 'விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு சார், முன்னமாதிரி இல்ல.. இதுக்கு மேல கட்டுப்படியாகாது சார்..'.\nஅதற்கு இவர், 'அதெல்லாம் நீங்க நினைச்சா பண்ணமுடியும் சார்.. கொஞ்சம் நல்லாப் பாருங்க..'\nமுன்னெப்போதோ தந்த கடன் இரண்டாயிரம் ரூபாயை நண்பர் ஒருவர் இன்று திருப்பித்தந்தார். எனக்கு அது மறந்தே போய்விட்டதால் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. அடாடா.. வீட்டுக்கணக்கில் வராத வரவு என்பதால் புத்தகமா நண்பர்களுடன் சிட்டிங்கா என திட்டமிட்டுக்கொண்டே மாலை வீட்டுக்கு வந்தேன். வந்ததும் வராமலும் ரமா பாக்கெட்டுக்குள் கையை விட்டார். அவர் நார்மலாக அப்படிச் செய்பவர் அல்ல. நான் அதிர்ந்து நிற்க அவர் நினைத்தது கிடைத்தவிட்ட மகிழ்ச்சியில் ‘ஹெஹெஹே..’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.\n’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.\n‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’\nLabels: அம்பேத்கர், கவிதை, தொகுப்புப்பதிவு, மணற்கேணி 2010, ரமா அப்டேட்ஸ்\nதலைப்பிலும், விளம்பரங்களிலும், ப்ரொமோக்களிலும் தெளிவாக இது ஒரு வன்முறைத் தாண்டவம் எனச் சொல்லப்பட்டுவிட்டது. அதன் பின்னும் போய் அடா.. எவ்ளோ ரத்தம், எத்தனை கொலைகள் என சலித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. வன்முறைக்கு வசதியான அரசியல்வாதிகளும், ரௌடிகளும், துரோகங்களும் நிறைந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nஎனக்கு பல வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம்தான் நினைவுக்கு வ���்தது. அதில் ஒரு குழு சிலரை வெட்டிக்கொலை செய்ய, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் சில வருடங்கள் கழித்து நேரம் பார்த்து பழிவாங்கினார்கள். விடுபட்டவர்களின் பழிவாங்கல் என இந்தக்கதை மறுபடி மறுபடி பல வருடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. அதைப்போல ஒரு பழிவாங்கல் தொடர்கதைதான் இந்தப் படத்தின் கதையும்.\nஒரு அரசியல்வாதி தவறான ஆட்களின் சுட்டுதலால் அதுவரை நண்பராக இருந்த ஒருவரையும் அவரது முதல் மகனையும் கொலைசெய்கிறார். கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (பிரதாப்) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அரசியல் அவனை அரவணைக்கிறது. எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது. அவனுக்கும், அவனது மனைவிக்கும் இடையேயான காட்சிகள் மனதைத் தொடுவதாக, அவனது மனிதத்தை வெளிப்படுத்துவதாக, ஒரு புலியின் நியாயத்தை அதன் பார்வையில் சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் ஒரு திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (சூர்யா) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.\nபிரதாப் பாத்திரத்தில் விவேக் ஓபராயும், சூர்யா பாத்திரத்தில் நம் சூர்யாவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள் என்பதைவிடவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இன்னும் சரியாக இருக்கும். சில காட்சிகளை சற்று வலுவேற்றி, தளர்வு செய்தால் அவர் ஹீரோவாகவும், இவர் வில்லனாகவும் ஆகிவிடக்கூடிய மாதிரியான கதாபாத்திரங்கள். தமிழுக்கும், ஹிந்திக்கும் இந்த வேறுபாடு செய்யப்பட்டும் கூட இருக்கலாம். ரத்தச் சகதிக்குள்ளும் அதற்கான, அவரவர்களுக்கான நியாய, தர்மங்கள், உணர்வுப் போராட்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நெகடிவ் காரெக்டரில் விவேக்கையும், வெறிகொண்ட கண்களுடன் ஒரு வேங்கை போலத் திரியும் சூர்யாவையும் ரசிக்கமுடிகிறது. சண்டைக் காட்சிகளில் சூர்யாவோடு நாமும் உடம்பை முறுக்கிக்கொள்கிறோம். ஒளிப்பதிவாளர் கொலைக் களத்துக்கே நம்மையும் கொண்டுசெ���்றிருக்கிறார்.\nடிபிகல் ராம்கோபால்வர்மா சினிமா. வேண்டியவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.\nஇந்தப் படம் நம் லிஸ்டில் இல்லையென்றாலும் நண்பர்களின் தொல்லையால் செல்லவேண்டியதாகிவிட்டது. படத்தைப் பற்றி சொல்லச் சொன்னால் நான் சமீபத்தில் இவ்வளவு மொக்கையான படத்தைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்வேன். ஒரு ட்ராக்கில் ஆர்யா- ஷ்ரேயா ஜோடியின் பயணம். படு திராபை. ஷ்ரேயா சகிக்கலை. இந்த அழகில் ஒரு பாரலல் ட்ராக்கில் 1985, அங்கேயும் ஒரு ஆர்யா- ஒரு மொக்கை ஹீரோயின் ஜோடி. காதல். நண்பன். தியாகம். வசனம். போலீஸ் ட்ரெயினிங்கில் கேனை மாதிரியான ஒரு ஃப்ரெண்ட், பத்தாதுன்னு இன்னொரு கேனையாக சந்தானம். லாஜிக், கேரக்டரைசேஷன் என எப்படிப் பார்த்தாலும் கடுப்பேற்றுகிறார்கள்.\nநம் ஹீரோக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே போய்ச்சேரவும், நினைத்தால் ரிஸைன் பண்ணிவிட்டு திரும்ப வரும்படியாகவும் ஒரு வேலை இருக்கிறது தெரியுமா உங்களுக்கு அதுவும் வீரம் நிறைந்த அரசுப்பணி. அதுதான் ஆர்மி ஆஃபீஸர் வேலை. இதிலும் அப்படியே.. கொஞ்சம் வித்தியாசமாக இதில் அதை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று காட்டியிருக்கிறார்கள். அதற்காக வேண்டுமானால் கொஞ்சம் பாராட்டலாம். அப்படியே பசுமையான ஊட்டியையும், இன்னும் பல லொகேஷன்களையும் அதன் இயல்போடு படமாக்கியிருக்கும் சினிமாட்டோகிராஃபருக்கு மட்டும் நம் வாழ்த்துகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன். வணக்கம்.\nஇது கொஞ்சம் சுயபுராணப் பதிவு. முன்னாடியே சொல்லிட்டேன், அப்பாலிக்கா படிச்சுப்புட்டு மூக்கச் சிந்தப்பிடாது.\nகுட்டியூண்டு தேர்தல் வச்சாலும் வச்சேன், பாசமுள்ள கொஞ்ச பேரு கொதிச்சுப் போயிட்டாங்க.. அதான், \"நா எழுதுறத நிப்பாட்டினா.. எப்பிடி ஃபீல் பண்ணுவீங்க\"ன்னு கேட்டேனே.. தேர்தல் வச்சதுக்கு காரணமே இந்தக் கேள்வி அல்ல.. உண்மையில் நம்மை எத்தனை யுனிக் ரீடர்ஸ் படிக்கிறாங்கன்னு பாக்குறதுக்குதான். ஓட்டு போட்டது 258 பேர். என்னைய கழிச்சுப்பார்த்தா 257 பேர். ஹிஹி.. 50% ஆளுங்க ஓட்டுப்போடலைன்னாக் கூட சுமார் 500 பேர் படிக்குறாங்க.. ஹைய்ய்யா.. சக்சஸ்.\nஅப்பாலிக்கா அந்தக் கேள்வியில உண்மை இல்லாமலும் இல்ல.. நாமளும்தான் ரெண்டரை வருசமா எலக்கிய சேவை செஞ்சிகினுருக்கமே.. போதுமோ பாவம் மக்கள்னு அப்பப்ப இரக்க சிந்தனை வந்துபோவுது. சரிதான் கேட்டுதான் பாத��துருவமேனுதான் கேட்டேன். பாருங்க முன்னமே சொன்ன மாதிரி கொதிச்சுப் போயிட்டாங்க.. நிஜமாலுமே ஒரு அஞ்சாறு போன் அழைப்பு வந்துடுச்சுங்க. மெயிலுகளும் ஒரு அஞ்சாறு இருக்கும். பாருங்க, பேரு சொன்னா சுயபுராணமாப் போயிடும். சொல்லாங்காட்டி ஹிஹி.. பொய்யிதானே இதும்பீங்க.. என்னா பண்றதுன்னு ரோசனையா இருக்குது. முதல்ல சும்மாங்காட்டி ஓட்டுப்போட்டுட்டு அமைதியாப் போயிடுவாங்கன்னுதான் நினைச்சேன். அதனால இந்த மாதிரி எல்லோரும் இத சீரியஸா எடுத்துகிட்டு கேப்பாங்கன்னு நா நினைக்கலை. தற்செயலா இப்பிடி ஆனதுங்கூட நல்லதுதான்னு வையுங்களேன்.\nஏம்ணா, அவங்க 'நீங்க தொடர்ந்து எழுதத்தான் செய்யணும்'னு சொல்லி நம்ப மேல உள்ள பாசத்தை சொன்னாலும் அதிலும் சிலரு நம்பளப் பத்தி உருப்படியான 'ரிவ்யூ' வச்சதும் கொஞ்சம் ஆச்சரியமாவும், சந்தோசமாவும் இருந்திச்சு. பிரபல கவிஞர் ஒருத்தர் முன்வச்ச கருத்துகள் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு. நானே மறந்து போன பழைய பதிவுகளக் குறித்தும் விமர்சனங்கள் வச்சு நா ஏன் தொடர்ந்து எழுதணும்னு காரணமும் வேற சொன்னாரு. ஆங்.. அப்ப சரி, அவரு சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்னு நினைச்சுகிட்டேன். ஆனாலும் சிலர் சொன்னதுல உள்காரணம் இல்லாமயும் இல்ல. பக்கத்துல கருப்பா ஒருத்தன் இருக்கங்காட்டியும் நாம சிவப்பா தெரியுவோம்ங்கிற ரகசிய ஆசைதான் அது. சரி கழுத இருந்துட்டுதான் போவட்டுமே..\nஅதுலயும் தராசு, புதுகைத்தென்றல் ரெண்டு பேரும் இத சீரியஸா நினைச்சுகிட்டு பதிவே போட்டு நம்மை போவக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது.. உள்ளுக்குள்ள நெகுழுது.\nஹைய்யா.. ஒரு விக்கெட் போச்சுது : 24 (9%)\nஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம் : 69 (26%)\nலைட்டா மிஸ் பண்ணுவோம் : 59 (22%)\nஉண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்.. : 106 (41%)\nஓட்டுப்போட்டு 'உண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்..' னு சொல்லி நம்ப மீது பாசத்தை புழிஞ்சு கொட்டினது 106 (41%) பேரு. 'ஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம்'னும் 'லைட்டா மிஸ் பண்ணுவோம்'னும் சொல்லி நியாயத்தின் பக்கம் நேர்மையா நின்னவங்க 128 (48%) பேர். இவங்களையும் நம்ப கூட சேத்துக்கலாம் பிரச்சினையில்ல. ஆனா ‘ஹைய���யா.. ஒரு விக்கெட் போச்சு’துன்னு ஜாலியா குதிச்ச 24 (9%) பேரு மட்டும் கையில கிடைச்சா.. ஆவ்வ்.. முட்டை மந்திரிச்சு ‘விரலி’ய ஏவி விட்டு காதை கடிச்சு வைக்கச் சொல்லப்போறேன். ஜாக்கிரதை.\nஒரு ரெண்டு வாரத்துக்கு கொஞ்சம் பிஸியாப் போயிடுச்சு, அதான் பிளாக்கு பக்கம் வரமுடியாமப் போச்சு. திரும்பவும் இந்த வாரத்துலயிருந்து ஃபுல் டைம் வர ஆரம்பிச்சுடுவேன். ஜாலி பண்ணலாம். எயிதிகினேருப்பேன்.. கவலய வுடு.. இன்னா.\nகுவார்டர் வித் குரு -விடியோ\nரசிகன் : சைலேந்திர பாபு\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/24421", "date_download": "2018-07-21T19:01:27Z", "digest": "sha1:6F6YC45YU5GFI2K72O7OUSI6FWAOUJUE", "length": 11467, "nlines": 106, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின்...\nபெண்கள் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள்\nபெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.\nகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் மகளிர் பணியகத்தினை ஞாயிற்றுக்கிழமை 06.03.2016 திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nசிறுவர் மற்றும் மகளிரின் பாதுகாப்பினையும் அவர்களின் எதிர்கால நலனையும் கருத்திற் கொண்டு இவ்வாறான அதிக முறைப்பாடுகள் கிடைக்கும் பகுதிகளில் இவ்வாறான நிலையங்கள் நாடெங்கிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் 28வது பணியகமாக இங்கு இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வன்ம���றையற்ற சிறந்த சூழலை உருவாக்கும் வகையிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇங்கு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமது தேவைகளை சுதந்திரமாக நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.\nபொலிஸ் என்றால் பயம் கொள்ளும் நிலைமை இருந்து வருகின்றது.\nஆனால், இந்த நிலையம் மூலம் அவ்வாறு எந்த பயமும் இன்றி தமது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.\nஅதற்கு ஏற்றவாறே இந்த நிலையத்தின் செயற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையங்கள் மூலம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த குழு பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தத் திட்டங்களுக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் சில சக்திகள் அவற்றினை குழப்பும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅண்மைக்காலமாக இடம்பெறும் பல சம்பங்கள் கவலை கொள்ளச் செய்கின்றன.\nபிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக அக்கறையெடுத்து செயற்பட வேண்டும். அடுத்த வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் ஒரு பச்சிளம் பிள்ளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் தனது மானத்தினை காப்பதற்காக அந்த பிள்ளை தற்கொலை செய்துள்ளது.\nஇவ்வாறான பாதகச் செயல்களைச் செய்பவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.\nஇவ்வாறானவர்களுக்கு வழங்கும் தண்டனை இன்னொருவர் குற்றம்செய்ய நினைக்காதவாறு அமையவேண்டும். அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க கூடாது.\nஅது செயற்படுத்தப்படாது விட்டால் அந்த சட்டத்தினால் எந்த பிரயோசனமும் இல்லையென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nPrevious articleநீருக்குள் விட்டு சோதனை செய்யப்பட்ட Samsung Galaxy S7 ஸ்மார்ட்கைப்பேசி\nNext articleகிழக்கு மாகாணத்தில் 3494 முன்பள்ளி ஆசிரியர்கள் வேதனமின்றி சேவையாற்றுகின்றனர்: பொன். செல்வநாயகம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தி���் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-21T19:31:35Z", "digest": "sha1:EEU4I64ZDX3X6CFTOBX6W3HM6XRAOTEB", "length": 67440, "nlines": 1223, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: January 2017", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பெடுக்கும் வல்லமை....\nநாம் தினமும் கடந்து போவதால்\nநாம் தினமும் கடந்து போவதால்\nLabels: / கவிதை -போல\n\"இதனால் உனக்கென்ன நன்மை \"\nசந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்\nஅதிக மணம் உன் மேல்தான் இருக்கும் \"\nவாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nமடத்தனம் \" என்றான் இவன்\n\"சரி \" என்றேன் நான்\n\"அதுவும் சரி \" என்றேன் நான்\n\" இரண்டும் சரியாய் இருக்க\nஇருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்\nஇருவரையும் இமை மூடச் சொல்லி\n\"இப்போது என்ன தெரிகிறது \" என்றேன்\n\"எதுவும் இல்லை \" என்றான்\n\"இருள் தெரிகிறது \" என்றான்\nLabels: ஆன்மீகம், கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஎவரை .ஆளவைப்பது எவரை வேகவைப்பது ...\nதன்னுள் உயிர் கொள்ள வேண்டும்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nஒரு வரிதான் ஆயினும் இதுவல்லவோ திருவரி...\nஇது ஒரு வரிதான் ஆயினும்\nLabels: அனுபவம், கவிதை -போல\n\"மன்னர் குடியே \" ஆயினும்\nஎங்கள் எளிய இனிய முதல்வரே\nஎந்தத் தமிழக முதல்வரும் பெறாத\nஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்\nஇன்று போய் நாளை வா எனச் சொல்லிய\nபரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...\nவாடிய பயிரைக் கண்டு வாடிய\nயாது ஊரே யாவரும் கேளிர்\nநமது நாட்டில்தான் சாத்தியம் எனும்\nஇந்த நாட்டில் குடிமகனாய் இருத்தலே\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின\nLabels: -, கவிதை -போல, படைத்ததில் ப��டித்தது\nநடுத்தரம் என்னும் இரண்டும் கெட்டான்\nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஇயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு தென்றால்\nசந்தாக் கட்டி சண்டை போடும்\nசந்தைப் போலக் கூடிக் கலையும்\nசிந்தை தன்னில் சேவை எண்ணம்\nஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்\nஒன்றே ஒன்று தானே --அது நம்\nஜாதி சமய பேதம் என்று\nகோடி உள்ளோர் இல்லார் என்ற\nவாடி நிற்போர் துயரம் போக்க\nநாடி தன்னில் கொண்ட வர்கள்\nஉலகம் முழுதும் ஆண்ட நாடும்\nஉலகம் வியக்க சிவந்த நாடும்\nஇயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்\nஉலகில் நமது இயக்கம் ஒன்றே\n( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்\nLabels: சிறப்புக் கவிதை -, நிகழ்வுகள்\nநிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....\nகொசு ஒழிக்க விதம் விதமாய்\nவிஷமரம் ஒழிக்க இலை நசுக்கி\nகிளை நறுக்கி சக்தி இழந்து\nLabels: அரசியல் -, நிகழ்வுகள்\nஅரவாணி -அது ஒரு குறீயீடு\nமணம் முடித்த மறு நாளில்\nகூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்\nமறு நாள் யாருமற்ற அனாதையாய்\nஅந்த மாசித் திருவிழா மைதானம் போல்\nஉறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்\nதனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்\nஅந்த ராசியான திருமண மண்டபம் போல்\nவெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற\nகிடக்கும் அவலம் குறித்துப் புலம்பும்\nஅந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்\nஉச்சம் தொட்ட மறு நொடியில்\nஅதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்\nஅதீத அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்\nமணம் முடித்த மறு நாளில்\nஅது ஒரு அவலத்தின் குறியீடு\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nமூன்றின் சம அளவுச் சேர்மானமே\nநல்ல கவிதைகளாகின்றன \" என்றேன்\n\" புளி உப்பு மிளகாய்\nருசியான குழம்பு \" என்றாள்\nபெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தான் \"என்றேன்\nநீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை\nநாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு\" என்றாள்\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஒரு பெரியாரோ ஒரு பெருந்தலைவரே ஒரு அண்ணாவோ ஒரு கலைஞரோ ஒரு புரட்சித்தலைவரோ........\n\" சுயத் தகுதியாக \"\nஇனி நிச்சயம் தமிழகத்தில் சாத்தியமே\nஇன்றுவரை தமிழக மக்கள் மனதினில்\nமறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே \nஅதற்கான காரணம் என்னவாக இருக்கும் \nதனது கடைசி படம் வரை\nஅவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் \nஅதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் \nஅவர்தானே மன்னாதி மன்னனாய்��் திகழ்ந்தார் \nஅதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் \nகடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்\nபுரட்சித் தலைவனாய் அவர்தானே ஜொலித்தார் \nஅதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் \nகொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா \nஎவரையும் கவரும் உடல் வனப்பா \nஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா \nநல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா\nஅடங்காது மீறும் ஆளுமைத் திறனா \nஇந்த நூற்றாண்டுப் பிறந்த நாளில்\nஅவர் புகழ் இன்றுபோல் என்றும் வாழ்க என\nLabels: சிறப்புக் கவிதை -, படைத்ததில் பிடித்தது\nதமிழர் திரு நாளிதன் உட்பொருள் அறிந்து...\nநம் உயிர் வளர்க்க உதவும்\nநிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது\nஅதன் உன்னதம் காத்து உயர்வோம்\nஇதுவே நம் ஜனநாயகத்தின் பலம் \nஇன்னும் இலக்கியத் தரமாய்ச் சொன்னால்\n(நம்மை நம்பி நாசமாகிக் கொண்டிருக்கும் )\nநம் ஜன நாயகத்திற்கும்,,,,,, ( \nஉள்ளும் புறமும் அவரவர் அளவுக்கு\nஎன் நண்பன் தன் மகனை\nதடுத்து நிறுத்திக் காரணம் கேட்டேன்\nஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்\nதிருட்டு புத்தி \" என்றான்\nகாவியில் இருந்த இளைய துறவி\nஜாலியில் இருந்த அதே துறவி\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்\nவாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்\nஎன்னை \"வைதுப் \" பிழைப்பதுவுமே\nநான் ஒருவனே என்று சிலரும்\nநானே எல்லாம் என்று சிலரும்\nநீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை\nஎன்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை\nகண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஅதுவரை எங்கோ புதைந்துக் கிடந்த\nஉணர்வு அதை ஊதிப் பெரிதாக்க\nகேட்பாரின்றிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்\nசிறு பொறி வேள்வித் தீயாக\nஎனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை\nசேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்\nநல்ல படைப்பைத் தர முயற்சி செய் \"என\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nபாசியாய் மிக ஆழமாய்ப் படர்கின்றன\nபால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல\nவெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல\nநமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே\nநம்மீது திமிறத் திமிற த் திணிக்கப்பட்டவையே\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nஅந்த அழகிய வண்ணத்துப் பூச்சி\nஎப்படி வந்தது எனத் தெரியவில்லை\nபெட்டிக்குள் வளைய வந்து கொண்டிருந்தது\nஅந்த அழகிய வண்ணத்துப் பூச்ச��\nஅதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது\nகுழப்பத்தில் தள்ளாடும் சராசரிகளுக்கான கைத்தடி...\nகாரணங்கள் தேடி அலைவதே இல்லை\nஇந்த சூட்சுமம் அறியா சராசரியோ\nகிடைத்த சந்தோஷ தருணங்களில் கூட\n\"இது ஆங்கில வருடப் பிறப்பு\nஎன இனப்பற்றைச் சொறிந்து ...\nஇது இஸ்லாமியருக்குத் தேவையில்லை \"\nஎன மதப்பற்றைக் கீறி ..\nஎனப் பகுத்தறிவு வாதம் முழங்கி...\nஇருக்கக் கிடைத்த அபூர்வத் தருணங்களைக் கூட\nகாரணத் தேவை இல்லவே இல்லை என்பதும்\nLabels: ஒரு அலசல், ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nகுழப்பத்தில் தள்ளாடும் சராசரிகளுக்கான கைத்தடி...\nஉள்ளும் புறமும் அவரவர் அளவுக்கு\nஇதுவே நம் ஜனநாயகத்தின் பலம் \nதமிழர் திரு நாளிதன் உட்பொருள் அறிந்து...\nஒரு பெரியாரோ ஒரு பெருந்தலைவரே ஒரு அண்ணாவோ ஒரு கலைஞ...\nஅரவாணி -அது ஒரு குறீயீடு\nநிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....\nஇயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு ...\nநடுத்தரம் என்னும் இரண்டும் கெட்டான்\nஇனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்\nஎங்கள் எளிய இனிய முதல்வரே\nஒரு வரிதான் ஆயினும் இதுவல்லவோ திருவரி...\nஎவரை .ஆளவைப்பது எவரை வேகவைப்பது ...\nஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பெடுக்கும் வல்லமை.......\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/an-adventurous-trip-from-bengaluru-dandeli-001699.html", "date_download": "2018-07-21T19:12:58Z", "digest": "sha1:QAYL5EFFY6OXCBKOIBKLXIEGN7QFU2KR", "length": 25561, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "An Adventurous trip From Bengaluru To Dandeli! - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்\nகோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ��வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகாளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும் நகரமானது வனவிலங்கு வாழ்க்கை மற்றும் சில ஆர்வத்தை தரும் பறவைகளுக்கு வாழிடமாக விளங்குகிறது.\nகோவாவிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டன்டேலியை 'விரிவுப்படுத்தப்பட்ட கோவா' என அழைக்கிறோம். இங்கே காணப்படும் காடுகளின் அமைதி பெருமையில் குளிர்காயும் நீங்கள், சவுகரியமான கூடாரத்தையும் கொண்டிருக்க, பசுமைமாறா காடுகளும், இயற்கையின் பிடித்தமும் என புகைப்படக்கருவிக்கு விருந்தாக அமைகிறது.\nஇங்கே காடுகளின் நீர் பாய்ச்சலானது சாகச விரும்பிகளுக்கு த்ரில்லாக அமைய, இங்கே காணப்படும் வெள்ளை நீர் படகு சவாரியை நாம் தவிர்த்திடக்கூடாத தாகவும் அமையும். இந்த 'சாகசம்' என்னும் வார்த்தையானது உங்களுடைய அட்ரினலினை அதிவேகத்தில் சுரக்க செய்ய, எண்ணற்ற செயல்களான கயாகிங்க், பரிசல் பயணம், மலை பயணம், கயிறு மூலம் ஏறுதல் மற்றும் நதி கடப்பு என பலவும் இங்கே காணப்படுகிறது.\nநீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், இவ்விடத்தை கண்டிப்பாக பாருங்கள்.\nடன்டேலியை நாம் காண சிறந்த நேரங்கள்:\nகுளிர்காலமானது இவ்விடத்தை காண சிறந்த நேரமாக அமைகிறது. இருப்பினும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இவ்விடத்தை நாம் காண ஏதுவாக அமைகிறது. கோடைக்காலத்தில் இவ்விடமானது மிதமாக அமைய, இந்த கால நிலையில் நம்மால் இவ்விடத்தை காணவும் முடிகிறது. பருவமழைக்காலமானது குறைவான அறிவுறுத்தல்கொண்டு இப்பயணத்திற்கு ஏற்று அமைகிறது.\nடன்டேலியை நாம் அடைவது எப்படி\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூருவிலிருந்து டன்டேலிக்கான ஒட்டுமொத்த தூரமாக தோராயமாக 460 கிலோமீட்டர் இருக்க, வழியாக முதலாம் வழியும் அமைய, இரண்டாம் வழியாக நாம் பயணிப்பதன் மூலம் 550 கிலோமீட்டரும் காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய இரு வழிகளானது காணப்படுகிறது.\nவழி 1: பெங்களூரு - ஷிமோகா சாலை - ராஜாஜி நகரின் தும்கூர் பிரதான சாலை - கல்கட்கி - ஹலியல் கலகட்கி சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.\nவழி 2: பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலை - ஸ்ரீ நகர் கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழி தேசிய நெடுஞ்சாலை 48.\nமுதலாம் வழியானது பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வழியால் நாம் இலக்கை எட்ட 7.5 மணி நேரங்கள் ஆக, இரண்டாம் வழியாக 9.5 மணி நேரமாகவும் நீண்ட தூரமாக அமைகிறது.\nபெங்களூரு முதல் டன்டேலி ஷிமோகா சாலை:\nஇவ்விடத்திற்கான போக்குவரத்தாக பல வழிகள் அமைய, அவற்றுள் ஒன்றுதான் சாலை வழியாகும். நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க, இயற்கை அற்புதத்தையும் அது நமக்கு தவறாமல் தர நீண்ட தூர பயணத்தில் அசதியும் நமக்கு காணப்படுவதில்லை என்பதோடு, இந்த வழியில் நாம் செல்வதன் மூலம் தாவி தாவி (ஆள் மாற்றாக) வண்டியை ஓட்டியும் மனமகிழலாம். நீங்கள் உங்களுடைய காரை எடுத்து செல்ல விரும்பாவிட்டால் வாடகைக்கு காரை எடுத்து செல்வது நலம்.\nபெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, அதிவேகத்தில் இந்த தொலைத்தூரத்தை நாம் அடைகிறோம். தும்கூர் வழியாக நாம் குறைவான நேரத்தில் இவ்விடத்தை அடைகிறோம். இவ்வழியில் காணப்படும் பாரம்பரிய பெங்களூருவாசிகளின் காலை உணவையும் சுவைக்கிறோம்.\nபெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் பயணமாக நாம் தும்கூர் மாவட்டத்தை அடைகிறோம். இந்த பயணத்தில் ஆலயங்கள் சூழ்ந்திருப்பது சந்தேகமற்ற அழகையும் நமக்கு தந்திடும். நீங்கள் இங்கே சில மணி நேரங்கள் செலவிடுவதன் மூலம் சித்தகங்கா எனப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கோயிலை கண்டு ரசித்திடலாம். இந்த கல்வி மையத்தை தவிர்த்து, இவ்விடமானது யாத்ரீகத்தளத்தையும், மாணவர்களின் சுவையூட்டும் உணவையும் கொண்டிருக்க, இலவசமாகவும் அது தரப்படுகிறது.\nதும்கூரிலிருந்து தோராயமாக 50 கிலோமீட்டர் இருக்க, சிராவை நாம் அடைகிறோம். நீங்கள் நெருக்கமான வாழ்க்கை விட்டு வெளி வர நினைத்தால், அதற்கு சிரா உங்களுக்கு கண்டிப்பாக உதவக்கூடும். வல்லப்புரம் மந்திர் மற்றும் ஸ்ரீ குருகுந்தபிரமேஷ்வரா நாம் காண வேண்டிய இடமாக அமைகிறது.\nஅடுத்த நிறுத்தமாக, சிராவிலிருந்து 143 கிலோமீட்டரில் காணப்படும் தாவனங்கரே:, ‘தென்னிந்தியாவின் ஆடை தலைநகரம்' என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது எண்ணற்ற தொழிற்சாலைகளையும், ஆலைகளையும், சுற்றுலா இடங்களையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானதில் நாம் ஓரிரு நாட்கள் தங்க, உங்கள் சட்டை பையில் நேரத்தை பத்திர���்படுத்தி இருந்தால், இந்த தூரத்தை அழகாக அமைதியாக மெதுவாக நாம் கடக்க குண்டுவாடா கேரி, தீர்த்த ராமேஷ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆலயம், ஈஸ்வர ஆலயம் என ஈர்க்கும் பலவற்றையும் நம்மால் இங்கே காண முடியும்.\nதாவனங்கரேயிலிருந்து 156 கிலோமீட்டர் நாம் செல்ல, யெல்லப்பூரில் மிக அழகிய சூரிய அஸ்தமனத்தை நாம் பார்க்கிறோம். இங்கே காணப்படும் நிறுத்தமானது மலையில் விரிவடைந்து பள்ளத்தாக்குகளை கொண்டும் காணப்படுகிறது. சத்தோடி வீழ்ச்சி, மகோட் வீழ்ச்சி, சந்திரமௌலேஷ்வர ஆலயம், ரூபாத்துங்கா மலை என எண்ணற்ற சிறந்த ஈர்ப்புகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.\nகல்கட்கியிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில், இலக்கை நாம் அடைய டன்டேலியில் ஒளிந்திருக்கும் மர்ம அழகையும் நாம் ரசிக்க தொடங்குகிறோம்.\nபோக்குவரத்துக்கான மற்ற பிற வழிகள்:\nஆகாய மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹுப்பிலிக்கு (ஐந்து விமானங்கள் வாரந்தோரும்) காணப்படுகிறது. இந்த பயணத்துக்கான நேரமாக தோராயமாக 1.5 மணி நேரங்கள் ஆகிறது.\nதண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு சந்திப்பிலிருந்து தினமும் இராணி சென்னம்மா செல்கிறது. நீங்கள் பெல்கௌம் சந்திப்பில் இறங்கிட, அவ்விடம் பல முக்கிய நகரங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இங்கிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து அல்னாவர் சந்திப்பிற்கு இரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அல்னாவர் சந்திப்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் டன்டேலி காணப்படுகிறது.\nசாலை மார்க்கமாக அடைவது எப்படி\nபெங்களூரு மற்றும் டன்டேலிக்கு நேரடியாக பேருந்து காணப்படுகிறது. இதற்கான விலையாக 600 ரூபாயும் இருக்கிறது.\nடன்டேலியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும் செய்ய வேண்டிய செயல்களும்:\nபயணம் செல்லுதல் (மலை ஏறுதல்) என்பது டன்டேலியில் முக்கியமாக அமைகிறது. மேலும் இந்த பயணம் பற்றி நாம் பல தகவலை தெரிந்துக்கொள்ளலாம்.\nகாளி நதிக்கரையில் டன்டேலி அமைந்திருக்க, வெள்ளை நிற நதிப்படகு சவாரிக்கு இவ்விடம் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த நதியானது வேகமாக பாய அது ஆஸ்திரிய மன நிலைக்கொண்டவருக்கும், கொந்தளிப்புடன் இருப்பவருக்கும் மன அமைதியை தரும் இடமாக அமையக்கூடும். வெள்ளை நிற நதிப்படகுப்பயணம��னது மறுவடிவம் தந்து த்ரில்லர் அனுபவத்தை மனதில் பதிக்கிறது.\nகயாகிங்க் மற்றும் பிற சாகச செயல்கள்:\nநதி நீர் படகுசவாரிக்கு பின்னர், டன்டேலியில் காணப்படும் இரண்டாவது சாகச செயல் தான் கயாகிங்க் ஆகும். இந்த கயாக் எனப்படுவது ஒற்றை நபர் படகாக அமைய, அனுபவமிக்க நபரின் உதவியால் இந்த நதியை நம்மால் கடக்கவும் முடிகிறது. கயாகிங்கை கடந்து, அனுபவமிக்க பரிசல் பயணம், ரெப்பெல்லிங்க், ட்ரெக்கிங்க், பறவை பார்த்தல் என பலவற்றையும் கொண்டிருக்கிறது இந்த காளி நதிக்கரை. கயிற்று செயல்கள், வில் வித்தை, குழாய், நதிக்கடப்பு என பல வித சாகச செயலையும் கொண்டு மனதில் மகிழ்ச்சியை தருகிறது.\nநீர் சாகசங்கள் மற்றும் காட்டு சவாரி:\nடன்டேலியில் நாம் எங்கே சென்றாலும், நீர் விளையாட்டு சாகசம் என்பது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாக அமைகிறது. தூய்மையான காற்று மத்தியில், இரகசியங்கள் மனதை தழுவ அழகிய இலையுதிர் காடுகளும் மனதை இதமாக்க முயல்கிறது. காட்டின் வழியே உலாவ, விதவிதமான கவர்ச்சிகரமான பறவைகளையும், விலங்கையும் பார்த்திட, உள்ளூர் கலாச்சாரத்தின் அழகையும் நாம் காண்பதோடு நெருப்பு மூட்டி, இனிமையான உணவை உண்ணுதல், நாடோடி பழங்குடியினரின் நடனமென சிறப்பாகவும் செல்லக்கூடும்.\nடன்டேலி வனவிலங்கு சரணாலயத்தின் இதயமாக, ஆன்மீக உணர்வுடன் கூடிய சிவலிங்கா காணப்பட, பெரும் கசித்துளிப்படிவுடன் இயற்கையாக உருவாகி இருக்கிறது. 375 படிகளை நாம் இறங்க, குகையின் நுழைவாயில் காணப்பட, இங்கே காணப்படும் தெய்வத்தையும் நாம் பிரார்த்தனை செய்து வலம் வருகிறோம்.\nமிகவும் ஈர்க்கும், இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமாக கர்நாடகாவில் அமைந்திருக்கும் இவ்விடம், இப்பகுதியில் பலவித பறவையினத்தையும் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த அழகிய காடானது நம்மை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அசாதாரண ஒளியையும் தர, அத்துடன் கறுப்பு சிறுத்தைப் புலிகள், சிறுத்தைப்புலிகள், புலிகள், ஹோர்ன்பில், மீன்கொத்தி என பலவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விடத்திற்கான வசதியை நாம் முன்பதிவு செய்வதோடு, வரைப்படம் என நம்முடைய பயண திட்டத்தையும் தீட்ட வேண்டியது அவசியமாகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போ���ே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6461-39-18", "date_download": "2018-07-21T19:19:18Z", "digest": "sha1:YIWSAJIOSD6Y4NCRCARX2HPJ7C3EJVGX", "length": 30803, "nlines": 260, "source_domain": "devan.forumta.net", "title": "தமிழகத்தின் 39 +18 எம்.பிகளின் செல் மெயில் ஐடி முகவரி விபரம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதமிழகத்தின் 39 +18 எம்.பிகளின் செல் மெயில் ஐடி முகவரி விபரம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nதமிழகத்தின் 39 +18 எம்.பிகளின் செல் மெயில் ஐடி முகவரி விபரம்\nஉங்கள் எம்.பி நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புக்கொள்ள எம்.பி பெயரை டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால்(MPLS OR MPRS MP NAME ) எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பு எண் கிடைக்கும் என்று மக்களவை இனையதளத்தில் முதல் பக்கத்திலேலே http://loksabha.nic.in/ விளம்பரம் உள்ளது.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுத��| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்து��ம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/03/blog-post_1760.html", "date_download": "2018-07-21T19:05:13Z", "digest": "sha1:OYYOOTCYAHHGT2QKFUYQV7PHTV6AJ4JH", "length": 37831, "nlines": 209, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 21 மார்ச், 2011\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.\nதற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன அதற்குக் காரணம் யார் மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த நியமனத்திற்குத் தமிழ் நாட்டின் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.\nஎப்படி கல்லூரிக் கல்வி இயக்குனரகம் தவறிழைத்துள்ளது என்று கூற முடியும்\nகல்லூரியைப் பொறுத்தவரையில் இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தாங்கள் தான் உண்மையான ஆட்சிமன்றக் குழு என்று கூறிக் கொண்டிருந்தன. எது உண்மையான ஆட்சிமன்றக��� குழு என்பது குறித்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓய்வு பெற்று விட்டால் அந்த முதல்வரால் நியமிக்கப்படுபவரே அடுத்து முதல்வராக வர வேண்டும். ஏனெனில் தற்போது நிலுவையில் உள்ள ஆட்சிமன்றக் குழு குறித்த தீர்ப்பு வந்து அதன் அடிப்படையில் ஒரு புது ஆட்சிமன்றக் குழு வரும்வரை அதற்கு முன்பிருந்த நிலை நீடிப்பதே முறை. அந்த அடிப்படையில் தான் முன்னாள் முதல்வர் திரு.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பணியமர்த்தப் பட்டார்.\nஎந்த அமைப்பிலும் அல்லது ஆட்சிமன்றக் குழுவிலும் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரமான பதவியே. அமெரிக்கன் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவைப் பொறுத்தவரையில் தலைவர் பதவி மரியாதை நிமித்தமாக பேராயருக்கு வழங்கப்பட்டதே.மேலும் அவர் ஒரு கல்விமானும் அல்ல. இந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் மிகமுக்கிய, கல்லூரி நிர்வாகம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்புகளைக் கொண்ட பதவி செயலர் பதவியே. அப்பதவி வகிக்க கல்லூரி விதிமுறைப்படித் தகுதியுள்ளவர் கல்விமானான கல்லூரி முதல்வரே. அவ்வாறு இறுதியாக கல்லூரி முதல்வர் பதவியை வகித்தவர் என்ற ரீதியில் திரு.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்கள் நியமிக்கும் ஒருவரே அவருக்கு பின் அடுத்த முதல்வராக வந்திருக்க வேண்டும். அதாவது சட்ட மொழியில் கூறுவதானால் இறுதியில் நிலவிய சட்டப்பூர்வ நிலையின் இயல்பான தொடர்ச்சியாகவே அடுத்து வரும் நிலை இருக்க வேண்டும். இது சாதாரண மனிதர்களின் கண்களுக்குக் கூடப் புலப்படும் உண்மை. இது கல்லூரிக் கல்வி இயக்குனருக்குப் புலப்படாமல் போனதன் காரணம் என்ன\nஎப்படியோ தற்போது ஒருவர் முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார். அந்நிலையில் மாணவர்களின் கல்வி நலனை மனதிற்கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பக் கூடாதாஆசிரியர் அனைவரும் பணிக்கு மீண்டும் சென்றால் தற்போது பேராயரால் முறைகேடாகத் திணிக்கப்பட்டு கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் முறை தவறி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் முதல்வர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று விடுவார். அந்த அடிப்படையில் இனிமேல் இறுதியில் நிலவும் நிலையாக இந்த முறைகேடான முதல்வர் பொறுப்பு அமைந்துவிடும். அதன் விளைவாக தற்போதைய முதல்வர் அடுத்த செயலராக ஆகி விடுவார். அவரைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு உருவாகி விடும். அதன் விளைவாகக் கல்லூரியில் பேராயரின் திரைமறைவு நிர்வாகம் நிலை பெற்றுவிடும். இந்த நிலையில் இந்த முறைகேடு தொடராமல் இருப்பதற்காக ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருப்பது மிகவும் சரியானதே.\nஆசிரியர்கள் போராடுவது சரியானதாக இருந்தாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மாணவர்களின் கல்வி அல்லவா எனவே தங்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்கள் ஏன் வகுப்புகளுக்குச் செல்லக் கூடாது\nபெரும்பாலான துறைகளின் ஆசிரியர்கள் வெளியில் இருப்பதால் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றாலும் அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்காது. எனவே நீண்டகால அடிப்படையில் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தைப் பாதிக்க வல்லதான இந்த முறைகேட்டைத் தடுப்பதற்காக, போராடும் ஆசிரியர்களோடு மாணவர்களும் இணைந்து நின்று போராடுவதே சரியானது.\nபேராயரின் ஆதிக்கத்திலிருக்கும் ஆட்சிமன்றக் குழு வசம் கல்லூரி நிர்வாகம் சென்றால் குடியா முழுகிவிடும் அதனை ஏன் இத்தனை தீவிரமாக எதிர்க்க வேண்டும் அதனை ஏன் இத்தனை தீவிரமாக எதிர்க்க வேண்டும்முதற்கண் கல்வி நிறுவனங்கள் கல்வி மான்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கண்ணின் கருமணி போன்ற கண்ணோட்டம் காப்பாற்றப்பட வேண்டும். கல்வியோடு ஒரு தொடர்பும் இல்லாத பேராயர் கரங்களில் நிர்வாகம் சென்றால் கல்வி மட்டுமல்ல கல்வி வளாகமும் கூட வணிகப் பொருளாகிவிடும்.\nகல்விமானாக இல்லாதவர்களுக்கு கல்வியின் மேல் அக்கறை என்பதே இருக்க முடியாதாவிதிவிலக்காக ஒருசிலர் அத்தகையவர்களாக இருப்பது சாத்தியமே என்றாலும் தற்போதைய பேராயரின் கடந்த காலச் செயல்பாடுகளும் கணக்கிற் கொள்ளப்பட வேண்டும். அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதற்கு பிரச்னை இத்தனை காலம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை முறையாகத் தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் அவர் எடுக்காது இருப்பதே எடுத்துக்காட்டு.\nஅவ்வாறு அவர் இருப்பது தற்செயலானதாகக் கூட இருக்கலாமல்லவாநிச்சயமாகத் தற்செயலானதல்ல. எப்படியாவது ஒருவகை கல்லுளிமங்கத் தனத்தோடு பணிமூப்பு எய்துவதற்கு சில மாதங்களே உள்ள தற்போதைய முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள முதல்��ரை கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கயமைத் தனமான ஒத்துழைப்போடு நீடிக்கச் செய்து விட்டால் அவரது பணிக்காலம் முடிந்த பின் ஏற்கனவே கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ள தனது உறவினர்களையும் கைபாணங்களையும் கொண்டு முதல்வர், துணை முதல்வர், நிதிக் காப்பாளர் பதவிகளை நிரப்பி ஆட்சிமன்றக் குழுவை முழுமையாக தன் கைவசப்படுத்திக் கொள்ளலாம் என்பதே அவரது திட்டம். அதன்பின் அவர் விரும்பிய விதத்தில் கல்வியை வணிகமயமாக்கவும் கல்வி வளாகத்தை விலை பொருளாக்கி மத நிறுவனத்திற்கு நிதி சேர்ப்பதாகப் பாவனை செய்து தனக்கெனச் சொத்துக் குவிக்கவும் அவரால் முடியும்.\nஇந்நிலையில் கல்லூரியை பழைய மதிப்போடும் மாண்போடும் மீண்டும் இயங்கச் செய்வதற்கு வாய்ப்பே இல்லையாநிச்சயம் உண்டு. இதைப் போன்ற நிறுவனங்களான தாம்பரம் கிறித்தவக் கல்லூரியும் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியும் இயங்கும் அடிப்படைகளில் இந்தக் கல்லூரியும் இயங்க அனுமதிக்கப்பட்டால் அதன் மாண்பும் நற்பெயரும் மங்காது நிலைபெற வாய்ப்புண்டு. அவ்வாறு கொண்டு வருவதற்கு கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு அடிப்படையே மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\nஆட்சிமன்றக் குழு அடிப்படையில் மதச்சார்பற்ற ஒன்றாக முழுமையாக ஆக்கப்பட வேண்டும். மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மதம் என்ற ரீதியில் கல்விக்காக கிறித்தவ மதம் ஏதாவது செய்ய முன்வரலாமே தவிர கல்வி நிலையங்களில் இருந்து ஆதாயம் பெறும் அமைப்பாக அது ஒருபோதும் ஆக அனுமதிக்கப்படக் கூடாது. மேலும் அவ்வாறு ஆக்க நினைப்பது கிறித்தவ மதத்தின் அடிப்படைத் தன்மைக்கும் எதிரானது.\nஎனவே இன்றைய இந்த நிலையில் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய முதல்வர் நியமனத்தை எதிர்த்த போராட்டம் கல்விக்கான போராட்டமே. பலர் நினைப்பது போல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஒரு குழுவினருக்கு ஆதரவான போராட்டமல்ல.\nகல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களே அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில் உங்கள் மனதில் இருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் நினைக்கும் அத்தனை கேள்விகளையும் எழுப்பி அவற்றிற்கான விடைகளையும் கொடுத்துள்ளோம். இப்போது நாங்கள் உரிமையுடன் தங்களிடம் ஒரே ஒரு கேள்வியினை எழுப்ப விரும்புகிறோம்:\nஏழை எளியவரின் த���மான கல்வி வாய்ப்பிற்கானதுமான\nதங்களின் ஆதரவுக் கரத்தினை நீட்ட\nதாங்கள் ஏன் தயங்காமல் முன்வரக் கூடாது\nஇக்கேள்விக்கான ஆக்கபூர்வ பதிலை நடைமுறை ரீதியாக எதிர்பார்க்கும்\nமாணவர் ஜனநாயக இயக்கம்,(SDM), தமிழ்நாடு\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் ப்ளாட் ஃபார்ம்,(CWP), தமிழ்நாடு\nதொடர்புக்கு: தோழர் டேவிட் வினோத் குமார் (SDM), செல்: 9003828065\nதோழர் நிம்ரோத் ஆனந்த் (SDM), செல்:9442486786\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தோழர் டேவிட் வினோத் குமார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினபொதுக்கூட...\nதொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டு...\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nமார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத...\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்...\nபகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன்...\nமார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத...\nஅமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்\nஅமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்\nசேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழை...\nவிண்ணை தொடும் வீட்டுவாடகை என்ன செய்ய வேண்டும் சென்...\nகேரளாவில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் வசூல் செய்ய...\nசென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர...\n\"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம...\nஉலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் ...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த ...\nஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் ...\nசாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பே...\nதேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீ...\nபாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டி...\nஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும...\nஉழைக்கும் மக்கள் விடுதலை இயக��கம் - அறிக்கை\nவழக்கறிஞர் மன்றத் தேர்தலில் சிறந்த வழக்கறிஞரை தேர்...\nமார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/06/10.html", "date_download": "2018-07-21T19:09:40Z", "digest": "sha1:LTLTGLLTCHW7QHACNFDRSQV7VYA3NYI2", "length": 5540, "nlines": 146, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கவிக் கோர்வை -10", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:47 AM\nஅடக்கம்:::: கவிக் கோர்வை, க‌விதைகள்\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகவிக் கோர்வை - 12\nஅந்த சாயந்திர நேரங்கள் மிகவும் ரம்மியமானவை.\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/11/", "date_download": "2018-07-21T19:23:31Z", "digest": "sha1:POGOAGTYCPDBKFEXQJUXCAUEZJUIJVJJ", "length": 51052, "nlines": 338, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 11/01/2008 - 12/01/2008", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஉலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு\nஒரு வாரத்துக்கு முன்பு பதிவுலக நண்பர்களுடன் மெயில் அனுப்பி ஒரு விவாதத்தில் இருந்த பொழுது இந்த ஊர் அரபி பெண்கள் அல்லது ஈரான் பெண்களின் அழகுக்கு இனை யாரும் கிடையாது என்றேன், நண்பர் அதெல்லாம் கிடையாது நீ சும்மா பொய் சொல்றே என்றார், அவரிடம் பல பாடல்களில் வரும் அரபி பெண்களின் அழகை பற்றி மேற்கோள்களையும் (அரபு நாடே அசந்து நிற்கும் அழகி நீயாம்) பாடல்களையும், அடிக்கடி சொல்லப்படும் அரபி குதிரைக்கு அர்த்தத்தையும் சொன்னேன் அப்பொழுதும் அவர் நம்பவில்லை.\nபின் புரியும் படி நம் ஊர் சூப்பர் சூப்பர் பிகர்= இந்த ஊர் சப்பை பிகர் அல்லது அட்டு பிகர் என்றேன் ஆதாரம் வேண்டும் என்றார் பின் அவருக்கு இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை இதோ அவருக்கு அனுப்பிய படங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.\nமேலும் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக போன வாரம் ஒரு கணவன் மனைவிக்குள் நடந்த உண்மை சம்பவத்தையும் சொல்கிறேன்\n (பொதுநலன் கருதி விகுதி மாற்றப்பட்டுள்ளது).\nமனைவி: இத்தனை வருசமா இங்கிருக்கீங்க,உங்களுக்கு இங்க ரொம்ப பிடிச்சது என்னனு சொன்னீங்கன்னா நான் வாங்கி தருவேன்ல்ல\nகணவன்: இரவின் இருட்டில் இந்த கருப்பு கலர் லேண்ட் கூருசர் காரில் உள்ளே இருக்கும் சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு\nமனைவி: #%~@$#$ எதாலோ அடிக்க அந்த கணவன் கையில் கட்டு\n(என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்குராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு\nசென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்\nஎன்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க டீயை அப்புறம் ஆத்தி தரலாம் சீக்கிரம் போங்க\nடீயை பொருப்பாக ஆத்திக்கிட்டு இருந்த வெண்பூ அலறி அடிச்சுக்கிட்டு என்னது மழை தூறுதான்னு கேட்டுகிட்டு செல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்\nஎன்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு நம்ம இரண்டு குழந்தைங்களையும் ஸ்கூலில் இருந்து அழைச்சுட்டு வாங்க என்ன இன்னும் சின்னபுள்ளமாதிரி குவீஸ் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கீங்க\n அவரும் மொபைல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்\nஎன்னங்க மழை வரமாதிரி இருக்கு, நீங்க பிழிஞ்சு வெச்ச வடாம் நனைஞ்சுட போவுது கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க\nதாமிரா: என்னது மழை வரமாதிரி இருக்கா அவரும் செல்போனை எடுத்துகிட்டு வெளியே ஓடுகிறார்\nதாமிரா: மழை வருவது போல் இருக்கு நீ அங்க தனியா இருக்க வேண்டாம் நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு\nஇவர் பேசியது மனைவி காதி விழுந்துவிடுகிறது\nமனைவி: ஹலோ நில்லுங்க நான் மழையில் நனைஞ்சா கூட இவ்வளோ கவலை படமாட்டீங்க அது யாரு போன்ல\nதாமிரா: அது அது வந்து பிரண்டும்மா\nமனைவி: எனக்கு தெரியாம அது யாரு பிரண்ட்டு\nமனைவி: என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை நான் இல்லாதப்ப வீட்டுக்கு வா கூட தங்கலாம் என்று கூப்பிவீங்க எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ உங்களை எல்லாம்.... என்று ஆயுதத்தை எடுக்க போகும் பொழுது எஸ்கேப் ஆகிறார்\nமற்ற இருவரும் யாரிடமோ பேசிட்டு வீட்டுக்குள் வருகிறார்கள் தங்கமணிகள் முறைக்க மற்ற இருவரும் சொல்கிறார்கள் நீ வேறம்மா வீட்டில் வாங்கும் திட்டு பத்தாதுன்னு மழை பெய்த பொழுது ஏன் போன் செய்யலைன்னு தூ ஆட்டிக்கிட்டு வந்துட்டானுங்கன்னு அதிஷா பதிவு போட்டு திட்டுவார் அதான் பேசிட்டுவந்துட்டேன் என்கிறார்கள் (இது புரியவில்லை என்றால் லிங்கை கிளிக் செஞ்சு படிங்க புரியும்).\nஇனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்\nதலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nடரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க\nஇழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க\nசரணம்: தீவிரவாத்திற்கு எதிரான போர் தொடரும் தீவரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் தீவரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் தீவிரவாதத்தை இந்த அரசு வேறோடு அறுக்கும் தீவிரவாதத்தை இந்த அரசு வேறோடு அறுக்கும் இந்த நாசவேலைக்கு காரணம் பாக்கிஸ்தான் இந்த நாசவேலைக்கு காரணம் பாக்கிஸ்தான் உயிர் இழந்தவர்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடுவழங்கப்படும்.\nகீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேற்கொண்டு பாட முடியாமல் அதே சரணமே ரிப்பீட்டாகிக்கிட்டு இருக்கு.\nசரணம்: தீவிரவாதிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தபடும், உளவுதுறை செயல்பாடு திருப்திகரமாகவே இருக்கிறது, இதற்காக பதவி விலகவேண்டியது இல்லை\nசரணம்: ஆளும் காங்கிரஸ் கட்சி அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பொடா தேவை, சிவராஜ் பாட்டீல் பதிவி விலகவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவோம்\nஇதுவும் கீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேல் சொன்ன ராகத்தையே திரும்ப திரும்ப படிச்சுக்கவும்.\nநாட்டுல என்ன பிரச்சினை நடந்தால் நமக்கு என்ன என்று தமிழக தலைவர்கள் பாடும் பாட்டு\nசரணம்: மைனாரிட்டி தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது, நயவஞ்சக பேய் கருனாநிதி மீது மான நஷ்டவழக்கு தொடரப்போகிறேன்.\nசரணம்: சகோதரி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்\nசரணம்: நாளை ஈழ தமிழர் நலன் காக்க 10001 முறையாக அனைத்துகட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது அனைவரும் வந்து வழக்கம் போல் காப்பி டீ குடித்துவிட்டுசெல்லவும்\nஇசை கருவிகள்: பேட் & பால்\nபாடுபவர்கள்: இந்திய தேசத்து தூண்கள்\nசரணம்: மும்பையில் குண்டு வெடிப்புக்காக எல்லாம் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது எல்லாம் சரி இல்லை, இந்தியாவை ஜெயிக்க முடியாவில்லைஅதுக்கு சாக்காக இதை வைத்து ஊருக்கு போய்விட்டார்கள்.\nமும்பை சம்பவத்துக்கு பாக்கிஸ்தான் அமைப்புகளின் சம்மந்தம் இருப்பதன் ஆதாரங்களை,பாக்கிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்க போகிறோம்\nடரியள் டக்ளஸ்: ஆதாரங்களை சமர்பிக்கும் பொழுது கொஞ்சம் சாப்ட்டான பேப்பரில் ஆதாரங்களை சமர்பியுங்கள் தலைவர்களே, பேப்பர் மொட மொடப்பா இருந்தா அவுங்களுக்கு தொடைக்கும் பொழுது வலிக்கும்\nஇவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்\nகச்சா எண்ணெய் விலை சரிவுவிளக்கெண்ணெய் விக்கிற விலையில் தலைக்கு ரொம்ப அவசியம் பாரு என்று மனைவியின் வசவை காதில் வாங்கியபடி எடுத்த பாட்டிலை பத்திரமாக திருப்பி வைக்கும் குப்பனுக்கு மிகவும் சந்தோசமான செய்திதான் கச்சா எண்ணெய் விலை சரிவு\nபோன குறுவைக்கு விதை நெல் வாங்க வைத்த இரண்டு வயது மகளின் தொங்கட்டானின் வட்டிஇதன் மூலம் குறைந்து நாளைக்கே மீட்டுவிடலாம் என்ற சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் முனியாண்டிக்கு சந்தோசமானசெய்திதான் தங்க விலை சரிவு\nபோன வருடம் ஆரம்பித்த சரிவு, இதோ இரண்டு நாட்களாக பெய்யும் மழையினாலும் தொடர்ந்து சரிவையே சந்தித்தித்து வரும் தன் வீட்டு மண் சுவரைகவலையோடு எதிர் வீட்டு திண்ணையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் குருவம்மாளுக்கு சந்தோசமான செய்திதான் சென்செக்ஸ் 100புள்ளி உயர்வு\nஓபாமாவால் அவுட் சோர்சிங்குக்கு ஆபத்து வராது நிதியமைச்சர்\nஇந்த வாக்குறுதியை கேட்டு சந்தோசமாக கடலில் மீன் பிடிக்க செல்லும் செல்லமுத்துவுக்���ுயாராவது சொல்லுங்களேன் அவுட்சோர்சிங் என்பது வேறு என்று\nநன்றி: இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டைட்டில் மட்டும் போடாமல் சண்டை அனைத்தையும் லைவ் ரிலேவாக போட்டு\nதீவிரவாதிகளுக்கு துனை போன இந்தியாவின் தூண்களாகிய மீடியாக்களுக்கும், ஒப்பாரி வீட்டிலும் மும்பை செய்திகளை 12 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் படித்ததன் மூலம் உங்களை நம்பிக்கை பெற்ற ஒரே நாளிதழ் என்று தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்ட நாளிதழகளுக்கும் நன்றி நன்றி நன்றி\nவாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்\nசஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்\nசஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட சரி வர லேட் ஆகும் என்று நர்சிமிடம் போன் செஞ்சு சொல்லிடலாம் என்று போன் செஞ்சு பேசுகிறார்\nசஞ்சய்: அண்ணே நான் வர இருந்த டிரெயின் கேன்சல் ஆகிட்டு அடுத்த டிரையின் புடிச்சு வர எப்படியும் 5 மணி நேரம் தாமதம் ஆகும்\nநர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் எப்படியும் நான் கிளம்பவும் 5 மணி நேரம் ஆகும், நான் கூட எங்கே உங்களை அழைக்க வரமுடியாதோ என்று பயந்துக்கிட்டே இருந்தேன்\nசஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்\nநர்சிம்: அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க\nசஞ்சய்: குழப்பத்துடனே போனை வைக்கிறார்\nசஞ்சய்: என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா\nநர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்\nநர்சிம் வீட்டில் காலை டிபனை முடித்துவிட்டு அடுத்து மதியம் சாப்பாட்டுக்கு வெண்பூ வீட்டுக்கு போக கிளம்பும் பொழுது அப்துல்லாவுக்கு போன் போட்டு அண்ணே வெண்பூ வீட்டில் மதியம் சாப்பாடு போகலாமா\nஅப்துல்லா: இல்ல மாம்ஸ் எனக்கு இன்னை 12th எக்ஸாம் இருக்கு, எழுத போகனும்\nசஞ்சய்: ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா\nஅப்துல்லா: யோவ் மாம்ஸ் நான் உன்ன மாதிரி இல்லைய்யா, நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்\nநர்சிம்: சஞ்சய் நீங்க டீவி பார்த்துக்கிட்டு இருங்க ந���ன் போய் குளிச்சுட்டு ரெடி ஆகிவந்துடுறேன் வெண்பூ வீட்டுக்கு போகலாம்\nசஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க\nநர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்\nசஞ்சய்:இதோ குளிக்க போறேன் என்று போனார் மணி 2 ஆகுது லேட் ஆனா எல்லா பிரியாணியையும் வெண்பூவே காலி செஞ்சுடுவார் வருவாரா மாட்டாரா,போய்பாத்ரூம் கதவை தட்டலாமா என்று யோசயில் கதவின் அருகில் போகிறார்\nசஞ்சய்: அந்த கோலத்தில் நர்சிம்மை பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போகலாம் என்று போகிறார்\nவெண்பூ வீட்டில் சாப்பிட்டு விட்டு மொக்கை போட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் பொழுது மாம்ஸ் கொஞ்சம் பொருங்க ரெடி ஆகி வந்துடுறேன் என்றுகிளம்பி போகும் நர்சிம்மை டரியளாக பார்க்கிறார் சஞ்சய்\nபதிவர் சந்திப்பில் மழை பெய்து நனைந்த பிறகு வீட்டுக்கு வந்தபின் சஞ்சய் நர்சிம் மாம்ஸ் பக்கத்து கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு அப்படியே ஸ்டேசன் போய்டலாமாஎன்று கேட்டதும் இருங்க அப்ப டிரஸ் சேஜ் செஞ்சுட்டு கிளம்பி வந்துடுறேன் என்று போகிறார்...\nதிரும்பி வந்து பார்த்தால் சஞ்சயை காணவில்லை அங்கு ஒரு கடிதம்...\n5மணிக்கு அழைக்க வரும் பொழுது அப்படி வந்தீங்க ஒத்துக்கலாம்,\nரேமாண்ட் மாடல் கணக்கா பாத்ரூமில் இருந்தும் வெளியே வரும்பொழுது டக் இன் செஞ்சு வந்தீங்க பொருத்துக்கிட்டேன், பீச்சுக்கு போகும் பொழுதும் அப்படியே வந்தீங்க கண்ரோல் செஞ்சுக்கிட்டேன் இதுக்கு மேல எனக்கு என்னால முடியல நான் கிளம்புறேன் போகும் முன் ஒரு சின்ன வேண்டுகோள்.\nடக்கின் செய்யுங்க வேண்டாங்கல ஆனா நைட் 10மணிக்கு படுக்க போகும் பொழுதும் எல்லாம் டக்கின் செய்யாதீங்க\nகாலை 5 மணிக்கு இரவு 10 மணிக்கு மழையில் நனைந்தபின்பும்\nமுன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு\nபுத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே\nகை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா (வெண்பூ இவருக்கு சொந்தமோ\nதோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது\nஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்\nடெஸ்டில் கங்குலி இடம் யுவராஜ் சிங்குக்கு கொடுக்கப்படும் - ஸ்ரீகாந்\nடரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா\nசென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி\nசென்னையில் இருதினங்களுக்கு முன் பதிவர்கள் சந்தித்தது அனைவரும் அறிந்ததே, ஏன் அங்கு விடாது மழை பெய்த பொழுதும் கூடினார்கள் என்ற விவரம் இப்பொழுது கைக்கு கிடைத்து இருக்கிறது அது உங்கள் பார்வைக்கு\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்பூவுக்கு இந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்\nஆதங்கம்: ஜ்வோராம் சுந்தர் சந்திப்புக்கு வராமல் போய்விட்டாரே, வந்திருந்தால் தர்பூஸ் என்ன பலாபழத்தையே கடத்தி இருக்கலாம்\nஅழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.\nஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு தெரியாத லவ்வு, உடனே லவ்வை சொல்லுகிறார் ஹீரோயினும் இது சும்மா அட்ராக்சன்தான் இது லவ்வு இல்ல முதல்ல நாம பழகனும் புரிஞ்சுக்கனும் எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கனும் உங்க வீட்டில் என்னை பிடிக்கனும் என்று எல்லாம் டயலாக், பின் டக்குன்னு ஒரே ஒரு பாதி பாட்டில் வீடு கட்டும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிடுகிறார் சூர்யா. பின்மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற காதலியை தேடி அங்கு போகிறார், அங்கு இருவருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.\nஇப்படியே சொல்லி இருந்தால் நாம் காலம் காலமாக பார்க்கும் விஜய் படம் ஆகி இருக்கும் இது கெளதம் மேனன் படம் ஆச்சே அப்படியே நடுவில் அப்பா சூர்யா காதல் கதையும் வருகிறது அப்ப இது வித்தியாசமான படம் தானே\nஅதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை\nசில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநே���ம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.\n1) சிம்ரன் சூர்யாவிடம் சொல்வது: நான் போற இடம் எல்லாம் உங்க அப்பா நான் அழகாக இருப்பதாக் சொல்ல சொல்லியபோது இருந்த கோபம் உங்க அப்பாவை நேரில் பார்த்ததும் அந்த கோவம் போச்சு ஏன்னா உங்க அப்பா ரொம்ப ஹேன்சம் என்று சொல்லும் பொழுது திரையில் ஈஈஈ என்று இளிச்சிக்கிட்டு இருக்கும் சூர்யாவை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.\n2) அமெரிக்காவில் வைத்து சூர்யாவை லவ்வுவதாக சமீரா ரெட்டி சொன்னதும் சூர்யா கொடுக்கும் ரியாக்சன்\n3) கேம்புக்கு வரும் ரம்யாவிடம் சூர்யா லவ்வை சொன்னதும் ரம்யா கொடுக்கும் ரியாக்சன். (லவ்வுவதாக சொன்னபிறகு Sure என்று கேள்வி வேறு விட்டா கோடிஸ்வர் நிகழ்சிமாதிரி காண்பிடண்ட் என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல\nநான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்\nசூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று\nடிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா பீரியட் படமா ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்.\n(படம் இம்புட்டு மொக்கையாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாகவே படம் பார்த்தேன் அதை பார்த்த நண்பர் எப்படி இப்படி உற்சாகமாக இருக்கீங்க என்றதுக்கு ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்\nஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....\nவாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே\nஉன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....\nஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ\nதொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா\nகதவை திற பிகர் வரட்டும்\nLabels: அரசியல், கார்ட்டூன் குசும்பு, விளையாட்டு\nகட்டணம் செலுத்தாத மின் இணைப்பைத் துண்டிக்க சட்டத்தில்அதிகாரம் உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்அளித்துள்ளது--- ஆணையத்தின் செயலர் பாலசுப்பிரமணியன்.\nடரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது\nஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா\nடரியல் டக்ளஸ்: நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.\nபுதுவை தலைமை ஜூடிசியம் மாஜிஸ்திரேட்டாக பொங்கியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nடரியல் டக்ளஸ்: அநியாயத்தை கண்டா ரொம்ப பொங்கிடுவாரோ\nஅ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்\nடரியல் டக்ளஸ்: என்னங்க இப்படி சொல்லீட்டீங்க இத கேட்டு அம்மாவும், ஐயாவும் சாப்பிடாமதூங்க முடியாம தவிக்கிறாங்க, கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க\nநான் இங்கே புறப்பட்டு வந்த பொழுதுகால் இடறி அதன் காரணமாக வலது காலில்எட்டு அங்குல நீளத்திற்கும் இரண்டு அங்குலஅகலத்துக்கும் காயம் ஏற்பட்டது\nடரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக\nஜெ.ஜெ: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நான் காலையில் விமானத்தில் ஏறும் பொழுதே படிக்கட்டில் ஸ்லிப் ஆகும்படி செய்தது என்னை கொல்லபார்த்தது விடுதலைபுலிகள் தான். இது உளவு துறைக்கும் தெரியும்\nசு.சாமி: விமான படிக்கட்டில் விளக்கெண்ணெய தடவிதான் ஜெ.ஜெவை கீழ விழவைத்து கொல்ல முயற்சி செய்தார்கள், படிக்கட்டில் எண்ணெய் தடவியதன் வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.\nவைகோ: என்னை கைது செய்து சிறையில் அடைத்து, பின் சகோதரி ஸ்லிப் ஆகும் படி செய்தது எல்லாம் திட்டம்மிட்ட சதி, என்னை கைது செய்ததை விட சகோதரிக்கு அருகில் இருந்து சகோதரியை கவனிச்சுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை கொல்கிறது\nபொடியன் மற்றும் ஸ்ரீ யின் கோரிக்கையை ஏற்று கும்ளே கார்ட்டூனை எடுத்துவிட்டேன்\nஇரண்டு நாட்களுக்கு முன்பே செய்து வைத்தும் சில பல காரணங்களால் தாமதமாய் இந்த பதிவு.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஉலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு\nஇழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க\nவாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்\nசென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:17:24Z", "digest": "sha1:DIRYRVVDI6FROT743YOKQL3A6OULEZYZ", "length": 9549, "nlines": 172, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி", "raw_content": "\nபின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி\nஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன் ஏன் தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார் தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார் செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில��� இறந்தது தமிழர் .ஏன் இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா யோசிக்க் வேண்டும் பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .\nபின்லேடனை கொல்லாமல் சிறைபிடித்து இருக்கலாம். அமெரிக்கா வினை விதைத்துவிட்டது .சரிந்து வந்த ஓபாமாவின் செல்வாக்கை உயர்த்த பின்லேடன் படுகொலை பயன்படலாம் .ஆனால் இதையும் வன்முறையாகவே பார்க்கிறேன் நான் . உலக அளவில் மனிதநேய ஆர்வலர்கள் யாரும் பின்லேடன் படுகொலையை விரும்பவில்லை .இதற்காக அமரிக்க மக்கள் மகிழ்வதும் தவறு .ஓபாமா இந்தியா வந்த போது காந்தியத்தை மதிப்பவன் என்று சொன்ன சொல் பொய்யானது .\nஇரா. இரவி தமிழகக் கவிஞர்.\nஇவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.\nஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை...\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nசதாம் ஹுசேன் ஹஜ் செய்வது வீடியோ-\nஉங்களுக்கு சிறை செல்ல விருப்பமா\nநடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்\nஉடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.\nநீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு\nகேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்\nபின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி...\nமிகவும் உபயோகமான பவர் பாயிண்ட் & அட்டாச்மெண்ட்ஸ் ...\nஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி\nபின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி\nபின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nபின்லேடன் செய்த முதல் தவறு \nஒசாமா இறப்பில் புது குழப்பம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamsamacheer.blogspot.com/", "date_download": "2018-07-21T19:25:20Z", "digest": "sha1:GBBO4FONNQ45NWQD7HSEUA6JAMKEU464", "length": 4001, "nlines": 53, "source_domain": "pasumaithagavalthalamsamacheer.blogspot.com", "title": "சமச்சீர்", "raw_content": "\nசமச்சீர் கல்வி என்றால் என்ன \nசமச்சீர் கல்வி வந்த வரலாறு\nசமச்சீர் கல்வி முத்துக்குமரன் கமி���்டியின் முக்கியமான பரிந்துரைகள்\nபாட நூல்கள் நேர்மையாக உருவாக்கப்பட்டதா\nசாதாரண கல்விக்கும், சமச்சீர் கல்விக்கும் உள்ள வேறுபாடுகள்\nஅல்லோகலப்படும் அரசு பள்ளிகள் (1)\nஇந்து மத்திற்கு எதிரான பாடங்களா \nஒரே பாடத்திட்டம் தனித்துவத்தை தகர்க்குமல்லவா \nகட்டாய கல்வி உரிமை சட்டம் (1)\nகருணாநிதியின் சுயவிளம்பரப் பித்து (1)\nகோணல் பார்வையும் குதர்க்க வாதங்களும் (1)\nசமச்சீர் கல்வி என்றால் என்ன\nசமச்சீர் கல்வி முத்துக்குமரன் கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகள் (1)\nசமச்சீர் கல்வி வந்த வரலாறு(2) (1)\nசமச்சீர் கல்விக்கான போராட்டங்கள் (1)\nசமச்சீர் கல்விக்கும் உள்ள வேறுபாடுகள் (1)\nசமச்சீர் கல்வியும் நீதிமன்ற தீர்ப்புகளும் (1)\nசமச்சீர் பாட நூல்களின் குறைகள் (1)\nசர்ச்சைக்குள்ளான நிபுணர் குழு நியமனம் (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதிப்பீடு (1)\nதனியார் பள்ளிகளின் வாதம் (1)\nதினமணியும் சமச்சீர் கல்வியும் (1)\nபதில் சொல்ல முடியாத பதற்றம் (1)\nபாட நூல்கள் நேர்மையாக உருவாக்கப்பட்டதா (1)\nபொது பாடத்திட்டம் ஏற்றத் தாழ்வுக்கு தீர்வாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/05/events-66.html", "date_download": "2018-07-21T19:23:02Z", "digest": "sha1:3CBLOY5K4NT5KOAXDERRUITN4CWLLNMI", "length": 9769, "nlines": 122, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…! | மாதகல்.Net", "raw_content": "\nமாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…\n2013-கைவிடப்பட்ட மலசல குழியிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ம...\n2013-கைவிடப்பட்ட மலசல குழியிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.\nமாதகல் பகுதியில் உள்ள உதயதாரகை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தூர்ந்துபோன நிலையில் காணப்பட்ட மலசல கூடக் குழியை துப்பரவு செய்யும் நடவடிக்கையை வீட்டு உரிமையாளாகள் நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நேரத்தில் மண்டையோடு வாயின் பற்கள் உள்ளடக்கிய தாடைப் பகுதி காலின் துடை எலும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இளவாலை��் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க என்.பண்டாரா தலைமையிலான குழுவினர் அந்த குழியிலிருந்து எலும்பு கூடொன்றை மீட்டுள்ளனர்.\nஅந்த இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதிபிஜே.தம்பித்துரை சட்டவைத்தியதிகாரியுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் எலும்பு கூட்டை யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: மாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…\nமாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:20:14Z", "digest": "sha1:HY5T7XOMRIFBIPTGXKWC6PLGSHVVF6TI", "length": 14052, "nlines": 216, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு மக்களும் கலந்து கொண்ட, சர்வதேச சிறுவர், முதியோர் தின விழா..!!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு மக்களும் கலந்து கொண்ட, சர்வதேச சிறுவர், முதியோர் தின விழா..\nசர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றாற்றால் உடையோர் தின விழா, கடந்த 17.11.14 அன்று வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருமதி,ரூபிணி வரதலிங்கம் (யாழ். மாவட்டச் செயலாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், வடமாகாணம்), திரு.ரி.ஜோன் குயின்ரன்ஸ் (வலயகக் கல்விப் பணிப்பாளர், தீவக வலயம், வேலணை), திரு.சி.சிவராசா (தவிசாளர், பிரதேச செயலகம், வேலணை), ஆகியோரும், கவுரவ விருந்தினர்களாக திரு.வி.எஸ்.சிவகுமாரன் (முகாமையாளர், இலங்கை வங்கி, வேலணை), திரு.ஈ.மகேந்திரன் (உதவி முகாமையாளர், கொமர்சியல் வங்கி, வேலணை) மற்றும் செல்வி.ஜமுனாதேவி (சர்வோதய அறங்காவலர்), திருமதி.சுலோசனா தனபாலன் உட்பட பலரும் கலந்��ு சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வில், ஊர்பெரியவர்கள், பயனாளிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்ததுடன், புங்குடுதீவு ஜீ26 கிராம சேவகர் பிரிவு சிறுவர்கள் உட்பட, பலரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன், சிறுவர்கள், முதியோர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.\nதகவல் & படங்கள்.. திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE-11/", "date_download": "2018-07-21T19:22:24Z", "digest": "sha1:TD6UGJKVSMOYDGA3WBWG7NKIA52VNVGV", "length": 10683, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "தித்திக்கும் திருமறை பாகம் – 12 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்��ும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி நவம்பர் 2009தித்திக்கும் திருமறை பாகம் – 12 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி நவம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 12 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஒளிபரப்பான தேதி: நவம்பர் மாதம் (இமயம் டிவி)\nஉரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி\nதலைப்பு: தித்திக்கும் திருமறை பாகம் – 12 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nநெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற இலவக கண் பரிசோதனை முகாம்\nகுவைத் ஜஹ்ராவில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nஇமயம் டிவி நவம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 13 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி நவம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 11 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-07-21T19:02:20Z", "digest": "sha1:LD6AZNMVGXCDHGCZ4ZMTPRTFBOPD7IMX", "length": 11323, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "புதுவலசையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்புதுவலசையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nபுதுவலசையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் நேற்று (21-3-2010) தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.\nமாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 6.30 மணிக்கு நிறைவடைந்தது.\nஇதில் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பற்றியும் ஏகத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.\nஅதைத் தொடர்ந்து சகோ. அர்சத் அலி அவர்கள் மௌலீதுகள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சுபஹான மௌலீது, யா குத்பா, மற்றும் முஹையதீன் மௌலீதுகளின் மூலப்பிறதிகளை வைத்து அது எந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.\nவேலூர் ஆம்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nசிவகாசியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nபெண���கள் பயான் – ராமநாதபுரம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-21T19:09:45Z", "digest": "sha1:3GQ6PGDIFYETRXZX5HQCVU6GWAYD4H4O", "length": 6493, "nlines": 60, "source_domain": "www.thihariyanews.com", "title": "திஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos) | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » திஹாரிய செய்திகள் » திஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், ” திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவரும், ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஏ.சி. ஆகார் முஹம்மட், ரிதீகம அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர். அஷ்ஷேய்க் யு.எல். உபைதுல்லாஹ், World Cultural Center for Development and Training நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நௌபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nயக்கல பிரதேசத்திலுள்ள தனியார் வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வுக்கு ஊரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள், ஊர் நலன் விரும்பிகள் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.\nஅல்லாஹ்வின் உதவியால் இந்த நிகழ்வின் மூலம், தேவைப்பட்ட நிதியின் அரைவாசியினைத் திரட்ட முடிந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்புக்கு மிக அண்மையில், 24 மணிநேர போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ,சுமார் இருபது ஆயிரத்தை தாண்டும் சனத்தொகையைக் கொண்ட திஹாரியில் ஒரு அரச ஆரம்��ம் பாடசாலையும், ஒரு இடைநிலைப் பாடசாலையும் மாத்திரமே காணப்படுகின்றன.\nPrevious: திஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nNext: பாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/rbi-plans-money-transfer-via-atm-s-to-non-account-holders_11862.html", "date_download": "2018-07-21T19:31:02Z", "digest": "sha1:ATGACEH4JFA67TZAKIIHKIA32PECJEEX", "length": 19673, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "Reserve Bank of India (RBI) Plans Money Transfer via ATM\\\\\\'s to Non Account Holders | வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nவங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி \nவங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் பெரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇன்றைய நிலையில், வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தற்போது ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெற முடியும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது,\n''ஒருவரால் அனுப்பப்படும் பணத்தை பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே, இவர்களுக்கு பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம். பணத்தை அனுப்புபவரின் வங்கி கணக்கிலிருந்து, அனுப்பப்பட்ட தொகை ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பெறப்படுகிறது. பணத்தை பெறுபவருக்கு அவரது செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனை வைத்து அவர் அருகிலுள்ள ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த திட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் சேவையை வழங்குவதற்கு வங்கிகளுக்கும், செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இன்னும் சில மாதங்களில் இந்த புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும். இதற்காக தொழில்நுட்ப வசதியும் உரிய முறையில் மேம்படுத்தப்படும். நம் நாட்டில் 90 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. எனவே, மொபைல் பேங்கிங் வசதியை எளிதில் அறிமுகப்படுத்தலாம் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.\nTags: ஏ.டி.எம் ஏ.டி.எம் வசதி பணம் பெரும் வசதி ரிசர்வ் வங்கி வங்கி கணக்கு வங்கி கணக்கு இல்லாதவர்கள் RBI\nஇந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் \nவங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி \n2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் \n2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி \n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு \nஎல்லா ஏடிஎம்மிலும் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவச பண பட்டுவாடா \nஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் \nவங்கிகளின் 0 % வட்டி கடனுக்கு ரிசர்வ் வங்கி தடை \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் \nஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..\n11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2007/10/19/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-19102007/", "date_download": "2018-07-21T19:30:14Z", "digest": "sha1:KWIY44UTWRCDGOQGVTX2K64MTHUK7UXK", "length": 10526, "nlines": 119, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "உருப்படாதது – 19/10/2007. | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nவேலை கெடச்ச புதுசுல சென்னை சிட்டி வாழ்க்கை எல்லாமே புதுசா இருந்துச்சி. சின்ன ஊர்லேயிருந்து சென்னைக்கு வந்திருந்ததால எல்லாமே ஆன்னு வாயப் பொளக்க வச்சது. ஆபீஸ்லையும் இதே கதி தான்.\n“ஆ, இவ்ளோ பெரிய கட்டடமா”, “ஆ. குஷன் வச்ச சேரா”, “ஆ. எனக்கே எனக்குனு கம்ப்யூட்டரா”, “ஆ. மத்தியானம் ஃப்ரீயா சாப்பாடா”. இப்படீனு எடுத்ததுக்கெல்லாம் வாயப் பொளந்துக்கிட்டிருந்தேன். லண்டன், நியூயார்க்ல பிறந்து டெய்லி விமானத்துல வந்து போயிடிருக்கும் சிட்டி மைந்தர்களும் ஆபீசில் இருந்தார்கள். அவர்கள் வாயத் தொறந்தாலே தாய்மொழியாம் பீட்டரில் தான் பேசுவார்கள். என்னை மாதிரியான விருமாண்டி கோஷ்டியினரைத் திரும்பிக்கூட பாக்கமாட்டார்கள். Of course எங்களுக்கு அதனால் ஒரு கவலையும் இல்லை.\nபிறகு, “வேரியபிள் யூஸ் பண்ணுரதுக்கு முன்னாடி டிக்ளேர் பண்ணனும், கம்பேர் பண்ணுறதுக்கு சிங்கிள் ஈக்குவல் இல்ல டபுள் ஈக்குவல், ஒவ்வொரு ஸ்டேட்மண்ட் இறுதியிலும் செமி கோலன் வைக்கணும்”, போன்ற அறிவியல் உண்மைகளை அவர்களுக்கு எடுத்து இயம்பினதுனால கொஞ்சம் இறங்கி என்னோட பேச ஆரம்பிச்சாங்க. வேற எதுல \nஅதுல ஒருத்தர் பயங்கர பணக்காரர் ஆபிசுக்கே கார்ல தான் வருவார். ஒரு நாள் அவருடைய ப்ரோக்ராம்ல சில சிங்குச்சா பண்ணி ஓட வச்சேன். ரொம்ப இம்ப்ரஸாகி நீ இன்னைக்கு வீட்டுக்கு வானு இன்வைட் பண்ணினார். பெரிய பணக்கார வீடாச்சா, நானும் வாயப் பொளந்துக்கிட்டு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்தேன். அவர் ரூம்ல தான் முதன்முதலாக ஒரு ஹைகிளாஸ் ஆடியோ சிஸ்டத்தைப் பார்க்கிறேன். அதைப் பார்த்ததும் அடைந்த ஆனந்தத்தை எழுத்தில் எழுத முடியாது.\nDenon சிஸ்டம், B&W ஸ்பீக்கர்கள். ஃப்ரண்ட் ஸ்பீக்கர்ஸே ஏறக்குறைய என் இடுப்பு உயரத்திற்கு இருந்தன. அதுல பாட்டு போடுய்யானதுக்கு போட்டார் பாருங்க ஒண்ணு. தலைமுடியெல்லாம் பிச்சுக்கிச்சி. என்னய்யானதுக்கு, அதுதான் டெக்னோ மியூசிக்ன்னார். முந்தைய நாள் அவரும் அவருடைய காதலியும் அந்தப் பாட்டைப் போட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்களாம். என்ன கொடுமையிது.\nஇந்த மாதிரியான் டெக்னோ மியூசிக்கெல்லாம் டிஸ்கொத்தேல போடுவாங்களாம். எள் விழக்கூட இடமில்லாத இடத்துல ஆண்களும் பெண்களுமாக டெக்க்னோவிற்கு டான்ஸ் ஆடுவாங்களாம். வாயப் பொளக்கறதத் தவிற வேறு வழியேயில்ல.\nபிறகு நானும் டெக்னோ கேக்குற அளவிற்கு முன்னேறிட்டேன்னு வையுங்க. ஆபிஸ்லையும் சில சமயம் கேப்பேன். Bug குத்துமதிப்பா எங்க இருக்குனு தெரிஞ்சிருச்சின்னா, டெக்னோ கேட்டுக்கிட்டே அவைகளை வேட்டையாடுவதே தனி சுகம். எங்க இருக்குன்னே தெரியலைன்னா எங்க மேனேஜர் “கேட்டதையெல்லாம் கொடுக்கும் கிருஷ்ணா, கிருஷ்ணா. Bug எங்க இருக்குனு காட்டப்பானு” பாடிக்க���ட்டிருப்பார்.\nPaul Van Dykனு ஒரு DJ இருக்கார். புல்லாங்குழலும், வயலினும் இசைக்க வேண்டிய கவிதையான காட்சியமைப்பிற்கு டெக்னோ போட்டிருக்கார். ஆனாலும் காட்சி ஏற்படுத்தும் தாக்கத்தில் இம்மி கூட குறையவில்லை. நீங்களும் பாருங்கள்.\nயூடியூப் அறிவியல் – பாகம் 3. »\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\nஅப்லோடு பண்ணி 45 நிமிசம் தான் ஆகுது அதுக்குள்ள 7000 வ்யூஸ்... இந்த நாடு எங்கய்யா போகுது... youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mae", "date_download": "2018-07-21T19:32:54Z", "digest": "sha1:U2AL4YV7IUG4IKQCF4PPYNKRVL4DSAIX", "length": 4120, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "mae - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசர்க்கரை தரும் அழகுடைய நிழல் தரு மரவகை\nஅழகுடைய நிழல் தரு மரவகையின் கட்டை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/madhavan-son-are-heartbroken-052746.html", "date_download": "2018-07-21T19:48:26Z", "digest": "sha1:DM5L2RIKSON6VCOXRK7LTFWEOP7Y5SOZ", "length": 12298, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன் வருத்தம் | Madhavan, Son are heartbroken - Tamil Filmibeat", "raw_content": "\n» நானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன் வருத்தம்\nநானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன் வருத்தம்\nநானும், என் மகனும் மனமுடைந்துள்ளோம்: மாதவன்\nசென்னை: தானும், தன் மகனும் மனமுடைந்துள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை எடுக்கிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடிக்கிறார்.\nரன்வீருக்கு வில்லனாக நடிக்குமாறு ரோஹித் மாதவனை கேட்டுள்ளார்.\nமாதவனுக்கு தோள் பட்டை பிரச்சனையால் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருகிறார். இந்நிலையில் வந்த சிம்பா பட வாய்ப்பை அவரால் ஏற்க முடிய���ில்லை.\nநானும், என் மகனும் ரோஹித் ஷெட்டி மற்றும் அவரின் படங்களின் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது காயம் காரணமாக அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் நாங்கள் இருவரும் மனமுடைந்துள்ளோம். நான் தேறி வருகிறேன் ஆனால் இது பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் மாதவன்.\nமாதவன் நடிக்க முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சனிடம் கேட்டுள்ளனர். அவரோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.\nகவுதம் மேனன் இயக்க உள்ள விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் மாதவன் தான் ஹீரோ. மாதவன், த்ரிஷா ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nலவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey\nமாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா: போட்டி போட்டு வாழ்த்தும் பிரபலங்கள், ரசிகர்கள்\nஆபரேஷன் செய்துகொண்ட மாதவனுக்கு பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்\nநடிகர் மாதவனுக்கு திடீர் ஆபரேஷன்... விரைவில் குணம்பெற ரசிகர்கள் வேண்டுதல்\nமணிரத்னம் போலவே மல்ட்டி ஸ்டாரர் படம் எடுக்கும் கௌதம் மேனன்... விடிவி 2-வில் முன்னணி நடிகர்கள்\nமோடி அரசு புறக்கணித்த கனடா பிரதமரை சந்தித்த ஒரே தமிழ் நடிகர் மாதவன்\nவிடிவி பார்ட் 2-வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்... சிம்புவை ஏன் கழட்டிவிட்டார் கௌதம்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு மாதவன் கொடுத்த சர்ப்ரைஸ்\n'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ஷாருக்... என்ன காரணம்\nதல தளபதியின் 'விக்ரம் வேதா 2' - வைரலாகும் வேற லெவல் எடிட்டிங் வீடியோ\nஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய், ஆனால் மாதவன் தான்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-070520.html", "date_download": "2018-07-21T19:48:04Z", "digest": "sha1:7GWB5XCLWCTRKHCHYJMIVFF5GQSYW3HS", "length": 10175, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரெண்டு சினேகா! | Sneha with Srikanth for a Telugu film! - Tamil Filmibeat", "raw_content": "\nபுன்னகை இளவரசி சினேகா கையில் இப்போது தமிழில் இரண்டும், தெலுங்கில் இரண்டுமாக நான்கு படங்கள் உள்ளதாம்.\nதமிழில் தட்டுத் தடுமாறி நடமாடிக் கொண்டிருக்கும் சினேகாவுக்கு தெலுங்கில் மார்க்கெட் பரவாயில்லையாம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மகாரதி சூப்பர் ஹிட் ஆகி விட்டதால் அவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தனவாம்.\nஆனால் அவற்றிலிருந்து இரண்டு படங்ளை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளாராம். மகாரதிக்குப் பிறகு கிட்டத்தட்ட 6 படங்கள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்து விட்டேன். நல்ல கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.\nஇப்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் உள்ளன. சம்பளத்தை விட திருப்திதான் எனக்கு ரொம்ப முக்கியம் என்கிறார் சினேகா.\nதெலுங்கில் சினேகா நடிக்கும் இரு படங்களில் ஒரு படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்த். இவர் தமிழ் ஸ்ரீகாந்த் அல்ல, தெலுங்கு ஹீரோ. ராமநாயுடுதான் இப்படத்தைத் தயாரிக்கிறார். முப்பலனேனி சிவா இயக்குகிறார்.\nஏற்கனவே ஸ்ரீகாந்த்தும், சினேகாவும் ராதாகோபாலம், எவண்டே ஸ்ரீவரு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக���குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/the-queen-suburbs-bandra-001312.html", "date_download": "2018-07-21T19:10:21Z", "digest": "sha1:ODP3NMDUC37A32HSKS5EXUJWDF3W2LDV", "length": 21173, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "The Queen Of Suburbs - Bandra - Tamil Nativeplanet", "raw_content": "\n» மும்பை பாந்த்ராவின்வின் புற நகர்ப் பகுதியின் இன்னொரு முகம் இதுதாங்க\nமும்பை பாந்த்ராவின்வின் புற நகர்ப் பகுதியின் இன்னொரு முகம் இதுதாங்க\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nமும்பைக்கு செல்லும் நாம், சில மணி நேரங்களாவது பந்த்ராவில் செலவிடாமல் திரும்பினால், அது பயணத்தின் பாதியையே மனதில் உணர்கிறதாம். இந்த பந்த்ராவில் குக்கிராமங்கள் எண்ணற்று காணப்பட, அவற்றில் வாழ்பவர்களுள் பெரும்பாலானோர் மீனவர்களும், விவசாயிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தசாப்தங்களாக இந்த இடமானது பெரிய அளவிலான மாற்றத்தையும் கொண்டுள்ளது.\nஇன்று இந்த புறநகர் பகுதியானது சுற்றி நாம் பார்க்க, பாரம்பரிய வீடுகளில் தொடங்கி, பல மடங்கு உயர்ந்த கட்டிடங்களென எங்கும் சூழ்ந்திருக்க, தெருக் கடை உணவுகள் தொடங்கி பளபளக்கும் கண்ணாடிக்குள் வைத்து பாதுகாக்கும் உணவுகள் வரை இங்கே நம் பசியை போக்க, தெரு வண்டிகளில் வடிவமைப்பாளர் கடைகளும் காணப்பட, இங்கே கவரிங் நகைகளில் தொடங்கி பாணி பூரி வரை நமக்கு கிடைக்கிறது. மேலும் நாடோடி பிரியர்களின் சுவாரஷ்யங்களுக்கானதோர் இடமாகவும் இவ்விடம் விளங்குகிறது.\nஇங்கே காணும் பழமையான குடியிருப்பு பகுதிகள், நினைவுகளை சுமந்து நம்மை வருட, இன்று இப்பகுதிகளில் கூட்ட நெரிசலானது அவ்வளவு ஒன்றும் காணப்படவில்லை. இங்கே காணப்படும் உணவகங்களை அழகிகள் சூழ்ந்துக்கொள்ள, ஹிப் ஸ்டர்களை பிரபலங்களுடன் சேர்த்து ஜாக்கிங் செல்வதை இங்கே கடற்கரையில் நம்மால் காண முடிகிறது. மேலும், வேரூன்றிய ஆழமான வீட்டின் வளிமண்டலமும் சுதந்திரமாக காணப்பட, நிம்மதியையும் நம் மனதில் அவை விதைக்கிறது. பல தரப்பட்ட மக்களை ஈர்க்கும் இந்த பந்த்ராவானது, 'புறநகரங்களின் இராணி' என்றழைக்கப்படுகிறது.\nபந்த்ராவை காண சிறந்த நேரம்:\nஇந்த இடமானது வருடம் முழுவதும் நாம் பார்க்க பெரிதும் உதவ, எந்த நேரத்திலும் நாம் இங்கே வந்து செல்லலாம். மேற்கு கடற்கரையில் காணப்படும் மும்பையின் பந்த்ரா பகுதியில் வெப்பமண்டல ஈரமான சூழ்நிலையும், வரண்ட கால நிலையுமே காணப்படுகிறது.\nஇங்கே முக்கியமான விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் காணப்பட, இங்கிருந்து நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சேவை தினசரி இயக்கப்பட்டு, சில விமானங்கள் அயல் நாட்டுக்கும் இயக்கப்படுகிறது.\nCST எனப்படும் சத்ரபதி சிவாஜி நிலையம் தான் இங்கே காணப்படுமோர் முக்கிய இரயில் நிலையமாகும். இங்கிருந்து பல முக்கிய நகரங்களுக்கும், மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சேவை இயக்கப்பட, நாட்டின் முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, தில்லி என பல இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து வசதி காணப்படுகிறது.\nபந்த்ராவிற்கு சாலை போக்குவரத்து சிறப்பாக இணைக்கப்பட்டிருக்க, பெங்களூரு, பூனே, என இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்தானது தினமும் இயக்கப்படுகிறது.\nஇங்கே நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:\nபோர்த்துகீசிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த காஸ்டெல்லா டீ ஆகுவடா விற்கு, ‘தண்ணீர் நிலையில் காணப்படுமோர் கோட்டை' என அர்த்தமாகும். இங்கே அருகில் காணப்படும் புதிய நீர் வசந்தத்தால் இவ்விடம் இப்பெயர் பெற்றிட, 1540ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட மணிக்கூண்டு இது என்பதும் நமக்கு தெரியவருகிறது. அதோடு மட்டுமல்லாமல், முக்கிய நிலத்தின் தெற்குமுனையிலும் இவ்விடம் அமைந்திருக்கிறது.\nபதினெட்டாம் நூற்றாண்டில், இந்த கோட்டையின் பெரும் பிரிவினை ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட, அதன்பின்னர் மராட்டியர்களின் கைக்கு சென்ற இந்த கோட்டையானது பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த கல் சுவர்களில் நின்று நாம் பார்ப்பதன் மூலம் மஹிம் வழி மற்றும் பந்த்ரா-வோர்லி கடல் இணைப்பு நம் கண்களுக்கு தெளிவாக புலப்படுகிறது.\nநம்முடைய பெண்களுக்கான மௌன்ட் பேராலயமாக இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமானது சிறுகுன்றின் மேலே அரபிக்கடலை புறக்கணித்து காணப்படுகிறது. 1570ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஓர் அறையானது, அற்புத தளமாக அமைய, பல முறை அது திருப்பி கட்டப்பட்டது. இந்த மௌன்ட் மேரி தேவாலயத்தின் முகப்பானது இன்று அழகாக காணப்பட, கோதிக் நுழைவாயிலும், தூண்களும் செதுக்கப்பட்டு அழகிய காட்சிகளால் கண்களை குளிரூட்டுகிறது. மேலும், 1900ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட மால்ட் கல்லும் இங்கே காணப்படுகிறது.\nமதர் மேரி மற்றும் குழந்தை இயேசுவின் மர சிலைகள் நம்மை கூர்ந்து கவனிக்க வைக்க, பதினாறாம் நூற்றாண்டின் போர்ச்சுகலின் அவையினரால் கொண்டுவரப்பட்டது என்பதும் நமக்கு தெரியவருவதோடு...அது, நம் மனதில் ஆன்மீகத்தையும், பக்தியையும் நிரம்பி வழிய செய்கிறது. 1700ஆம் ஆண்டு, அரபு கடற்கொள்ளையர்களால் இந்த சிலையின் கரம் நறுக்கப்பட்டு புதையல் இருக்கிறதா எனவும் பார்க்கப்பட, அங்கே தேனி கூட்டமானது அவர்களை தாக்கவில்லையென்றால்... ஆலயத்தையே அவர்கள் எரித்திருக்க கூடும் எனவும் சொல்லப்படுகிறது.\nசேப்பல் சாலை, கட்டணங்களினால் பிஸியாகவே காணப்படுகிறது. மலை சாலையில் தொடங்கி ரான்வார் கிராமத்தின் வழியாக சென்று, லீலாவதி மருத்துவமனையை அடைகிறது. யாழில் பழமையான பாணியில் ஓட்டல் பகுதி காணப்பட, வெளி நாட்டவர்களுக்கு அவை வாடகைக்கு விடப்படுகிறது. மேலும் அவற்றின் பரிமாணமானது ஆக்கப்பூர்வமான படைப்பாகவும் காணப்படுகிறது. கிராஃபிட்டி அலைகள் வழியாக நாம் வர, அங்கே பழமையான பேக்கரிகளின் சுவர் கண்களை கவர, அங்கே கோவன் பாவோ எனப்படும் வீட்டில் தயாரிக்கும் பப்ஸ் மற்ற���ம் மாவால் செய்த ஒரு வகை உண்ணும் பண்டமும் விற்கப்படுகிறது.\nபழமையான ஓட்டல்கள், இரண்டு மாடி கட்டிடங்களென, இந்த குக்கிராமத்தை சுற்றி குறுகிய பாதைகள் காணப்பட, அவை அனைத்தும் கார்டர் சாலையில் தென்படுகிறது. உள்ளூர் வாசிகள் இங்கே விரைவதன் மூலம் ஒழுங்குபடுத்தப்படாத கடைகள், நாளிதழ் படித்துக்கொண்டிருக்கும் மண்டப வாசிகள் என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது. மீனவர்களுக்கும், தோட்டக்காரர்களுக்கும் வீடுகள் இங்கே காணப்பட, அவர்கள் மாம்பழங்களையும், காய்கறிகளையும் அறுவடை செய்கின்றனர். இந்த இடமானது வளிமண்டலத்தில் அமைந்து நம்மை நிம்மதியடையவும் செய்கிறது.\nபந்த்ராவிற்கு வருபவர்களின் பெரும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இடமாக இவ்விடம் இருக்கிறது என்பதனை வருபவர்களின் சந்தோஷம் நமக்கு உணர்த்த, மலர் பதித்த ஆடைகளை அணிந்துக்கொண்டு கால் உயரத்துக்கு ஹீல்ஸை மாட்டிக்கொண்டு பெண்கள் தேவாலயம் நோக்கி சென்றுக்கொண்டுள்ளனர். உணவகங்களிலும் எழுத்தாளர்களின் கைவண்ணம் அழகு சேர்க்க, அதோடுமட்டுமல்லாமல் மாடல்களுடன் இணைந்த புகைப்பட ஆர்வலர்களும், தங்கள் ஒப்பந்தகளை தொலைபேசி மூலமாக பரிசோதிக்கின்றனர்.\nதங்கள் வாழ்க்கையில் நடைபயிற்சிக்கு (Jogging) ஆசைக்கொண்ட பலரை இந்த கார்டர் சாலையில் நம்மால் பார்க்க முடிய, உடற்பயிற்சி விரும்பி, இருசக்கர வாகன ஓட்டிகள், குடும்பங்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் என பலரையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. அவர்கள் இங்கே ஆங்காங்கே கூடி நின்று உணவகங்களில் சாப்பிட, வேறென்ன இன்பம் தான் நம் வாழ்வில் வேண்டும் என்ற எண்ணமும் நமக்குள் தோன்றுகிறது. மேலும், பல பிரபலங்களையும் இங்கே தினசரி ஜாக்கிங்க் மூலம் நம்மால் சந்திக்க முடிகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/pin/", "date_download": "2018-07-21T19:10:18Z", "digest": "sha1:G4HH2ZZ6GYFBW6EGJ76624VEU6MKXM2X", "length": 18529, "nlines": 125, "source_domain": "cybersimman.com", "title": "pin | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கட��ையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போலவே வீடியோ கோப்புகளை சேமித்து வைப்பதற்காக சேவையாக விடின்டிரெஸ்ட் தளம் அறிமுகமாகியுள்ளது. பின்ட்ரெஸ்ட் தளத்திலேயே கூட வீடியோ கோப்புகளையும் சேமிக்கலாம் என்றாலும் அது பிரதானமாக புகைப்படம் சார்ந்த சேவையாகவே அமைந்துள்ளது.ஆனால் விடின்டிரெஸ்ட் முழுக்க முழுக்க வீடியோ சேமிப்பு ��ேவையாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்ட்ரெஸ்ட் போலவே இதிலும் இணையத்தில் நம்மை கவரும் வீடியோக்களை நமக்கான பலகையில் சேமித்து வைக்கலாம்.பின்ட்ரெஸ்ட் போலவே பல வித […]\nஇணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போ...\nபின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம்,பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒரு விஷயம் உறுதி பின்ட்ரெஸ்ட் இண்டெர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது. பேஸ்புக்.டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக வளர்ச்சி பெற்றுள்ள பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார். சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.குறிப்பாக […]\nபின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2012/12/blog-post_17.html", "date_download": "2018-07-21T18:58:17Z", "digest": "sha1:C7LYQGWGV7YXIWNQ6B7BPY4VZ75GUM3N", "length": 8536, "nlines": 177, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: பிரமீடுக்குள் உறங்கும் பதில்கள்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 1:15 AM\nபிரமிடு பற்றிய உங்களின் அடுகோடுக்கான கேள்விகள் உண்மையே\nஉண்மை எத்தனையோ ரகசியங்களை உள்ளடக்கியது ,அத்தனையும் பொக்கிஷங்கள்\nமூட பழக்கங்களோ... என்று சந்தேகிக்கப்பட்ட\nவேத ஆன்மீக உபதேசங்களுக்குப் பின்னால் அரிவியல் உன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.\nவரும் இளம் தலைமுறையும் அ���ைகளைஅரியவே விரும்புகிறது. அவைகளும் நல்வாழ்வினை நடத்தத் தேவையான திறமைகளை தருகின்றன..\nஇவை இளைஞர்களுக்கு கிடைக்க தாங்களும் உதவலாமே..\nசுருக்கமாக வெரும் 48 மணி நேரத்தில்\nரிஷி வித்யா பீடம் 9789330703\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nபாமர பக்தி - 01\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/04/blog-post_1922.html", "date_download": "2018-07-21T19:22:17Z", "digest": "sha1:NJQKYBGN3CNNOW27TF7XKFCG32TH3JML", "length": 6594, "nlines": 145, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: சிறகுப் புள்ளிக் கோலம்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nவளைத்துச் சுருக்கிட்டு நீளும் கம்பிகளுக்கு\nஅதிலும் வர்ணமடித்து வலியை மறைத்துவிடுவேன்\nமொத்தமாய் வாலைச் சுருட்டிக் கொள்ளும்\nநட்டு வைத்த புள்ளியின் சுதந்திரம் பெரிதில்லை\nவருந்திய வாசலை இப்போதே கவனித்தேன்\nஒவ்வொரு புள்ளியிலும் பட்டுச் சிறகுகள்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 9:54 PM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஎரிந்தது வீடு மட்டுமல்ல மிருகங்களே\nஅண்ணலின் ஜெயந்தியும் சித்திரைத் திருநாளும்\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/03/lesson-107-self-is-higher-than-anything.html", "date_download": "2018-07-21T18:54:03Z", "digest": "sha1:3YLUBWGW2E3VB6UTSMOIOYWFSM2URPPG", "length": 26225, "nlines": 138, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 107: Self is higher than anything else ( பிரம்ம சூத்திரம் 3.3.14-15 )", "raw_content": "\nபாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு\nகதோபநிஷத மந்திரம் ஒன்று தன்னை சரியாக அறிந்து கொண்டவன் மரணத்தை வெல்லுவான் என்று கூறுகிறது. நம்முடைய உடைமைகளை விவரித்து அவற்றின் தரத்திற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு என்ற வேதத்தின் கருத்தை விளக்குவதன் மூலம் நமது பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை இந்த பாடம் அறிவுறுத்துகிறது.\nஉடல், மனம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், சேர்த்து வைத்துள்ள பாவ புண்ணியங்கள், பல பிறவிகளில் உழைத்து அதன் மூலம் சேர்த்த அறியும் திறன், விருப்பு வெறுப்புகள், பிறந்தது முதல் செயல்களை செய்து சேர்த்த அறிவு மற்றும் செயல்படும் திறன் உள்ளிட்ட நமது ஆளுமை (personality) ஆகியவை நம்முடைய நிரந்தர உடைமைகள். இவையனைத்தும் பிறவிகள்தோறும் நம்முடன் வரும். இவற்றை மூலதனமாக வைத்து இந்த பிறவியில் நாம் சம்பாதித்த பணம், பொருள், புகழ் போன்றவை நமது தற்கால உடைமைகள்.\nநம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து மூப்படையும் தன்மையுடையது என்பதால் உடலைச்சார்ந்துள்ள வலிமை, திறமை ஆகியவை வயதானவுடன் குறையத்துவங்கும். எனவே மரணத்தில் இவ்வுடலை விட்டுவிட்டு அடுத்த பிறவிக்கு உண்டான உடலை நமது புண்ணியத்தின் அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த பேற்றோருக்கு பிறப்போம் என்பதும் எவ்வளவு ஆரோக்கியத்துடனும் பிறப்போம் என்பதும் நமது பாவ புண்ணியத்தால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. விருப்பு வெறுப்புகளுடன் கூடிய மனம், அறிவுடன் கூடிய புத்தி, திறனுடன் கூடிய ஐந்து புலன்கள் மற்றும் ஆற்றலுடன் கூடிய ஐந்து கரணங்கள் ஆகியவையும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகின்றன.\nஎனவே நமது நிரந்தர உடைமைகளின் தற்போதைய நிலைமைக்கு நாம் மட்டுமே காரணம். என் சக்கரை வியாதிக்கு அப்பாவும் முன்கோபத்திற்கு அம்மாவும் காரணம் என்று நம்முடைய நிலைக்கு யாரையும் பழிசொல்ல கூடாது. எது எப்படி இருக்கிறதோ அதற்கு நாம் மட்டுமே காரணம்.\nநமது தற்கால உடைமைகள் அனைத்தும் இந்த பிறவியில் நமது செயல்பாட்டால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவற்றிற்கும் வேறு யாரும் காரணமல்ல.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 1 : பெற்றோர்கள் காரணமல்ல\nநம் பெற்றோரை தேர்ந்தெடுத்ததே நாம்தான் என்பதால் நம் உடலில் உள்ள நிறை குறைகளுக்கு மரபணுக்கள் (genetics) காரணம் என்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் செய்த பாவ புண்ணியங்களுக்கு பொறுப்பேற்று கொண்டு இந்த பிறவியில் முடிந்த அளவு தர்மகாரியங்கள் செய்து மற்றவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 2 : வளர்க்கப்பட்ட விதம் காரணமல்ல\nபெற்றோர்கள் நமது ஆளுமைக்கு காரணம் என்றால் நம்முடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பதற்கு காரணம் என்ன அதே பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே இருக்கும் ஏறுக்கு மாறான முரண்பாடுகள் நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நமது பெற்றோர்கள் துளியளவு கூட பொறுப்பல்ல என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றன.\nசிறு வயதில் என் தந்தை கூறிய இந்த வாசகம்தான் என் வெற்றிக்கு காரணம் என்று வாழ்வில் வெற்றியடைந்த ஒரு சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இது முற்றிலும் தவறான கருத்து. ஒரு தந்தையோ தாயோ தம் மக்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் உபதேசங்கள் செய்திருப்பார்கள். அவற்றில் ஏதோ ஒன்றிரண்டை மனதில் பதிய வைத்து பின்பற்ற முடிவு செய்தது நாம்தான். எனவே பெற்றோர்கள் வளர்ப்பு எப்படியிருந்தாலும் அது ஒருவரது வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 3 : ஆசிரியர் காரணமல்ல\nஉலகத்தில் உள்ள எந்த ஆசிரியருக்கும் அறிவை வழங்கும் திறன் கிடையவே கிடையாது. ஒரு வேளை ஒரு ஆசிரியருக்கு இந்த திறமை இருக்குமேயானால் அவர் விரும்பியவர்களுக்கெல்லாம் அவரால் அறிவை கொடுக்க முடிந்திருக்கும். நாற்பது மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் நடத்த மட்டுமே அவரால் முடியும். அவரின் வார்த்தைகளை அறிவாக மாற்றும் திறன் மாணவர்களுக்கு மட்டும்தான் உண்டு. படகிற்கு யாரையும் கரைசேர்க்கும் திறமை கிடையாது. படகை பயன் படுத்தி யார் வேண்டுமானாலும் நதியை கடக்கலாம். அது போல ஆசிரியரை பயன்படுத்தி அறிவை அடைவது நம் கையில் மட்டுமே இருக்கிறது.\nஇந்த ஆசிரியர் மிகத்திறமையாக சொல்லிக்கொடுக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. எப்படி சொல்��ிக்கொடுத்தால் புரியும் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும். ஆசிரியரும் ஒரு மனிதர்தான். அவர் தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக்கொடுக்கிறார். அந்த முறை ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு ஏற்புடைய விதத்தில் இருந்தால் அவன் புரிந்து கொள்கிறான். எனவே நன்றாக சொல்லிக்கொடுப்பது என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது புரிந்து கொள்ளும் மாணவன் மட்டுமே.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 4 : நண்பர்கள் காரணமல்ல\n‘உன் நண்பர்களை பற்றிச்சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன்’ என்ற கூற்று மிகவும் உண்மை. ஏனெனில் நமது நண்பர்களை நாம்தான் தீர்மானிக்கிறோம். இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் நாம் இப்படியிருப்பதால் இது போன்ற நண்பர்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர நண்பர்கள் நம் நிலமைக்கு காரணம் அல்ல. நமது விருப்பு வெறுப்புகள் நம்முடன் பிறந்தவை. எனவே நமக்கு பிடித்தவர்களை நண்பர்களாக நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்து கொண்ட பழக்கவழக்கங்கள் நண்பர்களை சார்ந்து இருப்பதில்லை.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 5 : பெரியவர்கள் காரணமல்ல\nஅலுவலகத்தில் உடன் உழைப்பவர்களோ அல்லது நமது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களோ நமது நிலைக்கு காரணம் அல்ல. நமது திறமை மற்றும் நமது பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 6 : கிரகங்கள் காரணமல்ல\nநான் இப்பொழுது கஷ்டபடுவதற்கு சனி கிரகம் காரணம் என்றோ பண வரவுக்கு குரு பெயர்ச்சி காரணம் என்றோ கூறுவது முட்டாள்தனம். ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் என்றால் சூரியன் எப்பொழுது மறையும் என்பதை கடிகாரம் முடிவுசெய்வதாக அர்த்தம் செய்து கொள்ள கூடாது. ஜாதகம், ஜோசியம், எண் சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவை அனைத்தும் கடிகாரத்தைப்போல நமக்கு நன்மை தீமைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் கருவிகளே தவிர நமது நிலையை தீர்மானிப்பவை அல்ல. நமக்கு நல்ல காலமா அல்லது கெட்டகாலமா என்பதை முடிவு செய்வது நமது செயல்களால் விளைந்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.\nஜோதிடர் நமக்கு கஷ்டகாலம் என்பதை ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஷ்டகாலம் என்பதால்தான் நாம் அவரிடம் செல்கிறோம். அவர் நமது கஷ்டகாலத்தை நீக்குவதற்காக மூன்று சினிமா பார், ஊட்டிக்கு உல்லாச பயணம் சென்று வா என்பது போன்ற இன்பகரமான பரிகாரங்களை சொல்வதில்லை. ஏற்கனவே படும் கஷ்டம் போதாதென்று அவர் கூறும் பரிகாரங்களை வேறு செய்யவேண்டும். மூன்று நாட்களில் ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மருத்துவர் கொடுத்த மருந்தினாலா அல்லது அதை சாப்பிடாமல் விட்டிருந்தாலும் சரியாகியிருக்குமா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியாதோ அது போல நம் கஷ்டகாலம் முடிந்ததற்கு பரிகாரம் செய்ததுதான் காரணம் என்று சொல்லவே முடியாது. பரிகாரம் செய்ததே நமது கஷ்டகாலத்தின் ஒரு பகுதிதான். எனவே நமது கஷ்டகாலத்துக்கு கிரகங்களை குறை சொல்வது பொறுப்பற்ற தன்மை.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 7 : கடவுள் காரணமல்ல\nகடவுளுக்கு நமது கஷ்டத்தை போக்கும் சக்தி கிடையாது. சம்பளத்தை பட்டுவாடா செய்யும் கணக்கருக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் கிடையாது. அது போல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றிக்கு சேரவேண்டிய பாவ புண்ணியங்களின் விளைவுகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் கடவுளுக்கு பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரம் கிடையாது.\nஇதனால் கடவுளை பிரார்த்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூற முடியாது. நாம் அனுபவிக்க வேண்டிய துன்பம் எவ்விதத்திலும் குறையாவிட்டாலும் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் முறையிடுவதால் நமது மனதின் பாரம் குறைந்து சிறிது அமைதி ஏற்பட்டு துன்பத்தை எதிர்நோக்கும் சக்தி அதிகரிக்கும்.\nஎனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது துன்பங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது நமக்கு நடப்பது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என்பதை தீர்மானிப்பது நமது முந்தய செயல்கள். அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறுகிறோம் என்பது நமது மனத்திண்மையையும் திறமையையும் பொறுத்து உள்ளது. எனவே நமது தற்போதைய நிலைக்கு நாம் மட்டுமே காரணமே தவிர கடவுள் காரணமல்ல.\nமற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 8 : சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல\nதற்செயலாக நடந்தது என்றோ விபத்து என்றோ நம் வாழ்வில் எதுவும் எப்பொழுதும் நடப்பதில்லை. அறியாமை காரணமாக நாம் இது போன்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் நாம்தான். அதன் மூலம் அதிக அறிவை பெற்று வாழ்வில் முன்னேறுவதும் நாம்தான்.\nநம் வாழ்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.\nநம் வாழ்வுக்கு நாம் முழுப்பொறுப்பேற்று கொள்வது அவசியம். அதாவது நாம் இன்று இந்த நிலையில் இருக்க நூறு சதவிகிதம் நாம் மட்டுமே காரணம் என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடவுள் போன்றோரின் பங்கு பூஜ்யம் என்றும் உணர்ந்து கொண்டால்தான் இனி நம் வாழ்வு இன்பமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் முறையாக செய்வோம். இல்லையெனில் கிரகங்களின் போக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து காலத்தை விரயம் செய்து கொண்டு இருப்போம்.\nதம் வாழ்வுக்கு முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து உழைத்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டு தகுந்த ஆசிரியரின் துணையுடன் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்து கொண்டு மரணத்தை வெல்லுவார்கள்.\n1. நம் உடைமைகள் எந்த அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன\n2.மற்றவர்கள் என் வாழ்வுக்கு பொறுப்பல்ல என்பதை விவரித்த எட்டு தலைப்புகள் யாவை\n3. நம் உடைமைகள் யாவை\n1.மரணத்தை எப்படி வெல்ல முடியும்\n2.என்றும் இன்பமாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பகுதியில் கொடுக்கபட்ட பாடங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video_tag/bigg-boss-tamil/", "date_download": "2018-07-21T19:05:21Z", "digest": "sha1:VQOYU3Z2D4AA27ODN6OVJ7ZWFNSEP4DY", "length": 5072, "nlines": 136, "source_domain": "tamilrise.com", "title": "Bigg Boss Tamil Archives | TamilRise", "raw_content": "\nமுட்டை கணேஷ் போல் விளையாடும் விஷபாட்டில் : இறுதி வரைக்கும் போய்ருவாங்களோ\nபிக்பாஸ் 2 ஒழுக்கமற்ற வீடு எங்களுடன் ஒப்பிடாதீர்கள் சினேகன் \nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nஇந்த வாரமாவது மக்கள் விரும்பும்படி Elimination நடக்குமா\nபிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் பாலாஜி\nசெண்ட்ராயனுக்கு மட்டும் ஏன் இப்படி\nபிக்பாஸை யாரும் பார்க்க வேண்டாம் ஆனந்த் வைத்தியநாதன்\nஇந்த வாரமும் கமல் செய்யப்போவது இதுதான்\nபலிக்காமல் போன பிக்பாஸ் திட்டங்கள்\nநீடிக்கும் குழப்பம் நல்லவர் யார் கெட்டவர் யார்\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4497/", "date_download": "2018-07-21T19:17:50Z", "digest": "sha1:RMEYI7JWP7RWOJMUPVZYUZZYFMQBU6XS", "length": 7431, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்ககள் முடிவை வரவேற்கிறோம்; பிகே. துமல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nமக்ககள் முடிவை வரவேற்கிறோம்; பிகே. துமல்\nஇமாச்சல் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்தது குறித்து பேசிய முதல்வர் பிகே. துமல், மக்ககள் முடிவை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.\nயாரை ஆட்சியில் அமர வைக்கவேண்டும் என மக்கள் விரும்பு கிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோ ம் என தெரிவித்தார்.\nஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான…\nதி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பாஜக ஒருபோதும்…\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக…\nஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்\nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய…\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2010/03/13.html", "date_download": "2018-07-21T19:16:03Z", "digest": "sha1:NSQDBHVQX72GG4LEBSEEOBIRLGEA7ZF2", "length": 30882, "nlines": 451, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 13", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nதுறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...\nபழைய பஞ்சாங்கம் - 09 மார்ச் 2010\nகாசி சுவாசி - பகுதி 13\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகாசி சுவாசி - பகுதி 13\nஅறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்\nசெறிவான் உறைபதம் சென்று வலங்கொள்\nமறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்\nபொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே\nநம்மில் பலருக்கு காசி என்றவுடன் பல்வேறு முன்கருத்துக்கள் உண்டு. சினிமாவோ, தொலைக்காட்சியோ, கதைகளோ காட்டும் காசியை நம்புகிறோம். பலருக்கு காசி என்றதும் அது என்னவோ வயசான பிறகு சென்று தங்கள் பாவத்தை கரைக்க வேண்டிய இடம் என நினைத்துவிடுகிறார்கள்.\nசில நாட்களுக்கு முன் காசியின் ஒரு படித்துறையில் அமர்ந்திருந்த பொழுது நான் கண்ட காட்சியை விவரிக்கிறேன்.\nகாலை 6 மணி இருக்கும், கங்கையின் படித்துறையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டவாறு விடியலை வரவேற்க வேண்டுமானால் உங்கள் கண்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். கங்கையின் மேலே விழும் சூரிய கதிர்களை நான் ரசிக்கும் தருணத்தில் இரு முதியவர்கள் கைகளை பிடித்தபடி வந்தனர். ஒருவருக்கு சுமார் 80வயதும், ஒருவருக்கு 60 வயதுக்கு மேலும் இருக்கலாம்.\nபடித்துறையில் யாரும் இல்லை. இருவரும் எனக்கு அருகில் தங்கள் துணிகளை வைத்துவிட்டு என்னை பார்த்தார்கள். பிறகு மிகவும் வயதான முதியவர் நீர் இருக்கும் படிக்கு முன்படியில் அமர்ந்து கொண்டார். குறைந்த வயது முதியவர் அவரின் காதுகளில் கைகளை வைத்து காதுக்கு அருகே குனிந்தார்.\nகாங்கைக் கரையில் காதின் அருகே இவ்வாறு கைகளை வைத்து மந்திர உபதேசம் வழங்குவது இயல்பு. மந்திர உபதேசம் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருக்க விரும்பாமல் சில அடிகள் நகர்ந்து உட்கார எண்ணி எழுந்தேன். அப்பொழுது அந்த வயது குறைந்த முதியவர் மற்றொருவரின் காதில் மட்டுமல்ல பலருக்கு கேட்கும் விதத்தில் உரக்க கூறிய மந்திரம் என்ன தெரியுமா\n”படியில் பாசம் அதிகமா இருக்கும், பார்த்து காலை வையுங்க”\nஇப்பொழுது சொல்லுங்கள் கங்கையையும், க���சியையும் அனுபவிக்க சரியான வயது எது வயது முதிர்ந்த காலத்தில் நடக்கவும், பார்க்கவும் திறன் குறைந்த சூழலில் அங்கே சென்று என்ன செய்யப் போகிறோம்\nபுலன்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படும் பொழுது அங்கே சென்று அனுபவித்து ஆன்மீக அனுபவங்களை பெற்று வர வேண்டாமா பிறகு முதிர்ந்த வயதில் மீண்டும் சென்று அங்கே கிடைக்கப்பெற்ற ஆன்மீகத்தை அசைபோட வேண்டாமா\nகங்கை ஆறு பல்லாயிரக்கணக்கான வருடங்களாக காசியை ஸ்பரிசித்து வருகிறது. அங்கே வருபவர்களை எல்லாம் ஒரு பிரதி எடுத்துக்கொள்ளும். உங்கள் உடலை மட்டும் பிரதியாக்குவதில்லை. உங்களின் ஆன்மாவையும் பிரதியாக்குகிறது. ஒருவர் கங்கையின் முன் அமர்ந்து கங்கையை ஆழமாக கவனித்தால் கங்கை அவர்களின் ஆன்மாவின் ஆழத்திற்கு ஊடுருவுகிறாள். உங்களின் முற்பிறவி வாசனைகளையும், ஞாபக அடுக்குகளையும் நினைவுபடுத்தி உங்களின் பூர்வ ஜென்மங்களை தூசு தட்டும். கங்கை உங்களை பல நூற்றாண்டுகளாக கவனித்து வருகிறாளே..\nகாசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். காசிக்கு சென்றால் மட்டும் அப்படி என்ன விசேஷம் காசி என்ற நகரில் நம் உடலில் இருக்கும் ஐந்து வித ப்ராணனும் ஒரு வித கட்டுப்பாட்டில் இருக்கும். அங்கே சென்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு வைராக்கியத்தின் உச்சமாக செயல்படுத்த முடியும். அதனால் அங்கே அப்பழக்கம் தோன்றியது.\nஉண்மையில் காசியில் சென்று எதையும் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. திடமாக ஒரு முடிவு உங்கள் வாழ்க்கையின் நீங்கள் எடுத்து அதன்படி செயல்பட வேண்டுமானால் காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் உங்கள் முடிவு ஆன்மாவில் பதியப்பட்டு உங்கள் மனம் தடம் மாறினாலும் அம்முடிவு மாறாது.\nநம் உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் மட்டுமல்ல சூழலில் இருக்கும் ப்ராணன்களும் கட்டுக்குள் வருகிறது. இதை சுட்டிக்காட்டவே முதல் பகுதியில் காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்களை பட்டியலிட்டு இருந்தேன்.\nகாசி நகரில் சுவாசம் மூலம் கடத்தப்படும் ப்ராணனை விட அங்கே இருப்பதால் கிடைக்கப்பெறும் ப்ராணன் அளவற்றது.அதனால் தான் இக்கருத்தை குறிப்பால் உணர்த்த இந்த தொடரின் சித்திர வடிவை அமைத்தேன்.\nகாசியில் ���ீங்கள் சுவாசிக்க வேண்டாம் அங்கே காசி வாசியாக இருந்தாலே ப்ராணன் உட்புகும்.\nநேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்.\n- ஓம் தத் சத் -\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:31 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீக தொடர், ஆன்மீகம், காசி சுவாசி\n//நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்.//\n//காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். //\nநம்ம பலாபட்டறை ஷங்கர் காசிக்கு போலாம் வாங்கன்னு கூபிடுறாரு. பேசாம கூட்டிட்டு போய் அவர அங்க விட்ற வேண்டியதுதான்.\n என்னுள் கங்கையை கொண்டு வந்தீர்கள் சுவாமி. என் ஆன்மா ஏங்குகிறது எப்பொழுது காசியை தரிசிப்பது என்று மிகவும் நன்றி சுவாமி அடுத்த தொடர் எப்பொழுது சுவாமி\nஉண்மைதான் ஸ்வாமி, வலிவு உள்ளபோதே பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.\nஸ்வாமி, எறும்புஹத்தி தோஷ நிவர்த்தி வேண்டும்..:))\nகாசி சுவாசி எதுகை மோனை என்றே நினைத்தேன் நீங்கள் விளக்கியபிறகே புரிந்தது. இதுபோல நிறைய புரியவைக்கிறது உங்கள் பதிவு. நன்றி சுவாமி.\nஅருமை ஸ்வாமி. சிறப்பான மற்றும் பல உண்மைகளுடன் இந்த தொடரை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஸ்வாமி.\n//காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும்//\nகாசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரம் தமிழ் நாட்டிலும் உள்ளதா ஸ்வாமி\n// - ஓம் தத் சத் - // அப்படி என்றால் என்ன ஸ்வாமி ஓம் / பரமன் மட்டுமே உண்மை என்று அர்த்தமா\nநம்ம பலாபட்டறை ஷங்கர் காசிக்கு போலாம் வாங்கன்னு கூபிடுறாரு. பேசாம கூட்டிட்டு போய் அவர அங்க விட்ற வேண்டியதுதான்.\n//ஸ்வாமி, எறும்புஹத்தி தோஷ நிவர்த்தி வேண்டும்..:))//\n1008 எறும்பு வடிவ லிங்கங்களை எறும்பின் உடலால் வடிவமைத்து வழிப்பட்டால் தோஷம் நீங்கும் ;)\nகாசிக்கு சென்று புண்ணியம் தேடிகிறார்கள் பலர். நீங்கள் காசிக்கு செல்லும் பொழுதே புண்ணியம் வேண்டும் என்றால் எப்படி\nஉணவருந்தும் முன்னே வயிறு நிறைந்திருக்க வேண்டும் என கூறுவது போல..\n//காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரம் தமிழ் நாட்டிலும் உள்ளதா ஸ்வாமி\nஎங்கெல்லாம் காசி விஸ்வநாதர் இருக்கிறாரோ அங்கெல்லாம் ப்ராணன் கட்டுக்குள் வரும்.\n//// - ஓம் தத் சத் - // அப்படி என்றால் என்ன ஸ்வாமி ஓம் / பரமன் மட்டுமே உண்மை என்று அர்த்தமா ஓம் / பரமன் மட்டுமே உண்மை என்று அர்த்தமா\nஇது 10 நாட்கள் தொடர் சொற்பொழிவு நடத்தும் அளவுக்கு பெரிய விஷயம். குறைந்த இடவசதி கொண்ட இடத்தில் விளக்குவது கடினம்.\nகாசி இன்னும் கூப்புடலையே ஸ்வாமி:(\nஆனாலும் போய்த்தான் ஆகவேண்டும் கைகால் நல்ல செயலில் இருக்கும்போதே\nதொடர் அருமை. மிகவும் அனுபவித்து எழுதி இருந்தீர்கள். ரசித்தேன்.\nமிகவும் அருமையான தொடர் சுவாமி. எனக்கும் இதே கேள்வி இருந்தது. வயதான பிறகுதான் காசி செல்லனுமா என்று. உங்கள் பதிவை பார்த்து, மேலும் உற்சாகமாக இருக்கிறது. தங்கள் ஆன்மீக பணி தொடரட்டும். மேலும் பல புண்ணிய ஸ்தலங்களை பற்றி இதைபோல் எழுதி எங்கள் கண்களை திறந்துவையுங்கள்.\n>>நேரம் கடக்கிறது... இன்னும் தாமதிக்காதீர்கள். காசியை அனுபவிக்க புறப்படுங்கள்<<\nஇதற்க்கு கொடுப்பினை வேண்டும் ஸ்வாமி.\n////காசிக்கு சென்றால் எதையாவது விட்டு விட வேண்டும் என்பது பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். //\nநான் என் நண்பர் சாருவை அழைத்துச் செல்லலாம்னு இருக்கேன் :))\nதங்களின் தொடரை ரசித்து படித்தோம்.. காசிக்கு சென்று வந்ததைப்போலவே உணர்ந்தோம்..\nஏதோ ஒரு அற்புத நிகழ்வை சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தால்\n”படியில் பாசம் அதிகமா இருக்கும், பார்த்து காலை வையுங்க” என்று முடித்தது அழகான நகைச்சுவை. :-))\nசித்திர விளக்கம் மிக அழகு.\n//உண்மையில் காசியில் சென்று எதையும் விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. திடமாக ஒரு முடிவு உங்கள் வாழ்க்கையின் நீங்கள் எடுத்து அதன்படி செயல்பட வேண்டுமானால் காசி போன்று ப்ராணன் கட்டுக்குள் இருக்கும் நகரில் அந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் உங்கள் முடிவு ஆன்மாவில் பதியப்பட்டு உங்கள் மனம் தடம் மாறினாலும் அம்முடிவு மாறாது..///\nவார்த்தைகளே இல்லை .. ரொம்ப நன்றி சுவாமி\nகாசி சுவாசி பல சுவாரசியமான உண்மைகள் சுமந்து வந்த கங்கா தீர்த்தம் போன்று தரிசித்தேன் மகிழ்ந்தேன் ஆனந்தம் அடைந்தோம் மிக்க நன்றி\nகாசி சுவாசி பகுதி புத்தகமாக வர வாய்ப்பு உள்ளதா\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/07/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:39:04Z", "digest": "sha1:L53VOPGPOOY2LRHGXBGEB53FC6LSB2O2", "length": 13536, "nlines": 325, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: கடுதாசி வரக்காணலியே மச்சான்....!", "raw_content": "\nபுரிந்து விட்டது சகோதரி அந்த ஆசை மவளுக்கு என்னாயிற்றென்று....\nதற்போது எனது பதிவு ''விசித்திகன்''\nதிண்டுக்கல் தனபாலன் 25 July 2014 at 20:35\nஇன்றைய சமூக சூழலை சொன்ன கவிதை\nசெல் போன் வாங்கிக் கொடுத்தா,மக கெட்டு போயிடும்னு நினச்சு வாங்கித் தராத தாயின் புலமபலை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் \nபுலம்பல் நிற்கும் காலம் எதிர்பார்க்கிறேன் சார்.நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 26 July 2014 at 07:26\nகவிஞா் கி. பாரதிதாசன் 26 July 2014 at 13:50\nபெண்ணின் நிலையெண்ணிப் பெற்றோர் துடிதுடிக்கக்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nபெண்ணின் நிலை மாறும் வரை தொடரும் நதியாய்...நன்றி சார்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 July 2014 at 06:02\nஇந்த தாய் மட்டுமல்ல பல தாய்மாரின் கண்ணீர்தானே இன்று வற்றாமல் ஓடுகிறது\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதமிழன்னை தரும் சிறந்த தொலைக்காட்சி விருது...\nவீதி கலை இலக்கியக் களம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nவெண்பா மேடை - 83\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/195019/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:32:32Z", "digest": "sha1:WQLYGNJUH4L4NQF76C4W27RIHUVHGVJS", "length": 8075, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமனம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமனம்\nஇலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதினேஸ் சந்திமாலுக்கு சர்வதேக கிரிக்கட் சம்மேளனம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ள நிலையில் , இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக சுரங்க லக்மால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nபோட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனா��்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22245", "date_download": "2018-07-21T19:20:15Z", "digest": "sha1:PVFD3ECNEWIRMFWUMUGR6XEMHFOVHDO5", "length": 8373, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "அங்காராவில் குண்டுவெடிப்பு; 28 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் அங்காராவில் குண்டுவெடிப்பு; 28 பேர் பலி\nஅங்காராவில் குண்டுவெடிப்பு; 28 பேர் பலி\nதுருக்கியின் தலைநகர் அங்காராவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 61 பேர் காயமடைந்துள்ளனர்.\nபுதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தில், ராணுவ பேருந்துகள் செல்லும்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடாளுமன்றம் மற்றும் ராணுவத் தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சத்தம் நகர் முழுவதும் கேட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதில் கொல்லப்பட்டவர்களில் சிலர் பொதுமக்கள். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nஅமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nமற்றொரு சம்பவத்தில் ஸ்வீடனின் தலைநகரம் ஸ்டாக்கோமில் துருக்கிய கலாச்சார மையம் அமைந்திருக்கும் கட்டடத்திற்கு அருகில் குண்டு வெடித்ததால் அந்தக் கட்டடம் சேதமடைந்தது. யாரும் காயமடையவில்லை.\nஇந்தச் சம்பவத்திற்கும் அங்காரா குண்டுவெடிப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.\nஇந்த சம்பவத்தையடுத்து அதிபர் எர்துவான், தன்னுடைய அஜெர்பெய்ஜான் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார். அதேபோல, ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கம் அகதிகள் பிரச்சனை குறித்து\nவிவாதிப்பதற்காக ப்ரஸ்ஸல்ஸில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென பிரதமர் தவுதோக்லு தெரிவித்திருக்கிறார்.\nகுண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து கிடைத்த சந்தேகத்திற்குரிய பொதியை, ப���றகு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர்.\nசமீப சில மாதங்களாகவே துருக்கியில் தொடர்ச்சியாக பல தாக்குதல்கள் நட்தப்பட்டுவருகின்றன. மிகப் பெரிய தாக்குதல் ஏதும் நடத்தப்படக் கூடுமோ என்ற அச்சமும் அங்கே ஏற்பட்டிருக்கிறது.\nஅங்காரா தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியவில்லையென்றாலும் பாதுகாப்புப் படையினர் ஐஎஸ் மீதும் தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் மீதும் சந்தேகம் கொண்டுள்ளனர்.\nPrevious articleவெலே சுதாவுக்கு பிணை\nNext articleநாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/08/28/the-biggest-risk-in-life-is-not-taking-one/", "date_download": "2018-07-21T18:54:50Z", "digest": "sha1:MX5HKM57KNRLS66G24EEPPNQGJ36N7KF", "length": 14307, "nlines": 110, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "The biggest risk in life is not taking one..! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந��தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2013/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T19:23:11Z", "digest": "sha1:7WXHDYXQN5WD3MVGTM2ATWPTCUJP4RAO", "length": 36899, "nlines": 533, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: மின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும்!!! (அல்லது) ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nமின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும் (அல்லது) ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்\nமின்கட்டணம் கணக்கிடும் முறை (இப்போது அதிமுக ஆட்சியில்)\nநடுநிலையாளர்கள் இந்த பதிவை தயவு செய்து உதாசீனம் செய்யாமல் படிக்கவும்.\nதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்பது இரண்டு மணிநேரம். ஒரு சில மாதங்கள் மட்டும் ஐந்து மணி நேரம் இருந்தது. அது போல மின் கட்டணம் என்பதும் வீடுகளுக்கு 1.50 ரூபாய் மட்டும் இருந்தது ஒரு யூனிட்டுக்கு. இதற்கே அப்போது மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் அவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டால் அது நான் வகிக்கும் மின் துறை தான் பொறுப்பாக வேண்டும் போலிருக்கு. எ���்னால் இரவில் இதை நினைத்து நிம்மதியாய் தூங்கக்கூட முடியவில்லை\" என சொன்னார். அது நேர்மை.\nஆனால் தேர்தல் நேரத்தில் \"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்சாரம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்\" என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது அதிமுக. அப்போது கூட திமுகவினர் \"நாங்கள் கொண்டு வந்துள்ள மின் திட்டங்கள் இன்னும் 6 மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அந்த தைரியத்தில் அதிமுக இப்படி சொல்கின்றது என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அதைக்கூட செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை கூட இன்னும் செயல்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரவில்லை.\nஅதனால் தமிழகம் இருளிள் மூழ்கியது. \"குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்\" என தலைப்பிட்டு ஜூனியர் விகடன் புகழ்ந்து தள்ளியது. இன்று அதே ஜூவியிடம் போய் கேட்டுப்பாருங்கள் நடுநிலையாளர்களே. குஜராத்தில் இருந்து மின்சாரம் குதித்து வந்ததா இல்லையா என அவர்கள் இதோ ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சாமரம் வீசி காசு பார்க்க கிளம்பி இருப்பார்கள் இன்னேரம்.\nஇப்படியாக இருளிள் கிடந்த தமிழகத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக \"காற்றாலை\" வழியே கிடைத்த மின்சாரத்தினால் மின்வெட்டு இல்லாமல் போனது. (இப்போது காற்றாலை மின்சாரத்தையும் தமிழக அரசு வாங்காமல் விட்டு விட்டது. தமிழக அரசு மின்சாரம் வாங்கும் என நம்பி காற்றாலை அமைத்த கம்பனிகள் இன்று வங்கி கடனை கட்ட இயலாமல் நீதிமன்றம் சென்று விட்டன) காற்றாலை வழியே கிடைத்த மின்சாரத்தை கூட அதிமுகவினர் \"அம்மா வாயால் ஊதி ஊதி மின்சாரம் கொண்டு வந்தாங்க\" என கூறிய கேடுகெட்ட செயலும் நடந்தது. எல்லாம் தமிழன் தலையெழுத்து.\n இந்த கட்டுரையின் சாராம்சம் என்பது வேறு. மின்வெட்டு என்பது இல்லை. அதை மக்கள் நேரிடையாக உணர்ந்து கொண்டு விட்டமையால் நான் இங்கே சொல்லப்போவது \"மின் கட்டண உயர்வு\" பற்றியது. தமிழக அரசு 2011 மே மாதம் 13ல் ஆட்சிக்கு வந்தது முதல் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, அத்யாவசிய பொருட்கள் உயர்வு என எத்தனையோ உயர்வுகள் மக்கள் தலையில் விடிந்தாலும் மிக மிக முக்கியமான உயர்வு மின்கட்டண உயர்வு என்பதே.\nஒவ்வொறு விலை உயர்வும் உடனடியாக மக்களை பாதித்தது. ஒரு ஊருக்கு பேருந்தில் போனவன் திரும்பி வரும் ப���து பேருந்து கட்டணம் இரவோடு இரவாக உயர்த்தப்பட்டதால் இரட்டிப்பாக உயர்ந்து விட்ட போது பாதி தூரம் நடந்து வந்து ஊர் சேர்ந்தான். அப்போது அவன் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக உணர்ந்தான். அது போல இரவில் பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கு வாங்கின அம்மா அடுத்த நாள் காலை குழந்தைக்கு கொடுக்க லிட்டருக்கு 20 ரூபாய் செலவழித்த போது மும்மடங்குக்கும் மேலான விலை உயர்வால் கலங்கி போனாள்.\nஆனால் மின்கட்டண உயர்வு என்பது ஜெயா ஆட்சியில் தினம் தோறும் 18 முதல் 20 மணி நேரம் தமிழகம் இருளில் கிடந்த போது உயர்த்தப்பட்டது. அதனால் திமுக ஆட்சியில் செலுத்திய மின் கட்டணமே அப்போதும் அவன் செலுத்தி வந்தமையால் (அதாவது 18 மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தமையால்) அவனால் முழுமையாக மின் கட்டண உயர்வை புரிந்து கொள்ள முடியவில்லை.\nஆனால் காற்றாலை வழியே இப்போது மின்வெட்டு இல்லாமல் போனதால்.... அவன் கட்டும் மின் கட்டணம் என்பது இப்போது அவன் நினைத்துப்பார்க்க இயலாத ஒரு நிலைக்கு சென்றுவிட்டது. அதிலும் குறிப்பாக அந்த மின் கட்டண உயர்வை \"தயாரித்து\" கொடுத்தவர் ஒரு மனசாட்சி கொண்ட ஐ ஏ எஸ் அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு மனிதாபிமானம் கொண்ட நிதி அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு கைதேர்ந்த மீட்டர் வட்டிக்காரன் தயாரித்த ஒரு கட்டண உயர்வு என்றே சொல்ல வேண்டும்.\nஅந்த மின் கட்டணம் உயர்வு வந்த போது எல்லா பத்திரிக்கைகளும் கூட குழம்பிப்போயின. இது எத்தனை சதம் உயர்வு என ஒவ்வொறு பத்திரிக்கையும் வேறு வேறு செய்தியை வெளியிட்டன. ஆனால் மக்கள் அப்போது அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. காரணம் \"செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு\" என விட்டு விட்டனர். ஆனால் இப்போது காற்று அடிக்க அடிக்க செத்த கிளி உயிருடன் எழுந்து நிற்கும் போது தான் இந்த மின்கட்டண உயர்வு என்பது சாமானியன் கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பது எல்லோருக்கும் புரிகின்றது.\nஇதோ அந்த கட்டண உயர்வு எப்படி என்று பார்ப்போம். தயவு செய்து கொஞ்சம் கூர்ந்து படியுங்கள்.\n1-100 யூனிட் வரை ரூபாய் 1.00\n(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்\nஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக\n1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.\n(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்\nசமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.\nநீங்கள் 110 யூன��ட் உபயோகித்தால் உங்களுக்கான\nதொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்\n1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.\n(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்\nசமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.\nநீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான\nதொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு\n3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00\n1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.\n500 க்கு மேல் ரூபாய் 5.75\n(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்\nஇந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.\nநீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்\nமுதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300\nயூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10\nயூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்\n57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00\nநன்றாக கவனிக்கவும் முதல் நிலை என்பது 1 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் குடும்பம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு லைட் இரவில் மட்டும் அதும் மாலை ஆறு முதல் பத்து மணி வரை என வைத்துக்கொண்டால் கூட 100 யூனிட்டை தாண்டும். அப்படி 101 யூனிட் வந்தால் கூட அவன் செத்தான். 100 யூனிட் வரை அவன் செலுத்த வேண்டிய கட்டணம் 100 ரூபாய் தான். அதே 101 யூனிட் ஆனால் அவன் 185 ரூபாய் கட்ட வேண்டும். தமிழகத்தில் 100 யூனிட் மட்டும் செலவழிக்கும் ஆள் யாரும் இல்லை. ஏனனில் மின் கட்டணம் என்பது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தான் கணக்கிடப்படும் என்பதை மனதில் கொள்க\nஅது போல நிலைக்கட்டண வசூல் என்னும் புதிய முறை கூட இப்போது ஜெயா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர எந்த ஒரு சின்ன குடும்பமும் 500 யூனிட்டுக்கு குறையாமல் தான் பயன் படுத்துகின்றன தமிழகத்தில். ஆக கலைஞர் ஆட்சியில் 500 முதல் 700 வரை மின் கட்டணம் கட்டிய குடும்பம் இன்று 2500 முதல் 3000 வரை கட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தான் உண்மை. தமிழகத்தில் எல்லோருமே நான்காம் நிலையில் (மேற் கூறிய கட்டணப்படி) தான் உள்ளனர். ஏனனில் அதுதான் எல்லோர் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், பேன், அயர்ன் பாக்ஸ், லைட்டுகள் , ப்ஃரிட்ஜ் என எல்லாம் உள்ளதே தவிர காற்று புக முடியா ஜன்னல் வசதி இல்லா புறாக்கூண்டுகள் சென்னை போன்ற இடங்களில். அங்கே அதன் காரணமாகவே ஏ.சி வசதி செய்து கொள்கிறான். அப்பாடி ஏ சி வசதி கொண்டவன் கட்டும் மின் கட்டணம் 6000 முதல 8000 வரை வருகின்றது.\nமுன்பெல்லாம் அதாவது கலைஞர் ஆட்சியில��� வீட்டு வாடகையில் பத்தில் ஒரு பங்கு மின் கட்டணம் என இருந்த நிலை இன்று வீட்டு வாடகை 3000 எனில் அந்த சின்ன வீட்டுக்கு அவன் கட்டும் மின் கட்டணம் 3500 ரூபாய்.வீட்டுக்கட்டணம் மட்டுமே இந்த லட்சனம். இன்னும் தொழிற்சாலை கட்டணங்கள் பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்லவே இல்லை.\nஇதான் இன்றைய உண்மை நிலை மின்வெட்டு இருந்த போது இந்த சுமை அத்தனை வீரியமாக தெரியவில்லை. ஆனால் \"காற்றாலை\" மின்சாரம் இப்போது கிடைப்பதால் (கவனிக்க... ஜெயா அரசு இது வரை எந்த மின் திட்டமும் தொடங்கவில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களையும் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. காற்று அடிப்பாதால் வரும் மின்சாரம்) நாம் இப்போது கடுமையான மின் கட்டண உயர்வால் பாதிக்கபட்டுள்ளோம் என்பதை உணர்ந்து ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு தக்க பாடம் கற்பிப்போம்\nஏற்காடு இடைத்தேர்தல் வேட்பாளர் வெ.மாறனை வெற்றிமாறன் ஆக்குங்கள்\nஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்த்து உங்கள் வீட்டு மின் கட்டணம் எவ்வளவு வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போல திமுக ஆட்சியில் நீங்கள் கட்டிய பணம் என்ன என்று பழைய மின் அட்டையை பார்த்து ஒப்பீடு செய்து கொண்டு வாக்களியுங்கள்\nLabels: மின்கட்டணம், வெ.மாறன்.ஏற்காடு இடைத்தேர்தல். உதயசூரியன்\nமின்சார கட்டண உயர்வு தந்த அதிர்ச்சியை மக்கள் மறக்க மாட்டார்கள். தங்கள் வாக்குகளை உதய சூரியனுக்கு அள்ளி வழங்கி ஜெயலலிதாவின் அதிமுக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்வார்கள்.\nநல்ல பதிவு. மக்கள் சிந்திக்கட்டும்.\n\"மின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும்\nஅதோட கருணாநிதி செத்து போய் ஸ்டாலினுக்கு வழி விடுதல் அதை விட அவசியம்\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஜே பி சி இறுதி அறிக்கையும், காங்கிரஸ் 29.10.2013 ம...\nஎனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்\nகொஞ்சு தமிழில் விளையாடக்கூட மட்டுமல்ல ,வசைபாடவும் ...\nமின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டி...\nஇந்த பதிவு புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-07-21T18:52:43Z", "digest": "sha1:LTQWKNBYAR5UD26EWLAA2R5OG6TZK4H5", "length": 7322, "nlines": 216, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: ஆரஞ்சு தோல் துவையல்", "raw_content": "\nஆரஞ்சு தோல் 1 கப் (நறுக்கியது)\nவாணலியில் சிறிது எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை நன்றாக வதக்கவேண்டும்.\nமிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் எண்ணெயில் வறுக்கவேண்டும்.\nவறுத்ததை வதக்கிய ஆரஞ்சு தோலுடன் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.\nஇந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.\nLabels: சட்னி - துவையல்\nவித்தியாசமான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-07-21T19:34:20Z", "digest": "sha1:QPGHGISZG2HZO4IKWCE537KJ7KYISBZ5", "length": 8215, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கத்தின் அராஜகம் தொடர்வதாக ரவீகரன் குற்றச்சாட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஅரசாங்கத்தின் அராஜகம் தொடர்வதாக ரவீகரன் குற்றச்சாட்டு\nஅரசாங்கத்தின் அராஜகம் தொடர்வதாக ரவீகரன் குற்றச்சாட்டு\nஅரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nகேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இன்று மக்களது போராட்ட இடத்துக்கு வருகைதந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.\nகேப்பாபுலவு மக்களின் அகிம்சை போராட்டம் ஆண்டு ஒன்றினை கடந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. என்பது இங்குள்ள வெகுஜென போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்துவதில் இருந்து அறியமுடிகின்றது.\nஅரசாங்கத்தின் அராஜகபோக்கினை அரசு கைவிட்டுவிட்டு கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.\nஅதேபோல், முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த இடத்தில் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளதோ அவற்றையும் விடுவித்து மக்களுக்கான நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதை கேட்டு நிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகேப்பாப்புலவு காணிகளை படையினருக்கு வழங்குமாறு நிர்ப்பந்தம்\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிகளை படையினருக்கு வழங்குமாறு கோரப்பட்ட போதும், தமது சொந்தக் க\nநேபாள இராணுவ தளபதி கேப்பாபுலவு படை தலைமையகத்துக்கு விஜயம்\nநேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி இன்று (சனிக்கிழமை) காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்\nகேப்பாப்பிலவில் மீதமுள்ள காணிகளை விடுவிக்க இராணுவம் இணங்காது: சுமந்திரன்\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தம்வசமுள்ள மீதமுள்ள காணிகளை விடுப்பதற்கு இராணுவம் இணங்காது என தமிழ்த்தே\nகேப்பாப்புலவு மக்களின் காணிகள் நாளை விடுவிப்பு\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 132 ஏக்கர் காணிகள் நாளை (வியாழக்கிழமை) விடுவிக்கப்படவ\nஎட்டு தலைமுறைகளாக ஆண்ட மண்ணை விடுவியுங்கள்: கேப்பாப்புலவு மக்கள்\nசுமார் எட்டு தலைமுறைகளாக வாழ்ந்த தமது தாயக மண்ணை விடுவித்து, தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வழிகா\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழ��்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-54-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:31:37Z", "digest": "sha1:KUI62WRBQVXMHJBUQY5CPHW33QEZDR4B", "length": 7609, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை\nரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை\nரஷ்யாவின் ஹபரோவ்ஸ்க் நகருக்கு அருகில் 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக, பொலிஸார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேற்படி நகரில் ஆமூர் ஆறு காணப்படுவதுடன், கடும் குளிர் காரணமாக ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலமாகப் படர்ந்துள்ளது. இப்பனிக்கட்டிப் படலத்தை கட்டுமானப் பணிக்காக வெட்டியபோது, பையொன்றினுள்ள 54 வெட்டப்பட்ட கைகள் சுற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மீட்கப்பட்டது.\nஅப்பையினுள் 27 ஜோடிக் கைகள் இருந்ததுடன், இந்தக் கைகள் பலவற்றில் கைரேகை அழிக்கப்பட்டும் உள்ளது. மேலும், இந்தக் கைகள் யாருடையது, எதற்காக வெட்டப்பட்டதென்பது தொடர்பாகத் தெரியவில்லை. இதேவேளை, இந்தக் கைகளை வெட்டியது யாரென்பதும் தெரியவில்லை.\nதற்போது இந்தக் கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nதயான் ஜெயதிலகவின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானம்\nரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளமையினை இடைநிறுத்துவதற்கு உயர் பதவிகள் தொ\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஅமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nரஷ்யா தொடர்ந்தும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருவதாக நம்புவதாக, வெள்ளை மாளிகை அறிவித்து\nஉலகை திரும்பி பார்க்க வைத்த கிலியன் பாப்பே\nரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கால்பந்து தொடரில், பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்த பிரான்ஸ்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45467-1330", "date_download": "2018-07-21T19:28:45Z", "digest": "sha1:F57GAWTMHER7LYKM3W5N2D5RXYVX23NR", "length": 20957, "nlines": 205, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "1330 டியூன் - இலவசமாக ஒரு இசை ஆல்பம்! - பரத்வாஜ்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில�� வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n1330 டியூன் - இலவசமாக ஒரு இசை ஆல்பம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n1330 டியூன் - இலவசமாக ஒரு இசை ஆல்பம்\nபெரிய காரியத்தை தனியாளாய் செய்து\nமுடித்திருக்கிறார் பரத்வாஜ். 1330 திருக்குறளுக்கும்\nஇசையமைத்து முடித்திருக்கிறார். வரும் ஜூன்\nமாதம் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து\nஇந்தக் கனவு பிராஜெக்ட்டிற்காக கிட்டத்தட்ட நாலு\nநிறுத்திவிட்டார். பணம் சம்பாதிக்கும் திரைத்\nதுறையினருக்கு இடையில் இப்படியொரு மனிதரா\nசினிமாவுக்கு மியூசிக் போடுறது என்பது வேற.\nஇந்த மாதிரியான இலக்கியத்திற்கு இசையமைப்பது\nவேற. ஒரே சிந்தனையில் \"டெடிக்கேட்'டா வேலை\nஅஃப்கோர்ஸ், சந்தேகமே இல்ல. இந்த வேலை\nசினிமா பாட்டுக்கு ட்யூன் போடறதைப் போல\nலேசான காரியமில்லை. ஏன்னா, இது தமிழ்ப்\nபாரம்பரியம், இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம்.\nதப்பாச்சுன்னா தமிழ் அறிஞர்களுக்கு பதில்\nஆசை இருந்து ஆரம்பிச்சிருந்தாலும் போகப்போக\nஇது லேசான விஷயம் இல்லனு தோணியிருக்குமே\nநல்ல கேள்வி. முதல்ல ஆசையில வேலையைத்\nதொட்டாச்சு. முதல்ல நானே முழு ஆலயபத்தையும்\nபாடிடலாம்னு நினைச்சேன். பிறகு அப்படி பண்ண\nவேண்டாம்னு முடிவெடுத்தேன். கடவுள் வாழ்த்துப்\nபகுதியில இருக்குற பத்துக் குறளையும் 10 ஸ்கூல்ல\nஇருந்து 100 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து பாட\nவச்சிருக்கேன். ரொம்ப ��ிரமாதமா வந்திருக்கு.\nஇப்படி ஒவ்வொன்றுக்கும் புதுப்புது ஐடியாவைச்\nசேர்த்த போது வேலை பல மடங்கா அதிகமாயிடுச்சு.\nஇதனால வந்த சினிமா சான்ஸையெல்லாம் கொஞ்சம்\n\"என்னப்பா அஜித்துக்கு பாட்டுப்போட்டிருக்க. கமலுக்கு\nபாட்டு போட்டிருக்க. வாய்ப்பு இருக்கும்போதே நாலு\nகாசு பார்க்காம இந்த வேலையெல்லாம்\nதேவைதானா'னு கேட்டாங்க. எனக்கு பணத்தாசையை\nவிட இந்த ஆல்பம் மேல இருந்த ஆசை தூக்கலா\nரெண்டாயிரம் வருஷம் முன்னாடி ஒரு தமிழன்\nஇப்படி சாதிச்சிருக்கான். நாம ஏதாவது பண்ண\nவேண்டாமானு உள்மனசுல வெறி. அத வெளியில\nஇருக்குறவங்களுக்கு புரிய வைக்க முடியாது. இந்த\nவேலைக்காக மொத்தம் 12 நாடுகளுக்கு சொந்தக்\nகாசுல சுத்தியிருக்கேன். குறளுக்கு இசைமைக்கும்\nபோது நான் உணர்ந்த ஆச்சர்யமான விஷயம்\nஎன்னன்னா... 1330 குறள்களும் \"கண்டநடை'யில்\nஇருக்கிறது. என்பதை, \"கண்டநடை'யின்னா \"தகதகிட'\nஐந்து எண்ணிக்கையில் இருக்கும். கண்டநடையில்\nஇசையமைத்தால் பேசுற அளவுக்கே பாட முடியும்.\nவேகமாகப் போக முடியாது. தகதகிடவுல மியூசிக்\nபோட்டதும் சரியா செட் ஆச்சு. இதக் கண்டு\nபிடிப்பதுலதான் ஃபர்ஸ்ட் சிரமம் இருந்தது. இந்த\nமீட்டரை பிடிச்சதும் வேலைகள் வேகமாயிடுச்சு.\nஆல்பத்தை முதல்வர் ஜெயலலிதாவை வைத்து\nஆமாம் அதுல அரசியல்லாம் இல்ல. தமிழ்ல ஒரு\nபெரிய விஷயத்தை பண்றோம். நம்ம ஸ்டேட்டுக்கு\nஇப்ப அவங்கதான் முதல்வர். அவர் மூலமா வெளி\nவருவதுதான் திருக்குறளுக்குப் பெருமை. நான்\nஎனக்காக எதையும் யோசிக்கல. இந்த ஆல்பத்தை\nஎம்.பி.3 வடிவில் இலவசமாகதான் கொடுக்கப்போறோம்.\nஇரண்டாயிரம் வருஷம் பழமையான ஒரு\nஸ்கிரிப்டுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள், கர்நாடிக்\nசிங்கர், ப்ளேபாய் சிங்கர்ஸ், தமிழ் அறிஞர்கள்,\nஉலகத் தமிழர்கள், சயிண்டிஸ்ட், சாதாரண மக்கள்னு\nஏறக்குறைய ஆயிரம் பேர்க்கு மேல சேர்ந்து\nபாடியிருக்காங்க. அந்த உழைப்பு உலகம் பூரா போய்ச்\nசேரணும். அதற்காக அம்மா கலந்துக்கணும்னு\nகாலர் ட்யூனாக கேட்கும் பாடல்களுக்கு ராயல்டி\nவேண்டும்னு சில மியூசிக் டைரக்டர்ஸ் குரல் கொடுக்க\nஇதுக்கு ஐ.பி. ஆக்ட்னு பேர். உலகம் முழுக்க\nஇண்டலக்ச்சுவல் பிராப்பர்டி சட்டத்தை சரியா\nபயன்படுத்துறாங்க. இந்த விஷயத்தில் இந்தியா\n\"ரோக்' கண்டரி. யார் வேண்டுமானாலும் எப்படி\nவேண்டுமானாலும் நடந்துக்கலாம். இப்ப பாடகர்களும்\nபங்கு கேட்கிறார்கள். ஒரு பாடலுக்காக ஒரு பாடகர்\nஒரு மணி நேரம்தான் செலவு செய்கிறார். மியூசிக்\nடைரக்டர் 100 மணிநேரம் செலவு செய்கிறார். இந்த\nநாட்ல மியூசிக் டைரக்டருக்கு என்ன வேலையிருக்கு\nஎன்பதே பலருக்கும் தெரியல. மியூசிக்னா அதற்கு\nஒரு மரியாதை வேணும் சார். அது நம்ம நாட்டுல\nஅஜித் படங்கள்னாலே நீங்க இருப்பீங்க... இப்ப நீங்க\nமிஸ் ஆகுறீங்க... வருத்தம் இருக்கா\nஒரு வருத்தமும் இல்லை. அவருக்கு எப்ப என்\nடைப் பாட்டு வேணும்னு விரும்புகிறோரோ அப்ப\nதிரும்ப வரலாம். அவங்கதான் என்னை செலக்ட்\nபண்றாங்க. நான் யாரையும் செலக்ட் பண்ணல.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennapattinam.blogspot.com/2006/12/", "date_download": "2018-07-21T19:05:09Z", "digest": "sha1:LE7VSK5CKAHHVOSRQREFH6DAEKXJAUTJ", "length": 24012, "nlines": 128, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: December 2006", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nபொதுவாகத் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் நமது காவல் துறையின் பணி பாராட்டுக்குரியது.\nவெளி மாநிலத்திலிருந்து வந்து சட்டசபை உறுப்பினரைக் கொலை செய்த குற்றத்தைக் கண்டுபிடித்தாகட்டும், குழந்தை ஒன்றை கடத்தி பணம் பறிக்க முயன்று உயிரைப் பறித்து விட்ட மாணவர்களின் செயலாகட்டும், தமது கடன் தொல்லையை மறைக்க களவு நடந்ததாக நாடகமாடிய தம்பதியினரின் குட்டை உடைத்ததிலாகட்டும், காவல் துறை வேகமாகச் செயல்பட்டு செயலின் அடிவேர���க் கண்டு பிடித்து விட்டது.\nஅதன் பிறகு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், 'தவறு செய்தால் அதை மறைத்து வாழ்ந்து விட முடியாது' என்று நம்பிக்கை குற்றவியல் துறையிலாவது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சரவணபவன் அதிபராக இருந்தாலும் சரி, காஞ்சி மடத் தலைவராக இருந்தாலும் சரி 'குற்றம் குற்றமே' என்று செயல்பட முடிவது சமூக அமைப்புக்கு அவசியமானது.\n'எவ்வளவுதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும் குற்றங்களை தடயம் இல்லாமல் மறைக்க முடியாது' என்பது ஷெர்லக் ஹோம்ஸ் தத்துவம். ஒரு நிகழ்வு நடக்கும் போது, பல நூறு கண்கள் சாட்சிகளாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. குற்றத்திற்கு முந்தைய பல நாட்களின், குற்றம் நடந்த பிறகு பல் நாட்களின் ஒவ்வொரு அசைவும் தனது தடங்களை விட்டுப் போயிருக்கும்.\nதுப்பறியும் அலுவலர்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்துக் கொண்டு குற்றத்தில் தடயங்களைப் பின்தொடர்ந்தால் குற்றவாளியைப் பிடித்து விடலாம். அப்படி பிடித்து விடும் திறனைக் கொண்டுள்ள சென்னை காவல்துறைக்கு பாராட்டுக்கள்.\nபொழுது போகாமல் விட்டத்தைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்த போது தோன்றிய திட்டம் இது. உடனடியாக செயல் படுத்திப்பார்க்க, முதல் நாள் இரவே பட்டினப்பாக்கத்தில் ஒரு நண்பரின் வீட்டில் போய் 'டேரா' போட்டாகி விட்டது.\nமுதல் பேருந்து அதிகாலை 5.15க்கு என்று முன்னமே விசாரித்து வைத்து விட்டதால் இரவு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்து விட்டேன். எப்போதும் படுத்தவுடனே சுழல் மறந்து கனவுகளில் கிழவிகளுடன் (வயசாகிடுச்சுல்ல) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க) கொஞ்சப் போய் விடுவது வழக்கம். ஆனால்.. அன்றைய இரவு ஏனோ உறக்கம் பிடிக்கவே இல்லை. புதிய இடம் என்பதால் இருக்கலாம். இப்படியும், அப்படியுமாக புரண்டு படுத்ததிலேயே அதிகாலை நான்கு மணியாகி விட்டது. எழுந்து காலைக்கடனை முடித்து, குளிர்ந்த நீரில் குளியல் (நம்புங்க நெசமாத்தாங்க) போட்டு, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டேன்.\nநான் தினமும் வேலைக்கு போகும் (வித்லோகா-மைலாப்பூரில் இருக்கிறது) பேருந்து 27D. பட்டிணப்பாக்கம் T0 வில்லிவாக்கம். வட சென்னையையும் தென்சென்னையையும் இணைக்கும் பேருந்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதல் இரு ரவுண்ட் பயணத்தில் பயணிக்க வேண்டும். அதை பதிவு செய்ய வேண்டும். அவ்வளவே\nமுதல் பயணத்திற்கு தயாராக பல பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. நமக்கான பேருந்தைக் காணவில்லை. நிலையத்துக்குள் இருந்த தேனீர் கடையில் சக்கரை குறைவாய் தேனீருக்கு சொல்லி விட்டு, சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பாக்கெட்டில் இருந்த செல்போன் சிரித்தது. எடுத்துப் பார்த்தேன். \"வந்துகொண்டே இருக்கிறேன். கடையில் டீ குடித்துக்கொண்டிரு\" என்று குறுஞ்செய்தி வந்திருந்தது.\nஅனுப்பியவர் நாம் பயணிக்கப் போகும் பேருந்தின் ஓட்டுனர் பழநி.\nதேநீர் குடித்து, சிகரெட்டும் முடியும் போது வந்து சேர்ந்தார் பேருந்துடன். வண்டியை நிறுத்தி விட்டு பழநியும், நடத்துனர் சபாபதியும் தேநீர் குடிக்க வந்தனர். குடித்து விட்டு, பேசியபடியே வண்டியில் ஏறினோம். தலையில் முக்காடு போட்டு ஒரே ஒரு பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தார்.\nஅவருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு முன்னால் நான் இருந்த இருக்கைக்கு அருகில் வந்து விட்டார் சபாபதி.\nஇவர்கள் இருவரும் ஒரே வருடத்தில், ஒரு நாள் வித்தியாசத்தில் பணிக்கு சேர்ந்தவர்களாம். இவ்விருவரும் தொடக்கத்தில் வழித்தடம் எண் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள். அதிலிருந்து இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டவர்களாம். பணிக்குச் சேர்ந்த இந்த பதின்மூன்று வருடங்களாக ஒரே தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணி அனுபவம் போல, இவர்களது நட்பும் பதினோரு வருடங்களாக தொடர்ந்து வருகிறது.\nபட்டினப்பாக்கத்திலிருந்து கிளம்பிய பேருந்து ஆர்ச் நிறுத்தம் வந்தவுடன் மேலும் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் ஏறிக்கொண்டார்கள். இங்கு ஏறிய பெண்களும் குளிர்க் காற்றுக்கு பயந்து முக்காடு போட்டிருந்தார்கள். கல்யாணி மருத்துவமனை நிறுத்தத்தில் ஒருவர் ஏறிக்கொண்டார். அங்கு இரண்டு பெண்கள் இறங்கிக்கொண்டார்கள்.\nகடைசியாக ஏறியவர�� தவிர மற்றவர்கள் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை அடைவதற்குள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கிக்கொண்டார்கள்.(அவர்கள் அனைவரும் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களாம்) பேருந்து டி.வி.எஸ் வரை காலியாக வந்தது. சாந்தி நிறுத்தத்தில் ஏழெட்டு பேர் ஏறிக்கொள்ள பயணம் தொடர்ந்தது. எக்மோரில் பத்துக்கும் அதிகமானோர் ஏறிய பின் தான் பேருந்து களைகட்டியது. அபிராமி தியேட்டர் வழியாக இ.எஸ்.ஐ வந்து அயனாவரம் சிக்னலில் இடது பக்கம் திரும்பி வில்லிவாக்கம் நோக்கி பேருந்து வேகமெடுத்தது.\nவில்லிவாக்கத்தை சரியாக 6.25க்கு போய் அடைந்தோம். அது வரை முதல் பயணத்தில் பயணம் செய்திருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை வெறும் நாற்பது மட்டுமே அடுத்த ரவுண்ட் 6.55க்கு துவங்கியது. இப்போது பெருவாரியாக எல்லா இருக்கைகளிலும் ஒரு பயணியாவது அமர்ந்து விட்டார்கள்.\nகீழ்பாக்கம் மருத்துவமனை வருவதற்குள்ளாக எல்லா இருக்கைகளும் நிறைந்து, எட்டுப்பேர் நின்றுகொண்டிருந்தார்கள். சென்னையில் வழக்கமான முறையை தவிர்த்து, எல்லா பயணிகளிடமும் தானே சென்று பயணச்சீட்டு கொடுத்து வந்தார் நடத்துனர் சபாபதி.\nஎக்மோர் ரயில் நிலையத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். அதை விட, அங்கு ஏறிய பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அந்த கூட்டத்திலும் நீச்சலடித்தபடியே முன்னுக்கு வந்து சீட்டு கொடுத்து விட்டுப்போனார் நடத்துனர். (பொதுவாக சென்னை பேருந்துகளில் நடத்துனர்கள் பின் வாசல் அருகில் இருக்கும், தங்களது இருக்கையில் ஃபெவிகால் போட்டு அமர்ந்து இருப்பது தான் வழக்கம்.)\nடி.வி.எஸ் நிறுத்தத்தில் கொஞ்சம் பேர் இறங்கினார்கள். முதல் பயணத்தை விட, இரண்டாவது பயணம் கொஞ்சம் உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது. காரணம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் இருந்தது தான் என்று தனியா சொல்ல வேண்டுமா என்ன அந்த கூட்டத்திலும் ஓட்டுனரும், நடத்துனரும் சொல்லும் தகவல்களையெல்லாம் குறிப்பெடுத்த படியே வந்து கொண்டிருந்தேன்.\nஅமெரிக்கன் எம்பஸி (ஆக்ஸ்போர்ட் பிரஸ் நிறுத்தம்) வந்ததும் மாணவிகள் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள். அப்போது நீலவண்ண சுடிதார் போட்ட ஒரு மாணவி என்னை நோக்கி வந்தார்.\n நீங்க ப்ரஸ்ல வேலை பாக்குறீங்களா\" என்று அப்பெண் கேட்டதுமே என் உற்சாகம் காலின் பெருவிரல் வழி கரைந்து வெளியேறி வ���ட்டது.\n\"இல்லை\" யென்பது போல சுரத்தில்லாமல் தலையாட்டினேன்.\n\"குறிப்பெல்லாம் எடுக்குறீங்களேன்னு கேட்டேன். எனக்கும் ஜர்னலிட் ஆகனும்கிறது தான் கனவு\" என்று எனக்கு மேலும் வெறுப்பேத்தினார் அந்த நீல சுடிதார்.\n\"ஜர்னலிட் படிச்சுட்டு, விஷ்வல் மீடியாவுக்கு போங்க.., அங்க தான் சம்பளமும் நிறைய கொடுப்பாங்க\" என்றேன் வெறுப்பை முகத்தில் காட்டாமல் சிரித்தபடி.\n டாங்க்ஸ் அங்கிள்\" என்று மறுபடியும் ஒரு அங்கிள் சொல்லிவிட்டு இறங்கினார் நீல சுடிதார்.\nநரைத்து போன தலையையும், வயதாகிப்போன உடம்பையும் மனதில் திட்டிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். கல்யாணி மருத்துவமனையில் கொஞ்சம் பேரும், கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் சர்ச்சில் மீதி கொஞ்ச பேரும் இறங்கினார்கள்.\nபேருந்து பட்டினப்பாக்கத்தை அடையும் போது நேரம் 8.20, கடைசி நிறுத்தத்தில் பேருந்தில் என்னையும் சேர்த்து ஆறு பேர் தான் இருந்தோம். இரண்டாவது பயணத்தில் மொத்தம் பயணம் செய்திருந்தவர்களின் எண்ணிக்கை இருநூற்றி மூன்று பேர்.\nபட்டினப்பாக்கத்திற்கும் வில்லிவாக்கத்திற்கு இடைப்பட்ட தூரம் வெறும் இருபது கிலோமீட்டர் தான். ஆனால் பேருந்து பயண நேரம், ஒருமணி நேரம் இருபது நிமிடங்கள் ஆகிறது. காரணம் இந்த வழித்தடத்தில் மொத்தம் முப்பத்தியொன்பது நிறுத்தங்களும், பதினெழு சிக்னல்களும் இருக்கின்றன. அனேகமாக சென்னையில் ஓடும் வழித்தடங்களிலேயே இது தான் அதிக சிக்னல்களை கடக்கும் பேருந்தாக இருக்கும்.\nசாந்தோம் சர்ச், கலங்கரை விளக்கம், ஆல் இந்தியா ரேடியோ, கல்யாணி மருத்துவமனை மற்றும் ஸ்டெல்லா மேரிஸ், அண்ணாசாலை, எக்மோர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, ஐ.சி.எப் போன்ற முக்கியமான இடங்களை இந்த பேருந்து இணைக்கிறது. அயனாவரத்திலிருந்து எட்டு, மந்தைவெளி பணிமனை மூலம் எட்டு என்ற கணக்கில் மொத்தம் பதினாறு பேருந்துகள் தினம் இயக்கப்படுகின்றன.\nநோயாளிகள், வெளியூர்ப் பயணிகள், வியாபாரிகள், கனவுகளைச் சுமந்து வரும் கல்லூரி மாணவிகள் என்று சகலதரப்பினரையும் சுமந்து போகும் இந்த 27D, மாநகரப்போக்குவரத்து துறையில் லாபகரமாக இயங்கும் வழித்தடங்களில் ஒன்று.\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/61877/cinema/otherlanguage/Sai-pallavi-revealed-new-announcement.htm", "date_download": "2018-07-21T19:25:26Z", "digest": "sha1:NV622XUXC2SLZCOEUYRLJF4P6G7XUOIK", "length": 10214, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாய் பல்லவி வெளியிட்ட புதிய அறிவிப்பு - Sai pallavi revealed new announcement", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் | மல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ | ரஜினி எப்பவுமே வேற லெவல் : விஜய் சேதுபதி | என் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன் | ஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம் | ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு | சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசாய் பல்லவி வெளியிட்ட புதிய அறிவிப்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரேமம், காளி ஆகிய மலையாளப் படங்களில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தவர் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்திலும் நடிக்கும் சாய்பல்லவி, சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் விக்ரமின் கெட்ச் படத்தில் நடிக்கயிருந்த சாய்பல்லவி, அந்த படத்தின் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அந்த படத்தில் இருந்தே விலகி விட் டார். அதனால் அந்த வேடத்தில் பின்னர் தமன்னா நடித்தார்.\nஇந்தநிலையில், இப்போது வரை கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் சாய்பல்லவி. அதோடு, அவரது பாப்புலாரிட்டியை கருத்தில் கொண்டு ஜவுளி, நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு அழைத்த வண்ணம் உள்ளார்களாம். ஆனால் சாய்பல்லவிக்கு அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அதனால் கடைகள் திறப்பு விழா சம்பந்தமாக யாரும் என்னை அணுக வேண்டாம் என்று தனது சார்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.\nsai pallavi MCA karu சாய் பல்லவி எம்சிஏ கரு.\nமீண்டும் ஹீரோவாக நடிக்க விரும்பாத ... ராணாவை டென்சன் செய்த டிவி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலிய���ன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\nஅங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமொட்டை ராஜேந்திரனின் கருப்பு காக்கா\nதிருநெல்வேலி தீக்குளிப்பு சம்பவ பின்னணியில் உருவான படம்\nஆட்டோ டிரைவரான சாய் பல்லவி\nமாரி 2 - ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி \nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2013/08/22/password-13/", "date_download": "2018-07-21T19:04:26Z", "digest": "sha1:S4ZPULGK75MSHE2CWACRLPWVIBXWCGMW", "length": 30792, "nlines": 150, "source_domain": "cybersimman.com", "title": "நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பே���்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இன்டெர்நெட் » நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nநல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி\nஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை.\nபாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.\nஇவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க வேண்டும்,பெரிய எழுத்து சின்ன எழுத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்று அவற்றை சிக்கலானதாக மாற்றவும் வலியுறுத்துகின்றனர். பாஸ்வேர்டுகளை யூகித்தறிய முயலும் தாக்காளர்களிடம் இருந்து தப்பிக்க இவையெல்லாம் அவசியம்.\nஎல்லாம் சரி,ஆனால் இத்தகைய சிக்கலான பாஸ்வேர்டை நினைவில் கொள்வது எப்படி பாஸ்வேர்டு ஆலோசனையில் அவற்றை காகிதத்தில் எழுதியும் வைத்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.இது மட்டுமா எல்லா இணைய சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு கூடாது,வெவ்வேறு பாஸ்வேர்டு தேவை என்று சொல்லப்படுவதும் ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது.ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கலான பாஸ்வேர்டுகளை மனப்பாடம் செய்து கொள்வது என்றால் படிக்காத மாணவனுக்கு தேர்வை நினைத்து உண்டாகும் அச்ச���் அல்லாவா ஏற்பட்டு விடுகிறது.\nஆனால் இந்த அலவுக்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்காக அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பாஸ்வேர்டையும் எளிமையாக்காமல் அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு அம்சத்தியும் நீர்த்து போகச்செய்யாமல் நல்ல பாஸ்வேர்டை அமைத்து கொள்ள எளிய வழி இருக்கிறது.\nபாஸ்வேர்டை நேரடியாக தேர்வு செய்யாமல் அடிப்படையாக ஒரு சொல் அல்லது சொற்றடரை வைத்துக்கொண்டு அதன் மீது மாற்றங்களை செய்வதன் மூலம் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். உதாரணத்திற்கு சாலிட் எனும் ஆங்கில சொல் அடிப்படை பாஸ்வேர்டு சொல் என வைத்துக்கொள்வோம். இப்போது இதில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை எல்லாம் எண்களாக மாற்றி அதை பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம்.அல்லது முதல் மற்றும் கடைசி எழுத்தை எண்ணாக மாற்றலாம். அதே போல அந்த சொல்லை அப்படியே தலைக்கீழாக எழுதி வைத்துக்கொண்டால் அதுவும் நல்ல பாஸ்வேர்டாக இருக்கும்.\nஅடிப்படையான சொல் நினைவில் நிற்கும் என்பதால் அதில் செய்த மாற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு பாஸ்வேர்டை மறக்காமல் இருக்கலாம். கொஞ்சம் கற்பனையை பயன்படுத்தி படைப்பாற்றலோடு மாற்றங்களை செய்தால் மற்றவர்களால யூகிக்க முடியாத பாஸ்வேர்டை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.\nஇதே யுக்தியை இன்னும் ஒரு படி மேலே சென்று பயன்படுத்தலாம். அடிப்படை சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றடரை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த சொற்றொடர் நீங்கள் உருவாக்கிய வாசக‌மாகவோ கவிதை வரியாக‌வோ இருக்கலாம். இந்த சொற்றொடரில் உள்ள சொற்களின் முதல் எழுத்தை மட்டும் ஒன்றாக சேர்த்தால் வலுவான பாஸ்வேர்டு தயாராகி விடும்.இந்த சொற்றொடரில் எண்கள் இடம்பெற்றால் இன்னும் விஷேசம்.\nஇந்த ஒரு வாசகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இணைய சேவைக்கும் ஏற்ப சின்ன மாற்றத்தை செய்து வெவ்வேறு பாஸ்வேர்டை உ\nஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை.\nபாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் ப��ன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.\nஇவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க வேண்டும்,பெரிய எழுத்து சின்ன எழுத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்று அவற்றை சிக்கலானதாக மாற்றவும் வலியுறுத்துகின்றனர். பாஸ்வேர்டுகளை யூகித்தறிய முயலும் தாக்காளர்களிடம் இருந்து தப்பிக்க இவையெல்லாம் அவசியம்.\nஎல்லாம் சரி,ஆனால் இத்தகைய சிக்கலான பாஸ்வேர்டை நினைவில் கொள்வது எப்படி பாஸ்வேர்டு ஆலோசனையில் அவற்றை காகிதத்தில் எழுதியும் வைத்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.இது மட்டுமா எல்லா இணைய சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு கூடாது,வெவ்வேறு பாஸ்வேர்டு தேவை என்று சொல்லப்படுவதும் ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது.ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கலான பாஸ்வேர்டுகளை மனப்பாடம் செய்து கொள்வது என்றால் படிக்காத மாணவனுக்கு தேர்வை நினைத்து உண்டாகும் அச்சம் அல்லாவா ஏற்பட்டு விடுகிறது.\nஆனால் இந்த அலவுக்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்காக அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பாஸ்வேர்டையும் எளிமையாக்காமல் அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு அம்சத்தியும் நீர்த்து போகச்செய்யாமல் நல்ல பாஸ்வேர்டை அமைத்து கொள்ள எளிய வழி இருக்கிறது.\nபாஸ்வேர்டை நேரடியாக தேர்வு செய்யாமல் அடிப்படையாக ஒரு சொல் அல்லது சொற்றடரை வைத்துக்கொண்டு அதன் மீது மாற்றங்களை செய்வதன் மூலம் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். உதாரணத்திற்கு சாலிட் எனும் ஆங்கில சொல் அடிப்படை பாஸ்வேர்டு சொல் என வைத்துக்கொள்வோம். இப்போது இதில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை எல்லாம் எண்களாக மாற்றி அதை பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம்.அல்லது முதல் மற்றும் கடைசி எழுத்தை எண்ணாக மாற்றலாம். அதே போல அந்த சொல்லை அப்படியே தலைக்கீழாக எழுதி வைத்துக்கொண்டால் அதுவும் நல்ல பாஸ்வேர்டாக இருக்கும்.\nஅடிப்படையான சொல் நினைவில் நிற்கும் என்பதால் அதில் செய்த மாற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு பாஸ்வேர்டை மறக்காமல் இருக்கலாம். கொஞ்சம் கற்பனையை பயன்படுத்தி படைப்பாற்றலோடு மாற்றங்களை செய்தால் மற்றவர்களால யூகிக்க முடியாத பாஸ்வேர்டை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.\nஇதே யுக்தியை இன்னும் ஒரு படி மேலே சென்று பயன்படுத்தலாம். அடிப்படை சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றடரை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த சொற்றொடர் நீங்கள் உருவாக்கிய வாசக‌மாகவோ கவிதை வரியாக‌வோ இருக்கலாம். இந்த சொற்றொடரில் உள்ள சொற்களின் முதல் எழுத்தை மட்டும் ஒன்றாக சேர்த்தால் வலுவான பாஸ்வேர்டு தயாராகி விடும்.இந்த சொற்றொடரில் எண்கள் இடம்பெற்றால் இன்னும் விஷேசம்.\nஇந்த ஒரு வாசகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இணைய சேவைக்கும் ஏற்ப சின்ன மாற்றத்தை செய்து வெவ்வேறு பாஸ்வேர்டை உ\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nஇணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2010/07/2.html", "date_download": "2018-07-21T19:15:30Z", "digest": "sha1:NUNQIL6EZ3NWI55SCCIQ4PGC7X2WUZI4", "length": 24592, "nlines": 207, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)2", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nசித்தர்களின் மரணமிலாப் பெரு வாழ்வு ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.\nஅய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்��ாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.\nஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்\n360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.\n216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் fhiyapy; 6 kzpapypUe;J 7 kzptiu சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .\nஉயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.\n18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,\nதேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு fhiyapy; 6 kzpapypUe;J 7 kzptiuஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.\nஇப்படி அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையை மதி என்றும் கூறுவார்கள்.அந்தந்த திதிகளில் ஓட வேண்டிய மூச்சு அந்தந்த திதிகளில��� ஓடவில்லை என்றால் வியாதிகள் ஏற்படும்.எந்த நாசியில் மூச்சு ஓட வேண்டுமோ அதற்கு எதிர் நாசித்துவாரத்தை(வலது நாசியில் மூச்சு ஓட வேண்டும் என்றால் இடது நாசியையும்,இடது நாசியில் மூச்சு ஓட வேண்டும் என்றால் வலது நாசியையும் பஞ்சினால் அடைத்து வைக்கவும்)fhiyapy; 6 kzpapypUe;J 7 kzptiu பஞ்சினால் அடைத்து வைத்து 48 நாட்கள் மூச்சை ஓட்ட கேன்சர் முதலான கர்ம வியாதிகளே பறந்தோடும்.மற்ற வியாதிகள் இதன் முன் நிற்குமோ இதனாலேயே விதியை மதியால் வெல்லலாமென்றும் கூறியுள்ளார்கள்.பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது,பதினாறு பேறுகளையல்ல, பதினாறு குழந்தைகளையும் அல்ல,பதினாறு அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையை ஓடாமல் பெற்றுவிட்டால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பது குறித்தே இந்த வாழ்த்து.\n(இதன் தொடர்ச்சி சித்தர்களின் சாகாக்கலை 3 ல் தொடரும்)\nஇனி வரும் காலங்களில் இவை ஒரு எல்லைக்குட்பட்டு\nவிவரிக்கப்படும்.வடலூர் இராமலிங்க வள்ளல் அவர் பாடல்களில் பட்டவர்த்தனமாக ஆறாம் திருமுறையில் விளக்கியுள்ளார்.மேலும் விளக்கம் பெற குருநாதரின் உபதேசம் மூலமே முழுத்தெளிவு பெற முடியும்.எப்படி ஒரு குருநாதர் இருக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ள அகத்தியரின் அடுக்கு நிலைப் போதத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தப் பதிவில் உள்ள பல விஷயங்களை சரியாக படிக்க முடியவில்லை.\nதயவு செய்து மீள் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த பதிவில் உள்ளவைகள் ஏற்கெனவே தமிழ் 99 எழுத்துருவில் பதிவு செய்யப்பட்டது எனவே அது பலருக்கு சரியாக தெரியவில்லை.எனவே உங்கள் கணினியில் தமிழ் 99 எழுத்துருவை நிறுவிய பின் பார்த்தால் சரியாகத் தெரியும்.இதை சரி செய்யும் விதம் எனக்குத் தெரியவில்லை.அதை மீள்பதிவு செய்யும் நேரத்தில் புது பதிவைப் போட்டுவிடுவேன்.நான் எழுத வேண்டிய விடயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன்.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரத��கள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nகுருநாதரின் பிறந்த நாளில் கலந்து கொண்ட சித்தர்கள்\nஇயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும...\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக்...\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபைக்கு உங்களை வரவ...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142116", "date_download": "2018-07-21T19:20:29Z", "digest": "sha1:ZALAJI6YJ55TJ6LEQJOEVJ3CODTLMTYT", "length": 13381, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "நடிகருக்கு, நடிகை கொடுத்த முத்தம் – ஆடிப்போன திரையுலகம் | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nநடிகருக்கு, நடிகை கொடுத்த முத்தம் – ஆடிப்போன திரையுலகம்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நித்யா மேனன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நானிக்கு கொடுத்த முத்தம் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.\nநானி தயாரித்து நடித்துள்ள தெலுங்கு படம் ‘அவே’. இதில் நித்யாமேனன், காஜல் அகர்வால், ரெஜினா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.\nநானி மேடையில் பேசும்போது, நித்யாமேனனை புகழ்ந்தார். ‘‘நித்யாமேனன் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் கொண்டது.\nஅவரைத்தவிர வேறு யாராலும் இந்த பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது’’ என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த நித்யாமேனன், தன்னை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நானிக்கு பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்தார்.\nதன்னை புகழும் நானிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நித்யாமேனன் பறக்கும் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபடவிழாவுக்கு வந்தவர்கள், நித்யாமேனன் கொடுத்த பறக்கும் முத்தத்தை பற்றிதான் அதிகமாக பேசிக் கொண்டார்கள் என்று தெலுங்கு பட உலகினர் விமர்சனம் செய்துள்ளனர்.\nPrevious articleசெவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட கார் (வீடியோ இணைப்பு)\nNext articleஎந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்\nரஷ்யாவில் காதலியை கொன்று மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர்\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன சம்பந்தனிடம் பஷில் ராஜபக் ஷ கேள்வி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/1093-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-21T19:33:02Z", "digest": "sha1:FGPBGRACGSGLFI7EKVFPQLLZ56TRCTQV", "length": 11708, "nlines": 172, "source_domain": "samooganeethi.org", "title": "சொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா\nஇரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் அமெரிக்கா ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா\nநாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசி 2,75,000 மக்களை கொன்று குவித்தது.\nஅப்போது சொந்த மக்கள் மீது இப்படி ஒரு பழிபாவச்செயலை அமெரிக்கா செய்யுமா என்று\nஉலகத்தினர் கேட்டார்கள். அந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.\nஅரிசோனா பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையை சேர்ந்த "கெய்த் மெயெர்ஸ்"\nவெளிகொண்டுவந்துள்ள ஆய்வு அறிக்கை மேற்சொன்ன கேள்விக்கான விடை அளித்துள்ளது.\nஅமெரிக்கா அணுசக்தி காலத்திற்கு நுழைந்தவுடன் மிகவும் பொறுப்பற்ற தன்மையுடன்\nநடந்துகொண்டது. 1951 முதல் 1973 ஆம் ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் சுமார் 3,40,000\nமுதல் 6,90,000 உயிர்களை அணு ஆயுத சோதனையால் இழந்துள்ளது.\n1953 ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை நெவாடா பகுதியில் அமெரிக்கா நிலத்தின்\nமேற்பரப்பில் அணு குண்டு சோதனைகளை செய்தது. அணுஆயுத ஆய்வாளர்கள் இப்படி\nநிலப்பரப்பின் மீது சோதனை செய்வதின் ஆபத்தான விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல்\nஅமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம், நெவாடாவின் சோதனை தடத்திலிருந்து வெளியான\nகதிர்வீச்சு ஐசோடோப்பான ஐயோடின் 131 குறித்த அளவீடுகளை பதிவு செய்துவைத்திருந்தது.\nபுற்றுநோய் மையம் பாலிலும், பரந்துபட்ட நிலப்பரப்பிலும் பதிவுசெய்யப்பட்ட கதிர்வீச்சின்\nஅளவுகளையும் தன்னுடைய தரவுகளையும் ஒப்பிட்டு மெயெர்ஸ் ஒரு முடிவிற்கு வருகிறார்.\nஅதாவது "பனிப்போர் நடைபெற்ற" காலத்தில் அணு குண்டு சோதனையால், ஹிரோஷிமா\nநாகசாகியில் கொன்றதை விட தன் சொந்த மக்களை அமெரிக்கா மூன்று மடங்கு அதிகமாக\nகொன்றுள்ளது. அதை மக்கள் உணரவில்லை. "பகுதி அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்"\n(partial test ban treaty) நடைமுறைக்கு வந்ததால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்\nபல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இன்றளவும் இந்த சோதனைகளால் பாதிப்படைகிறார்கள்,\nஅரசாங்கத்தின் மருத்துவ உதவியை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் கிடையாது. இந்த ஆய்வு\nஅறிக்கை அணுகுண்டுகள் சொந்த மக்களை கொன்றொழித்த கதையை தலைமுறைகளுக்கு\nசொல்லும், அணு ஆயுதங்கள் இல்லா உலகம் அமைய பாடுபடவைக்கும்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nபசு மாடும் பண்டைய கலாச்சாரமும்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர்…\nபர்மா முஸ்லிம் இனப் படுகொலை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nசொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-21T19:03:25Z", "digest": "sha1:ZJA3PWS3MVYLJR4NPQOUUN2CT5UBKCXH", "length": 28940, "nlines": 224, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: February 2013", "raw_content": "\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா\nமலர்களின் நிறம் இயற்கையின் மொழியோ\nவானில் நிலாவைத்தேடி ஓடிய கண்கள்\nமண்ணில் கொஞ்சமே எடுத்து நிறையவே கொடுத்து\nமரம் மாதிரி வாழும் மனிதமெங்கே\n இந்த நீர்காகங்களின் மாநாட்டுக்கு வாழ்த்துக்கவிதை நீங்கள் பாடுங்களேன்\nஏரி, குளங்களை நீ எப்படி நாறடிச்சாலும்\nஇந்த வகை மைனாவை நான் பல வருடங்களுக்கு முன்பு புது தில்லியில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடத்தின் புல்வெளியில் பார்த்தேன். இந்த மைனா நிழற்படம் அரக்கோணம் ஏரியில் எடுத்தது. சலிம் அலி நுலில் இது ஆந்திராவைத்தாண்டாது எனக்கண்டேன். ஆனால் என்னைப்பார்க்க ஆந்திர எல்லையைக்கடந்து ஒரு ஜோடி பொரி மைனா மட்டும் அரக்கோணம் வந்தது அதிசயம் தான். இது அவர் சொல்வது போ��் கழிவு கடாசப்படும் ஏரியை விரும்பி வருவது இன்னும் ஆச்சர்யம்.இது வானம்பாடியிடம் அபகரித்த பாடலைப்பாடுவது உன்னத ஆச்சர்யம். அடுத்த முறை பாடச்சொல்லி நான் ‘ஒன்ஸ் மோர்’ சொல்லவேண்டும். இதுவரை பார்க்காதவர் இதன் அழகில் மயங்கலாமே\nநீங்கள் காணும் அதிசயக்காட்சியோடு, என் கண்ணில் பட்டது இன்னொருவர் காலைக்கடனைக்கழிக்கும் போது முட்காட்டுக்குள் கைபேசியில் பேசிக்கொண்டே கழித்தார். மகிழுந்து, இருசக்கரமோட்டார் வாகனம் என இயக்கிப்போனாலும் கைபேசியில் பேசிக்கொண்டே விபத்தை ஏற்படுத்துகின்றனர். கைபேசி இல்லையெனில் அவன் மனிதனாக மக்கள் மதிப்பதில்லை. பல வரைமுறைகளற்ற தொடர்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டு பண்பாடு, மற்றும் சமுதாய சீர்கேடுகள் ஏற்படுகின்றன. நல்ல நூல்கள் வாசிப்பு அறுந்து போவது நிதர்சனமாகத்தெரிகிறது. ஏனெனில் கைபேசியும், இருசக்கரமோட்டார் வாகனம் இருந்தால் போதும், எங்கு வேண்டுமானாலும் தொடர்பு ஏற்படுத்திப்போகலாம்.கூட நாக்குக்கு மட்டுமே சுவைகூட்டும் துரித உணவு இருந்தால் போதும் என ஆகிப்போன சமுதாயத்தை என்னவென்பது\nகைபேசி எண் தெரிந்தால் போதும் எதுவும் பரிமாறிக்கொள்ளலாம். ஆபாச வார்த்தைகள், படங்கள், உட்பட. தொலைதொடர்பு புரட்சி நம் தனிமையின் இனிமையை சீர்குலைத்து விட்டது. செய்தித்தொடர்புகளால் மக்கள் மனம் சஞ்சலப்பயணத்தில் உள்ளது. ஓய்வாக மனம், எண்ணம், உடல் இருப்பது சுகமா, இல்லையா முடிவு உங்கள் கையில்…… உங்கள் கையில் இருக்கும் கைபேசியில் அல்ல……………..\n நீரில் முட்டையிடும். அவை பொரிந்து லார்வாக்களாகும். பிறகு லார்வாக்கள் மீன்களுக்கு உணவாகிப்போகலாம். தப்பிப்பிழைத்தவை சிறகு முளைத்துப்பறக்க ஆரம்பிக்கும் போது, ஈ பிடிச்சான்கள்(Bee Eaters) குளத்தோர மரக்கிளைகளில் காத்திருக்கும். கூட்டம், கூட்டமாக தும்பிகள் குளநீர்ப்பரப்பை விட்டு வெளியேறும் போது காத்திருக்கும் ஈ பிடிச்சான்கள் ‘டைவ்’ அடித்துப்பறந்து வட்டமிட்டு தும்பிகளை பிடித்து மரக்கிளைகளில் அமர்ந்து தும்பி சிறகை உதிர்த்து உண்ணும் அழகை எம் சூலூர் குளத்தில் கண்டு ரசித்த காட்சிதனை மறக்கமுடியுமா தும்பிகள் பறந்தவாறு கால்களாலேயே சிறு பறக்கும் பூச்சிகளைப்பிடித்து உண்ணும். இப்படி இயற்கையின் வினோதங்களை ரசிக்கவோ படிக்கவோ விரும்பாத மனித���் நல்ல மானிடப்பிறவியை வீணாக்குகிறான். மழைக்கு முன்னும், பின்னும் சிறகு தோன்றி மாலை மஞ்சள் வெளிச்சத்தில் தும்பிகளின் சிறகடிப்பை ரசிக்க ரசனை வேண்டும் தோழா\nஇந்த அழகு வாத்து விசிலடித்து நான் பார்த்ததில்லை. அதனால் சீழ்க்கை சிறகி என நாமகரணம் செய்விக்கப்பட்டது வாவ். தாழ பறக்கும் போது நெஞ்சை அள்ளும். பள்ளிக்கரணை IT காங்கிரிட் கட்டிடங்களுக்கிடையே தாழப்பறந்த போது கிழக்கு ஆதவன் தீவட்டி வெளிச்சத்தில் மிளிர்ந்த அடர் பழுப்பு வயிறு காண சொக்கிப்போனேன். ஆ தாழ பறக்கும் போது நெஞ்சை அள்ளும். பள்ளிக்கரணை IT காங்கிரிட் கட்டிடங்களுக்கிடையே தாழப்பறந்த போது கிழக்கு ஆதவன் தீவட்டி வெளிச்சத்தில் மிளிர்ந்த அடர் பழுப்பு வயிறு காண சொக்கிப்போனேன். ஆ எங்கு இறங்கியது பூங்கா புதர் மறைவில் ஒளிந்து கொண்டு, காமெரா கண்கள் மூடித்திறந்தது எத்தனை முறை அறியேன் என் நண்பரே சீழ்க்கை சிறகி இரண்டு வகை;-.\nஅவை, சின்ன சீழ்க்கை சிறகி, பெரிய சீழ்க்கை சிறகி, எப்படி வேறுபாடு சிறியதில் வால் மேல் பகுதி நல்ல பழுப்பு நிறம். பெரியதில் வால் மேல் பகுதி சற்று வெண்மை. ‘மேலும் கழுத்தில் கருப்பு கோடுகள் உன்னை அடையாளம் காட்டிக்கொடுக்குதடா செல்லம் சிறியதில் வால் மேல் பகுதி நல்ல பழுப்பு நிறம். பெரியதில் வால் மேல் பகுதி சற்று வெண்மை. ‘மேலும் கழுத்தில் கருப்பு கோடுகள் உன்னை அடையாளம் காட்டிக்கொடுக்குதடா செல்லம்’ வருக உன் வரவு நல்வரவு ஆகட்டும். திரும்ப எப்போது வலசை படத்தில் மயக்குவது காணக்கிடைப்பது அரிது. என்னைக்காண பாங்ளாதேஷ்லிருந்து பல நாட்கள் பயணப்பட்டு வந்துள்ளது. சாக பட்க்ஷி. இந்த அழகு காட்சிதனை ரசிக்காமல் டாலரை ரசிக்கும் காங்கிரிட் காடுகள் சுற்றிலும் அந்நியமாகத்தெரிகிறது.\nஇந்த சீழ்கைச்சிறகி எப்போதோ இறந்து விட்டதை எழும்பூர் மியுசியத்தில் பதப்படுத்தி வைத்துள்ளனர். உயிர் உள்ள வரை அழகும், உயரப்பறத்தலும், விசிலடிப்பதும், நீந்துவதும்\nசிறகொன்று உதிர்ந்து விட்டால் வானத்தில் மீண்டும் பறக்கலாம்\nஇறகே உதிர்ந்து விட்டால் வானத்தில் பறப்பதெப்படி ------- இனிமையான பாடல் கேட்டீர்களா\nவிழிக்கு விருந்து இயற்கை காட்சி\n மற்றெல்லா விருந்தும் ப்ரியமான போது\nசிந்தனைக்கு விருந்தான புத்தகம் மட்டும் ஒவ்வாமை\nவாசிப்பு பழக்கம் காற்று அடித்துச்��ென்றதா\n7 பிப்ரவரி’13 அன்று கிருஷ்ணா கல்லூரி,கோவையில்\nநடைபெற்ற புத்தக கண்காட்சியில் மாணவமணிகள்\nபொது நூல் ஒன்று கூட வாங்கிப்படிக்க\nLabels: வாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nAction shots -கண்ணுக்கு விருந்து\nநிழற்படங்கள் Action மற்றும் Rare ஆக இருந்தால் பாராட்டுதலைப்பெறும். நண்பர் ராதாகிருஷ்ணன்கண்இமைக்கும்நேரத்தில்படம்எடுத்துவிடுவார்.எனக்குஆச்சர்யமாகஇருக்கும்.இவர்தந்தை,சகோதரர்கள்உட்படபுகைப்படக்கலைஞர்கள். இவர் எதையும் கலை நுணுக்கத்துடனும், அழகுடனும் எடுத்து எனது பாராட்டுதலைப்பெற்றுக்கொண்டே இருப்பார். நமது கொம்பன் ஆந்தையை எப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் பாருங்கள்.\nநானும் நண்பர் விஜயகுமாரும் அந்தி வானம் மேற்கில் சிவந்த போது ஒரு பெரிய கல்குழி ஓரம் அமர்ந்து பறவை நோக்கல் செய்து கொண்டிருந்தோம். Bird race என்பது தவறு. மோட்டர் வாகனத்தில் துரத்துவதல்ல பறவை நோக்கல். Dr சலிம் அலி நார்ட்டன் மோட்டர் சைக்கிளை தட,தடவென ஓட்டிச்சென்று ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து தான் பறவை நோக்கல் செய்வார். பறவைகள் பெரிதும் வருகை புரியும் இடத்தில் அமைதியாக இருவர் அமர்ந்து பறவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் தொலைநோக்கியில் இனம் கண்டு ரசிப்பது. 20 பேர் குழு அமைதிக்கு பங்கம் விளைவித்துச்செல்லும் Picnic அல்ல. ஊர்வேலன்காடு சோளக்காடும், முழங்கால் உயரம் வளர்ந்த பொன்னிற புற்களும் கொண்ட புன்செய் காடு. காற்று மட்டும் பேசும். நீலவானம், ஒத்தையடிப்பாதை, மாட்டுவண்டித்தடம், வானத்தை தலை துவட்டும் தென்னை மரங்கள் இதையெல்லாம் ரசிக்கும் போது மக்கள் Mall-ளில் சுற்றும்போது, மனமகிழ்வை இயற்கை மாதிரி அள்ளித்தருமா என்பது சந்தேகமே. நிழற் படம் விஜயகுமார். ஆந்தையை பயமில்லாமல் ஒரு அணில் சுற்றிச்சுற்றித்திரிந்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. இதுவே ஒரு இரவு நேரமாக இருந்தால் அணிலை ஆந்தையின் வலிமையான மூக்கு குத்திக்கிழித்திருக்கும். அப்போது எங்களுக்கு ஒரு குறல் ஞாபகத்துக்கு வந்தது. அது;-\nபகல் வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்\nஇது என் வீட்டு சுவற்றில் பிறந்தது. ஒரு பருவத்தில் என் வீட்டு சுவற்றைச்சுற்றிலும் கூட்டுப்பருவ ப்யூப்பாக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.மனைவியிடமும், வேலைக்காரியிடமூம் அவைகளை துடைப்பத்தில் ந���க்கி சுத்தம் செய்து விடாதீர்கள். வண்ணத்துப்பூச்சிகள் சிறகு விரிக்கட்டும் பிறகு சுத்தம் செய்யலாம் என்றேன். என் வீட்டில் இருக்கும் சரக்கொன்றை (Cassia fistula) மரத்தின் இலைகளில் பெண் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு சூரிய வெப்பத்தில் பொரியும். பச்சைப்புழுக்களாக நெளிந்து சரக்கொன்றை மரத்தின் இலைகளை நன்கு உண்டு கொழுத்து கூட்டுப்பழுபருவம் போய் தியானத்தில் இருந்துவிடும். பிறகு உலகில் சிறகடித்துத்திரிய வெளிவரும் தருணமிது. இது பறந்து திரியும் போது மனிதர் மனத்தைக் கவர்ந்திழுத்து மனதை லேசாக்கிறது. நீ சிறுவயதில் வண்ணத்துப்பூச்சி பின்னே ஓடியதைப்போல இப்போதும் ஓடினால் நீ வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறாய், என அர்த்தம். இல்லையெனில் எந்திர வாழ்வில் நுழைந்து விட்டாய் என அர்த்தம். இதற்கு Common Grass Yellow எனப்பெயர். நிழலில் ஆனந்தமாகப்பறக்கும். மரங்கள் இதற்குப்பிடிக்கும். மலர்கள், ஈரமண் மேலும் உறவு. இவை கூட்டமாக வலசை போவதைப்பார்த்தால் ஓ அதுவே சுவர்க்கம் மண்ணில் இறங்கிய தருணம்.\nநல்ல காகங்கள் நம் சேரி உட்பட கிராமம், நகர் என பிரித்துப்பார்க்காமல் எந்த இடத்தையும் தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்கிறது. செத்த எலியிலிருந்து நாம் சிந்திய சளி வரை பாகுபாடு இல்லாமல் உண்டு சுத்தம் செய்கிறது. உலகத்தில் காகயினங்கள் இல்லை என்றால் அசுத்தம் நிலவும், இல்லையா இதற்கு, மிக தந்திரம், அறிவு, ஒற்றுமை, எச்சரிக்கை, சூழலுக்கு ஏற்ப தகவமைதல், உணவை தேர்ந்தெடுக்காமை, தைரியம், முயற்சி என பல குணங்கள் மற்ற பறவைகளைக்காட்டிலும் அதிகம். மனிதனை ஒட்டியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டது. நாமும் காகம் முதாதையர் என நினைத்து, ஆடி, புரட்டாசி, தை அமாவாசைகளில் கா…கா.. என காகம் போல கரைந்து படையல் சோற்றை உண்ணக்கூப்பிடுகிறோம். வயதானதும் காகம் நம் கண்ணுக்குத்தெரியாமல் ஊருக்கருகாமைக்காட்டுக்குச்சென்று இறந்து விடுகிறது. அதை குள்ளநரி, நாய், காட்டுப்பூனை, கழுகு பொசுக்கி உண்டுவிடுகிறது. காகங்கள் கூட எண்ணிக்கை குறைவதைப் பார்க்க முடிகிறது. சாலையோர மரங்கள் அவைகளுக்கு உறைவிடம், கூடு அமைக்க இடம் தந்தது. சாலைஅகல, மனித மனம் குறுக விபரிதத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இய���்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swara.blogspot.com/2005/09/p-part-6.html", "date_download": "2018-07-21T19:35:41Z", "digest": "sha1:FVGIBUK7LDOMMVVQJ3N5WJDRNFRNJR3D", "length": 13017, "nlines": 72, "source_domain": "swara.blogspot.com", "title": "Home of Lalita and Murali: P.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 6", "raw_content": "\nP.சுசீலாவுடன் ஒரு பாடல் நிகழ்ச்சி - part 6\nஇந்த சூழ்நிலையில் பரதன் அவர்களை மிருதங்கம் மற்றும் தபேலாவிற்காக தொடர்பு கொண்டேன். ஸ்ரீரங்கம் எம்பார் லக்ஷ்மி நாராயணனின் சீடரும், பல மாநில விருதுகளை வாங்கி 10 வருடம் நல்ல அனுபவமும் உள்ளாவரான அவர், எனக்கு முன்னமே பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். ஒரு முறை அட்லாண்டாவில் GAMA - மலையாளிகள் சங்க விழாவிற்காக என்னை பாட அழைத்தபோது, திரு சதிஷ் மேனன் அவர்களுடன் சேர்ந்து \"தேவசபாதளம்\" என்ற \"His highness abdullah\" படத்தின் பாடலை பாடினேன். மிக சிரமமான பாடல். தபேலாவும் (deepak shenoy), மிருதங்கமும் மாறி மாறி வருகின்ற கர்னாடக / இந்துஸ்தானி இசைக் கோர்வைகளைக் கொண்ட அற்புதமான பாடல். இருவரும் மிகஹ் சிறப்பாக வாசித்தனர். பின்னர் நாஷ்விலில் \"பாட்டும் நானே\" பாடலிற்கு மிகப் பிரமாதமாக வாசித்து அசத்தினார். பல அரங்கேற்றங்களில் வாசித்து அட்லாண்டா நகரில் வெகு நன்றாக அறியப் படுபவர். அவரது மனைவி ஸ்ரீதேவியின் \"காற்றினிலே வரும் கீதம்\" அட்லாந்தவில் மிகப் பிரசித்தம்.\nபரதன் : \"முரளி - ரொம்ப கஷ்டமாச்சே..பயிற்சி weekends ல ஏற்கனவே எனக்கு வேற வேலைகள் இருக்கே..ஊரில் இருக்க மாட்டேனே\"\nநான்: \"நீங்க இல்லாம அல்லது ஜோஸ் இல்லாம் இந்தக் கச்சேரி நடக்காது. கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்\"\nஆனால் கடைசி ஐந்து நாட்களில் ஜோஸ் உடன் அமர்ந்து தூக்கம், உணவு பார்க்காமல் உழைத்து அத்தனை பாடல்களுக்கும் சுசீலாம்மா வருவதற்குள் தன்னை தயார் செய்து வைத்து இருந்தார். வியந்து போனேன். இப்படி ஒரு மனிதரா இப்படி ஒரு ஈடுபாடா என்று. கச்சேரியிலும் மிக அழகாக வாசித்து பிரமாதப் படுத்தி விட்ட்டார்.\nஇப்படி எல்லாறும் தயார் செய்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் திரு நாகி வீட்டில் பயிற்சிக்காக ஒன்று சேர்ந்தோம். நாங்கள் பயிற்சி செய்யுங்காலை, சுசீலாம்மா ஜமுனாம்மாவுடன் வந்தார்கள். வந்து ���ங்கு போட்டு இருந்த சோ·பாவில் அமர்ந்தார். எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக பரிச்சயம் செய்து கொள்ள \"யாருப்பா முரளி, கைதூக்குங்க\" என்று வேடிக்கையாக கேட்க, நான் ஏழுந்து நின்றேன். அங்கு இருந்த கூட்டத்திலேயே நான் தான் மிக இளையவன். எனவே என்னை பார்த்து \"இந்தப் பையன் இதை செஞ்சு முடிச்சுடுவானா\"ங்குற மாதிரி ஒரு சந்தேக பார்வையுடன், \"என்னப்பா practice எல்லாம் நல்ல வந்து program நல்ல வந்துடுமில்ல \" என்று சிரித்தபடியே கேட்டார்.\nநான் : \"அம்மா.. என்னால என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செஞ்சுடறேன். நீங்க மேடைக்கு வந்து பாடினால் போதும். எல்லா வரிகளையும் நானே கைப்பட computerஇல் எழுதியும் வெச்சு இருக்கேன். நீங்க கவலையே படாதீங்க\" என்று (குருட்டாம்போக்கு) தைரியத்துடன் சொன்னேன்.\nஇங்கே நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் எல்லா குழுவிலும் கீபோர்டு வாசிப்பேன் மற்றும் பாடுவேன். குழுவின் அங்கத்தினர் பாடும்போது நிறைய திருத்தி இருக்கிறேன். தமிழைத் திருத்தி இருக்கிறேன். சுரத்தை திருத்தி இருக்கிறேன். கமகங்களை திருத்தி இருக்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய இசைக்குயிலோடு பாடும்போது என் வேலை என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய பாடல் வரிகளை முடிந்த வரை நன்றாக பயின்று கொண்டு வந்தேன். அது போக எல்லா பாடல்களிலிம் எப்போது நிறுத்த வேண்டும் எடுக்க வேண்டும் என்ற விவரங்களையும் எடுத்து வந்திருந்தேன். பயிற்சி ஆரம்பமானது.\nஆலயமணியின் ஓசையை பாடலில் இருந்து பயிற்சி ஆரம்பமானது. interlude இல் சில தவறுகள் இருப்பதை சுட்டி திருத்தினார் சுசீலாம்மா. இந்த பாடல் திருத்தபட ஒரு மணி நேரம் ஆயிற்று. கூட வந்தவர்களுக்கெல்லாம் tension எகிற ஆரம்பித்தது. ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரம் என்றால், மீதி ஒன்பது பாடல்கள் பார்க்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று. சுசீலாம்மாவிடம் முன்னமே நான் \"அம்மா..ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வைத்து மொத்தம் 8 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டு இருந்தேன்\". அதிலே ஒரு மணி நேரம் போய் விட்டதே என்று தேன்ராஜாவும் மற்ற்வர்களும் கவலைப்படலாயினர். ஆனால் எனக்கு ஜோஸ் அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. ஆலய மணியின் அந்த ஷெனாய் வரியில் \"மபமக மகரிச ரிசசா\" என்று வருமிடத்தில் \"மபமக மகரிச ரிசரிசசா\" என்று ஒரு தவறு ச���ய்திருந்தார். சிறிது களைப்புடன் காணப்பட்டதாலோ என்னவ்ள அவருக்கு அது சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு அதனை சரி செய்தார். அதற்குப் பின் பாடல்கள் மளமளவென்று பயிற்சி செய்யப்பட்டன. ஜமுனாம்மாவின் காளை வயசு பாடலில் இது போல ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதுவும் சீர் செய்யப் பட்டது. பின்னர் வந்தது \"ஆதி மனிதன் காதலுக்குப் பின்\". இதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5695/", "date_download": "2018-07-21T19:02:38Z", "digest": "sha1:GEBACEYW2U2M4IBZBYPQCZK6PBBZW42V", "length": 10733, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம் காலமாக உள்ள வழக்கம்\nஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்\nபா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.\nசேலத்தில் கடந்த 19ஆம்தேதி ஆடிட்டர் வி.ரமேஷ் கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள பா.ஜ.க, இந்து அமைப்பினரின் கொலைகள்குறித்து விசாரிப்பதற்காக பா.ஜ.க சார்பில் குழு அமைக்கப்பட்டது.\nபாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் , நிர்மலா சீதாராமன், மக்களவை உறுப்பினர் ஆனந்த்ஹெக்டே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த குழுவினர் சேலம் மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷின் வீட்டுக்கு வியாழக் கிழமை வந்தனர். ரமேஷின் உருவப்படத்துக்கு அஞ்சலிசெலுத்திய மூவரும், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு , ரமேஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர்.\nதொடர்ந்து, தற்கொலைசெய்த பா.ஜ.க பெண் நிர்வாகி ராஜராஜேஸ் வரியின் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்கூறினர்.\nஇதைதொடர்ந்து , மரவனேரியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ். நிர்வாகிகளுடன் மூவரும் ஆலோசனைநடத்தினர்.\nமுன்னதாக, பிரகாஷ் ஜவடேகர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ஆடிட்டர் ரமேஷின் கொ��ை பாஜக தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇது போன்ற தாக்குதல்களில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும், விசாரணை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகும் அது குறித்த அறிக்கையை பா.ஜ.க மேலிடத்துக்கு வழங்குவோம். குழுவின் அறிக்கை வருகிற 29-ஆம் தேதி சமர்ப்பிக்கப் படும். மேலும், இந்தவிவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்றார் அவர்.\nஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும்…\nபா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர்…\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nமழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட…\nநீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது…\nஆடிட்டர் ரமேஷ், பிரகாஷ் ஜவடேகர்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nசபரிமலை ஐயப்பன் நித்ய பிரமச்சாரி என்பது குறியீடு. அதற்க்குண்டான தாந்திரீக முறை பூசைகள் அங்கு நடப்பது வழக்கம் . அதில் வேறு எவரும் தலையிட முடியாது, கூடாது. நித்ய ப்ரஹ்மச்சாரிக்கு பருவப்பெண்கள் பூஜை செய்வது அதன் அடிப்படையை கேலிக்குள்ளாக்குவது. குருவாயூர் கண்ணனை குழந்தையாக ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thodar.blogspot.com/2009/04/ii.html", "date_download": "2018-07-21T19:15:44Z", "digest": "sha1:XT7LB4W4CTT76K6DWUA6X2TOPT6YDIJW", "length": 2838, "nlines": 81, "source_domain": "thodar.blogspot.com", "title": "தமிழ் வலையுலகம்.: கவிதை தொகுப்பு - II", "raw_content": "\nகவிதை தொகுப்பு - II\nLabels: இலக்கியம், கவிஞன் இறந்தான், கவிதை, சிறுகதை\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nநான் உண்மையான கவிஞன் ஆயிட்டேன். ரொம்ப நன்றி சார் \nவிருதுநகரில் Ma Foi கே.பாண்டியராஜன்\nரியாலிட்டி ஷோ - சிங்கிங்\nகமெண்ட் எழுதி சம்பாதிக்க ஆசையா \nகவிதை தொகுப்பு - II\nகவிதை தொகுப்பு - I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://urangavidhaigal.com/2017/01/", "date_download": "2018-07-21T18:56:21Z", "digest": "sha1:NZCAR5ETTDGRTMWFS5UHEFJIDWQXWBZL", "length": 2351, "nlines": 37, "source_domain": "urangavidhaigal.com", "title": "January 2017 - உறங்காவிதைகள்", "raw_content": "\nநீயும் நீல வானில் நிலவெடுக்க, அதிர்ந்து போனதடி என் உலகம் கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய், இடி தாக்கி இருண்டதடி எனதுலகம் கரை சிந்திய படலமாய் மோடமிட்டாய், இடி தாக்கி இருண்டதடி எனதுலகம் என் காடெங்கும் பற்றி எரியுதடி, கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே என் காடெங்கும் பற்றி எரியுதடி, கண்ணீர் கொண்டு அணைக்க ஆளில்லையே என்று கவிதையாய் கலைந்த கனவில் இருந்து விழித்தான் விக்ரம்.கனவை நினைத்ததும் தாரையாய்க் கொட்டியது கண்ணீர்.வேகமாய்[…]\nபனி மேகம் என்னை சூழ்ந்து அழகாய் மிதக்கச் செய்தாயோ வழி எங்கும் மரத்தில் பூக்க கொட்டும் மழையாய் பொழிந்தாயோ வழி எங்கும் மரத்தில் பூக்க கொட்டும் மழையாய் பொழிந்தாயோ மஞ்சள் நிலவெடுத்து மாலையை மகிழ்வாக்கி என் உலகினைக் குளிர்ந்தாயோ மஞ்சள் நிலவெடுத்து மாலையை மகிழ்வாக்கி என் உலகினைக் குளிர்ந்தாயோ இருளுக்கு ஒளியாய் உன் கண்களே உறங்காமல் என்னை வாழச்செய்தாயோ இருளுக்கு ஒளியாய் உன் கண்களே உறங்காமல் என்னை வாழச்செய்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tag/goundamani/", "date_download": "2018-07-21T19:37:36Z", "digest": "sha1:IUPHZLYIDOWRNVSHQMZ3K4YHCMSMELPM", "length": 4209, "nlines": 77, "source_domain": "www.tamiljokes.info", "title": "goundamani Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 2\nகாட்சி – 2: செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் . புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு … கவுண்ட்ஸ் : ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா புதுசு : இல்ல கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய […]\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1\nஇது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II நம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் . ராமராஜன் – CEO/CTO கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர். ���ெந்தில் – டீம் லீட் ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் . கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர். காட்சி 1: புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் […]\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-21T19:24:51Z", "digest": "sha1:DT5IXAP6HHWPBTEHZY5M2L2TLADUPWHC", "length": 3545, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ரகசியத் தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரகசியத் தகவல்களை களவாடும் போலிக் கைப்பேசிகள்\nபோலியாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் அதன் பயனர்களால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் உட்பட ஏனைய தரவுகளையும் களவாடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇவ்வாறு திருடப்படும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என்பன Stingrays எனும் தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி கோபுரங்களினூடு பரிமாற்றப்படும் சமிக்ஞைகளை பயன்படுத்தி அவதானிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எச்சரிக்கையினை லண்டன் பொலிசார் முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.\nஎனினும் IMSI எனப்படும் (International Mobile Subscriber Odentity) மூலம் இவ்வாறான கைப்பேசிகளை இனம்கண்டு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:24:10Z", "digest": "sha1:HMUHO6GUKQQ374YR24QY64XQNOZKIKJ3", "length": 20275, "nlines": 274, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: பெருவெடிப்பு", "raw_content": "\nஅழகியலுடன் கூடிய கலையம்சமான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்கள் இருக்கின்றன. பிரமிப்பைத் தரக்கூடிய விறுவிறுப்பான காட்சியமைப்புகள் கொண்ட படங்கள் இருக்கின்றன. மீள முடியாத தாக்கத்தையும் தொடர் சிந்தனைகளையும் ஏற்படுத்தும் திரைப்படங்கள் இருக்கின்றன. மனதைத்தொடும் நிகழ்வுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் படங்கள் இருக்கின்றன. சமூக அவலங்களை, வாழ்வியலை உயிர்ப்போடு தரக்கூடிய படங்கள் இருக்கின்றன…. (நிறுத்து, இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா 'நான் ஆங்கிலப்படங்களைச் சொல்கிறேன்'.. அதானேப் பார்த்தேன்)\nபெரும்பாலும் கனத்த விஷயங்களையும், மெல்லிய மன உணர்வுகளையும் பேசும் கதைகள் விறுவிறுப்பாகவோ, பிரம்மாண்டமாகவோ இருப்பதில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கதைகளையும் திறமைசாலிகளால் விறுவிறுப்பாக சொல்லமுடிகிறது என்பதற்கான சாட்சிதான் ‘தி ஹர்ட் லாக்கர்’.\nபிரம்மாண்டம் என்பது நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் மோதிக்கொள்வதும், புவிப்பிரளயங்களைக் காட்சிப்படுத்துவதும் மட்டும்தானா ஒரு புல்லட் கேஸ் துப்பாக்கியிலிருந்து தெறித்து விழும் காட்சி, நம் விழிகள் விரியச்செய்கின்றதே.. டாப் ஆங்கிளில், இழுக்கப்படும் வயர்களைப் பற்றிக்கொண்டு சங்கிலித்தொடராய், புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் சுற்றிலும் மேலெழுகின்றன.. நடுவில் ஒரு மனிதன். நமக்கு ஒரு விநாடி மூச்சு நின்று போகிறது. மரணத்தில் விளிம்பில் நின்றுகொண்டு 'இது என் வாழ்வு' என்று நம்மை நோக்கி கூக்குரலிடும் ஹீரோ.\nசமீபத்தில் இவ்வளவு ஆழமான உணர்வுகளை தொட்டுச்செல்லக்கூடிய, அதே நேரம் விறுவிறுப்பான ஒரு சினிமாவைப் பார்க்கவில்லை. போர்க்களத்திலிருக்கும் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச்செய்யும் நிபுணனின் கதை.\nஹீரோவுக்கு ‘போர் ஒரு போதை’ என்பது போல இப்படத்தின் மீதான சில விமர்சனங்கள் சொல்கின்றன. நான் அப்படி உணரவில்லை. வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் காதல் கொண்டவனாகவும், நம்பிக்கை கொண்டவனாகவும்தான் அவனை நான் உணர்கிறேன். வாழ்விற்கான அர்த்தம் தேடும் நோக்கிலேயே மிக சின்சியராக, மரணத்தின் தோள் மீது கைகளைப் போட்டுக்கொண்டு உலாத்தும் ஒரு உன்னத வீரனாகவே அவன் இருக்கிறான். அவனது வீரம் அளப்பரியது. சில சமயங்களில் எழும் உணர்வுகளை எளிதில் எழுதிவிடமுடிவதில்லைதான்.\nஇறுதிக்காட்சியில் அவன் தன் கைக்குழந்தையுடன் ஏறத்தாழ இவ்வாறாக பேசிக்கொண்டிருக்கிறான்.\n“நீ இந்த பொம்மையை நேசிக்கிறாய்.. இந்த தொட்டிலை நேசிக்கிறாய்.. நீ அணிந்திருக்கும் உடையை.. என்னை.. இந்தக் கிலுக்கலை.. உன்னைச்சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கிறாய். நீ வளர்கையில் இந்த பொம்மை வெறும் பஞ்சுப்பொதியென்பதை உணர்வாய். உன் விருப்பங்கள் குறுகக்கூடும். நீ நேசிக்கும் மன��தர்களும், பொருட்களும், செயல்களும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போகும். ஒரு கட்டத்தில் அது ஒன்றிரண்டாக மாறவும் நேரலாம்…. ஒரு வேளை.. அது ஒன்றேயாகவும் கூட ஆகலாம், என்னைப்போல..”\nஅடுத்த காட்சியில் அவன் இருப்பது களத்தில்.\nஉணர்வு வடிவதற்குள் சுடச் சுட எழுதியது போல் இருக்கிறது அழகான விமர்சனம்\nமுதல் பத்தியும் கடைசி பத்தியும் பிடித்தம் அதிகம் வரக் காரணம்\nஇந்த‌ ப‌ட‌ம் டிவிடி வாங்கிட்டேன், இனிமேதான் பார்க்க‌ணும்\nநீங்க‌ சொல்லியிருக்கும் வித‌ம் பட‌ம் பார்க்கும் ஆர்வ‌த்தை அதிக‌ரிக்குது\n 'நான் ஆங்கிலப்படங்களைச் சொல்கிறேன்'.. அதானேப் பார்த்தேன்)//\nநாங்க சொல்லவேண்டியதை எல்லாம் நீங்களே சொல்லீட்டா எப்படி\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஆதி..நேசமித்ரனை வழி மொழிகிறேன்.\nஒரு நல்ல படம் பார்த்தேன்னு சொல்லீட்டு போக வேண்டியதுதான, அதுக்கு எதுக்கு முதல் பாராவுல இத்தனை பில்ட் அப்பு.....,\nஆதி.. அருமையான விம்ர்சனம்.. படம் பார்த்தவுடன் எழுதியிருக்கிறீர்கள். அதனால் வார்த்தைகள் வரவில்லைன் என்று நினைக்கிறேன். நானும் எழுதணும், எழுதணும்னு நினைச்சிட்டு இருக்கேன். இன்னும் எழுதறேன். பார்த்து இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு\nநேசமித்திரனும், கேபிளும் சொல்வதைப்போல உணர்வுகள் வடிவதற்குள்தான் எழுதியிருக்கிறேன். தாக்கத்தில்தான் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் நான் படம் பார்த்து 10 நாட்கள் ஆகிவிட்டன..\nஇன்னும் விரிவாக எழுதலாம்தான். ரொம்ப ஆர்டினரியாக இந்தப்படத்தையும் பண்ணிவிட வேண்டாமேன்னுதான் விட்டுவிட்டேன்.\nபோர்க்களத்தின் கொடுமைகளை அனுபவித்துவிட்டு எப்போது குடும்பத்துடன் அமைதி வாழ்க்கையை மேற்கொள்வோம் என போர்வீரர்கள் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களுக்கான நேரம் முடிந்து வீடுவந்து சேர்கிறார்கள். கடைசிக்காட்சியில் அவன் கைக்குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவனும் தன் குழந்தையிடம் நான் நேசிக்கும் இருவர் நீயும், உன் அம்மாவும் என்றோ அல்லது நீ மட்டும் என்றோ கூறுவான் என எதிர்பார்க்கும் வேளையில் அவனது தேர்வு போர்க்களமாக இருக்கிறது.\nஅதுவும் சொல்லில் இல்லாமல் சடாரென காட்சியாக விரிவது பிரமிப்பு.\nஅண்ணே , DVD இருக்கு , இன்னிக்கு பார்க்கணும் , விமர்சனத்துக்கு நன்றி \nபார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்\n//வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் காதல் கொண்டவனாகவும், நம்பிக்கை கொண்டவனாகவும்தான் அவனை நான் உணர்கிறேன்//\nபல காட்சிகளில் மிக தைரியமிக்க போரின் மீது விருப்பம் கொண்ட ராணுவ வீரனாகவும்,சக மனிதர்களின் துன்பங்களை கண்டு துயர் அடையும் காட்சிகளும் நெகிழ்ச்சியடைய செய்தது குறிப்பாக சக ராணுவ வீரன் கொல்லப்படும்போது,மனித வெடிகுண்டு சிறுவன் \nவெடிகுண்டுகளை தேடிபோகும் படபடக்க வைக்கும் காட்சிகள் முதல் பாதியில் \nகடைசி வரிகள் - அழகா சொல்லியிருக்கீங்க\nபடம் பாக்கணுமுன்னு தோணுது உங்க விமர்சனம் படிச்சபிறகு\nகார்க்கி, ஜெனோவா, வால்பையன், ஆயில்யன், மஞ்சு, தாரணி, அருணா..\n(என்ன இன்னைக்கு கூட்டம் கம்மியா இருக்குது வேற வழியில்லை, மொக்கை போஸ்ட் ஒண்ணு போட்டுற வேண்டியதுதான்)\nபடம் பார்க்கறேன். நீங்க சொன்ன மாதிரியே இருந்தா ஓட்டு + இல்லாட்டா ஓட்டு -\n(ஹெ ஹெ... ஆல்ரெடி ஓட்டுப் போட்டாச்சு )\nநீங்க சொன்னப்புறம் படம் பார்க்க தோனலை....\nபதிவர் சந்திப்பும் கொசுத் தொல்லையும்\nபிரமாத குருவும் 11 சீடர்களும்\nவிடுமுறைப்பயணம் : ஒரே பாகம்\nஅவன் பெயர் மீரா கதிரவன்\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/04/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-07-21T19:37:27Z", "digest": "sha1:RB6IZ3GCBCXVVYINOKYV7UTTMGIB5AET", "length": 7508, "nlines": 75, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "முதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா? – chinnuadhithya", "raw_content": "\nமுதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா\nமுதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா\nஉடல் பருமன் எப்போதும் ஆரோக்கியமான விஷயமில்லை. வயதான காலத்திலோ கொஞ்சம்கூட ஆரோக்கியமான விஷயமில்லை. பிளட் பிரஷர் சுகர் மூட்டுவலி என முதுமையில் வரும் முக்கால்வாசி பிரச்னைகளுக்கு உடல்பருமன் தான் காரணம்.\nவெயிட் போடாமலிருக்க உணவு முறைகள்\nநொறுக்குத் தீனிகளுக்கு டாட்டா சொல்லுங்கள். மூன்று வேளை ஹெல்தியான உணவு மட்டுமே போதும். நொறுக்குத் தீனியைவிட முடியவில்லை என்றால் அதை ஆரோக்கியமாக அதாவது ஆவியில் வெந்த ஸ்நாக் அயிட்டங்களை சாப்பிடுங்கள்.\nசர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த உணவுகள் வேண்டாம்.\nஎண்ணெயில் நன்றாக பொரித்த வதக்கிய உணவுகள் கூடவே கூடாது. சாதாரணமாக சமைக்கும்போத���ம் எண்ணெயைக் குறைத்துக்கொள்ளுங்கள்.\nசாப்பிடுவதற்கு சற்று முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தால் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும்.\nநம் வயிறு நிரம்பி விட்டது என்று நம்முடைய மூளை உணர 20 நிமிடம் ஆகும் என்பதால் மெதுவாகச் சாப்பிடுங்கள். மெதுவாக சாப்பிடும்போது நொறுங்க சாப்பிடுவீர்கள் நொறுங்க சாப்பிட்டால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பது தெரிந்த விஷயம் தானே\nநார்ச்சத்து நிறைந்த பிரெஷ் பழங்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.\nமது கூடாது கூடாது கூடாது ….அது காலி கலோரிகளை அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தே இல்லாத கலோரிகளை மட்டுமே தரும்.\nஉங்கள் உணவை ருசிமிக்கதாக்க உப்பு சோயா சாஸ் தக்காளி கெட்ச் அப் ஆகியவற்றை குறைவாக உபயோகிக்கவும். அதற்கு பதிலாக பிரெஷ்ஷான பூண்டு இஞ்சி தக்காளி சேர்த்த துவையல் சட்னி வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.\nதினமும் 30 நிமிடம் வாக்கிங் ரொம்ப ரொம்ப கட்டாயம்.\nஉணவு இடைவேளையின் போது வேலை இடைவெளியின் போது சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து இரவு படுக்கப்போகும் முன்பு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யுங்கள்\nஉடற்பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்த வழி தவறாமல் செய்யும் உடற்பயிற்சியே இதைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான உடல்வாகு நிச்சயம்.\nநன்றி முதுமை நோய் நிபுணர் டாக்டர் வ செ நடராசன்\n3 thoughts on “முதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா\nஅருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி\nநல்ல குறிப்புகள். வெயிட் போடாமல் இருக்கணும் என்றால் இந்தக் குறிப்புகள் சரி. ஏற்கனவே வெயிட் போட்டிருந்தால் என்ன செய்வது (அதற்கும் குறிப்புகள் ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0", "date_download": "2018-07-21T18:54:52Z", "digest": "sha1:NUNURTEYYBIWOJ4QYSKHGJBBS5GGIMGN", "length": 4178, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொந்தக்காரர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பய��்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொந்தக்காரர் யின் அர்த்தம்\n(நிலம், வீடு, பொருள் முதலியவற்றுக்கு) உரிமை உடையவர்; உரிமையாளர்.\n‘இந்த அம்மாதான் நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரர்’\n‘சொந்தக்காரர்களை நம்பி அவர் மோசம்போய்விட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-07-21T18:47:56Z", "digest": "sha1:WAIOA77QWGLFCGT5ACNEHPRWFHMPHVR6", "length": 32433, "nlines": 259, "source_domain": "tamilthowheed.com", "title": "பெண்ணுரிமை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்\nமுழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை\nநாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.\nபெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில�� பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.\nதொடக்கத்திலிருந்தே மேற்கத்தியர்கள் முஸ்லிம் சமுதாயம் பற்றி தவறான கருத்துகளையே கொண்டிருந்தனர்.ஆனால் நாம் கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். நடைமுறை உதாரணங்கள் தருவதில்லை. பெண்களை மேற்கத்தியப் பிடியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடை முறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் தகர்த்தெறியப் போராட வேண்டும்.\nபெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடலாம். இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன எனில் ஆண்களுக்கும் கூட அந்த அளவுக்கு உரிமைகளை அளிப்பதில்லை. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை பெண்களுக்குக் கிடைக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. சாதாரண முஸ்லிம்களை விடுங்கள். நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பங்களில் கூட பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.\nஅன்னை கதீஜா (ரலி) அவர்கள் செய்தது போல் சுதந்திரமாக வணிகம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. தங்களின் முழுமையான திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி பெண்கள் சமுதாயப் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கான ஈடேற்றமும் அமைதியும் உள்ளன என முஸ்லிம் பெண்கள் இதர பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவது ஈமானின் இறைநம்பிக்கையின் தேட்டமாகும். மனிதர்களாய்ப் பிறந்த நாம் சமுதாயத்தில் நடைபிணமாக இருக்கக் கூடாது. உயிர்த்துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அன்னை ஆயிஷா, அஸ்மா ஆகியோரின் சமூகக் களப்பணிகள் நமக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும்.\nபெண்கள் தங்களின் வீட்டைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் சமுதாயப் பணிகளிலும் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும். சமூக சேவையில், சமுதாயப் பணிகளில் இன்று முஸ்லிம் பெண்கள் யாரேனும் சாதனை படைத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு, அல்லது இஸ்லாத்தைக் குறை சொல்லிக் கொண்டுதான் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே, இஸ்லாம் தரும் உந்துசக்தியைக் கொண்டே நாம் சாதனைகள் படைத்துக் காட்டவேண்டும். இந்தியாவில் ஏழுகோடி முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை வாய்மூடி மௌனிகளாக இருக்கச் செய்துவிட்டு இங்கே எந்தப் புரட்சியையும் நாம் கொண்டுவர முடியாது.\nஇந்தியப் பெண்கள் மீது இரண்டு விதமான கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒன்று பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் கொடுமைகள். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை போன்றவை பாரம்பர்யக் கொடுமைகளாகும். மற்றொன்று நவீனத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகள். பெண் விடுதலை, பெண்ணியம், பாலியல் சுரண்டல் போன்றவை. இந்த இரண்டு வகைக் கொடுமைகளுக்கும் பலியாவது பெண்கள்தாம். இந்தப் பாரம்பரியக் கொடுமைகளையும் நவீனக் கொடுமைகளையும் “கொடுமை’ என்று ஏற்றுக் கொள்ளவே பலர் தயாராக இல்லை.\nமுதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நுகர்வியம் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காகப் பெண்களைச் சுரண்டுகின்றன. இத்தகைய எல்லாவிதமான தீமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம்தான். ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்காமல் களத்தில் இறங்க வேண்டும். ஆந்திராவில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினாள். அவளுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக இன்று ஆந்திராவில் 800 மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாதனை புரிய அவள் மாநாடு நடத்தவில்லை. சுவரொட்டிகள் ஒட்டவில்லை. பெரிய பெரிய “பயான்கள்’ எதுவும் செய்யவில்லை. ஆகவே நாமும் அதுபோல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத���து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்��தீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ��கத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:31:12Z", "digest": "sha1:XQ2UQWIFCWBYQQUEJ3EX2RXFFXR5IJVX", "length": 82663, "nlines": 282, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்", "raw_content": "\nதஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்\nதஸ்லீமா நஸ்ரினின் எழுத்துக்கள் அதிகம் அறியப்பட்டதும், அவர் பற்றிய மதிப்பீடுகள் இந்திய அளவிலும் தமிழகச் சூழலிலும் அறிமுகமானதும் அவரது நாவல் ‘லஜ்ஜா’ (1993) மற்றும் அவரது வங்கமொழி சயசரிதையின் பகுதியான ‘பேசு’ ( 2003) அல்லது ‘பிரிவினை’ ஆகிய நூல்கள் ஏற்படுத்திய அரசியல் விவாதங்களின் அடிப்படையிலானது என்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஆங்கிலத்தில் வெளியான நாவலான தஸ்லீமாவின் லஜ்ஜா, அவரது சுயசரிதத்தின் முதல் பாகமான ‘எனது பெண்பருவம்’, தேர்ந்தெடுகப்பட்ட அவரது கவிதைகளின் தொகுதியான ‘விளையாட்டு : மாற்றுச்சுற்று’ போன்ற மூன்று நூல்கள் தவிரவும் அவரது முழு எழுத்துக்களும் ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்க்கப்பட்டு அதிகமாக அறியப்படவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.\nஆனந்த் புரஸ்க்கார் விருது பெற்ற அவரது எழுத்துக்கள் கூட நமக்கு ஆங்கிலம் வழியிலோ பிற வகையிலோ கிடைப்பதில்லை. தஸ்லீமாவின் எழுத்துக்கள் குறித்த இந்திய தமிழக இலக்கியவாதிகளின் மதிப்பீடுகள் அனைத்தும் அவரது லஜ்ஜா நாவலின் அடிப்படையில் அமைந்ததாகும். தஸ்லீமா குறித்த தென் ஆசிய அரசியல்வாதிகளின் மதிப்பீடுகள் ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது எனும் அவரது கடுமையான விமர்சனத்தின் பாற்பட்டு அமைவதாகும். லஜ்ஜா நாவல் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வங்கத்தின் புகழ்வாய்ந்த படைப்பாளிகளான புத்ததேவ் தாஸ்குப்தா, மிருணாள் சென், அபர்னா சென், நபனிதா தேவ்சென் போன்றவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். லஜ்ஜா நாவல் பங்களாதேஷிலும் அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையின் பிரபல பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்த்தனா இந்நாவல் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்கிறார்.\nலஜ்ஜா நாவலையடுத்த தஸ்லீமா நஸ்ரின் மீதான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலைக் கண்டித்து உலகளவில் தஸ்லீமாவுக்கு ஆதரவாக ஸல்மான் ருஸ்டி, முல்க்ராஜ் ஆனந்த், குந்தர் கிராஸ், மரியா வர்கஸ் லோஸா, சுமித் சக்கவவர்த்தி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். தஸ்லீமா மீதான கொலை மிரட்டலைக் கண்டித்தாலும் கூட ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாட்டாளர்கள் படைப்பாளி எனும் அளவில் தஸ்லீமாவின் விமர்சனப் பார்வையை நிராகரிக்கவே செய்கிறார்கள்.\nதஸ்லீமாவின் படைப்பாளுமையில் முக்கிய இடம் பெறுகிற அவரது கவிதைகள் மதம் குறித்த பரபரப்பான விவாதங்களினிடையில் இலக்கிய வட்டாரங்களில் அதிகம் கவனம் பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. தஸ்லீமாவின் உரைநடை நுட்பமானது அல்ல எனும் வங்க விமர்சகர்கள் கவிதைகளில் இவர் நுட்பத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறார் என்கிறார்கள். வங்கமொழி விமர்சகர்களிடம் மட்டுமல்ல உலக அளவில் பெண்ணிலைவாதிகள் மத்தியில் அவர் அறியப்பட்டிருப்பதும் அவரது கவிதைகளின் மூலம் தான்.\nஅவரது கவிதைகள் முற்றிலும் அகவயமான கவிதைகள். ஓவியத்தில் மெக்சிக்கோ பெண் ஓவியர் பிரைடோ கலோவிடம் வெளிப்படும் தனித்த பெண் அனுபவம் சார்ந்த படைப்புகள் போலவே முற்றிலும் பெண் உடல் மற்றும் மனத்தின் தனிமை சார்ந்தவை தஸலீமாவின் கவிதைகள்.\nகருத்தியல் ரீதியில் விஞ்ஞான தர்க்கத்திலும் மார்க்சியத்திலும் நம்பிக்கையுள்ளவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தும்நஸ்ரின் தஸ்லீமாவின் அனைத்து மதங்களின் பாலான வெறுப்நஸ்ரின்பு என்பது பெண் உடலுக்கு எதிரான மதங்களின்நஸ்ரின் அடிப்படை வெறுப்பு, அறுவறுப்பு, விலக்கம் போன்றவற்றின் மீதான கடுமையான கோபத்தின் பாற்பட்டதாகும்.\nஇஸ்லாமின் மீதான அவரது வெறுப்பு என்பது உடனடியில் அவர் வாழ நேர்ந்த பங்களாதேஷ் சமூகச் சூழலின் மேலான வெறுப்பாகும். இந்த வெறுப்பு இவருக்கு சம அளவில் எல்லா மதங்களின் மீதும், மதவாதிகளின் மீதும், மதப் புத்தகங்களின் மீதும் இருக்கிறது. இந்த நிலைபாட்டை அவர் பல சமயங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்\nதஸ்லீமா நஸ்ரின் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகளுக்கான ஆய்வு மையத்தில் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பின்மை குறித்து ஆய்வு செய்திருக்கிறார். மையத்தின் இயக்குனராக பிரபல எழுத்தாளரும் இன யுத்தங்கள்நஸ்ரின் குறித்தும் மனித உரிமைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்திருப்பவருமான மைக்கேல் இக்னாடிப் செயல்பட்டு வருகிறார்.\nபெண்உரிமை இயக்கங்கள்,மதச்சார்பற்ற உரிமை இயக்கங்கள் போனற அமைப்புகள் இணைந்து அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளில் மாற்றம் கொணரமுடியும் எனக் கருதுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.\n1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வங்காள தேசத்திலுள்ள மைமன்சிங் நகரத்தில் தஸ்லீமா பிறந்தார். குழந்தைப் பேறு நிபுணரான இவர் வங்காள சமூகத்தை அதிரச்சியுறச் செய்யும் முகமாக மூன்று முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். தென் ஆசியப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பத்தி எழுத்துக்களில் எழுதி வந்த இவர் 1992 ஆம் ஆண்டு நபசித்ரா எனும் கட்டுரை தொகுதிக்காக மேற்கு வங்கத்தின் ஆனந்த் புரஸ்கார் இலக்கிய விருது பெற்றார்.\n1993 ஆம் ஆண்டு வெளியான அவரது லஜ்ஜா நாவல் பிரசுரமானதைத் தொடர்ந்து அவருடைய எழுத்துலக வாழ்வு விவாதத்துக்குரியதாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்தியாவில் பாப்ரி மஜீத் இடிப்பை அடுத்து முஸ்லீம்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைப் போல அதனது எதிர்முனையில் இந்துக்கள் வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியதை தஸ்லீமா தனது லஜ்ஜா நாவலில் ஆவணப்படுத்தியிருந்தார்.\nபங்களாதேஷில் லஜ்ஜா நாவல் தடை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு கல்கத்தா நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த நேர்முகத்தில், இஸ்லாமிய மணமுறையான ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது என அவர் வெளியிட்ட விமர்சனம் அடிப்படைவாதிகளின் தண்டனை தலைக்கு விலை என விளைவுகளைத் தோற்றுவித்தது. அதனைத் தொடர்ந்து தஸ்லீமா நஸ்ரின் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோரியபோது மறுத்துரைக்கப்பட்டார்.\nதனக்கு உயிராபத்து அதிகரித்து வந்ததையடுத்து தலைமறைவாயிருந்த தஸ்லீமா பங்களாதேசிலிருந்து வெளியேறி பேனா அமைப்பினர் அனுசரனையுடன் ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம் பெற்றார். நோர்வேயில் எழுத்துரிமை பற்றிய மாநாட்டில் ஸல்மான் ஸ்டியுடன் பங்கேற்றதின் மூலம் உலக அளவில் ஸல்மான் ருஸ்டியை அடுத்து ��ிரபலமான சரச்சைக்குரிய தென் ஆசிய எழுத்தாளராக ஆனார்.\n1998 ஆம் ஆண்டு மறுபடியும் அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. 2,500 அமெரிக்க டாலர்கள் அடிப்படைவாதிகளால் அவரது தலைக்குப் பரிசாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு அவருக்கு ஐரோப்பாவின் உயரிய விருதான சகரோவ் மனித உரிமை விருது அளிக்கப்ப்ட்டது. அதே ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலையடுத்து பங்களா தேஷ் அனுமதித்ததின் பின் மரணமுற்றுக் கொண்டிருக்கும் அன்னையின் அந்திம காலத்தில் அவள் அருகிலிருக்க பங்களாதேஷ் திரும்பினார் தஸ்லீமா நஸ்ரின்.\n1999 ஆம் அண்டு அவரது அன்னை மரணமுற்றார். சமவேளையில் தஸ்லீமா நஸ்ரினை ஆதரித்து எழுதியதற்காக சக எழுத்தாளர சம்சுர் ரகுமான் மீது கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. அடிப்படைவாதிகளின் கொலைப் பட்டியலில் நஸ்ரின் பெயர் அடுத்து இடம் பெற்றிருப்பதனையறிந்த தஸ்லீமா நஸ்ரின் உயிர் தப்பி மறுபடியும் ஸ்வீடன் திரும்பினார்.\n2000 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஜெனீவா மனித உரிமை அறிக்கை பற்றி உரையாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு 2001 ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம்நஸ்ரின் அங்கீகரிக்கப்பட்டது. இக்காலகட்டத்தல் அவருடைய ‘பிரெஞ்சுக் காதலன்’எனும் நாவல் வெளியாகிறது.\n2003 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் கல்கத்தா புத்தகக் கண்காட்சிக்காக இந்தியா வருகை தந்தபோது வங்கதேச அரசும் மேற்கு வங்க நீதிமன்றமும் அவரது ‘பேசு’ எனும் பெயரிலான சுயசரிதைப் புத்தகத்தைத் தடை செய்ததைத் தொடர்ந்து மீண்டுமொரு முறை அவரது எழுத்துக்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எழுந்தது.\nதஸ்லீமா நஸ்ரினின் சுயசரிதை நூல் வரிசையில் சிறுமியாயிருத்தல் எனும் முதல் பாகம் 1960-70 ஆண்டுகளில் வங்களா தேசத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறது. தஸ்லீமாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நடந்த அனுபவங்களை அந்நூல் விவரிக்கிறது. இரண்டாம் பாகம் அடங்காத காற்று என்பதாகும். பிரிவினை அல்லது பேசு அவரது மூன்றாவது நூல். நான்காவது தொகுதி இருளில் என்பதாகும். வங்கதேசத்தில் அவரது தலைமறைவு காலம் குறித்தது அந்நூல். நான்கு நூல்கள் வெளியான சுழலில் அவர் எழுதத் திட்டமிட்ட அவரது ஐந்தாவது சுயசரித நூல் அவரது சமகாலப் புகலிட வாழ்க்கை அனுபவங்கள் குறித்ததாகு���். நான் சுகமில்லை, நலமாயிறு என் பிரியநாடே என்பது அத்தொகுதியின் பெயர் எனவும் அவர் அறிவித்தார்.\nதஸ்லீமா சுயசரிதத்தின் மூன்றாவது பாகமான பேசு அவருக்கு 25 வயதுமுதல் 29 வரையிலான வயதுகளில் ஏற்பட்ட இலக்கிய அரசியல் பாலுறவு அனுபவங்களைப் பதிவு செய்வதாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடனான உறவைத் தஸ்லீமா பதிவு செய்ததற்காக ஸம்சுல் ஹக் எனும் வங்கதேச எழுத்தாளர் 10 கோடி ருபாய்களை மானநஸ்டமாகக் கோரி தஸ்லீமா நஸ்ரின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜலால் எனும் மேற்கு வங்க எழுத்தாளர் 11 கோடி ருபாய்கள் மானநஸ்டம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.\nஸம்சுல் ஹக் தஸ்லீமாவுக்கு தூக்குத் தண்டணையளிக்கப்பட வேண்டுமெனவும் நஸ்ரின் கோரியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் புத்தகத்தை தடைசெய்வது போன்ற அபத்தம் வேறொன்றும் இருக்கவியலாது எனத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் தடை செயயப்பட்ட தனது வங்கமொழி சயசரித நூலின் இரண்டு பாகங்களையும் தனது சொந்த வலைத்தளத்தில் அவர் பிரசுரம் செய்தார்.\nதஸ்லீமா நஸ்ரின் ஆண் மையவாத சமூகத்திற்கும் பெண் உடல்களின் மீதான மதவெறுப்பிற்கும் என்றென்றும் விரோதியாகவே இருப்பாரென்பது தவிரக்கவியலாதது என்பதை அவரது உறுதியான இலக்கிய அரசியல் நிலைபாடுகளைப் புரிந்தவர்கள் தெளிவாக அறியக்கூடியதொன்றாகும்.\nதஸ்லீமாவின் அரசியல் கலாச்சாரம் மதம் தொடர்பான நிலைபாடுகள் தன்னளவில் தெளிவானது எனகிறார் அவர். குரானில் பிரச்சினையில்லை. அதன் மீதான வியாக்யானங்களில்தான் பிரச்சினையெனக் குறிப்பிடும் நஸ்ரின் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளிடம் அவருக்கு உடன்பாடில்லை. வியாக்யானங்களில் தான் பிரச்சினையென்றால் வரலாறு கடந்தும் ஒரு பிரதியை ஏன் வியாக்யானப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்கிறார் அவர்.\nஎகிப்தைச் சேர்நத இஸ்லாமியக் கல்வியாளரான நாஸர் அபு ஸயாத் ஸரியாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என மட்டுமே கோருகிறார். அது சாத்தியமில்லை என தஸ்லீமா குறிப்பிடுகிறார். ஸரியா சட்டமல்ல மாறாக பெண்ணுக்கு சம உரிமையையும் நீதியையும் தரும் சட்டமே தான் வேண்டுவது என்கிறார் அவர்.\nகிறித்தவ இந்து இஸ்லாமிய மதப்பிரதிகளின் அடிப்படையிலான சட்டங்களைத் தான் நிராகரிக்கிறேன் என்கிறார் அவர். மனித உரிமைகள் என்பது பிரபஞ்சமயமானவை எனக் குறிப்பிடும் அவர் மனித உரிமை சம்பந்தமான இஸ்லாமியப் பிரகடனம் வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. மனித உரிமைகள் அனைத்துக் கலாச்சாரங்களுக்கும் பொதுவானவை எனும் அவர் இஸ்லாமிய நாடான துருக்கியில் மதச்சார்பற்ற அரசு இருக்கிறது அதுமட்டுமன்று வங்கதேசத்தில் புரட்சி வாகை சூடியதன் பின் 1971ஆம் ஆண்டு மதச்சார்பற்ற அமைப்பே பிரகடனப்படுத்தப்பட்டது எனபதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nமதமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் மதமும் மனித உரிமையும் மதமும் பெண் உரிமைகளும் மதமும் ஜனநாயகமும் மதமும் சுதந்திரமும் இணைந்து போகமுடியாது என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.\nபிற மதத்தவரைக் கொல்லும் மதத்தை பெண்களை அடிமையாக வைத்திருக்கும் மதத்தை மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருக்கும் மதத்தைத் தான் ஒப்புக்கொள்ள முடியாது என்கிறார் அவர். கணவனுக்கு அடிமையாக இருத்தலையும் பெண்கல்வி மறுப்பையும் கொண்டிருக்கும் மதத்தை தான் விரும்பமுடியாது என்கிறார் அவர்.\nமத்தியக் கிழக்கு நாடுகள் பின்தங்கியிருப்பதற்குகு அரசியல் பொருளியல் காரணங்கள் இருக்கிறது. அதே போது இஸ்லாம் மதமும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருளியல் சுபிட்சம் இருந்தாலும் பெண்கள் முனனேறாமல் இருக்கும் ஸவுதி அரேபியாவை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார் அவர். இதற்கான காரணம் இஸ்லாமில் பெண் அடிமைத்தனம் இருப்பதுதான் என்கிறார் அவர்.\nஇஸ்லாம் பெண்களுக்குச் சார்பானது என விவாதிக்கும் லைலா அஹ்மது, பாதிமா மெர்னிசி போன்ற மத்தியக் கிழக்கு இஸ்லாமியப் பெண்நிலைவாதிகளின் வாதங்களை தஸ்லீமா நஸ்ரின் நிராகரிக்கிறார். தாராளவாத இஸ்லாமியர்களும் மேற்கத்திய அறிவுஜீகளும் இவர்களை விதந்தோதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் குறிப்பிடும் தஸ்லீமா குரானை சாதகமாக அவர்கள் வியாக்யானப்படுத்தகிறார்கள் ஆனால் குரான் ஆண் உயர்ந்தவன் என்கிறது. பெண்கள் தாழ்ந்து போகவேண்டும் என்கிறது. கணவன் மனைவியை அடிக்கலாம் என்கிறது. சொத்துக்கள் சமபந்தமாகப் பெண் ஆணுக்குச் சமமில்லை என்கிறது. பெண் வழக்குமன்றத்தில் தரும் வாக்கு மூலம் ஆண் சொல்வதற்கு பாதிப் பெறுமானமே பெறும் என்கிறது. குரானில் ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளலாம் என இருக்கிறது. இது ப���ண் உரிமை என்று ஒப்புக்கொள்வது சாத்தியமில்லை. சாதகமான வியாக்யானங்கள் என்பது சாத்தியமில்லை. சமப்ந்தப்பட்ட பெண்ணிலைவாதிகள் குரான் 1,400 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதென்றும் அதில் விளக்கப்பட்டுள்ள நடைமுறைகள் அந்தக் காலத்திற்கு உரியதெனவும் தெரவிக்கிறார்கள். எனில் நாங்கள் ஏன் அதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்கும் தஸ்லீமா இன்றைக்கு அந்நடைமுறைகள் பொறுத்தமானது அல்ல என்கிறார்.\n‘லஜ்ஜா நாவலில் நான் இந்து அடிப்படைவாதிகளை ஆதரித்து நிற்கிறேன் எனபதில் உண்மையில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்படட இந்துக்களை மனிதஜீவிகள் எனும் அளவில் நான் ஆதரித்து நிற்கிறேன். இந்து அடிப்படைவாதிகளை நான் ஆதரிக்கவில்லை. இந்துமதம் கிறித்தவம் யூதமதம் இஸ்லாம் என அனைத்து மதங்களின் மனித விரோதத்தை நான் விமர்சிக்கிறேன். இந்து அடிப்படைவாதிகள் அவர்களது நோக்கத்திற்காக எனது நூலைப் பாவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் தமது தேர்வை எழுதுகிறார்கள். பிறர் அதனைத் தம் நோக்கங்களுக்கு உபயோகித்தால் அதற்கு எழுத்தாளர்கள் ஒன்றும் செய்ய இயலாது’ என்கிறார் தஸ்லீமா நஸ்ரின்\n‘இஸ்லாமிய நாடுகளில் அடிப்படைவாதம் புதிய வீறுடன் எழந்திருப்பதற்கான காரணங்கள் சிக்கலானவை. இஸ்லாமிய நாடுகளில் நவீன அரசு வடிவம் பொய்த்துப் போயிருப்பது பிரதான காரணமாக இருக்கலாம். இந்த நாட்டுத் தலைவர்கள் தமது மககளைக் கைவிட்டு விட்டார்கள். ஜனத்தொகை அதிகரித்திருக்கிறது. போதிய வேலை வாய்ப்புக்கள் இல்லை. போதிய வீட்டு வசதிகளோ சுகாதார வசதிகளோ இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மனித உரிமை மீறல்கள் மலிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை சித்திரவதை செய்கிறார்கள். எதிரிகளைக் கொல்கிறார்கள். அடிப்படைவாதிகள் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தமது அதிகாரத்திற்கானதாகப் பாhவிக்கிறார்கள். இஸ்லாமிய மதம் சாராத அனைத்து கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டதென அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். கம்யூனிசம், சோசலிசம், முதலாளித்துவம் என அனைத்து மேற்கத்தியக் கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டன என்கிறார்கள். தமது கலாச்சாரத்திற்கு திரும்பிப் போவதற்கான காலம் வந்துவிட்டது என இதனை அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். தமது வேர்களுக்குத் திரும்பிச் செல்��� வேண்டிய தருணம் இது எனவும் தமது மதத்துக்கு இஸ்லாமுக்குப் பின்திரும்பிப் போகவேண்டும் என இவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமிய மதமின்றி அனைத்தும் தோல்வியுறும் என இவர்கள் சொல்கிறார்கள். விரக்தியுற்றவர்கள் கனவுமயமானவர்கள் குருட்டு நம்பிநஸ்ரின்க்கையில் வீழ்கிறார்கள். இவர்களில் பழைய கம்யூனிஸ்ட்டுகளையும் நீங்கள் காணலாம்’ எனச் சொல்கிறார் தஸ்லீமா நஸ்ரின்.\n‘மேற்கத்தியர்கள் கம்யூனிஸ எதிர்ப்புக் காரணங்களுக்காகவும் தமது பொருளியல் அரசியல் நலன்களுக்காவும் அடிப்படைவாத அரசுகளை ஊழல் மலிந்த மத்தியக் கிழக்கு அரசுகளை இஸ்லாமிய அரசுகளை ஆதரிக்கிறார்கள். மதச்சார்பற்ற தன்மை வளர்வதன் மூலமே அடிப்படைவாதம் என்பது கட்டுப்படுத்த முடியும். அடிப்படைவாதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானவர்கள். குழு விசுவாசத்துக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் அவர்கள் தனிமனிதனைக் கீழப்படுத்திவிடுவார்கள். வெறுப்பையும் வன்முறையையும் விதைப்பார்கள். பெண்களை உழைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஜனத்தொகையில் ஐம்பது சதவீதமானவர்கள் செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எனில் எவ்வாறு வளர்ச்சி என்பது சாத்தியமாகும்’ என்கிறார் நஸ்ரின்.\n‘மேற்குக் கிழக்குக் கலாச்சார மோதல் என சாமுவேல் ஹன்டிங்டன் சொல்வதை ஒப்ப முடியாது. இது கிழக்கு மேற்குப் பிரச்சினையல்ல. கிறித்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் உள்ள பிரச்சினையல்ல. மரபுக்கும் புத்தாக்கத்திற்கும் இடையிலான பிரச்சினையே இது. நவீனத்துவத்திற்கும் அதற்கு எதிரானதற்கும் இடையிலான பிரச்சினையே இது. மதச்சார்பற்ற தன்மைக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடையிலான பிரச்சினை இது. தர்க்கமற்ற குருட்டு நம்பிக்கைக்கும் தர்க்கபூர்வமாகத் தேடிச் செல்லும் மனத்திற்கும் இடையிலான பிரச்சினை. சுதந்திரத்தை நம்புபவர்களுக்கும் சுதந்திரத்தை நம்பாதவர்களுக்கும் இடையிலான பிரச்சினை இது‘.\n‘இதில் சில இஸ்லாமியர்கள் நவீன வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். கிழக்கத்திய அறிவாளிகளில் பலர் கிழக்கத்தியக் கலாச்சாரம் என இஸ்லாமிய வழிமுறையைத்நஸ்ரின் தாங்கிப் பிடிக்கிறார்கள். சடங்குகள் மேற்கத்திய பெண்களுக்கு துன்பமெனில் கிழக்கத்தியப் பெண்களுக்கும் அப்படித்தான். படிப்பு மேற்கத்தியப் பெண்களுக்கு நல்லதெனில் கிழக்கித்தியப�� பெண்களுக்கும் அப்படித்தான். இஸ்லாமியப் பெண்களிடம் படிப்பறிவின்மை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு உடனடியில் மதச்சார்பற்ற நவீனக் கல்வியென்பது முக்கியம். இந்நிலையே அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தைத் தரும். இறுதியில் அவர்கள் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள அக்கல்வி பயன்படும்‘ என இஸ்லாமிய சமூகங்களில் பெண்ணுரிமை குறித்து அவர் கவனம் செலுத்துகிறார்.\nதஸ்லீமாவினது சுயசரிதையின் மூன்றாம் பகுதியான ‘பிரிவினை’ எனும் நூல் 2003 ஆம் அண்டு நவம்பரில் கல்கத்தாவில் தடைசெய்யப்பட்டதையடுத்து நக்ஸலைட் கவிதைகளைத் தொகுத்த இலக்கிய விமர்சகரான சுமந்தா பானர்ஜி சொல்கிறபடி ‘தற்போது புத்தகங்கள் தொடர்பான சர்ச்சைகள் அறிவுஜீவிகள் தொடர்பானது என்பது மாறி புத்தகங்களின் பக்கங்களைக் கூடப் புரட்டாமல் அரசியல் செய்பவர்களின் கையிலும் தெரு ஆர்ப்பாட்டக்காரர்களின் கையிலும் மத அடிப்படைவாதிகளின் கையிலும் அதனது தலைவிதி தீர்மானிக்கப்படக் கூடியதாகவிருக்கிறது’. ஸல்மான் ருஸ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ நூலை வாசிக்காமலேயே தடை கோரிய பாராளுமன்ற உறுப்பினர் ஸையத் ஸஹாபுதின் மாதிரி புத்தகத்தையே வாசிக்காத மௌல்வி ஒருவர் பத்தாயிரம் மதநம்பிக்கையாளர்கள் கூடியிருக்கிற தொழுகையொன்றில் தஸ்லீமாவின் சுயசரிதையை தடைவிதிக்கக் கோருவதோடு ‘அதனது ஆசிரியரின் மீது கரி அல்லது தார் அல்லது கறுப்புமை பூசி அவமானப்படுத்துங்கள்’ என வேணடுகோள் விடுப்பது மட்டுமல்ல புத்தக ஆசிரியருக்குச் செருப்பு மாலை அணிவிக்கவும் கோருகிறார்.\nபுத்தகத்தின் மீதான தடையை அடிப்படைவாதிகளும் தஸ்லீமாவினது சக எழுத்தாளர்களும் சமகாலத்தில் கோரியிருப்பதுதான் விநோதமானது. தந்தைவழிச் சமூகத்தின் அடிப்படை வேர்களே இரண்டு தடை கோருதல்களிலும் இருக்கிறது என தஸ்லீமா சொல்வதுதான் உண்மை. அடிப்படைவாதிகளின் கோபம் தஸ்லீமா ஒரு பெண்ணாக இருந்து விமர்சிக்கிறார் என்பதுதான். இலக்கியவாதிகளின் கோபம் பாலுறவு சம்பந்தமான பெண்கள் தொடர்பான அவர்களது இரட்டைநிலை குறித்ததாகும்.\nபிரபல வங்க நாவலாசிரியரான சுனில் கங்கோபாத்யாவின் அறிக்கையே அதனைத் தெளிவுபடுத்துகிறது. தஸ்லீமாவின் எழுத்துக்களால் இனி எழுத்தாளர்களின் குடும்பங்களில் பிரச்சினை வரப்போகிறது என அவர் விவாதி��்கிறார். வேதனையென்னவெனில் ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரது புத்தகத்தைத் தடை செய்யக் கோருகிறார் என்பதுதான். அது மட்டுமல்ல தன்னை என்ன விலை கொடுத்தும் காப்பாற்றிக் கொள்ள அவர் நினைப்பதுதான்.\nதஸ்லீமாவின் நூல் தீர்க்கதரிசியின் மீதும் இஸ்லாமின் மீதும் அவதூறு கூறுகிறது என ஸம்சுல் ஹக் எனும் தாராளவாத எழுத்தாளர் வங்க தேசத்தை ஆளும் அரசியல்வாதிகளிடம் காட்டிக் கொடுத்திருப்பதுதான்நஸ்ரின் அதைவிடவும் துயரமானதுதாகும்.\n‘தென் ஆசியச் சமூகங்களில் எவரும் பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசவிரும்புவதில்லை. குறிப்பாகப் பெண்கள் பாலுறவு பற்றி எழுதுவதில்லை. தஸ்லீமா நஸ்ரின் நுட்பமான எழுத்தாளர் இல்லை. ஆனால், நேர்மையான எழுத்து அவருடையது. ஒருபோதும் விரசமாக அவரது எழுத்து இருந்ததில்லை. ஆபாசத்தின் பெயரில் இந்நூலைத் தடை செய்திருப்பது முற்றிலும் அபத்தமானதாகும்’ என்கிறார் வங்க இலக்கிய விமர்சகரான நிலஞ்சனா ராய்.\n‘இந்தியத்நஸ்ரின் துணைக்கண்டம் மதத்தினால் பிரிக்கப்பட்டது. வங்காளதேசம் மொழியினால் பிளவுண்டது. ஜின்னா உருதுமட்டுமே ஆட்சி மொழி என அடம் பிடித்ததின் விளைவே வங்காள தேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய நேர்ந்ததற்கான அடிப்படைக் காரணம். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்துபோது என்ன நடந்தது எனும் பிரிவினை குறித்த வரலாற்று ஆவணமாக தஸ்லீமா நஸ்ரினின் புத்தகம் இருக்கிறது. பாலுறவு மத அடிப்படைவாதம் குறித்த பிற விவாதங்கள் எழுந்ததையடுத்து இந்து நூலின் வரலாற்று முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார் சமூக சேவகரான முகர்ஜி. நாவலாசிரியர் நபனீதாதேவ் சென் ‘இந்நூல் தடைசெய்யப்பட்டிருப்பது அபத்தமான நடவடிக்கை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nதஸ்லீமா தன் மீதான ஒழுக்கவாத விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறாகப் பதிலிறுக்கிறார் : ‘நான் பெண்களின் உரிமைகளைப் பேசுகிறேன். சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். எனது கோபம் எனது குருட்டுத்தனம் எனது சந்தோசம் எனது கண்ணீர், எனது தோல்விகள் எனது வெற்றிகள் எனது பார்வை என நான் வளர்ந்ததன் பதிவு எனது சயசரிதம்‘ என்கிறார் நஸ்ரின்.\n‘எழுதும் போது எழுதியதின் பின்விளைவு தொடர்பான பயம் வந்துவிட நான் அனுமதிப்பதில்லை. உண்மை��்கு எந்த விலையும் கொடுக்க நான் தயார். ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். மறுபடியும் கொடுக்கத் தலைப்பட்டிருக்கிறேன். மரபுரீதியான சமூகங்களில் பெண்களின் உடலையும் சிந்தனைகளையும் ஆண்கள் கட்டுப்படுத்தி வந்திருப்பதான நீண்ட வரலாறு உள்ளது. அந்தச் சமூகங்கள் தாய்மையை மகிமைப்படுத்தி வந்துள்ளதோடு அதனைச் சுற்றி கற்பு எனும் கருத்தாக்கத்தையும் கெட்டிப்படுத்தின. பல்லாயிரமாண்டுகளாகப் பெண்கள் இந்தக் கண்ணோட்டங்களின் கைதிகளாக இருந்து வந்திருக்கின்றனர். ஒரு ஆண் பல பெண்களோடு உறவு கொண்டிருக்கவும் அதனைப் பற்றிப் பேசவும் முடிந்தது. ஒரு பெண் தனது பாலியல்பு குறித்தோ பாலுறவு குறித்தோ பேசத் தலைப்பட்டால் அவள் உடனடியாகப் போக்கிரியாகக் கேவலமானவளாக ஓழக்கம் கெட்டவளாகப் பட்டஞ்சூட்டப்டுகிறாள். வரலாற்றில் எப்போதல்லாம் பெண் ஆண் மையச் சமூகத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாளோ, எப்போதெல்லாம் தன் உரிமைக்காக் குரல் கொடுக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் வீழச்சியடைந்த பெண் எனக் குறிப்பிடுகிறார்கள். எனது ஒரு புத்தகத்தில் ‘என்னை வீழச்சியடைந்த பெண்’ எனக் குறிப்பிடுவதைத் நான் நேசிக்கிறேன் என எழுதியிருந்தேன். சமூகத்தின் பார்வையில் நான் வீழ்ந்தவளாக இருப்பது எனக்குச் சந்தோசம். ஒரு பெண் தன்னளவில் பரிசுத்தமாக இருப்பதற்கான முதல்படி சமூகத்தின் பார்வையில் அவள் வீழந்தவளாகக் கருதப்பபடுவதுதான். இதுவரை எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளை விடவும் நான் வீழ்ந்தபெண் எனச் சொல்லப்படுவதைத்தான் எனக்குக் கிடைத்த மிக உயரந்த விருதாகக் கருதுகிறேன். ஓரு பெண்ணாகவும் ஒரு எழுத்தாளராகவும் எனது நீண்ட போராட்டத்தின் பேறு என இதனையே நான் கருதுகிறேன்’ என்கிறார் அவர்.\n‘இருவரும் ஒப்புக்கொண்டு மூடிய கதவின்பின் நடக்கும் விசயங்கள் நிச்சயமாகவே மறைத்து வைக்கப்பட வேண்டியவைதான். அந்த பொதுவான இடைக்காலத் தடை வாழ்க்கை வரலாற்றுக்குப் பொருந்தாது. எனது சுயசரிதையிலுள்ள எல்லாச் சம்பவமும் நிகழ்வுகளும் விபத்துக்களும் என் வாழ்வில் நிகழந்தவைதான். அவைதான் அடிப்படையில் நான் இன்று எவ்வாறு இருக்கிறேனோ அதற்கு என்னை இட்டு வந்திருக்கிறது. எல்லா மதிப்பீடுகள், அப்பிராயங்கள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் போன்றவற்றினூடேதான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். இது பிறரின் கண்களுக்கு என்னையே நான் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனத் தோன்றும். நான் என்னைப் பற்றித்தான் என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். பிறரது வாழ்க்கை குறித்து நான் எழுதவில்லை. பிற்பாடு தம்மை அவமானப்படுததும் என நினைக்கிற இந்த நடவடிக்கைகளில் இவர்கள் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. இதுவன்றி இவர்களோடான உறவுகளை நான் எழுதமாட்டேன் என இவர்களில் எவருக்கும் நான் உறுதிமொழியளிக்கவும் இல்லை. எனது சுயவரலாறு ஒரு இளம்பெண்ணாக எவ்வாறு எனது உறவுகள் என்னைப் பாதித்தன, என்னை வளர்த்தன என்று சொல்லும் பதிவுதான். ‘தந்தை வழி சமூகத்தின் மதிப்பிடுகளால் எவ்வாறு நான் தீpய்ந்து போகாமல் இந்தப் பெண் எவ்வாறு அதிலிருந்து மீண்டாள்’ என்பதைப் பதிவதுதான் எனது நோக்கம். ‘எவ்வாறாக அவள் உருக்கைப் போல ஆனாள் என்பதன் பதிவுதான் என் சுயவரலாறு’ என மேலும் தனது பாலுறவை எழதுவது தொடர்பான நிலைபாட்டை விளக்குகிறார் நஸ்ரின்.\n‘எனக்கு நேர்ந்த இலக்கிய அனுபவம், பாலுறவு அனுபவம் போன்றவற்றை நான் எழுதியிருக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் என்னைச் சூழ இருந்த நண்பர்கள் பற்றி நான் எழுதியிருக்கிறேன். எனது நூலில் அவர்களை மனிதஜீவிகளாக நான் முன் வைத்திருக்கிறேன். யாருடையதாவது குணச்சித்திரத்தை நான் அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தால் அது என்னை நானே அவமானப் படுத்திக்கொண்டுவிட்டேன் என்றுதான் அர்த்தம். எனது நினவுகளைப் பதிந்ததின் நோக்கம் என்னை உத்தமப் பிறவியாக, நல்லவளாக, சன்யாசி போல, பெண்கடவுளாகச் சித்தரிப்பது அல்ல. எனது நோக்கம் அழகையும் அழகல்லாததையும் அதனிடையில் எனக்கு என்ன நேர்ந்தது என்கிற நிகழ்வுகளையும் பதிவு செய்வதுதான். வங்களாதேசத்தில் ஒரு பெண் திருமணம் மீறிய பாலுறவு வைத்திருப்பதை பல்வேறு ஆண்களுடன் உறவு வைத்திருப்பதை இச்சமூகம் விரும்புவதில்லை. ஆண்கள் திருமணத்திற்கு வெளியில் பாலுறவு வைத்துக் கொள்வதைப் பிரச்சினையாக்குவதில்லை. நிகழ்வுகள் காண்பிப்பதெல்லாம் ஆணிணுடைய பல பாலுறவுகள் வெளிப்படுமானால் அது அவமானத்துக்குரியது எனச் சமூகம் கருதுவது வெளிப்படையாகியிருக்கிறது. சொல்லப் போனால் இது முக்கியமான வளர்ச்சி என்றுதான் சொல்வேன். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் சில அறிவுஜீகள் அரசின் மீது அழுத்தம் கொடுத்தார்கள் என்பதுதான். அவர்களது தர்க்கம் அடிப்படைவாதிகளின் தர்க்கத்தையொத்தே இருக்கிறது. நான் எழுதியிருக்கிற விசயத்திற்கு முனனோடியாக உலக இலக்கியத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. உலகில் ஒளியையும் இனிமையையும் மட்டுமே கொண்ட இலக்கியம் எங்காவது இருக்கிறதா அப்படியாகச் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பிரதேசம் இருக்குமானால் அறிவுஜீகளின் கருத்துக்கள் அங்கே ஏன் பொருட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் அப்படியாகச் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பிரதேசம் இருக்குமானால் அறிவுஜீகளின் கருத்துக்கள் அங்கே ஏன் பொருட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்’ எனக் கேட்கிறார் நஸ்ரின்.\nஇலக்கியத்தில் ஆபாசம் என்பதும் குறித்து அவர் தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார் : ‘ஆபாசம் என்பது ஒருவர் அதனை எவ்வாறு நோக்குகிறார் என்பதனைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். என்னளவில் நிர்வாணமோ பாலுறவோ ஆபாசமானதல்ல. மறுதலையாக ஒரு படித்த கணவான் என்று சொல்லிக் கொள்கிறவன் பொய் சொல்வதையும், வசவு வார்த்தைகள் வீசுவதையும், அர்த்தமற்று பெண்ணை வன்முறைக்கு உட்படுத்துவதையும்தான் நான் ஆபாசம் என்கிறேன். வானத்திலிருந்து கொண்டு மக்களை நோக்கி ஆப்கானிஸ்தானில் குண்டு போடுவதுதான் ஆபாசம். அதிகாரத்தின் வன்முறையைக் காட்டிலும் அனைத்து விதத்திலும் கட்டற்றமுறையில் அழகு கொண்டது பாலுறவில் விளையும் காதல். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதைக் கேள்வியுற்றபோது நான் ஆச்சர்யமுற்றேன். ஆச்சர்யம் என்னவெனில் இந்தத் தடையைக் கோருகிறவர்கள் தாராளவாதிகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் எனத் தங்களைக் கோரிக்கொள்வதுதான். இயல்பில் இவர்கள் எனது நண்பர்கள். ஆச்சர்யம் யாதெனில் ஒரு எழத்தாளராக இருக்கிறாவர் சக எழுத்தாளரது புத்தகத்தின் தடையைக் கோருகிறார் என்பதுதான்’ எனத் தனது சன எழுத்தாளர்கள் குறித்து ஆச்சர்யம் தெரிவிக்கிறார் நஸ்ரின்.\nபுத்தகம் சம்பந்தமாக வங்கதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே வகையிலான ஆட்சேபங்களே எழுந்திருக்கிறது. ‘அறவியல் குறித்தும் தங்களது தகுதி குறித்தும் இவ்வளவு அக்கறையை இவர்கள் கொண்டிருப்பாரகளானால் ரகசியத்தில் ஏன் இதனை இவர்கள் செய்கிறார்கள்’ என்க் கேட்கிறார் நஸ்ரின்.\n‘வங்கதேச எழுத்தாளர் ஹம்ஸல் ஹக் என்னைத் துக்கிலிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார். அடிப்படைவாதிகளிடமிருந்து இந்த இவரது கோரிக்கை எவ்வகையில் வேறுபடுகிறது என எனக்குத் தெரியவில்லை’ எனவும் கேட்கிறார் நஸ்ரின்.\n‘என் சுயவரலாற்றைப் பற்றி நான் எழுதும் போது அடிப்படைவாதிகள் பற்றி நான் எழுத வேண்டியிருப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. எனது சுயவரலாற்று நூலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி விமர்சிக்கிறேன் என்பதால்தான் இத்தனை விவகாரங்கள் எழுந்திருக்கிறது. மதம் சம்பந்தமானதை நான் தணிக்கைக்கு உட்படுத்திவிட்டால் பிற்பாடு அது என் வாழ்வைத் தணிக்கைக்கு உட்படுத்த அனுமதித்ததைப் போலத்தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் பெண்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை. நான் இஸ்லாமிய சமூகத்தினுள் வாழ்வதனால் நான் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி எழுதுகிறேன் அவ்வளவுதான்’ என்கிறார் நஸ்ரின்.\nகல்கத்தா நகர் பற்றிய அவரது விவரணை இவ்வாறாக அமைகிறது : ‘கல்கத்தா நகரில் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடுகள் தவதில்லை. இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித்தனிப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இப்படியில்லை. ஒரே கட்டிடத் தொகுதியின் மாடிகளில் அடுத்தடுத்து இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறித்தவர்களும் அங்கு வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைககள் குறித்தும் இஸ்லாமியர்கள் இந்துக்களின பண்டிகைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பர். கல்கத்தாவில் இஸ்லாமியர்கள் இந்துப் பண்டிகைகள் குறித்து அறிந்த அளவில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. வங்காளதேசத்தில் எவரும் சேரிகளில் வாழ்வதில்லை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் அருகருகே வாழ்கிறார்கள்‘ எனக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.\nதஸ்லீமா பெண் எனும் அளவில் அவரது ஸ்திதி குறித்த கேள்விக்கான பதில்களை அடிப்படையில் தனது உடலை அறிவது அதன் வழி தன்னையும் தான் சார்ந்திருக்கும் சகமனிதரையும் தொடர்ந்து சமூகத்தையும் அறிவது என்னும் வகையில் கவிதைக்குள் தேடிச் செல்கிறார்.\nதஸ்லீமாவின் கவிதைகளில் சமூக அனுபவம் கவிதையாகியிருப்பது என்பது மிகவும் சொற்பம். அவருடைய பெரும்பாலான கவிதைகள் பாலுறவு அனுபவம் சார்ந்தவை. பாலுறவில் இடம் பெறும் வன்முறை, சந்தோஷம், ஆசை, தனிமை சார்ந்தவை. ஆண் பெண் உறவின் ரகசியமான தருணங்களையும் அதனுள் இடம் பெறும் குளிர் போலும் உறைந்த வன்முறையின் தடங்களையும் மிக நுணுக்கமாக தஸ்லீமா அறிந்து சொல்லியிருக்கிறார்.\nதஸ்லீமாவின் கவிதைகளை ஒரு சேரப் படித்துப் பார்ப்பவர்கள் அவரது கவிதைகளில் தொனிக்கும் தனிமைத் துயரையும், உலக அளவில் இந்துமதம், கிறித்தவம், யூதமதம், இஸ்லாம் போன்ற மதங்கள்நஸ்ரின் அனைத்திற்கும் பொதுவாக இருக்கும் பெண் உடலுக்கு எதிரான அவைகளது குரூரமான வன்முறை குறித்த விமர்சனத்தை மதங்கள் கடந்து பெண்ணின் பொது அனுபவமாக அவர் காண்பதையும் காணமுடியும். அவரது கவிதைகளின் விசேஷ குணமாக இதனையே நாம் சொல்லலாம்.\nமதம், தந்தைவழிச் சமூகம், பெண்களின் ஒடுக்கப்பட்ட பாலுறவு போன்றவற்றுக்கு இடையிலான தர்க்கபூர்வமான உறவைக் காணும் தஸ்லீமாவின் சிந்தனையமைப்பு இதனாலேயே மிகப் பெரிய கொந்தளிப்பை இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் ஏற்படுத்துகிறது. தன்னளவில் இவ்வகையான எந்தவித எதிர்ப்பும் தடைகளும் தன்னை எழுதுவதனின்று தடுத்துவிடப் போவதில்லை என்பதில் தஸ்லீமா நஸ்ரின் உறுதியாகவிருக்கிறார்.\nதஸ்லீமா நஸ்ரின் தனது கவிதைகளில் பெண் உடலை இயற்கையின் வாசிப்புக்கு உரியதாக உணர்கிறார். அவரைப் பொறுத்து பெண் உடலின் கொண்டாட்டம் என்பதும் விமோசனம் என்பதும் பெண்ணிண் முழுமையான ஆளுமையின் விமோசனத்தினின்று பிரிக்க முடியாததாகும். தஸ்லீமா நஸ்ரின் கவிதைகளின் தனித்துவமும் விசேஷமும் இதுவே என்று தோன்றுகிறது.\nநன்றி - யமுனா ராஜேந்திரன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்ல�� (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபிரகனாஸ்... - கீதா இளங்கோவன்\nஅம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமிநாதன்\nஇப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபைப்ராய்டு\nதண்டனையைவிட மன்னிப்புக்கே அதிக வலிமை\nஅழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரச...\nகருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை\n மூடச் சடங்கில் முக்கியச் சட...\nதஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்\nபுரட்சியாளரும், கோட்பாட்டாளரும், தியாகியுமான ரோசா ...\nமகாபாரத மங்கா மாண்புடை மகளிர்.\nசட்டத்தின் முன்னோடிகள் - நித்யா மேனன்\nகே.பி.யின் கதாநாயகிகள்: வீட்டின் கதவுகளை அசைத்தவர்...\nஇரட்டை வயலின் ஜிஞ்ஜர் - வா.ரவிக்குமார்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nசானிடரி நாப்கினுக்காக ஒரு முகநூல் போராட்டம்\nஅதிருப்தி எதிரொலி: பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா பெ...\n2014: பெண்கள் சந்தித்ததும் சாதித்ததும் - பிருந்தா ...\nமுகங்கள்: பெண் குழந்தைகளைக் காப்போம் - என். கௌரி\nசிறகு விரித்து எழுந்த பறவை : அம்பையுடன் உரையாடல் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/jo-16.html", "date_download": "2018-07-21T19:28:05Z", "digest": "sha1:QHJX3TJW3GRO7I52HXEQMTD3RY3362I4", "length": 5296, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "JO: குரூப் 16ஐ இணைத்துக் கொள்ள பிரசன்ன ஆட்சேபனை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS JO: குரூப் 16ஐ இணைத்துக் கொள்ள பிரசன்ன ஆட்சேபனை\nJO: குரூப் 16ஐ இணைத்துக் கொள்ள பிரசன்ன ஆட்சேபனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினர் கூடி ஆராய்ந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைத்துக் கொள்ள முன்பாக குறித்த நபர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளைத் துறக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள பிரசன்ன ரணதுங்க அதற்கு முன்பாக இணைத்துக் கொள்வதற்கு ஆட்சேபித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் குறித்த குழுவினர் அரசை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்���து.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-21T18:49:08Z", "digest": "sha1:ETBLG6SWVAXUKYSU7LT54ZQC4FXBHPVI", "length": 26637, "nlines": 733, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பிள்ளையார் கதை\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nவருகின்ற டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்\nஇந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு\nவிநாயகப் பெருமானுக்கான விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.\nஇதனை விளக்கும் \"பிள்ளையார் கதை\" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்.\nஇதனை எழுதியவர் திரு.வரத பண்டிதர் என்னும் புலவர். திரு. வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை பட���த்தவர்.\nஇவரது செய்யுள் நூல்கள்: சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை.\nஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட இந்நூலைப் படித்துப் பாராயணம் செய்து விரதம் அனுஷ்டிப்போர் எண்ணற்றவர்.\nஅனைவருக்கும் விநாயகர் அருள் கிட்ட வேண்டி இதனைத் துவங்குகின்றேன்.\nபிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.\nசிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் அச்சிறச் செய்தார் என்பர். அச்சிறு பாக்கம் இன்றும் உளது.\nபாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் சிந்தியாமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.\nஒளவையார் பூசையை ஏற்றுக் கயிலை சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே சேரமான் குதிரை கயிலை சார ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால்,\n“கிழவியுங் காதம், குதிரையுங் காதம்”\nஎன்றார் முன்னோர். நன்மை நாடொறும் நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக.\nமக்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.\nவிநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.\n“வின்னாமம் புகல்கின்ற மக்கமதி ஆறாம் பக்கம்”\nஎன்பதால் அறியலாம் (வில் - தனுர்மாசமான மார்கழி) யாழ்ப்பாணத்தில் இருபத்தொருநாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர் பலர் இன்றுமுளர். ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நு}ல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இய���ாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர்.\nபிள்ளையார் கதையை அன்புடன் இவ்விரத நன்னாட்களில் படிப்பது புண்ணிய மாகும். பகை நோய்கள் நீங்க, வென்றி, எடுத்த காரிய சித்தி, திடகாத்திரம் முதலிய சிறப்புக்கள் உண்டாகும்.\nசெந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்\nகந்த புராணக் கதையில் உள் ளதுவும்\nஇலிங்க புராணத்து இருந்தநற் கதையும்\nஉபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்\nதேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு\nவாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்\nகன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்\nதுன்னிய வளவயற் சுன்னா கத்தோன்\nஅரங்க நாதன் அளித்தருள் புதல்வன்\nவரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.\nகரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்\nவிரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்\nகுணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.\nதிருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி\nவருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு\nமுன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்\nதிருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\nஆதலால் வானோரு மானை முகத்தோனைக்\nஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்\nவெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு\nதண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்\nஎள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்\nவள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்\nவெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்\nகொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.\nசண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி\nஅண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே\nஎண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்\nகுண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.\nபுத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே\nவித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி\nமுத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்\nசெப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்\nதக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே\nஎக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்\nமுத்தமிழ்��் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்\nசித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.\nபொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்\nதென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்\nகந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்\nசெந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்\nஅன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்\nதொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.\nடிச. 2-ம் தேதிக்குள் இதனை முழுதுமாக இட எண்ணம். எனவே, பதிவுகள் அடுத்தடுத்துத் தொடரும். பொறுத்தருள்க\nகந்தசட்டி விரதம் என்று கூட யோகன் பாரிஸ் அண்ணன் தெரிவித்தார்.\nநான் சஷ்டி என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன். இது என்ன சட்டி எனக்கு புரியவில்லை. தமிழ்படுத்தும் போது இப்படி சட்டி ஆகிவிடுமா \nசஷ்டி என்பதைச் 'சட்டி' எனச் சொல்வது வழக்கம் கோவியாரே\nகஷ்டம் என்பதைக் 'கட்டம்', இஷ்டம் என்பதை 'இட்டம்', என்றெல்லாம் எழுதுவாங்களே\nஒரே நாளில் தொடர்ந்து இட்டதாலோ என்னவோ, இதன் தொடர் பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் வரவில்லை. வலது பக்கம் இருக்கும், சுட்டிகளை அழுத்தி, 6 பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன். நன்றி.\nபிள்ளையார் கதை - 6\nபிள்ளையார் கதை - 4\nபிள்ளையார் கதை - 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t76161-topic", "date_download": "2018-07-21T19:43:07Z", "digest": "sha1:XY33FPXQ7YP4BWPTRI7TZ7YTRYFLHNTR", "length": 27199, "nlines": 288, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்ப��க்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஅலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஅலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nஇன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம் இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்\n* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.\n* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.\n* சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்\n* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராத��ர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.\n* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.\n* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.\n* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.\n* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.\n* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.\n* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.\n* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.\n* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்\n* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.\n* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.\n* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.\n* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது \"நன்றி\" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.\n* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.\n* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.\n* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.\n* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.\n* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.\n* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.\n* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.\n* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nஅனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் பகிர்தமைக்கு நன்றி\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\n* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅனைத்துமே அதில் அடங்கிவிடுகிறது....சிறப்பான, சிந்திக்க வைக்கும் பதிவு..இது அனைவருக்குமே உதவும்\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் occupational hazard என்று சொல்லுவார்கள். அதனால் அதிகம் அவதிக்குள்ளாகுவது பெண்கள்தான் உங்களுக்கு என் வி.பொத்தானைப் பாவித்தேன்.\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nபெரும்பாலான பெண்களுக்கு ஆணின் முதல் பார்வையிலே, ஒரு சில நாட்களிலே அவன் குணம் தெரிந்து விடுகிறது, இருந்தும் அவர்களுடன் பழுகுவதை, அவர்கள் பாராட்டுவதை, ஜொள் வடிவதை பெண்கள் விரும்புகிறார்கள். என் பின்னாடி எத்தனை பேர் சுத்துரான் தெரியுமா என்று கணவனிடம் கூட பெருமை பட்டுக் கொள்ளும் பெண்கள் உண்டு.\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\n@சதாசிவம் wrote: நல்ல தகவல்,,,,,,\nபெரும்பாலான பெண்களுக்கு ஆணின் முதல் பார்வையிலே, ஒரு சில நாட்களிலே அவன் குணம் தெரிந்து விடுகிறது, இருந்தும் அவர்களுடன் பழுகுவதை, அவர்கள் பாராட்டுவதை, ஜொள் வடிவதை பெண்கள் விரும்புகிறார்கள். என் பின்னாடி எத்தனை பேர் சுத்துரான் தெரியுமா என்று கணவனிடம் கூட பெருமை பட்டுக் கொள்ளும் பெண்கள் உண்டு.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/10/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:05:00Z", "digest": "sha1:RO5SBQU4OXRYEV6KEAANH23YHS7FM56R", "length": 15926, "nlines": 363, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: எப்போதேனும்...", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:42 PM\nஅற்புதம் கயல் .பால்யத்தின் சுவடுகளை பெருமூச்சுடன் நினைவுகூர்கிறீர்கள்இல்லையா..\nதினமும் ஒரு தடவையேனும் நினைவு வருது கயல் :((((\nமிக அரிதாக எப்போதேனும்... /\nஅற்புதம் கயல் .பால்யத்தின் சுவடுகளை பெருமூச்சுடன் நினைவுகூர்கிறீர்கள்இல்லையா..\n நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்\nதினமும் ஒரு தடவையேனும் நினைவு வருது கயல் :((((\nமிக அரிதாக எப்போதேனும்... /\nஅடப்பாவி மக்கா ஏன் வம்புல மாட்டிவிடறீங்க. நான் ஏதோ ஊர்ப்பாசத்துல புலம்பப் போய் அது ஏதோ.... ம்ம் ஆசானே\nஇப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு\nஇப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு\n//இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு\n//இப்படி தமிழ்ல எழுதினா எவ்ளோ நல்லா இருக்கு\nதீடீர் மழை கிளப்பி விட்ட மண் வாசனை மாதிரி, பால்ய நினைவுகளை அப்பப்ப தூசு தட்டி அசை போடறதே ஒரு சொகம் தான்\nஇழந்தவையும் மறந்தவையுமே வாழ்வின் மிகச் சிறந்ததெனத் தோன்றிவிடுகிறது சமயங்களில்.\nதீடீர் மழை கிளப்பி விட்ட மண் வாசனை மாதிரி, பால்ய நினைவுகளை அப்பப்ப தூசு தட்டி அசை போடறதே ஒரு சொகம் தான்\nஇழந்தவையும் மறந்தவையுமே வாழ்வின் மிகச் சிறந்ததென\nமுதல் மற்றும் கடைசிவரிகள் இல்லாமல்கூட‌ புத்தகக்காசுக் கவிதை அழகாய் அமையுமென நான் நினைக்கிறேன்.\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nதென்றல் வந்து தீண்டும் போது...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-21T19:18:55Z", "digest": "sha1:FS2GSBQTLSTG3GPOH5J52WQEKVATOU4G", "length": 20661, "nlines": 178, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: February 2014", "raw_content": "\nஇரவில் போஜனம் தேடும் ஜீவன்களே\nஅந்தி வானச்சிகப்பு உவமைக் கவிஞர்ளே\nபோர்க்கள குருதிக் குளத்து சிகப்பிது\nநாணிய மங்கை கன்னக் குங்குமமிது\nஇறைவன் பிரதி மாலை மயக்கும் ஓவியன்\nமாற்றி மாற்றி வண்ணம் தீட்டுவான்\nநேற்று மாலை போல இன்றில்லை\nஇன்று மாலை போல நாளையிருக்காது\nஅனு மாலையும் புத்தம் புது ஓவியம்\nமணப்பெண் கன்னி கழிய காத்திருந்த மாலை\nபகலவன் காய்ச்சிய சூடு தணியும் பூமி\nபறவைகள் ஓய்வெடுக்கப் பறந்த திசைகள்\nகங்குல் மெதுவாய்க் கவிழ மறைந்தன\nதொடங்கும் ஆட்சி ,உதயமாகும் வரை……..\nவலசை புதிரானது. அ���ிகாலை எழுந்து மதில் எட்டிக்குதித்து சூலூர் குளத்தை தெற்குப்புறமாக அணுகினேன். பார்த்த பறவைகளே என்னை வலம் வந்தன. திடீரென மேற்குப்புறம் ஆலாக்கள், ஒரு குழு பறந்து கிழக்கு நோக்கிப் பறந்து வந்தன. இவை எந்த வகை ஆலாக்கள் கருப்பு வயிற்று ஆலாவா சாதா ஆலாவாக இருந்தால் எனக்கு அதிஷ்டம் அடித்தது. சாதா ஆலா லடாக்கிலிருந்து வருவன. அம்மாடி தொலை தூரம் முதல் முறை இவற்றின் அலம்பலில் என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. தடதடவென வரிசையாக மின் கம்பியில் அமர்ந்தன. சில பறந்தவாறு அருகில் வந்தன. தவறி விட்டேன். பறந்து வடகிழக்கு பறந்தன.\nஆலாக்களை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். குளத்து விளிம்பில் நடந்தேன். ஆதவன் எழ, குளப்பரப்பு வெள்ளி நிறமானது. பறவை நோக்கலும், புகைப்படம் எடுத்தலும் பொறுமையை நிறைய கற்றுக்கொடுக்கும். அரை மணிக்காத்திருத்தலுக்குப்பிறகு மீண்டும் அதிஷ்டமடித்தது. ஆலாக்கள் அலம்பல் மிக அழகானது. பறக்கும் அழகிருக்கே இன்றைக்கெல்லாம் பார்த்து பரவசப்படுவேன். இவை பல நிமிஷங்களுக்கு மரக்கிளையில் அல்லது கம்பியில் அமர்ந்திருக்க முடியாது. ஏனெனில் குட்டையான கால் மேலும் வலுவற்றது. சும்மாங்காட்டியும் விளையாட்டாக மின்கம்பியில் அமர்ந்து எழுகின்றன.\nஇவை லடாக்கிலிருந்து வந்த சாதா ஆலாக்களே தான். வால் பிளவு பட்டுள்ளது. சிறகுகள் வாலை விட நீண்டுள்ளன. அலகு கருப்பு, உடல் மேற்புறம் சாம்பல் நிறம். முன் நெற்றி வெள்ளை பிறகு கருப்பு தீற்றல். ஆஹா சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க சந்தோஷம் கொண்டேன். லடாக்கிலிருந்து இம்மாம் தூரம் எப்படி கண்ணுகளா வந்தீங்க நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே நீர் சூழ்ந்த திட்டில் கூடு வைக்கும் அழகு ஆலாக்களே தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள் தரையில் இறங்கி, என்னருகில் வாருங்கள் தங்கள் வரவு நல்வரவு ஆகுக, என கைகுலுக்க வேண்டும். Come on my beloved Common Terns\nஇருந் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nவிருந் தமிழ்தம் என்றாலும் வேண்டேன்\nகணவன் பிறிவாற்றாமையில் வருந்தும் தலைவி\nகுஞ்சுகளுக்கு இரையூட்ட ஏகும் பறவை (Black winged Stilt)\nசூரியன் எழுந்து வானம் பரவி, ஒளி வீசுகிறான். பறவை நாளெல்லாம் தேடி, இரை பிடித்து தன் குஞ்சுகளுக்கு ஊட்ட மாலைப்பொழுதில் விரைகிறத�� நீ பாராய் ஆயின் உன் கணவன் பொருள் தேடி வேற்று நாடு சென்றவன் இன்னும் உன்னை வந்து அணையவில்லையே தோழி\nதமிழ் செரிவான மொழி.இதோ மேற்ச் சொன்ன பிரிவாற்றாமையைச் சொல்லும் இந்த குறுந்தொகைப்பாடலைப்படியுங்கள்.\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை\nஇறையுற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த\nஇரை கொண்டமையின் விரையுமால் செலவே (குறுந்தொகை(92))\nஓவியக்கலைஞருக்கும், புகைப்படக்கலைஞர் நண்பர் அருந்தவச்செலவனுக்கும் நன்றி.\nதைமாதக்குளிர் பனியில் உறைந்து போன நிழற்ப்படம்\nஎனது இல்ல மதில் சுவர் மேல்\nமனிதருக்கு வாழும் கலை சொல்லித்தர வேண்டியது உள்ளது.\nநான் உங்களுக்கு கொடுப்பதெல்லாம் புதுத்தகவல்களாக சுவராஸ்யமாக இருக்கும். சொன்னதையே சொல்வது எனக்கு கூட அழுப்புத்தட்டும். Babbler- என்ற ஆங்கிலவார்த்தைக்குப்பொருள் ஒன்றுபட்ட பலகுரல்கள். வெண் தலை சிலம்பன்கள் ஆறு-ஏழு என குழவாகச்சுற்றுவது, வசிப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தாத்பர்யம் கடைப்பிடிக்கின்றன. இடையூறு தரும் பறவையாகட்டும், பூனையாகட்டும் ஒன்று பட க்ளிங், க்ளிங் என ஒரு சேரக்கத்தி அத்துடன் இறக்கையை விரித்துக்காட்டி, மூடி பயமுறுத்தி விரட்டும். சாதாரணமான மைனா, காகம், செண்பகம், கொண்டலாத்தி என்பன போன்றவற்றிற்கு பயப்படாதவை.\nஇவற்றில் ஆண் எது, பெண் எது எனக்கண்டு பிடிக்க தலை முடியைப்பிய்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் குணாதிசயத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. எல்லாம் ஒன்று போலவே இருக்கும். கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு எல்லா சிலம்பன்களும் உணவூட்டும். எல்லாமும் காவல் காக்கும். அடை காக்கும். குஞ்சுக்குத்தான் எத்தனை அம்மாக்கள் எத்தனை அப்பாக்கள். யாரோடு யார் ஜோடி என்றும் தெரியாது. ஏழு சகோதரிகள் ஆனால் அதில் சகோதரர்களும் இருக்கிறார்கள். அதில் யார் யார் கணவன் மனைவி என்பதும் தெரியாது. வாஸ்தவத்தில் அதற்குள் ஜோடிகள் மாற்றிக்கொள்ளும் எனத் தோன்றுகிறது. குழுவுக்குள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சாயக்குறியிட்டு அவற்றோடே பல நாட்கள் சிறகடித்தால் தெரிய வரும்.\nஒரு சமயத்தில் மூன்று நீலநிற முட்டை மட்டும் வைக்கும்(பழைய காலத்தில் 4). இரு ஜோடி வைத்தால் ஆறு இருக்கலாம். ஆனால் நான் பார்த்தது மூன்று தான்.ஏழு சிலம்பன் என��ல் அவற்றில் மூன்றாவது பெண்ணாக இருந்து, ஒன்பது முட்டை வைக்கலாமேஅப்படியில்லை. அதனால் இந்தக்குழுவின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இந்தக்குழு மர்மம் பெரிய சாம்பல் சிலம்பன்(Large Grey Babbler), காட்டுச்சிலம்பன்(Jungle Babbler), குவாக்கர் சிலம்பன் (Quakker Babbler) போன்ற அனைத்து சிலம்பன் குழுவுக்கும் பொறுந்தும்.\nகுழு சிலம்பன் பூச்சி வேட்டையில் ஒரு ஆதாயம் என்னவெனில் ஏழு பறவைகளும் சூழ்ந்தும், குதித்தும், ஒரு சேர முன்னேறித் தேடும் போது நிறையப்பூச்சிகள் இடம் பெயறும். அப்போது லபக், லபக் என குழு உறுப்பினர் பிடித்துக்கொள்ளலாம். இவை இடம் பெயறும் போதெல்லாம் சப்திக்கிறது ஏனெனில் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்கத்தான். குழு பிரியாமலிர்க்கத்தான். ஒரு குழு உறுப்பினர் இன்னொரு சிலம்பன் குழுவில் சேராது எனலாம். மனிதன் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வான்.\nஇவை காகத்தைப்போல எதுவும் உண்ணும். என் வீட்டு முன்புள்ள விஜய விநாயகர் கோவில் படியில் வைக்கப்படும் சர்க்கரைப்பொங்கல், ஸ்தம்பத்தின் மீது வைக்கப்படும் சர்க்கரை அவல் என என் கண்பட பார்த்திருக்கிறேன். இவை தரையைக்கிளறி இரை தேடுவதால் தாழப்பறக்கும் விதமாக இறைவன் மெலிதான பலமற்ற சிறகுகளைத் தந்துள்ளார். ஒரு பர்லாங்கு கூட ஒரே சமயத்தில் பறக்க இயலாது. இவை ஏழு பேர் கொண்ட குழுவாக இருப்பினும் சுடலைக்குயில் (Pied crested Cuckoo)திருட்டுத்தனமாக தன் முட்டைகளை சிலம்பன் கூட்டிலிடுவது நல்ல தமாஷ் இவை சுடலைக்குயில் சப் அடல்ட் எனத்தெரிந்தும் உணவு ஊட்டுவதை எனது இரண்டு கண்ணால் பார்த்துள்ளேன். தன் இனமாக இருப்பின் அடுத்த குழுவிடம் சண்டையில்லை. வெவ்வேறு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இரை தேடுகின்றன். ஆனால் சிலம்பனில் பெரிய சாம்பல் சிலம்பன் குழு போல வேறு குழுவாக இருப்பின் விரட்டுகின்றன. இதை நான் என் இரண்டு கண்ணால் பார்த்தேன்.\nஒரு முறை மீன்காரி மீனைச்சுத்தம் செய்யும் போது, அவளைச்சுற்றி நல்ல காகம், அண்டங்காகம்,பூனை, நாய், சிலம்பன் அமர்ந்திருந்தன. சிலம்பன் ,மீன் கூட உண்ணுமோ பிறகு தான் தெரிந்தது, மீன் குடலை புழு என நினைத்து அமர்ந்திருந்தது உணர்ந்தேன். இன்னும் இவை எப்படி குளிக்கின்றன பிறகு தான் தெரிந்தது, மீன் குடலை புழு என நினைத்து அமர்ந்திருந்தது உணர்ந்தேன். இன்னும் இவை எப்படி குளிக்கின்றன இரவில் எங்கு தங்குகின்றன மற்றும் கூடு பற்றிய தகவல்கள் அறிய எனது”Diary on the nesting behavior of Indian Bird” நீங்கள் படிக்கலாம்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇருந் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்விருந் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thodar.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2018-07-21T19:11:10Z", "digest": "sha1:KXN3UI7NRIXS6HRIUOB4G6FUB3YR5RBK", "length": 7491, "nlines": 75, "source_domain": "thodar.blogspot.com", "title": "தமிழ் வலையுலகம்.: புத்தகங்களை தேடி", "raw_content": "\nபோன வாரம் நான் இந்தியா (திருச்சி) வந்தபோது எப்படியும் ஒரு சில புத்தகங்கள வாங்கிடனும்னு NSB ரோடு போனேன். அங்க ஒரு நாலைஞ்சு புத்தக கடை இருக்கு. ஆனா எல்லா கடைலயும் தமிழ் புத்தகம்னா பாரதியார் கவிதைகள், வைரமுத்துவோட கள்ளி காட்டு இதிகாசம், கலைஞரோட ஒரு சில புத்தகங்கள், தி ஜானகிராமனோட \"மோகமுள்\", \"அம்மா வந்தாள்\", சாண்டில்யனோட நாவல்கள் \nதமிழ்நாட்டுல உள்ள பதிப்பகங்கள் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலையா இல்லாட்டி நம்ப மக்கள் வேற எந்த புக்கும் வாங்கமாட்டாங்களா ஒருவித ஏமாற்றத்தோடு சாண்டில்யனோட \"கடல்புறா\" மற்றும் ஆர்தர் ஹைலியோட ஒரு நாவலையும் வாங்கினேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் இருந்தா பழைய புத்தககடையில எல்லாத்தையும் பொறுக்கி இருக்கலாம். ஊருக்கு வந்ததே மூணு நாளுக்கு ஒருவித ஏமாற்றத்தோடு சாண்டில்யனோட \"கடல்புறா\" மற்றும் ஆர்தர் ஹைலியோட ஒரு நாவலையும் வாங்கினேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் இருந்தா பழைய புத்தககடையில எல்லாத்தையும் பொறுக்கி இருக்கலாம். ஊருக்கு வந்ததே மூணு நாளுக்கு அதுலயும் புக் வாங்க ஒரு நாள் முழுக்க அலைய வேண்டாம்ன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.\nநாலாம் தேதி சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக் இன்னில் மூணு மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு வந்து உக்காந்தா எதிர்ல ஒரு புத்தககடை. அங்க நான் தேடின புத்தகத்துல ஒருசிலது கிடைச்சது.\n1) ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள்\n2) சுஜாதாவின் கடைசி பக்கங்கள் (கணையாழி)\n3) வாமு கோமுவின் கள்ளி\nஇப்போதைக்கு \"கடைசி பக்கங்கள் ' படிச்சி முடிச்சுட்டேன். பயங்கர சுவாரசியமான எழுத்து. டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் வாலிய பத்தி சுஜாதாவோட அபிப்ராயத்தோட ஆரம்பிக்குது இந்த புக். 1965ல சுஜாதாவுக்கு தமிழ் சினிமா மேல இருந்த பற்று 2007ல சிவாஜிக்கு வசனம் எழுதறபோது மாறிபோனது ஒருவித பரிணாம வளர்ச்சியே (உள்ளிருந்து மாற்றம் கொண்டுவர முயலும் அனைவரிடமும் காணப்படும் முரண்பாடு என்று கூட சொல்லலாம்.)\nசரியான அறுவை அந்த நாவல். \"on high places\" அப்படின்னு நினைக்கறேன்.\nசிங்காரத்தோப்பில் நியூ செஞ்சுரி புக்ஹௌவுஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கு ஓரளவிற்கு நல்ல புத்தகங்கள் கிடைக்கும். நான் வழக்கமாக அங்குதான் வாங்குவேன்\nநன்றி பரத். எனக்கு இந்த புக் ஷாப் தெரியும். ஆனா இந்தமுறை போக நேரம் இல்ல. பொதுவா, ரஷ்யன் புக்ஸ் எல்லாம் தமிழ்ல கிடைக்கும் இந்த கடைல.\nஎனக்கும் இதே அனுபவம்தான், அகஸ்தியர், ஹிக்கின் பாதம்ஸ் ரெண்டுலயும். சில எழுத்தாளர்கள் பெயர் சொல்லி, கேட்டபோது இங்க கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க சொல்லற பழைய புத்தகக்கடை எங்க இருக்கு\nமலைகோட்டைக்கு எதிர்த்தாமாதிரி நடந்து போனா நிறைய கடை வரும். அங்க போய் என்ஜாய் பண்ணுங்க\nநீங்க புத்தகப் பித்தரா:)நான் கண்ணுல மாட்டுற எல்லா எழுத்தையும் மேய்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/11/blog-post_92.html", "date_download": "2018-07-21T19:32:24Z", "digest": "sha1:3A7QEI44VJRYD5EFS32BURXIEBH375M3", "length": 34270, "nlines": 335, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": தப்பி போன தொப்பி", "raw_content": "\nசிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் வளரும் வயதில் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை ரசித்து வளர்ந்தவன் ஆயிட்ரே. அவர் பொதுவாகவே அவர் படங்களில் தொப்பியை போட்டுகொண்டு வருவார், அதனால் நாமும் தொப்பி அணிந்தால் மனதில் ஒரு தேவ் ஆனந்த் என்ற ஒரு நினைப்பு வரும். அந்த சில்லறை ஆசை தான்.\nஅது முடிந்தவுடன், கிரிகெட் ஆட்டத்தில் ஜிம்மி என்று அழைக்கப்படும் மொஹிந்தர் அமர்நாத்தின் பரம விசிரியானேன். எவ்வளவோ பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருக்கையில் இவர் ஏன் நல்ல கேள்வி. கிரிகெட் சற்று சுத்தமாக இருந்த நாட்கள் அவை (இன்னமும் அப்படிதான் நினைக்கின்றேன்). இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளில் ஆட சென்று இருந்தது. மேற்கு இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்களை யாருமே சந்திக்க தகுதி இல்லாத காலத்தில், ஒரு தலை கவசம் கூட அணியாமால் அமர்நாத் அவர்கள் விளாசி ஆடினார். அந்த ஒரு மரியாதை. அது மட்டும் அல்லாமல், உள்ளதை உள்ளது என்று சொல்வார். அந்த மரியாதை. இவரும் பொதுவாக தொப்பி அணிவார், அவரை பார்த்து வந்த பழக்கமும் கூட.\nஇந்த இருவரை பார்த்து வளர்ந்த பாதிப்பில் தொப்பி என்னோடு ஒட்டிகொண்டது.\nமழையோ, வெயிலோ, வீட்டின் வெளியே, உள்ளே எங்கே இருந்தாலும் தொப்பி போட்டு கொண்டு பழகி விட்டது. திருமணம் ஆனவுடன் என் அம்மணிக்கு இந்த பழக்கம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. வீட்டில் நிம்மதி இருக்க வேண்டுமே, அதனால் தொப்பியை வாங்கி வாங்கி அடுக்கி வைத்து அம்மணி வெளியே சென்று இருக்கும் நேரத்தில் அவைகளை போட்டு பார்த்து ரசிப்பேன்.\nபின்னாட்களில் கோல்ப் வீரரான Tiger Woods அவர்களின் தீவிர ரசிகனாகி அவர் போடும் தொப்பியின் அழகிற்கு அடிமையாகி, தொப்பி அணிவது வாழ்கையின் ஒரு அங்கம் ஆயிற்று.\nஅடியேன் தான். அவர் Tiger Woods... நானோ புளி விசுAwesome\nமூத்த மகள் 8 அல்லது 9 வயது இருக்கும் போது\nஏன் டாடி.. இவ்வளவு தொப்பி வாங்கி வைத்து கொண்டு இருக்கிறீர்கள்\nஅப்பாவிற்கு தொப்பி போட ரொம்ப பிடிக்கும் மகள்.\nநீங்க போட்டே நான் பார்த்தது இல்லை.\nஅம்மாவிற்கு பிடிக்காது, அதனால் தான், வாங்கி வாங்கி அடுக்கி வைத்து உள்ளேன்.\nநான் தொப்பி போடா கூடாதுன்னு சொன்னேன்னு பிள்ளையிடம்\nவந்து.. வந்து.. அவள் ரொம்ப விசனமா கேட்டா அது தான் அப்படி சொன்னேன்.\n இல்லை நீங்கள் விசனமா சொன்னீர்களா\nசரி, நாளையில்இருந்து போட்டு கொள்ளுங்கள்.\nஅப்படியா.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்\nபிள்ளை ரொம்ப செல்லமா வந்து , அப்பா தொப்பி போடட்டும் அம்மா, இது ஒரு தப்பா என்றாள். அது தான்.\nஅதை தான் நான் 8 வருஷமா கேட்டனே..அப்ப ஏன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை.\nஏங்க... மீண்டும் நான் தொப்பி போட கூடாதுன்னு சொல்றதுக்குள்ள இங்கே இருந்து இடத்தை காலி பண்ணுங்கள்\n\"தேங்க் யு\" என்று சொல்லிவிட்டு மீண்டும் என் பழக்கத்தை ஆரம்பித்தேன்.\nஇங்கே அமெரிக்க நாட்டில் பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டு அணியின் பரம ரசிகர்களாக இருப்பார்கள். நான் வாழும் இடத்தில்\nஇந்த மூன்றும் தான் மிகவும் பெரிய அணி. இவர்கள் மூவரின் தொப்பியையும் வாங்கி அவர்கள் ஆடுகையில் தொப்பி போட்டு கொண்டு அழகு பார்ப்பேன்.\nஇப்படி நான் ஆச்சி, என் தொப்பி ஆச்சி என்று நான் இருக்கையில், என் மனைவியின் தோழிகளின் கணவர் ஒருவர் என்னை கலாய்க்க முயற்சி செய்தார். நான் அவரிடம் இரண்டு மூன்று முறை, என்னை கலாய்ப்பது உனக்கு வம்பில் முடியும் என்று எச்சரித்தேன், அவர் கேட்கவில்லை, தொடர்ந்து கலாய்க்க முயன்று கொண்டு இருந்தார்.\nஓர் நாள் நண்பர்கள் அனைவரும் ஒருவர் இல்லத்தில் அமர்ந்து ஆட்டமும் பாட்டுமாய் இருக்கையில், இவர் எல்லார் எதிரிலும் வந்து என்னை பார்த்து..\nவீட்டின் உள்ளே தான் அமர்ந்து உள்ளாய் இங்கே பனியும் இல்லை மழையும் இல்லை, வெயிலும் இல்லை... இது என்ன \"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான்\" கதை போல் இருகின்றதே.. என்றார்.\nநான், அவரிடம்,... அற்பனாகவே இருந்தாலும் நடு இரவில் மழைவந்தால் கொடை பிடித்து தானே ஆக வேண்டும் என்றேன்.\nஅவர் பதிலாக.. நீ ஏன் எப்ப பார்த்தாலும் தொப்பி போடுகின்றாய்\nநான் பதிலாக, இது ஒரு விஷயமே இல்லை. \" என் தலை என் தொப்பி\" இதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன்.\nஇப்போது அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் அவர்தம் மனைவிகளில் சிலர் இவருக்கும் சிலர் எனக்கும் சாதகமாக பேசினார்கள்.\nஅவர் கடைசியாக .. சரி.. என் மன ஆறுதலுக்காக கேட்கின்றேன் நீ ஏன் எந்நேரமும் தொப்பியோடு இருகின்றாய் என்றார்\nநண்பரே.. நான் தொப்பியோடு இருப்பதே தம்மை போன்றவர்களுக்கான மன அமைதிக்காக என்றேன்.\nபுரிய வில்லை, விளக்கமாக சொல் என்றார்.\nநான் விளக்கமாக சொன்னால் நீ கோவித்து கொள்வாய், அதனால் உனக்கும் எனக்கும் பிரச்சனை வரும் என்றேன்.\nநீ தொப்பி போடுவதில் நான் ஏன் கோவித்து கொள்வேன் ஒன்றும் பிரச்சனை வராது சொல் என்றார்.\nநான் அருகில் இருந்த அனைவரிடமும், இவர் மீண்டும் மீண்டும் கேட்பதினால் தான் நான் சொல்ல போகிறேன். இதை கேட்டு கொண்டு இவர் கோப பட்டால் நான் அதற்கு பொறுப்பு அல்ல என்றேன்.\nஅனைவரும் சரி என்று சொல்ல.. நான் நண்பரிடம்.. திருவிளையாடல் பாணியில் .. என்னை நன்றாக உற்று பார் என்று சொல்ல படியே .. என் தொப்பியை கழட்டினேன்.\nவருடக்கணக்கில் தொப்பி போட்டு பாதுகாத்து வளர்த்த கூந்தல் அல்லவா.. கொத்தாக கூடையில் இருந்து ஓடி வரும் முயல் குட்டியை போல் தாவி குதித்து வெளியே வந்தது.\nஇதை பார்த்தால் உன் மனது எவ்வளவு வேதனை படும் (நண்பருக்கு இளமையிலே முழு வழுக்கை), அதனால் தான் நான் தொப்பி அணிகிறேன் என்றேன்.\nநண்பர் மிகவும் கோபப்பட்டு , நீ என்னை மற்றவர்கள் எதிரில் கிண்டல் செய்தாய் என்றார்.\nநானோ, அட பாவி, நான் தான் உன்னிடம் சொன்னேனே.. நீ கோப படக்கூடாது என்று என்னை நீ சீண்டி விட்டு இப்��ோது கோவித்து கொண்டால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்.\nஇங்கு நடந்த விஷயத்தை அவன் தன் மனைவியிடம் சொல்ல, அவளோ என் மனைவியிடம் சொல்ல, \"நோ மோர் தொப்பி\" என்ற சட்டம் மீண்டும் வர, நேற்று கூட வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தொப்பி ஒன்றை அணிந்து கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்து கொண்டேன்.\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம், விளையாட்டு\nஓஹோ... விசயம் அது தானா...\nவாங்க தனபாலன், எந்த விஷயத்த சொல்றிங்க தொப்பி போடா ஆரம்பித்ததையா, இல்லை, தொப்பி போனதற்கு காரனத்தையா தொப்பி போடா ஆரம்பித்ததையா, இல்லை, தொப்பி போனதற்கு காரனத்தையா அல்ல கண்ணாடி முன் நின்றதையா \nவிசு தொப்பி போட அனுமதி கிடைத்து விட்டது. மகிழ்ச்சி. ஆனால் உங்களை கலாய்க்க வந்த நண்பர் உங்கள் மனைவியின் தோழியின் கணவர்தானே. ஏற்கனெவே அவரை தொப்பியை கழட்டி கூந்தலை காட்டி கிண்டல் செய்து விட்டீர்கள். :) 'தோழிகளின்' கணவர் என்று எழுதி அவரை மேலும் கிண்டல் செய்ய வேண்டுமா\nஎழுதிய நானே ரூம் போடவில்லை, அதை படித்த நீங்கள் ரூம் போட்டு யோசித்து உள்ளீர்கள். நீங்கள் சொன்ன கலாய்த்தல், தானாகவே தட்டு தடு மாறி வந்தது.\nவருகைக்கு நன்றி. விசு என்று அன்போடு அழைத்து பின்னோட்டம் இட்டுள்ளீர்கள், ஆனால் நீங்கள் யார் என்று தெரியாததால் ஒரு வருத்தம்.\nரஜினிக்கு அப்புறம் நீங்க தான்\nவாங்க நண்பா. நீங்க சொன்னதும் சரிதான்\nஎனக்கும் தேவ் ஆனந்த், அமர்நாத், favorites... தேவ் ஆனந்த் Dressing Style, mannerism.. 1983 World Cup Finals (VHS Cassette'la) பார்த்துவிட்டு அதே மாதிரி பாதி தூக்கதுல வந்து bowling போட்டு இருக்கேன்.\nஎன்னாது பாதி தூக்கத்தில் பந்து வீசுவீர்களா ஐயா, அதற்க்கு பெயர்.. \"மிலிடரி மீடியம் பேஸ்\". என்னதான் சொல்லுங்க... அந்த வேகத்திலேயும் எப்படியோ அந்த பந்து வீசிலேயும் ஜெப்ரி துஜான் அவர்களை \"கிளீன் போல்ட்\" செய்தாரே.. அதை சொல்லுங்கோ...\nஅதை தான் நானும் சொன்னேன்.. batsman என்னடா இப்படி வர்றான்னு நினைக்க வச்சு bowling போடுறது :-)\n(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கும் Mind Voice)\nஅந்த மாட்சில் அவர் எடுத்த எல்லா விக்கெட்டும் அருமை.. அதுவும் லாஸ்ட் விக்கெட், திரும்பி நின்னு அப்பீல் செஞ்சு ஓடி வரும் காட்சி சூப்பர்..\nதொப்பி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பெரும்பாலும் அணிவது ,இதுக்குத்தான்\nஇளமையிலே முழு வழுக்கை), அதனால் தான் நான் தொப்பி அணிகிறேன் என்றேன்\nஇன்று உலக ஹலோ தினம்.\nஎப்படி இந்தப் பதிவை மிஸ் பண்ணினோம்....,...\nநோ தொப்பி என்று....தொப்பிக் கனவு மீண்டும் உங்களுக்கு சொதப்பலான கதை அருமை\nஅது சரி என்ன நண்பரே தொப்பி அணிந்து பேக் ஷாட் தொப்பி அணிந்து பேக் ஷாட் ஃப்ரன்ட் ஷாட் ஏன் போடவில்லை.....தொப்பியோடு உங்கள் முதத்தைக் காட்டியிருக்கலாமே....அனுமதி கிடைக்கவில்லையா> ஃப்ரன்ட் ஷாட் ஏன் போடவில்லை.....தொப்பியோடு உங்கள் முதத்தைக் காட்டியிருக்கலாமே....அனுமதி கிடைக்கவில்லையா>\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22049", "date_download": "2018-07-21T19:19:41Z", "digest": "sha1:GKCBYJUKTZBAT6SOG6WAIKKADGE4Y757", "length": 7236, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்\nஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி(93) காலமானார். எகிப்தியரான இவர், அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் உள்ள மருத்துவனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் 6-வது பொதுச் செயலாளராக 1992 ஜனவரி 1-ம் தேதி இவர் பொறுப்பேற்றார். டிசம்பர் 31, 1996 வரை 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார்.\n1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.\nருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்திருந்தார். பொஸ்னியா மீதான நேட்டோவின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அவர் அமெரிக்காவின் கோபத்திற்கும் உள்ளானார்.\nகாலியின் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த தற்போதைய பொதுச் செயலாளர் பான்-கி-மூன், “மதிப்புமிக்க ஆட்சியாளர். உலகின் அமைதிக்காக விலைமதிப்பில்லா பங்களி��்பு ஆற்றியவர்” என்று கூறியுள்ளார்.\nPrevious article(Photos) காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா\nNext article“அரசியல்வாதிகளுக்கு கிடைக்கின்ற மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை” பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமனித உரிமையும் மரண தண்டனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2012/02/14/", "date_download": "2018-07-21T19:23:55Z", "digest": "sha1:INMVUAUNPXY6UTECXP6KBFIBIQJUJSYI", "length": 19361, "nlines": 179, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "14 | பிப்ரவரி | 2012 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on பிப்ரவரி 14, 2012\nPosted in: காதல் என்னும் பூச்சாண்டி.\tTagged: காதல் என்னும் பூச்சாண்டி.\t4 பின்னூட்டங்கள்\nநீ இல்லாமல் நான் இல்லை.\nஇடி மின்னலுடன் கொட்டும் -மழைதனில்.\nஎன் வீட்டு முற்றத்தில் வந்து.\nபாவப் பட்ட ஜென்மம் வருதென்று.\nநீ ஒரு பச்சைக் கொடி பிடித்த\nசுணாமி என்று நான் அறிய வில்லையடி.\nகாதல் என்னும் பூச்சாண்டி காட்டினாயடி.\nமொளனமான பொழுதில் நீ காட்டிய.\nஅன்பு வார்தையில் நான் கட்டுன்டு கிடந்தேனடி.\nநீ நல்ல பணக்காரன் மகள் -அல்லவா நீ.\nபடிக்காத ஏழையின் மகன் அல்லவா –நான்.\nநீ படிப்பில் பட்டம் பெற்று விட்டாய்.\nபுனிதமான பட்டத்தை பெற்று விட்டேன்.\nஉன் காதல் விடயம் உன்\nஅப்பன் ஆத்தாலுக்கு தொரிய வந்தால்.\nஎன்னை உயிருக்கு உயிராக நேசித்த –உன்னை.\nபுத்தி கெட்ட சனியனடி –நீ.\nநான் உன் வாசல் படி\nஉன்னை நீ நம்பி நடந்திருந்தால்.\nநீ உன் காதலில் தோல்வி காண்டிருக்க மாட்டாய்.\nநீ பணக்கார பெண்னை நம்பி நடந்ததால்\nஉன் காதல் த��ல்வியில் முடிந்ததடா.\nவிரலுக்கு ஏற்ற வீக்கம் போல.\nவாழ்வு சிறக்கும் காதல் ஜெயிக்கும்.\n“ஆவதும் பெண்ணாலே காதல்அழிவதும் பெண்ணாலே”\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஜன மார்ச் »\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் வித��்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/album/actresses", "date_download": "2018-07-21T19:42:47Z", "digest": "sha1:2UKZW26DUY5XDSKCXMNCPMBUYNUT6GKW", "length": 14408, "nlines": 355, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகைகள் - Actresses", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\nநடிகை வாணி போஜனின் நியூ போட்டோஷூட் ஸ்டில்ஸ்..\nகாலா ‘புயல்’ அஞ்சலி பாட்டில் ஸ்டில்ஸ்.. படங்கள்: பா.காளிமுத்து... படங்கள் - பி.காளிமுத்து\nமஞ்சிமா மோகன் க்யூட் ரியாக்‌ஷன்ஸ் ஆல்பம்... படங்கள்: கே.ராஜசேகரன்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்..\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் - க.தனசேகரன்\nஆங்கர் பாவனா ஸ்டில்ஸ் படங்கள் - ப.சரவணக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennapattinam.blogspot.com/2007/08/blog-post_4407.html", "date_download": "2018-07-21T18:55:32Z", "digest": "sha1:BOHGOS2AXMWXTKXZOIU62D4HRLX5YNII", "length": 37427, "nlines": 154, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: சென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nசென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் (விருந்தினர் பத்தி)\nசென்னை என்கிற வார்த்தை எனக்குத் தெரிகிறபோது. ஒரு 8 வயதிருக்கும். கட்டுங்கடங்காமல் காட்டுக்குள் குகைகளிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விசத்திரக்குள்ளர்களையும், முகமூடி வீரர் மாயாவியையும் அவரது காதலி டயானாவையும் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் புரட்டி முடிந்து ஆவலடங்காமல் கடைசி மட்டைவரை படித்துவிடுகிறபோது எனக்கு தெரிந்த வார்த்தை சென்னை- 600018 என்று நினைக்கிறேன்.\nபிறகு சென்னை இந்திய புத்தகங்கள் வழியாகவும் சினிமா வழியாகவும் மிகவும் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஜன்னலில் ஒளிர்கிற புன்னகை போலாகிவிட்டது. நான் சென்னையில் வசிக்கநேரிடும் என்று அப்போதெல்லாம் நான் நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது நான் ஒரு சென்னை வாசி. அதன் பிரமிப்புக்களை எல்லாம்தாண்டி அதன் வாழ்வியலுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு விட்ட சராசரி நகரவாசியான பின்பு எனது கற்பனையில் இருந்த சென்னை கொஞ்ச இடங்களில் தகர்ந்து போய்விட்டிருக்கிறது. கொஞ்ச இடங்களில் இன்னும் ஒரு பெரிய நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது.\nஒரு திசை தெரியாப் பயணியைப்போல் நான் நுழைந்த ஆரம்பங்களில் சென்னை என்னை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்தப் பெருநகரின் வாய் எங்கே என்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுமோ என்கிற தயக்கம் இருந்துகொண்டே யிருந்தது. திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப்போல் மிரள மிரள விழித்திருக்கிறேன். செம்மண் புழுதியுடன் குண்டுச்சத்தங்களால் நிறைந்து வழியும் ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த நகரத்தின் இரைச்சலும் பெற்றோல் புகையும் அதிசயமாகத்தான் இருந்தன. எனக்கு சென்னையில் முதல் முதலாக அழகாக தெரிந்தது விளம்பரத்தட்டிகள் தான். டயரில் இருந்து தங்கம் வரைக்கும் அழகழகான பிகர்களை போட்டோ புடீச்சு யப்பா எத்தினை வளைவுகள் நெளிவுகள் மேடுகள் ( நான் தெருக்களில் சொல்லேறன்.) எங்கெங்கு காணிலும் விளம்பரங்கள். எங்கேயாவது மண்டையோடு படம்போட்டு மிதிவெடி கவனம் என்கிற விளம்பரங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இது ஆச்சரியமான ஒரு அனுபவமாக இருந்தது.\nஆனால் என்னதான் இருந்தாலும் எனக்கு சென்னை ஒரு அழுக்கு நகரம் என்கிற மாதிரியான உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது. சென்னை குப்பையில் கிடக்கும் ஒரு வைரம் என்பதனாலோ\nசென்னைக்கு வந்த முதல்வாரத்தில் விக்கி அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வியப்படங்கவில்லை எனக்கு. அது ஒரு அற்புதமான அனுபவம். எங்கேயோ ஒரு விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வண்டிகளில் பயணித்து நட்சத்திர விடுதிகளில் தங்கி அப்படியே பறந்து விடுகிற எல்லோரும் சென்னையின் உயிரற்ற ஒரு வெறும் கூட்டை மட்டும் தான் பார்க்கலாம். சென்னையை உயிரும் துடிப்புமான சென்னையாகப் பார்க்க அதன் பேருந்துகளிலோ, மின்சார ரெயிலிலோ , அல்லது ஆட்டோக்களிலோ பயணம் செய்து பார்த்தால் மட்டுமே சென்னையை அதன் உயிர்த்துடிப்புடன் அதன் உயிரின் அசைவை அனுபவிக்கலாம்.\nஒரு பாட்டிருக்கிறது இல்லையா. அப்படி மெரினாவில் ஒரு வீடுகட்டலாம் என்று ஒரு ஆசை வரும்.( சுனாமியும் தான் வரும்) மெரினாவை பார்க்கின்ற போதெல்லாம். தின்னத் தின்ன தீராத சுண்டலைப்போல மெரீனா நீண்டு கிடக்கும். அதன் அழகில் சொக்கிப்போய் கால்நனைக்கலாம் பூக்களாய் உடைந்து சிதறும் நுரையில் சென்னை அழுக்கல்ல அற்புதம் என்று தோன்றும் ஒரு கணம். இரவின் மெரீனா அழகோ அழகு. ஒரு பௌர்ணமி இரவில் மெரீனாவில் யாருமற்ற ஒரு மணற்பரப்பில் (அதைத் தேடிக் கண்டு பிடிப்பது கஸ்டம்) எனை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறேன். அந்த அனுபவம் அற்புதமானதுதான். போன வருடப்பிறப்பன்று நான் சென்னையில் பார்த்த குதூகலம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதை ஒரு பதிவாகவும் இட்டிருந்தேன். இரவின் மெரீனா மட்டுமா அழகு எங்காவது மொட்டைமாடியில் உட்கார்ந்து கொண்டு வெறுமனே கண்முன்னே விரிகிற சென்னையின் ஒளிப்புள்ளிகளை ரசித்தபடி இருக்கலாம் அதுவும் சுகானுபவம்.\nமெரினா நிறைய வெள்ளந்திகளை அடையாளம் காட்டும். எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்து தன் பொண்டாட்டியை கூட்டி வந்து எம்.ஜி.ஆர் சமாதியை காட்டி தொட்டு வணங்கிப்போகிறபோது எனக்கு புரிந்தது எம்.ஜி.ஆரின், அண்ணாவின் மீதும் மக்கள் கொண்டு அ��்பும் அவர்களின் மக்கள் தொண்டும். அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் எரிகிற தீபத்தின் வாயு வெளிவிடுகிற இரைச்சலை தலைவர் குரல் என்று பொண்டாட்டிக்கு விளக்கம் கொடுத்து அது கல்லறையில் காதுவைத்து \"அப்படியா மாமா\" என்று விழி விரிக்க ஒரு தெனாவெட்டாக வேட்டியை இன்னும் உயர்த்திக்கட்டியபடி நடக்கிற வெள்ளந்திகளை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.\nஆட்டோக்காரர்கள் மீதான அச்சமும் கோபமும் எனக்கு ஏனோ ஊட்டப்பட்டிருக்கிறது. சென்னையின் துடிப்பு ஆட்டோக்கள் தான். ஆட்டோக்கள் இரையாத தெருக்கள் அனாதையைப்போல உணரும் என்று நினைக்கிறேன். மற்றபடி அட்ரஸ் இல்லாத தெருக்களையும் கூட ஆட்டோக்கள் அறியும். ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் கடத்தல் காரர்கள் என்கிற மாதிரியான ஒரு பிம்பம் எனக்குள் இருந்தது. ஒரு வேளை சினிமாக்காரர்கள் பத்திரிகைகள் எற்படுத்திய பிம்பமாய் அது இருக்கலாம். ஆனால் சென்னையின் பஸ் ரூட்கள் இலக்கங்கள் தெரியாத ஆரம்ப நாட்களில் நான் ஆட்டோக்களின் ராஜாவாக இருந்தேன். எனக்கு ஆட்டோக்காரர்கள் ஊர் சுத்திகாட்டியதாய் தெரியவில்லை. (எனக்கே தெரியாம அல்வா கொடுத்துவிட்டார்களோ தெரியாது) ஆனால் ஒரு மழை நாளில் தீடீரென்று ஏறிய குமார் அண்ணாவின் ஆட்டோவில் இப்போதெல்லாம் போன்போட்டு வரச்சொல்லி ஏறிப்போகுமளவுக்கு நெருக்கமாகமுடிந்தது. அதனால் ஆட்டோக்காரார்களைக் குறை சொல்ல முடிவதில்லை. அதற்கெல்லாம் மேலாக போலீஸ்காரர்களின் பாசையில் சொன்னால் un timeல் பஸ்சைத் தவறவிட்டு மறித்த ஆட்டோக்காரக்கிழவர் சொன்ன கதைகள் அந்த மழைஇரவில் காக்கிச்சட்டையில் ஊறிய ஈரம்போல மனசில் பாரமாக அழுத்தியது. ஒரு புதிய தோழனைப்போல என்னிடம் ஏனோ கபகபவென்று எல்லாவற்றைப் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டாரே அந்த அந்நியோன்னியம். அந்த மழைஇரவில் சூடாகக் குடித்த ஒரு சிங்கிள் ரீக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதற்காக ஆட்டோவுக்குப்பணம் வேண்டாம் என்று அடம்பிடித்து மறுத்துவிட்டுப் போன அந்த கிழவரின் மனசு எல்லாமுமாக சோந்து ஆட்டோக்காரர்கள் பற்றிய அபிப்பிராயத்தை மாற்றியது. அந்த கிழவர் பேசும் போது சொன்னார் \"சென்னைக்கு புதுசா அதான் பாத்தாலேதெரிதே. ரொம்ப உசாராஇருக்கணும் தம்பி. மோசக்காரப்பய ஊரு. நான் 46 வருசமா மெட்ராசில வண்டி ஓட்டுறேன். என்னை வாழவைக்கல தம்பி மெட்ராசு… அதிஸ்டம் வேணும்பா ஏமாத்துக்காரனுகதான் ஜயிக்கிறான். குரலுடைந்து பிறந்த அந்த வார்த்தைகள் இன்னமும் ஒலிக்கிறது.\nரங்கநாதன் தெருவுக்குள் முதல் முறைபோனால் மிரண்டு நசுங்கி வியர்த்துக் கொட்டிப்போகும். போகப்போகச் சரியாகும். என்னதான் கரும்புச் சக்கைகளை கவிழ்த்து தெருமுழுக்க கொட்டியிருந்தாலும் என்ன அழகு எத்தனை அழகு என்று பாடிக்கொண்டே திரும்பித் திரும்பி எதைப்பார்ப்பது எனத்தெரியாமல் (நான் கடைகளை சொல்றேன்) கழுத்து வலித்துப்போவதும் ஒரு சுகம்தான். அப்டியே ஒரு மாலை 5 மணிவாக்கில தி.நகர் போயிட்டு மாம்பலம் ரெயில்வே ஸ்ரேசன் வந்தீங்கன்னு வையுங்க பாக்கலாம் சென்னையின் ஜனத்தொகை எப்படிப்பட்டதென்று. ஏதாவது ஒரு கூபே வாசலுக்கு நேரே நிண்டீங்கண்டா சரி தானாவே உள்ள ஏத்துவாங்க. அவ்வளவு கூட்டம். என்னதான் ரயில்வேத்துறை பிரச்சாரம் பண்ணிணாலும் கம்பியைப்பிடித்து தொங்கிக்கொண்டே பயணம் செய்கிற வவ்வால்களின்(பதிவர் அல்ல) சாகசங்கள் காணச் சகியாதவை.\nமற்றபடி மின்சார ரயில் அலைபாயுதே படத்தில் வருகிறமாதிரி மனசுக்குள் பூப்புக்கிற மத்தாப்பு அனுபவம் தான். ஏதோ அறியா வயதில் யாழ்தேவியில் பயணம் போன எனக்கு தடுக் துடுக் என்று அடிக்கடி கடக்கிற அல்லது வருகிற மின்சார ரயில் ஒரு புழகாங்கித அனுபவம் தான். ஆயிரம்தான் கூட்டம் இருந்தாலும் ரயில் பயணம் என்பது சிலிர்க்கும் அனுபவம் மெட்ரோ ரயிலில் ஏறாதவன் நரகத்துக்குப் போகட்டும் (யார்ப்பா யாரோ ஒரு ஆபீசர் குரல் கேக்குது அதுவே ஒரு நரகம் தான்னு) என்னதான் இருந்தாலும் சென்னையின் மின்சார ரயிலின் நிரந்தரப் பயணிகளை என்றைக்கு அது இறக்கிவிடப்போகிறதோ தெரியவில்லை.\nஅதான் நான் பிச்சைக்காரர்கனை சொல்கிறேன். என்னதான் சிலிர்க்கும் அனுபவமாயிருப்பினும். அவர்களின் பாடல் அல்லது இரக்கும் குரல் ஒலிக்கத் தொடங்குகையில் தண்டவாளத்தின் தடதடப்பு மனசுக்குள் தொற்றிக்கொள்கிறது. திடீரென்று வண்டியின் வேகத்தில் தொற்றி ஏறிக்கொள்கிற 5 வயது சிறுமியும் அவ ஆத்தாவும் வாசலருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். ஆத்தா தோளில் முடிச்சுப்போட்டு இறுக்கிய இன்னுமொரு குழந்தை. அதுவும் சில ஆண்டுகளில் இப்படித்தான் ஆகும். அந்த 5 வயது சிறுமி திடீரென்று ஒரு ஜிம்னாஸ்டிக் காரியையைப்போல் சின்ன வளையத்தை வைத்துக்கொண்டு ஏதோ வித்தை மாதிரி செய்வாள் யாரும் பார்க்கிறார்களா என்பதெல்லாம் அவள் கவனிப்பதில்லை. பிறகு கைகளை நீட்ட தொடங்குவாள் மனிதர்களின் முகங்கள் இறுகத்தொடங்கும். அவள் பொருட்படுத்தாது நீட்டிக்கொண்டேயிருப்பாள் இன்னும் எவ்வளவு நாளைக்குத்தாள் நீட்டிக்கொண்டேயிருப்பாள்….\nஇன்னுமொரு மனவிழிப் பிச்சைக்காரர். வாயுள் அடங்கிப்போகும் குரலால் பாடியபடி பிச்சை எடுக்கிறார். அவர் குரல் வெளியே எழவேயில்லை கரங்கள் நீண்டிருக்கிறது. அவர் தனது தொழில் குறித்து வெட்கம் கொள்பவராய் எனக்கு பட்டது இருந்தும் அவர் கைகளை நீட்டுகிறார். என்னைக்கடக்கையில் நான் பார்த்தேன் அவரது மூடியவிழிகளில் நீரை. சென்னை கடக்க வேண்டிய துயரங்களில் முக்கியமானது இது.\nகோடை வெயிலும், கூவத்தின் மணமும் இல்லாத சென்னையை யாரும் கற்பனை கூடச்செய்யமுடியாது. கூவத்தை கடக்கையில் எனக்குத் தோன்றும் \"கந்தகத்தின் வாசனைவிடவும் கூவத்தின் மணம் மேலானது.\" எத்தனையோ சினிமாக்களில் பார்த்த நேப்பியர் பாலத்தை நேரில் பார்க்கிறபோது வியப்பேதும் எழவில்லை மாறாக ஏமாற்றம் மிஞ்சுகிறது. சின்னச்சின்ன துயரங்கள் இருந்தாலும் சென்னையில் மட்டும் தான் வாழ்வின் எல்லாத்தரப்பு வருமானமுள்ளவர்களாலும் பிழைக்க முடிகிறது அல்லது சாப்பிட முடிகிற நகரமாயிருக்கிறது. குப்பங்களும் கோபுரங்களும் இங்கேதான் சாத்தியம். ஆழ்வார் படத்துக்கு 600 ரூபாய்க்கு டிக்கெட்டும் பள்ளிக்கூடம் படத்துக்கு 60 ரூபாய் டிக்கெட்டும் இங்கேதான் சாத்தியம். பிளாட்பாரக்குழந்தையின் உலர்ந்த உதடுகளின் மேல் ஊற்றப்பட வேண்டிய பால் கட்டவுட்டுகளில் வழிவதும் இங்கேதான் சாத்தியம்.\nநான் குப்பைபொறுக்கும் சிறுவர்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கசென்ற ஒரு நண்பருடன் தொற்றிக்கொண்டே போனபோது நிவேதா என்கிற எட்டு வயது சிறுமியைப் பார்த்தேன். நகரசபை குப்பை கொட்டுகிற இடத்தில் தார் சீட் போட்டு இருந்தது அவளது குடியிருப்பு. அண்ணா என்னைய போட்டோ பிடிப்பீங்களா என அப்பாவியாய்க் கேட்கிற அவளிடம் நீ பள்ளிக்கு போவியா எனக்கேட்டேன் மௌனமாயிருந்தாள். என்ன செய்வாய் பால்பாக்கெட் பொறுக்குவேன் என்கிறாள். குப்பைகளோடு குப்பைகளாய் வசிக்கிறார்கள்.\nகடைசியில் அவளைப் போட்டோ எடுப்பதற்காக சரி எடுக்கிறன் நில்லு என��றபோது அவள் சொன்னாள் அண்ணா அந்த \"விஜய் போட் பக்கத்தில வச்சி எடுங்க\" அந்த குப்பை அள்ளும் மனிதர்கள் எல்லாருமாகச் சோ்ந்து விஜய்க்கு ஒரு வினைல் போர்ட்டு வைத்திருக்கிறார்கள். ரசிகர் மன்றமாம். அவள் வெள்ளந்தியாய்ச் சிரித்தாள் இங்க பாருங்கண்ணா என்பேரும் இருக்கு.\nஎல்லாவற்றைக் கடந்தும் சென்னை வாசிகளிடம் நேசமிருக்கிறது எங்கெங்கிருந்தோ வந்து அடைகிற கூடாயிருக்கிறது சென்னை.(ஹி ஹி ஹி நானும் ஒரு குஞ்சில்லையா அதாங் ஆ). ஆனாலும் நடுத்தர வர்க்கத்தின் குரலாய் எப்போதும் சென்னையில் எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது.\nஎன்னதான் இருந்தாலும் பக்கத்துவீட்டு ஜன்னலுக்குள்ளால் பார்த்த சென்னையின் புன்னகையை நேரில் பார்க்க இன்னமும் அழகு கூடித்தானிருக்கிறது. நான் இன்னமும் பார்த்துத்தீராத சென்னையின் பக்கங்கள் விரிந்து கொண்டேயிருக்கிறது. சென்னை தன் மாய இல்லை இல்லை நிஜ அழகால் எல்லாரையும் வளைத்துப்போட்டு விடுகிறது.\nPosted by சென்னைவாசி at 2:15 PM Labels: நிகழ்வுகள், விருந்தினர்\nஅருமையான,அன்பான ஒரு வார்த்தையை (வாக்கியத்தை)அறிமுகப்படுத்தியதற்கு நன்றி\nஉங்கள் பதிவு நெஞ்சைத் தொட்டது. எம்ஜிஆர் சிலையை தொட்டுக்கும்பிடும் வெள்ளாந்தியான அந்த மனிதன், அவரது மனைவி,ரெயினில் பிச்சை எடுக்கும் மனவிழிப் பிச்சைக்காரர், பால் பக்கெற் பொறுக்கும் அந்த விஜய் ரசிகை, நேயமுள்ள அந்த ஆட்டோக்காரக் கிழவர் - எலலோரையும் நேரில் சந்தித்த உணர்வு. ஏனோ தெரியவில்லை. கண்கள் கசிகின்றன. அழுகின்றேனா\nசென்னையை நல்லவிதமாக வர்ணித்ததற்கு நன்றி அகிலன். கடந்த ஆண்டு நீங்கள் என்னிடம் சென்னையைப் பற்றி கொஞ்சம் மோசமாகவே சொல்லியிருந்தீர்கள் அப்போது கொஞ்சம் சங்கடப்பட்டேன். இப்போது உங்கள் பார்வை கொஞ்சம் மாறியிருப்பதாக தெரிகிறது.\n//வவ்வால்களின்(பதிவர் அல்ல) சாகசங்கள் காணச் சகியாதவை.//\nஎன் சாகசத்தின் புகழ் உங்களுக்கும் தெரிந்து விட்டதா\nசென்னை நல்லவர்களும், கெட்டவர்களும் சமவிகிதத்தில் கொண்ட எல்லா ஊர்களையும் போன்ற ஒரு ஊரே.\nசில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , சிலர் வெகு நியாயமாக இருப்பார்கள். நியாயமாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்காரர்களிடம் ஒரு வார்த்தையாவாது பாராட்டி சொல்லிவிட்டு வருவேன். ஏன் எனில் அவர்கள் நியாயமாக இருப்பதற்கும் ஒரு அங்கீகாரம் வேண்டுமல்லவா\nமனவிழி என்று புறவிழி பழுதானவரின் அக விழி செயல்படுவதை சுட்டிக்காட்டியது அருமை\nகுப்பைகளும் ,கொசுக்களும் கூவத்தின் நாற்றமும் இரண்டறக்கலந்துவிட்ட சென்னை பலருக்கும் கனவு பிரதேசமாக இன்றும் தனது ஆளுமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது\nநீங்கள் பார்க்க வேண்டிய சென்னை இன்னும் இருக்கிறது. பாருங்கள் ... அனுபவியுங்கள். நன்றாக சொன்னீர்கள் உங்கள் அனுபவத்தை\nஅட்டகாசமான பதிவு அகிலன். ஏதேதோ நிகழ்வுகளை கொண்டுவந்துவிட்டது உங்கள் பதிவு.\n//சில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , சிலர் வெகு நியாயமாக இருப்பார்கள்.//\nஇதை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.\n\"சில ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள் , வெகு சிலர் நியாயமாக இருப்பார்கள்\" என்று. எனக்குத் தெரிந்து ஆட்டோக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை நிறைய கண்டிருக்கிறேன்.\nஅப்படியே நான் சின்ன வயசுல சென்னை பத்தி நினச மாதிரியெ நீங்கலும் நினைதிருக்கீங்க என்ன விதியசம் நீங்க நடிகர்கலை பாரதிருககீங்க நான இன்னும்\nபாக்கலை மித்தபடி இன்னும் நெரையெ கதை கேக்குறோம் நம்ம த.நகர பத்தி சத்யம் சினிம மல்டிபிலக்ஷ் மாய்ஜால் ச்பென்செர் அபிராமி மால் இப்படியக நிரய கதையுன்டு\nஅழகான தலைப்பு ... உள்ள அதை விட அழகான வரிகளில் கதைப்பு .. அகிலன் ரொம்பவே நல்லாருக்கு பதிவு..\nசென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்த...\nசிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)\nசென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் ...\nபுறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட் 2\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட்\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icssoftwares.com/panchangam2.html", "date_download": "2018-07-21T18:54:34Z", "digest": "sha1:MRRDX236CQTVEL6HZ6ERPTD7OMVD3MA4", "length": 1442, "nlines": 26, "source_domain": "icssoftwares.com", "title": " ICS Softwares - Panchagam Page", "raw_content": "\nஜெய வருஷத்திய பஞ்சாங்கம் (2014 - 2015)\nசித்திரை சித்திரை சித்திரை சித்திரை\nவைகாசி வைகாசி வைகாசி வைகாசி\nஆனி ஆனி ஆனி ஆனி\nஆடி ஆடி ஆடி ஆடி\nஆவணி ஆவணி ஆவணி ஆவணி\nபுரட்டாசி புரட்டாசி புரட்டாசி புரட்டாசி\nஐப்பசி ஐப்பசி ஐப்பசி ஐப்பசி\nகார்த்திகை கார்த்திகை கார்த்திகை கார்த்திகை\nமார்கழி மார்கழி மார்கழி மார்கழி\nதை தை தை தை\nமாசி மாசி மாசி மாசி\nபங��குனி பங்குனி பங்குனி பங்குனி\n365 நாட்களுக்கான தினசரி பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2014/11/blog-post_64.html", "date_download": "2018-07-21T19:36:28Z", "digest": "sha1:DQW7KGUEBIJEWPS6MZ6E5EJXCZ4YZQJB", "length": 9549, "nlines": 187, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : இறைவா எங்கே நீ இருக்கின்றாய்", "raw_content": "\nஇறைவா எங்கே நீ இருக்கின்றாய்\nசிலபேர் தமிழில் பாட வந்தால்\nதட்டில் விழுகின்ற காசைப் பார்த்து\nதருவார் பூவும் குங்குமம் திருநீறுமே\nபொட்டில் அறைந்தது போல் பேசியுமே\nபுறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்\nமனமே வருந்தி வருவோரை தினம்\nகனமே அருகில் பார்க்க விடாமல்\nகடிந்தே உடனே துரத்து கின்றார்\nஇருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு\nஎப்படி அங்கே நீ வாழுகின்றாய்\nதிண்டுக்கல் தனபாலன் 25 November 2014 at 07:21\nஅவர் என்ன செய்வா(தா)ர் பாவம்...\nஆமாம் என்று எப்படி சொல்ல முடியும்\nமனமே வருந்தி வருவோரை தினம்\nகனமே அருகில் பார்க்க விடாமல்\nகடிந்தே உடனே துரத்து கின்றார்\nமனமே வருந்தி வருவோரை தினம்\nகனமே அருகில் பார்க்க விடாமல்\nகடிந்தே உடனே துரத்து கின்றார்//\nஅப்படி துரத்தபடும் கோவிலுக்கு ஏன் போகவேண்டும்\nகூட்டம் இல்லாத கோவில் ,விளக்கு போட ஆள் இல்லாத கோவில் போய் நிம்மதியாக கும்பிடலாம்..\nதிருப்பதிக்கு போகாத தமிழன் உண்டோ\nகடவுள் என்ன செய்வார் மனிதர் செய்யும் செயல்களுக்கு\nதட்டில் விழுகின்ற காசைப் பார்த்து\nதருவார் பூவும் குங்குமம் விபூதியுமே\nபொட்டில் அறைந்தது போல் பேசியுமே\nபுறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்\nஅருமையான சிந்தனையைத் தூண்டும் வரிகள் அய்யா\nதங்களின் வருகை என்னை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது நன்றி\nஇறைவனைப் பார்த்து நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம் பாதையில் போவோம். நிம்மதி நம்மைத் தேடி வரும்.\nநல்ல கருத்துள்ள சிந்தனைமிக்க கவிதை வரிகள் நண்பரே\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஅரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்...\nஇறைவா எங்கே நீ இருக்கின்றாய்\n36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....\nஅய்யா புதுவை எழில் நிலவன் (புலவர்.சீனு.ராமச்சந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pena-pisasu.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-21T18:53:31Z", "digest": "sha1:NE2KUU3BAPBHHWZ6PVVHGEAS3DIQKAJF", "length": 6004, "nlines": 116, "source_domain": "pena-pisasu.blogspot.com", "title": "பேனா/பிசாசு: September 2007", "raw_content": "\nஅம்மா நான் முற்றத்தில் இருக்கின்றேன்.\nஎழப் போகும் ஓரோசையை கேட்டபடியே\nஎன் வாழ்வும் இப்போது உனக்கு\nநான் காவி வந்தவைகளை அறியாமலே\nநீ பிட்டு அவித்த படியிருப்பாய்.\nஎன்னை சூழ்ந்த உன் கற்பனைகளையும்\nகாலையில் ஒலித்த கோவில் மணியையும்\nநேற்று வந்த பொழுதுகள் எமை கவ்வி\nகாற்றைப் போலவும், நீரைப்போலவும் நெருப்பைப்\nஒரு துணியில் மறைத்த போதுவுன்\nகசகச இருட்டினில் உன்னை அழைத்து,\nபிட்டை தின்றபடியே அழுமுன் கண்களில்\nமுன் எங்கள் இலட்சியங்கள் கூறி நின்றோம்.\nஉன் நேர்த்திகள் பலித்ததாய் கொண்டாடும்\nஇன்றிரவும் பிட்டை தின்றபடி சொல்ல\nஇலட்சியங்கள் எதுவும் என்னிடம் இல்லை\nஎன்னை உடல் என்று ஆக்கும் போது,\nகூச்சலிடாதே, கத்தியழதே, வெளியே வராதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/01/2.html", "date_download": "2018-07-21T19:04:52Z", "digest": "sha1:JTKNT43EEAAUQW7ONGW2VMG532DGKYNO", "length": 16927, "nlines": 249, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பொங்கலோ பொங்கல் ! 2", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.\nபோகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் \"போகி மேளம்\" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.\nஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம். காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.\nஇனி பொங்கல் பற்றிய விபரங்களை நாளை பார்ப்போம்\nமிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் \nதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.\nகவிதை : \" கரிசக்காட்டுப் பொண்ணு\"\nசினிமா விமர்சனம் : விஜயின் \"குருவி\" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க\n//நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும்//\nஇந்த வரிகளுக்கு ஒரு 'ஓ' \nதலைவிக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))\nகீதா சாம்பசிவம் 15 January, 2009\nவாங்க உழவரே, இத்தனை வேலையிலே பதிவும் உழுதிட்டு, சீச்சீ, எழுதிட்டு, இங்கேயும் வந்ததுக்கு நன்னிங்க\nகீதா சாம்பசிவம் 15 January, 2009\nவாங்க துளசி, வாழ்த்துகள், அதென்னமோ தெரியலை, கொஞ்ச நாளா என்னைப் பின்னூட்டமே கொடுக்கவோ, பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுக்கவோ ப்ளாகர் விடறதில்லை, அதான் சரியா யாருக்கும் பின்னூட்டம் போட முடியலை கொஞ்ச நாளா\nகீதா சாம்பசிவம் 15 January, 2009\nவாங்க கோவி, நிதரிசனம் நிதரிசனமாத் தெரியும்போது அதைச் சொல்லணும் இல்லையா\nவாங்க கோபி, விடாமல் படிக்கிறீங்கனு தெரியும்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபட்டுப் பூச்சி, பட்டுப் பூச்சி, பார் பார்\nசிங்கங்களைத் தேடிக் காட்டிற்குச் சென்றோம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 24\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி -23\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 22 -உந்தை யா...\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பூதனை மடிந்தாள் பக...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 20.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/11/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:01:46Z", "digest": "sha1:HWTHBA23DN6HIQFT6JGDWU772YLZFP6N", "length": 13365, "nlines": 244, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: காவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகாவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை\nசென்னையில் இருக்கும் காவல்நிலையங்களின் தரம் பற்றி அறிய துறைவாரியான ஆய்வுக்கு கமிசனர் ராஜேந்திரன் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார். முதலில் காவல்நிலையங்களில் உள்ள செயல்பாடுகளை 23 வகைகளாக பிரித்திருக்கிறார்கள். பிறகு, துணை கமிசனர்கள் தனக்கு கீழ் இயங்கும் காவல்நிலையங்களுக்கு பணிகளின் தரம் குறித்து, நேரடியாக சென்று ஆய்ந்து () மார்க் போட்டிருக்கிறார்கள். பிறகு, இணை கமிசனர்களும் மார்க் போட்டிருக்கிறார்கள்.\nஎல்லா ரிப்போர்ட்டுகளும் ஒன்றாய் சேர்த்து பார்த்தால், மொத்தம் 104 நிலையங்களில் \"ஏ\" கிரேடு எந்த காவல்நிலையத்துக்கும் கிடைக்கவில்லை. \"பி\" கிரேடு 22 காவல் நிலையங்களுக்கு கிடைத்திருக்கின்றன.\nமற்றவை யெல்லாம் \"சி\" கிரேடுகள். 104க்கு 22 தேறுகிறது என்றால்... சதவிகித அடிப்படையில் 21%. அப்படின்னா பெயில். எல்லா இன்ஸ்பெக்டர்களையும் நேரடியாக அழைத்து, கமிஷனர் (என்ன இப்படி மானத்தை வாங்கிட்டீங்க என) அட்வைஸ் செய்கிறாராம். இனி, தரத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.\nஇந்த நாட்டில், சட்டங்களை மீறுவது யார் என பட்டியலிட்டால்... அதில் முதலிடத்தை பெறுவது காவல்துறையாக தான் இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசமாய் நடப்பது, பாவப்பட்ட தொழிலாளி ஏதேனும் புகார் கொடுக்க போனால், டீ வாங்கி வா ஒரு குயர் பேப்பர் வாங்கி வா ஒரு குயர் பேப்பர் வாங்கி வா என விரட்டுவதும். புகார் கொடுப்பவரிடம் காசு வாங்குவது, புகார் கொடுக்கப்பட்டவரிடமும், மிரட்டி காசு பிடுங்குவது, சட்ட விரோதமாக இரண்டு தரப்பினரையும் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து அநியாய தீர்ப்பு வழங்குவது, கைதிகளை சட்டவிரோதமாக அடிப்பது, உதைப்பது, தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டாஸ்மார்க் பாரிலிருந்து, தரையில் பரிதாபமாய் கடை விரித்திருக்கும் பாட்டி வரைக்கும் மிரட்டி மாமூல் வாங்குவது, ஏதேனும் போராட்டமென்றால், உடனே ஆஜராகி, துவைத்தெடுப்பது, பெண்கள் புகார் கொடுக்கப்போனால், அவர்களை பலாத்காரம் செய்வது. (இதற்காக தான் மொத்த��் 104 காவல் நிலையங்களில் 18 மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன) என மக்கள் விரோத, அராஜக செயல்களை செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பது காவல்துறை தான். இதெல்லாம் கற்பனையாக சொல்லவில்லை. தினசரி செய்திகளில் மலிவாக கிடைக்கும் செய்திகள் தான். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க, எப்படி \"ஏ\" கிரேடு கிடைக்கும்\nதுறைவாரியாக அந்தந்த துறை நிர்வாகம் செய்யும் துணை கமிஷனர்கள் மார்க் போட்டதால் தான், 22 காவல்நிலையங்களுக்காகவாவது \"பி\" கிரேடு கிடைத்திருக்கிறது. மனித உரிமை அமைப்பு மற்றும் வேறு துறை சார்ந்த நபர்களை குழுவாக நியமித்திருந்தால், எந்த காவல் நிலையத்துக்கும் \"சி\" கிரேடு கூட கிடைத்திருக்காது.\nசெய்தி ஆதாரம் : தினத்தந்தி, 19/11/2009 இதழில்\nபதிந்தவர் குருத்து at 10:57 PM\nLabels: செய்தி விமர்சனம், தமிழகம், பொது\nதேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவ...\nகானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்\nபொருளாதாரம் - சில குறிப்புகள்\nகாவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிட...\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nதங்கம் விலை எகிறுவது ஏன்\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:20:37Z", "digest": "sha1:L4DDAQE6FR4QPW2P7SN64F62WF7SBFJT", "length": 17759, "nlines": 357, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: சத்சங்கத்துவே நிர்சங்கத்துவம்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஸ்ரீசக்ர புரி - புனித பயணம்\nஎன் ஒலி உன் ஒளி\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகேள்வி : பசித்திரு, தனித்திரு விழித்திரு என்ற வள்ளலாரின் கூற்றை பின்பற்றியதன் விளைவு, உடல் உபாதைகளுடன், உறவுகள் பிரிவுற்று, மனம் சமனிலை தவறி இருக்கிறேன். இந்த போதனையில் ஏதேனும் தவறு உண்டா\nபசித்திருக்க சொன்னதும் சாப்பிடாமல் இருந்து உடலையும், தனித்திருக்க சொன்னதால் அனைத்து உறவுகளிடம் இருந்தும் பிரிந்தும், விழித்திருக்க சொன்னதால் தூங்காமல் இருந்தும் உங்களை நீங்களே கேடு பாதைக்கு கூட்டி ��ென்றிருக்கிறீர்கள்.\nஇக்கருத்தை சொன்ன வள்ளலாரின் மேல் குற்றமல்ல, அதை நாம் பயன்படுத்தும் விதமே தவறு.\nமனித உடல் என்பது ஐந்து நிலையாக உள்ளது. அதாவது மனித உடல் ஒன்றல்ல. மனிதனுக்கு ஐந்து உடல்கள். இதையே உபநிஷத் கோஷங்கள் என்கிறது. உணவால் உருவாகும் உடல், மனம் என்கிற உடல், ப்ராண சக்திகள் செயல்படும் உடல், நம் ஞாபக அடுக்குகளால் உருவான அறிவு உடல், ஆன்மா என்ற உடல் என ஐந்து உடல்கள் விவரிக்கப்படுகிறது. இதில் மனிதன் பிற நான்கு உடல்களை பற்றிய அறிவு இல்லாமல் தான் உணவால் உருவாகும் உடல் என்றே நினைக்கிறான்.\nஇங்கே தான் நீங்களும் வள்ளலாரின் கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள்.\nஅவர் ரத்தமும், சதையும் கொண்ட உடலுக்கு அதை சொல்ல வில்லை. உங்கள் அறிவுடலுக்கே அந்த கருத்தை போதித்தார்.\nஅறிவுக்காக பசித்திருங்கள், என்றும் ஞானத்தை அடைய பசியுடன் இருங்கள்.\nஅறிவுக்காக தனித்திருங்கள், என்றும் அனைவரும் செல்லும் பாதையிலேயே பயணிக்காமல் தனிப்பாதையில் முயலுங்கள்.\nஅறிவு பெற விழித்திருங்கள், ஞானம் எத்திசையிலிருந்து யார் மூலம் வருகிறது என தெரியாது எனவே விழிப்புணர்வுடன் இருங்கள்.\nவள்ளல் சொன்னதை துள்ளலுடன் மீண்டும் நினைவு கூறுங்கள்\nகேள்வி : தூக்கத்திற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்\nதூக்கம் என்பது உடல் மட்டும் இளைப்பாறுவது. தியானம் என்பது ஆன்மா இளைப்பாறுவது.\nகேள்வி : நாள் என் செய்யும், வினை தான் என்செய்யும் என சான்றோர் கூறியது போல நாம் ஏன் ஜோதிடம், கிரகங்கள் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டும்\nஉங்களின் கேள்வி உலக நகைச்சுவையில் ஒன்றாக வரிசைப்படுத்தலாம். ஐயாயிரம் ரூபாய் பொருள் வாங்கினால் முவ்வாயிரம் ரூபாய் பொருள் முற்றிலும் இலவசம்* என்பது போன்ற விளம்பரங்களை தற்கால பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதில் நட்சத்திர குறிக்கு அருகே condition apply என எழுதி இருப்பார்கள். நீங்கள் கூறிய வரிகளும் இத்தகைய விளம்பரங்களுக்கு சமமானவையே.\nமுழு வரிகளை கூறுகிறேன் கேளுங்கள்.\n வினை தான் என் செயும்\n கொடுங் கூற்று என் செயும்\nதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்\nதோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே\nஉங்கள் முன் சிலம்பும் சதங்கையும், சண்முகமும் தோன்றினால் உங்களுக்கு நாளும் கோளும் வேலை செய்யாது..\nமுந்தைய சத்ச��்க பதிவுக்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும் : ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:36 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், கேள்விபதில், சத்சங்கம்\nதனி காட்டு ராஜா said...\nவிளக்கம் சிந்தனைக்குரியதாய் நன்றாக உள்ளது ......:)\nநிஸ்சல சித்தம், நிர்மோஹத்வம் வந்து ஜீவன் முக்தி கிடைக்குமா\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-75%E0%AE%86/?comment=disable", "date_download": "2018-07-21T19:31:29Z", "digest": "sha1:JYETG625SAF4DQZYDKVMGMSZBYNY2Y2G", "length": 44014, "nlines": 137, "source_domain": "www.pmindia.gov.in", "title": "தினத்தந்தி நாளேட்டின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில்பிரதமர் ஆற்றிய உரை | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nபி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது\nதினத்தந்தி நாளேட்டின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில்பிரதமர் ஆற்றிய உரை\nசென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் தங்களது அன்பான உறவினர்களை இழந்து, கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅத்துடன், மூத்த பத்திரிகையாளர் திரு. ஆர். மோகன் மறைவுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனைவருக்கும் வணக்கம். தந்தி 75வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nதினத்தந்தி 75 பிரகாசமான ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த வெற்றிகரமான பயணத்துக்காக திரு. சி.பா. ஆதித்தனர், திரு. எஸ்.டி. ஆதித்தனார், திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் செலுத்திய பங்களிப்பைப் பாராட்டுகிறேன். அவர்கள் கடந்த 75 ஆண்டுகள் காட்டிய உறுதியான முயற்சிகள் தந்தியை மிகப்பெரிய ஊடகங்களில் ஒன்றாக உருவாக்கியிருக்கிறது. இது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்காக தந்தி குழுமத்தின் நிர்வாகிகள், பணியாளர்களைப் பாராட்டுகிறேன்.\nதற்போது, 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி அலைவரிசை சேவை பல லட்சம் இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், பலருக்கு ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி ஒரு கையிலும் ஒரு நாளேடு இன்னொரு கையிலும் என்ற நிலையில்தான் அன்றைய நாள் தொடங்குகிறது. தினத்தந்தி தமிழ்நாட்டில் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை, துபாய் உள்பட தற்போது 17 பதிப்புகளைக் கொண்டு வெளியிடப்படுகிறது என்று அறிகிறேன். 75 ஆண்டுகளாக இப்படிக் குறிப்பிடத் தக்க வகையில் விரிவடைந்திருப்பது 1942 ஆம் ஆண்டு தொலைநோக்குடன் செயல்பட்டு பத்திரிகை தொடங்கிய அமரர் திரு. சி.பா. ஆதித்தனாருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். அந்த காலத்தில் செய்தித்தாள் கிடைப்பது அரிதானது. ஆனால், ஆதித்தனார் வைக்கோல் முதலியவற்றிலிருந்து கைகளில் தயாரிக்கப்பட்ட தாளில் அச்சிட்டு நாளேட்டை நடத்தி வந்தார்.\nசெய்தித் தாளில் இடம்பெறும் எழுத்துரு அளவு, எளிய மொழி, எளிதில் புரியும்படியான செய்தி ஆகியவை மக்களிடையில் தினந்தந்தி நாளேட்டை மிகப் பிரபலமாக்கின. அக்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. இந்த நாளேட்டைப் படிப்பதற்காக மக்கள் தேநீர்க் கடைகளை மொய்த்தனர். அந்தப் பயணம் தொடர்கிறது. அதன் நடுநிலையான செய்திகளினால், சாதாரண கூலித் தொழிலாளி முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் பிரபலமாகி, அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது.\nதினத் தந்தி என்ற சொல்லுக்கு தினந்தோறும் அனுப்பப்படும் தந்தி என்பது பொருள் என்று தெரிந்து கொண்டேன். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வந்த தந்தி சேவை இப்போது காலாவதியாகிவிட்டது, வழக்கத்தில் இல்லை. ஆனால், இந்தத் தந்தி (தினத்தந்தி) தினந்தோறும் வளர்ந்து வருகிறது. அதுதான் கடும் உழைப்பு, கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் அமைந்த சிறந்த சிந்தனையின் சக்தியாகும்.\nதமிழ் இலக்கியத்திற்குச் சிறந்த சேவையாற்றி வருவோருக்கு நிறுவனர் திரு. ஆதித்தனாரின் பெயரில் தந்தி குழுமம் விருதுகள் வழங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது, விருது பெறும் திரு. தமிழன்பன், டாக்டர். இறையன்பு, திரு. வி.ஜி. சந்தோஷம் ஆகியோரை மனமாரப் பாராட்டுகிறேன். இத்தகைய அங்கீகாரம், எழுத்துப் பணியை உன்னதமாகக் கருதி சேவையாற்றுபவர்களுக்குத் தூண்டுகோலாக என உறுதியாக நம்புகிறேன்.\nமனிதகுலத்தின் அறிவுத் தேடல் நமது வரலாற்றைப் போல் மிகப் பழமையானது. அந்தத் தாகத்தைத் தணிக்க இதழியல் துறை துணை புரிகிறது. இன்று, செய்தித்தாள்கள் வெறும் செய்திகளை மட்டும் தந்துவிடுவதில்லை. நமது சிந்தனையைச் செதுக்கி, உலகைப் பார்ப்பதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகின்றன. விரிவாகச் சொன்னால், ஊடகம் என்பது சமுதாயத்தை மாற்றும் வழியாகும். அதனால்தான், ஊடகத்தை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறுகிறோம். பேனாவின் ஆற்றலை வெளிப்படுத்தி, அது எப்படி வாழ்க்கையின் முக்கிய சக்தியாகவும் சமுதாயத்தின் மனசாட்சியாகவும் இருக்கிறது என்று காட்டுபவர்களின் மத்தியில் இன்று இங்கு இருப்பது எனது பாக்கியம்.\nகாலனி ஆதிக்கத்தின் இருண்ட ஆட்சியின்போது, ராஜாராம் மோகன் ராய் நடத்திய சம்பத் கவுமுதி, லோகமான்ய திலகர் நடத்திய கேசரி, மகாத்மா காந்தி நடத்தி வந்த நவஜீன் ஆகிய பத்திரிகைகள் மக்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தன. தங்கள் வாழ்க்கை வசதிகளைத் துறந்த இதழியலின் முன்னோடிகள் நாடு முழுவதும் வாழ்ந்தனர். அவர்கள் தங்களது செய்தித் தாள்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் துணைபுரிந்தனர். அந்த முன்னோடிகளின் உயர்ந்த லட்சியங்களின் காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பல செய்தித் தாள்கள் இன்றும் சிறப்பாக\nஅவர்களுக்குப் பின்னால் வந்த தலைமுறையினரும் தங்களது கடமைகளை சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றி வந்தனர். அதனால்தான் நாம் விடுதலை பெற்றோம். சுதந்திரம் பெற்ற பிறகு, குடிமக்களின் உரிமைகளுக்கு பொதுமக்களிடையே முக்கியத்துவம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக காலம் செல்லச் செல்ல, தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த கடமை உணர்வுகளைக் கைவிட்டதாகத் தோன்றுகிறது. இது ஏதோ சில காரணங்களால் நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் துயரங்களுக்கு வித்திட்டுவிட்டது. தொண்டாற்றும், பொறுப்புள்ள, விழிப்புள்ள குடிமக்களாக்கும் வகையில் ஒட்டுமொத்த விழிப்புணர்வை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும். குடிமக்களின் உரிமைகள் அவர்களது கடமைகளுடன் சமமாகவே அமைந்திருக்க வேண்டும். இது நமது கல்வி முறையாலும் தலைவர்களின் நடத்தைகளாலும் ஏற்பட வேண்டும். ஆனால், ஊடகங்களுக்கும் இதில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது.\nபல செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய பல செய்தித் தாள்கள் இந்திய மொழிகளில்தான் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், ஆங்கிலேய அரசாங்கம் இந்திய மொழி இதழ்களைப் பார்த்துதான் அச்சமடைந்தன. அதனால், இந்திய பிராந்திய மொழிச் செய்தித்தாள்களின் கழுத்தை நெரிப்பதற்காக மொழிச் செய்திதாள்கள் சட்டம் 1878ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.\nபன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் செய்தித் தாள்களின் பங்கு முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் முக்கியமானதாக உள்ளது. மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் மொழியில் செய்திகளை வெளியிடுகின்றன. மேலும், பாதிக்கப்படக் கூடிய, வலிமையில்லாத பிரிவினருக்குத் தேவையான தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன. அவற்றின் வலிமை, தாக்கம், பொறுப்புணர்வு ஆகியவற்றை குறைத்து மதிப்பிட முடியாது. மூலை முடுக்குகளுக்கும் அரசின் கொள்கைகள், குறிக்கோள்களை எடுத்துச் செல்லும் தூதர்களாகவும் அவை இருக்கின்றன. அதைப் போல மக்களின் எண்ணங்கள், உணர்வுகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் இருக்கின்றன.\nஇந்நிலையில், இன்றைக்கு துடிப்புள்ள அச்சு ஊடகங்களின் மத்தியில் அதிக அளவில் விற்பனையாகும் சில செய்தித்தாள்கள் மாநில மொழிகளில்தான் வெளியாவது மன மகிழ்ச்சியைத் தருகிறது. தினத்தந்தி அத்தகையவற்றுள் ஒன்றாகும்.\nஉலகில் நடக்கும் நிகழ்வுகள் அப்படியே செய்திகளாக ஏடுகளில் வெளியாகின்றன என்பதைக் கண்டு மக்கள் வியப்படைவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஉண்மையைச் சொல்லப் போனால், தினமும் ஏதாவது உலகில் நடந்துகொண்டேயிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றில் எது முக்கியம் என்பதை இதழின் ஆசிரியர்கள்தான் தேர்ந்தெடுத்து முடிவு செய்கிறார்கள். அவர்கள்தான் எது முதல் பக்கத்தில் இடம் பெற வேண்டும். எச்செய்திக்குப் பெரிய அளவில் இடம் ஒதுக்க வேண்டும், எதைக் கைவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.\nஇதற்கு மிகப் பெரிய பொறுப்பு தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் மக்கள் நலனுக்காக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்படவேண்டும். அதே சமயம் எழுத்துரிமையும் எதை எழுதவேண்டும் என்று முடிவெடுப்பதும் துல்லியம் இல்லாததையோ தகவல் பிழையுள்ளவற்றையோ எழுதுவதற்கான சுதந்திரம் ஆகாது.\nமகாத்மா காந்தியே ஒரு முறை கூறியதுபோல, “பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது. அது சக்தி மிக்கது என்பது நிச்சயம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்”\nஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றபோதும், அவை மக்களுக்குச் சேவையாற்றுகின்றன. சான்றோர்கள் கூறுவதைப் போல் அது வன்முறை மூலமாக அன்றி, அமைதியாக சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான தூண்டுகோலாகச் செயல்படுகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, நீதித்துறையையோ போல பத்திரிகைக்கும் சமூகக் கடப்பாடு உள்ளது. அதன் செயல்பாடும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.\nஅதனால்தான், தெய்வப் புலவர் திருவள்ளுவர், “உலகில் அறத்தைக் கடைப்பிடிப்பதைப் போல் சிறப்பையும் செல்வத்தையும் தருவது வேறு ஒன்றுமில்லை” என்ற கருத்தை வலியுறுத்தி,\n“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஊடகத்துறையில் தொழில்நுட்பம் மகத்தான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில், கிராமத்தில் கரும்பலகையில் எழுதப்படும் செய்தித் தலைப்புகள் நம்பகத் தன்மை வாய்ந்தவையாக இருந்தன. இன்று, ஊடகம் விரிவடைந்துவிட்டது. கிராமங்களின் கரும்பலகையிலிருந்து இணையத்தில் ஓடும் செய்தி வரிகளாகிவிட்டன.\nஇப்போது கல்வி கற்றல் நடைமுறையில் அதிக கவனம் செலுத்துவதைப் போல், உள்ளடகத்தை அறிந்து கொள்வதிலும் மாற்றம் வந்துவிட்டது. இன்று ஒவ்வொரு குடிமகனும் தன்னை வந்தடையும் செய்திகளை பல வழிகளில் அலசி, விவாதித்து, சரிபார்த்து, உறுதி செய்கிறான். எனவே, ஊடகங்கள் நம்பகத் தன்மையைச் சீராகக் கடைப்பிடிப்பதற்கு, கூடுதலாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். நம்பகத் தன்மை வாய்ந்த ஊடக தளங்களில் ஆரோக்கியமான போட்டி இருப்பது ஜனநாயக நலனுக்கு நல்லது.\nநம்பகத் தன்மை குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது நம்மை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ சீர்திருத்தத்தை ஊடகங்களில் தங்களுக்குள்ளேயே கொண்டு வர இயலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ச���ல சமயங்களில் அத்தகைய சுய பரிசோதனை முறையைக் கண்டிருக்கிறோம். மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்த செய்தி சேகரிப்பு முறையின்போது மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிடலாம். இது போன்ற செயல் அடிக்கடி நடக்கவேண்டும்.\nநமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மேற்கோளை நினைவு கூர்கிறேன். அவர், “நாம் மிகச் சிறந்த நாடு. ஏராளமான வியக்கத் தக்க வெற்றிக் கதைகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றை அங்கீகரிப்பதில்லை. ஏன்” என்று கேள்வி எழுப்புகிறார்.\nஇன்றைய ஊடகங்கள் அரசியல் செய்திகளுடனே இயங்குகின்றன. ஜனநாயக நாட்டில் அரசியல் குறித்து விரிவாகப் பேசுவது நல்லதுதான். எனினும், இந்தியா அரசியல்வாதிகளை மட்டும் கொண்ட நாடல்ல. 125 கோடி இந்தியர்களைக் கொண்ட நாடாகும். அதுதான் இந்தியாவை அமைக்கிறது. அவர்களது வாழ்க்கை, அவர்களது சாதனைகள் ஆகியவற்றில் ஊடகங்கள் கூடுதலான பார்வையைச் செலுத்தினால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.\nஇந்த முயற்சியில் கைபேசி வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனும் உங்களது சகாதான். தனி நபர்களின் வெற்றித் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதிலும் வெளியிடுவதிலும் மக்களின் செய்திப் பணி மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. அது சிக்கலான சமயங்களிலோ இயற்கைச் சீற்றங்களிலோ நிவாரண, மீட்புப் பணிகளில் வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.\nஇயற்கைச் சீற்றங்களின்போது, ஊடகங்கள் நிகழ்வுகளைத் தங்களால் இயன்ற வரையில் செய்திகளைச் சேகரிக்கின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். உலக அளவில் இயற்கைச் சீற்றங்கள் நிகழ்வது அதிகரித்து வருகிறது, அதன் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. பருவநிலை மாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் சவாலாக இருக்கிறது. அதைச் சமாளிக்கும் போராட்டத்துக்கு ஊடகங்கள் தலைமை வகிக்க இயலுமா பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று சிறிய அளவில் இடத்தையோ தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியோ செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும், விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இயலுமா\nஇந்தச் சூழ்நிலையில், தூய்மை இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்களைப் பாராட்டுகிறேன். தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி 2019ஆம் ஆண்டு நிறைவடைகிறது. தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒட்டுமொத்த உணர்வைத் தூண்டுவதிலும் ஊடகங்கள் செலுத்தும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து நெகிழ்ச்சி அடைகிறேன். நமது இலக்கினை அடைவதற்கு முன்பாக என்னென்ன இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.\nஊடகங்கள் செயல்படுவதற்கு இன்னொரு முக்கியமானதும் உண்டு. ஒரே பாரதம், உன்னதமான பாரதம் என்ற முனைப்புகளும் உள்ளன. அது குறித்து விவரிக்கிறேன்.\nசெய்தித் தாள்கள் தினந்தோறும் சில பத்திகளை ஒதுக்க இயலுமா\nசெய்தித் தாள்கள் தங்களது மொழியில் வெளியிடும் ஏதாவது ஒரு சொற்றொடரை எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்தும், அவற்றின் ஒலி வடிவங்களில் அமைத்தும் பிரசுரிக்கலாம்.\nஅப்படிச் செய்தால், ஆண்டு இறுதியில், செய்தித் தாளைப் படிக்கும் வாசகர்கள் எல்லா இந்திய மொழிகளிலும் 365 சொற்றொடர்களை அறிந்து கொள்ளலாம். இந்த எளிய முறை ஏற்படுத்தும் சாதகமான விளைவைக் கற்பனை செய்து பாருங்கள். மேலும், பள்ளிகள் தங்களது வகுப்பறைகளில் தினமும் சில நிமிடங்கள் விவாதிப்பதை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நம் நாட்டின் பன்முகத் தன்மையின் வளத்தையும் வலிமையையும் புரிந்து கொள்ளலாம். இது உன்னதமான பணிக்கான சேவை மட்டுமின்றி, பத்திரிகைகளையும் வலுப்படுத்தும்.\n75 ஆண்டு என்பது மனித வாழ்க்கையின் குறிப்பிடத் தக்க காலமாகும். ஆனால், ஒரு தேசத்திற்கோ நிறுவனத்திற்கோ குறிப்பிடத் தக்க மைல் கல்லாக அமைகிறது. சில மாதங்களுக்கு முன் “வெள்ளியனே வெளியேறு” இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். தினத்தந்தியின் பயணம் இந்தியாவின் எழுச்சி உத்வேகமானது இளமையானது என்பதைப் பிரதிபலிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ஒரு முறை பேசியபோது, “புதிய இந்தியா, 2022” உருவாக்குவது குறித்து அழைப்பு விடுத்தேன். ஊழல், சாதீயவாதம், வகுப்புவாதம், மதவாதம், வறுமை, எழுத்தறிவின்மை, பிணி அற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான அழைப்பு அது. அடுத்த ஐந்து ஆண்டுகள் உறுதிபூண்டு அதை நிறைவேற்றுவதற்கானது. அப்போதுதான் விடுதலைப் போராட்ட தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க இயலும்.\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் கண்ட போது உருவான செய்தித்தாள் என்ற வகையில், இது விஷயத்தில் தனிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தினத்தந்திக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் உங்களது வாசகர்களிடமோ இந்திய மக்களிடமோ தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஐந்தாண்டு கழித்து, தினத்தந்தி அடுத்த 75ஆவது ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கவேண்டும். சிறந்த வழி என்ன என்று காண வேண்டும்.\nஎக்காலத்திற்கும் பொருந்தும் நிலை தொடர்வதற்கும், மக்களுக்கு சேவை புரிவதற்கும், கைவிரலில் செய்திகள் கிடைக்கும் நிலையில் தேசம் இருப்பதற்கும் நிலையை அடைய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உயர் தரமான தொழில்முறை, நெறிகள், குறிக்கோள் ஆகியவற்றைத் தொடர்ந்து கையாள இயலும்.\nதமிழ்நாட்டு மக்களுக்கு தினத்தந்தி வெளியீட்டாளர்கள் ஆற்றி வரும் அரும் பணிகளை நான் மீண்டும் பாராட்டுகிறேன். நமது நாட்டின் இலக்கை அடைவதற்கான செயல்களில் அந்நிறுவனத்தினர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் துணைபுரிவர் என்று உறுதியாகக் கருதுகிறேன்.\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018) 15 Jan, 2018\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை 15 Jan, 2018\nஊரக மின்மயமாக்கல் மற்றும் சௌபாக்யா திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல் 19 Jul, 2018\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி சிறை கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 18 Jul, 2018\nமண்டல விமானப் போக்குவரத்து கூட்டு: பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல் 18 Jul, 2018\nஇந்திய பாரம்பரிய மருத்துவத்தில் இந்திய – கியூபா இடையில் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல் 18 Jul, 2018\nஇந்தியா-அயர்லாந்து பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 18 Jul, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=37e29790-3ad4-402b-b635-526aac577967", "date_download": "2018-07-21T19:23:33Z", "digest": "sha1:5ZQM3S7PTHMYNBNLKR7S22VA2YCWOPF7", "length": 31671, "nlines": 108, "source_domain": "www.ponguthamil.com", "title": "Ponguthamizh.com - தேடல்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nஐரோப்பா எதிர்கொண்டுள்ள அகதிகள் நெருக்கடி: மேற்குலகின் இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு\nசிரியப் போரின் விளைவாக ஐரோப்பா பெருந்திரளான அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சிரியாவிலிருந்து எல்லை நாடான துருக்கிக்கும் பின்னர் அங்கிருந்து கடல்வழியாக கிரீஸ் நாட்டின் ஊடாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மக்கள் பெருமெடுப்பில் சென்றமையானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. 2015 இறுதிப்பகுதியில் இவ்வாறாக வந்த அகதிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 7000 என்று தரவுகள் கூறுகின்றன.\n2016 ஆரம்பத்தில், துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டின் வழியாக நடைபெற்று வந்த அகதிகளின் கடல்வழிப் பயணங்களைத் தடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் சிரத்தையெடுத்ததைத் தொடர்ந்து லிபியா ஊடாக இத்தாலிக்கும் பின்னர் அங்கிருந்து ஏனைய நாடுகளுக்குமான கடற்பயணம் அதிகரித்திருந்தது. அதேவேளை தற்போதைய நிலையில் ஸ்பெயின் நாட்டிற்குள் பிரவேசிக்கும் அகதிகள் தொகையும் அதிகரித்து வருகிறது.\nகடந்த ஆண்டினை விட அகதிகள் வருகை இந்த ஆண்டு மிகக் கணிசமாகக் குறைந்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 250 வரையான அகதிகள் மட்டுமே ஐரோப்பாவிற்கு வந்துள்ளனர். தாம் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.\nலிபியாவிற்குத் தெற்கில் அமைந்துள்ள நாடு நைஜர். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நிதிவளம் உட்பட்ட வளங்களைச் செலவிடுவதன் மூலம் அகதிகள் ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்காதிருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிய முடிகிறது.\nலிபியாவின் கரையோரக் காவற்படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நிதி, படைத்துறை வளங்களைச் செலவிடுகிறது. லிபியா-வில் அகதிகளுக்குரிய இடைத்தங்கல்/தடுப்பு முகாம்களையும் அதிகப்படுத்தியுள்ளது. அத்தோடு தஞ்சம் கோருவோருக்குரிய அனைத்துலக நிறுவனம் (IOM – International Organization for Migration) தஞ்சம் கோரியவர்கள் 'சுயமாக' நாடுதிரும்புவதற்குரிய ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்துவருகின்றது.\nஅதேவேளை லிபியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களின் நிலை மிக மோசமாகவிருப்பதாகவும் அறிய முடிகின்றது. அகதிகள் மனித உரிமை மீறல்களுக்க�� உட்படுத்தப்படுவதாக ஐ.நா உறுதிப்படுத்துகிறது. வன்முறைகள், கொலை, பாலியல் வன்முறை உட்பட்ட மீறல்களை இடம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர். ஏலவே அரசியல், சமூக சிதைவிற்கு உள்ளாக்கப்பட்ட நாடு லிபியா. இந்நிலையில் சிரிய அகதிகளைக் கையாள்வதென்பது அந்நாட்டினால் இயலக்கூடிய காரியமல்ல. கடாபியின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதென்று சூளுரைத்து அந்நாட்டினை முற்றிலும் சிதைவுக்குள்ளாக்கியுள்ளன அமெரிக்காவும் அதன் நேசசக்திகளும்.\n2015இல் அகதிகள் நெருக்கடி (Refugee crisis) ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்த பாரிய சிக்கலாகத் தோற்றம்பெற்றது. அகதிகள் கிரேக்க, இத்தாலிய உல்லாசப் பயணத் தீவுகளுக்குக் கடல்வழியாகச் சென்றனர். அங்கிருந்து ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்குள் தொகைதொகையாகப் பிரவேசித்தனர். மனிதாபிமான அடிப்படையிலான புகலிட தஞ்சம் கோரினர்.\nசிறு கப்பல்களில் ஆழ்கடல் பயணத்தில் மூழ்கி உயிரிழந்தோர், காணாமற் போனோர், கணக்கிலில்லாமற்போனோர், தரைவழிப் பயணத்தில் பலியானோர் என அகதிகளாக ஐரோப்பாவிற்கு வெளிக்கிட்ட மக்களில் பலர் பாதிவழியில் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.\n2ம் உலகப்போரின் பின்னர், சிரியப்போர் மிகப் பாரிய இடப்பெயர்வுகளை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது. 11 மில்லியன் வரையான மக்கள் உள்நாட்டிலும், அயல்நாடுகள் மற்றும் ஐரோப்பா உட்பட்ட நாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.\nகுறுகிய காலத்திற்குள் கட்டுக்கடங்காத தொகையில் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வுகளால் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த நெருக்கடியைக் கையாளும் திறனற்றுத் திணறின. அகதிகள் விவகாரத்தின் இன்றைய நெருக்கடி குறுகியகாலத் தீர்வுகளையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானமெடுக்கும் சக்திகளுக்கு நிர்ப்பந்திக்கிறது. ஐரோப்பிய நாடுகள் தம்மளவிலும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டமைப்பாகவும் எல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றன.\nஇதன் அகதிகள் விவகார அரசியல் தொடர்பாகக் கட்டியமைக்கப்பட்ட பிம்பம் என்பது, அரசியல் காரணங்களால் - போர் அவலங்களால் - மனிதாபிமான நெருக்கடிகள் காரணமாக குடிபெயர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி புகலிட தஞ்சம் வழங்குதல் என்பதாகும். அதாவது உலகளாவிய ரீதியில் மிகப் பலமான தாராளவாத ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பென்ற பிம்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் கட்டமைத்து வைத்துள்ளது. மனித உரிமைகளுக்கு உச்சபட்சப் பாதுகாப்பு அளிக்கும் பேரமைப்பு என்ற அபிப்பிராய பிம்பத்தினைத் தக்கவைப்பதில் அது முனைப்புக் கொண்டுள்ளது. எனவே இவ்வாறான காரணிகளுக்காக தஞ்சம் கோருவோரை நிராகரிப்பதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 'நற்பெயருக்கு' களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நிலமைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய அரசியலின் கையாலாகாத்தனம் அம்பலப்பட்டுள்ளது.\nஇவை மூலம் குடிபெயர்வோர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் அரசியலின் பலவீனங்கள் அம்பலப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏலவே பிரித்தானியாவின் வெளியேறல் (Brexit) உட்பட்ட கட்டமைப்பு, பொருளாதார, அரசியல் சிக்கல்களுக்கு மத்தியிலுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இந்நிலையில் அகதிகள் நெருக்கடி அதன் ஒருமைப்பாட்டினை மேலும் நலுவுறச்செய்துள்ளது.\nமேலும் இந்த நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பாதித்துள்ளது. ஓன்று செங்கன் உடன்படிக்கை (Schengen Agreement), மற்றையது டப்ளின் உடன்படிக்கை – (Dublin Agreement). இது ஏற்கனவே வேறொரு ஐரோப்பிய நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அகதிகளைக் கையாள்வது தொடர்பான உடன்படிக்கை.\nஇதில் ஜேர்மன் மட்டும் சற்று நெகிழ்வுப் போக்குடன், கூடுதலானவர்களுக்கு இறுதி ஆண்டுகளில் புகலிட தஞ்சம் வழங்கி வந்துள்ளது. டப்ளின் உடன்படிக்கையைத் தள்ளிவைத்துவிட்டு – சிரிய அகதிகள் அனைவருக்கும் புகலிட தஞ்சம் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஐரோப்பாவிற்கு வந்த அகதிகளில் 70 வீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளே தஞ்சம் வழங்கியுள்ளன.\nசிரியாவிலிருந்து தரைவழியாகத் துருக்கிக்கும் பின்னர் கடல்வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் சிதறி வந்துகொண்டிருந்த அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய உதவியினைத் துருக்கியிடமும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது. இதற்காக பெரும் நிதியை துருக்கி, மற்றும் போர் நெருக்கடி நிலவும் நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஜேர்மன் வழங்கியது.\n20 ஆண்டுகளுக்கு முன்னர் பல்கான் போர்களின் போது அகதிகளைக் கையாள்வதில் ஐரோப்பா வேகமும் தேர்ந்த ஒருங்கிணைப்பினையும் கொண்ருந்தது. தற்போது அகதிகள் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் எண்ணிக்கை, நிதியுதவி தொடர்பான முரண்பாடுகளையும் முரண்டுபிடிப்புகளையும் கொண்டுள்ளன.\nஅந்தந்த நாடுகளின் தேசிய வருமானம், சனத்தொகை, வேலையில்லாதோர் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்தந்த நாடுகளுக்குரிய புகலிட தஞ்சமளிக்கக்கூடிய எண்ணிக்கை, நிதியுதவிக்கான பங்கீடு வகுக்கப்படுவது வழமை.\nசிரியாவிலிருந்தும் ஏனைய மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளிலிருந்தும் இடம்பெயர்ந்து ஐரோப்பா செல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள். இங்கே மேற்கின் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை பற்றியும் பேசாமல் செல்ல முடியாது. இஸ்லாமியர்களின் பரம்பல் தமது தனித்துவ இருப்பிற்கு அச்சுறுத்தலென்ற கருத்து ஐரோப்பிய அரசுகளின் மட்டங்களில் உள்ளன. பொது மக்கள் மத்தியிலும் அந்த அபிப்பிராயம் உண்டு. தவிர அகதிகளின் திடீர் அதிகரிப்பு தமது நாடுகளில் வன்முறை, சட்டஒழுங்குப் பிரச்சினை, வேலையற்றோர் சிக்கலை அதிகரிக்குமென்ற பல்வேறு அச்சங்களும் இந்நாடுகளுக்கு உள்ளன.\nஅடிப்படையில் இந்தப் பாரிய இடப்பெயர்வுகளுக்கான மூலம் என்ன எங்கிருந்து மக்கள் ஐரோப்பிய தேசங்களுக்குள் பிரவேசிக்கின்றனர் எங்கிருந்து மக்கள் ஐரோப்பிய தேசங்களுக்குள் பிரவேசிக்கின்றனர் போர் நெருக்கடிகளும், மனிதாபிமான அவலங்களும் சூழ்ந்த பிரதேசங்களை விட்டு வெளியேறி உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு வெளியேறியவர்கள் இவர்கள்.\nதற்போதைய நெருக்கடிக்கான உடனடிக் காரணம் சிரியாவின் போர் என்றபோதும் அதற்கான தோற்றுவாய் அதுவல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான், தீர்வின்றி இழுத்தடிக்கப்படும் மத்தியகிழக்கின் இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல், அரபு நாடுகளின் ஆட்சிமாற்ற முனைப்பில் (அரபு வசந்தம்) மேற்குலகின் நலன்சார் அணுகுமுறை, என்பனவே இன்றைய நிலைக்குரிய தோற்றுவாயும் விளைவுகளும்.\nசெப்ரெம்பர் 11 இற்குப் பிறகு ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகளை இறக்கி அங்கெல்லாம் பேரழிவுகளைத் தோற்றுவிப்பதற்குரிய 'இராணு�� முனைப்பினை' மேற்குலக நா-டுகள் கொண்டிருந்தன. அந்த இராணுவ அணுகுமுறையின் விளைவாக நிகழ்ந்த அகதிகள் நெருக்கடிக்குரிய தீர்வினைக் காண்பதற்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் 'அரசியல் முனைப்பு' அற்றவர்களாக இன்று உள்ளன. இது சர்வதேச அரசியலின் போக்கினை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.\nஅமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பின் நேரடி விளைவே இஸ்லாமிய அரசு எனப்படும் ஐ.எஸ். அமெரிக்க முந்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இதில் அமெரிக்காவிற்கிருந்த பங்கினை ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅல்-ஹைடாவின் நேரடி வழித்தோன்றலே ஐ.எஸ் எனவும் ஈராக் மீதான தமது படையெடுப்பின் விளைவு அதுவென்ற கருத்துப்பட ஒபாமா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாம் கணிக்கத்தவறிய விளைவெனவும் அவர் கூறியிருந்தார்.\nஇன்றைய அகதிகள் நெருக்கடிக்குரிய முழுமுதற் காரணம் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nதமிழறிஞர் மா.லெ.தங்கப்பா: உண்மை என்னும் மெழுகு பூசியவன்\nஎன்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு\nஎன்.சரவணனின் 1915: கண்டி கலவரம் - பேரினவாத வேரை ஆவணப்படுத்துகிறது\nCambridge Analytica: சர்ச்சையின் பின்னணியில் Face book எதிர்நோக்கும் நெருக்கடி\nகற்றலோனியா: தனிநாட்டுக் கோரிக்கையும் பொதுசன வாக்கெடுப்பும்\nசீனாவுடனான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடும் இந்தியாவும்\nதமிழ்த் தேசியம் ஒன்றே தமிழர்களுக்குப் பலம்\nForum Theatre – நாடக அரங்கம்: ஒரு பார்வை\nஇந்தியா தமிழர் பிரச்சினையை எவ்வாறு பார்க்கிறது\nமக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னே\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மைய���ைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியத் தூதுவருடன் இணைந்து ஆய்வு செய்கிறார் ரணில்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_69.html", "date_download": "2018-07-21T19:38:11Z", "digest": "sha1:3HHHC3JTGU3VJBBHYT4CEBJS6BLPGVID", "length": 1954, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nபொதுவாக தலைச���றந்த அறிவு என்னவென்றால்\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:22:36Z", "digest": "sha1:VZP3VCH77VGJLKPQCXLZCQHI7LAEBCIR", "length": 42822, "nlines": 333, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு கதைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: நாஞ்சில் நாட்டு கதைகள்\nயானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு எத்தனை கன அடி பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன் கதைகள், யானை லொத்தி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading →\nசுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்ன��ப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கறங்கு, நாஞ்சில் நாடன் கதைகள், விகடன் கதைகள், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nவெள்ளித் தாம்பளம் சொன்ன கதை\n மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்பு பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி எந்ற பெயருடைய எட்டு பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன் கதைகள், பிரண்டைக்கொடி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் சிறுகதை தினமணி தீபாவளி மலர் 2013\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பெருந்தவம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பெருந்தவம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nதலைகீழ் விகிதங்கள் 10 – 11\nஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 26\nநியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” …..நாஞ்சில்நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில்,பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவ���ை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்,பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சுடலை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n“என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே. …விசு முன்கதை மாமிசப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 25\nநன்றி: ஓவியம்…மணிவர்மா அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம் அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/ தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nமுதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்ன��டம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும்BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பிசிறு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 24\nநன்றி: ஓவியம்…மணிவர்மா இன்று தமிழின் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்படும் தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம் படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் நாஞ்சில்நாடனின் மனதில் குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன…..நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | Tagged சுரப்பு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஉலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎன்பிலதனை வெயில் காயும் 23\n“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழு���்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/05/", "date_download": "2018-07-21T19:34:03Z", "digest": "sha1:SNCEGTPHC2SCKPFULU3M4UUXRG4DD7TJ", "length": 21322, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "05 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n“எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க,\nPosted in: படித்த செய்திகள்\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nசர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை\nPosted in: படித்த செய்திகள்\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nபரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்து, கணவரின் சொத்து, சுயமாகச் சம்பாதித்த சொத்து எனப் பலவகையான சொத்துகள் உள்ளன. பரம்பரைச் சொத்து என்பது தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஆண்களின் சொத்துகள். ஒரு வம்சத்தில் ஆணாகப் பிறப்பதனாலேயே ஒருவருக்குத் தானாகச் சொத்துரிமை கிடைத்துவிடுகிறது. பரம்பரைச் சொத்தில் ஆணுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ஆனால், தன் சகோதரர்களைப்போல ஒரு பெண்ணால் தன் தந்தையின் பரம்பரைச் சொத்தில் உரிமைகோர முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பிறந்த பெண்களின் சொத்துரிமையை அவர்கள் பிறந்த மதமே தீர்மானிக்கிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமெத்தை வாங்கினேன்… தூக்கத்தை வாங்கல…’ எனப் பாடாத குறைதான் பலரின் நிலையும். தூக்கமின்மை என்பது இன்று மாபெரும் பிரச்னை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானவருக்கு சரியான தூக்கம் இல்லை. வாழ்க்கைச் சூழல், வாழ்வியல் முறை என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஒன்று\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஉயிர்வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலைதான் நுரையீரல். அதைப் பாதுகாப்பதில் நாம் எந்தளவு அக்கறை செலுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. சுற்றுச்சுழல் மாசுபடுவதால் நம் உடலில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு நுரையீரல்தான்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/the-king-before-birth-karikala-chozhan-000928.html", "date_download": "2018-07-21T19:05:12Z", "digest": "sha1:TCDZHV4XOM2PRH72A6IOG6RL2L757JWM", "length": 21576, "nlines": 203, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "The King Before birth - Karikala chozhan - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிறக்கும் முன்னரே மன்னரானவன் ஆண்ட இடங்கள் பற்றி தெரியுமா\nபிறக்கும் முன்னரே மன்னரானவன் ஆண்ட இடங்கள் பற்றி தெரியுமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.\nகரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சி���் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.\nசங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு.\nஅரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.\nபுலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.\nஇவ்வளவு புகழ் கொண்ட கரிகாலன் ஆட்சி செய்த இடங்கள், அங்குள்ள சுற்றுலாத் தளங்கள், கோவில்கள் பற்றி காண்போம்\nஇவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான்.\nகரிகாலன் ஆட்சியில் இரண்டு இடங்கள் தலைநகராக இருந்தன. அவை காவிரிப் பூம்பட்டினமும், உறையூரும்.\nஉறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.\nஅருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்��� உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும்.\nசோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்\" என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது.\nஇந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.\nவெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது மரபு என்பதால் வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி அமைத்துள்ளார்கள். ஆனால் வெக்காளியம்மன் கூரையின்றி இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது.\nஅழிகிய மணவாளப் பெருமாள் கோவில்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.\nகலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.\nசோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று\nஉறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.\nவீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.\nமுக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறைய���ரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.\nநாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.\nமூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.\nஇச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.\nஇச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.\nஇத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nஇக்கோயிலில் காணப்படும் சுவர் சிற்பங்கள்\nகங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது\nகங்கை கொண்ட சோழபுரம் கோயில்\nமேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்\nகங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு\nஇயற்கை எழில் கொஞ்சும் அற்புத கடற்கரை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2016/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:16:17Z", "digest": "sha1:BXSK2ZLBGWAROJGSZ2YQODYB5EKTVWR6", "length": 14538, "nlines": 222, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை - ப்ரேம்", "raw_content": "\nஅழ��ு-அழகின்மை என்ற புனைவு நிலை - ப்ரேம்\nஇறுதியாய் எஞ்சக்கூடிய வன்முறை வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூக அதிகாரம் என்ற அனைத்து வகை அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல்களும் கடந்து இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஆகக்கொடிய வன்முறையாக அமைவது அழகு-அழகின்மை என்ற புனைவு வழி கட்டப்பட்ட வன்முறைதான்.\nஇனவெறுப்பு-புனித வாதம்- தேர்ந்தெடுத்த உடல் என்ற பிழிந்து- பிரித்தெடுத்தல் செயல்பாடு வழி உருவாக்கப்பட்ட இயற்கை மறுத்த உளவியல்பின் நீட்சிதான் அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை.\nநோயற்ற, உறுப்புக் குறைபாடுகள் அற்ற, இயற்கையான உடல்கள் என்பதற்கு மேல் மனித உடல்களின் வகைப்பாடுகள் அமைவது பெரும்புனைவுகளால் கட்டப்பட்ட சுயவெறுப்பு கொண்ட சமூக உளவியல். இனப்பெருக்கம் , போர் இரண்டும் இதன் உருவக அடிப்படைகள்.\nஇது பாலியல் மையம் கொண்ட புனைவு, உயிர்-உடல் செயல்களை பாலிருப்புக்குள் குறுக்குவது. மிகைபுனைவுகளால் கட்டப்பட்ட முழுமைமையற்ற மனிதநிலை பற்றிய குற்றவுணர்வின் செயல்பாடு.\nஉயிர்த்தலின் பெருந்திளைப்பை அழித்துவிட்டு, முக்தி பற்றிய ஏக்கம் கொள்ள வைக்கும் சமய உணர்வின் இன்னொரு வடிவம் இது.\nபதிலீடு செய்ய முடியாத ஒவ்வொரு உடலுக்கும், இருப்புக்கும் பொருளினமை, பயனின்மை என்ற அடையாளத்தை வழங்கிவிடக்கூடிய நோய்க்கூறுதான் இதன் அடிப்படை.\nமதவாதிகள், மனித மறுப்புவாதிகள், தேர்ந்தெடுத்த உடல்களை வணங்கப் பழக்கிய அடிமைநிலைவாதிகள் அழகு,பேரழகு, தெய்வீக அழகு என்ற உடல்மறுப்புக் கருத்துக்குள் அழுந்திக்கிடப்பது தன்னுணர்வின்மையின் விளைவு எனலாம்.\nஆனால் முற்போக்குகள், பகுத்தறிவுகள், புரட்சிகரப் புனிதங்கள், மனித அறம் கோரும் மாற்றுச் சிந்தனையாளர்கள் என அனைத்துவகை அறிவியக்கவாதிகளும் அழகு (உடல்- உருவம்-அளவு) என்ற புனைவைப் பெருக்குவதைக் காணும் போது எங்கோ ஒரு கோளாறு இருப்பது புரிகிறது. (Cosmetic Capitalism)\nஅழகு என்ற புனைவுக் கருத்தியல் உடலரசியல் சார்ந்த மிகக் கொடிய வன்முறை என்பதைப் புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது எது\nஒரு ஆணாக பயிற்றப்பட்ட எனக்குள் இந்த உளவியல் செயல்பட்ட விதம், அதன் வன்முறைகள் நியாயப்படுத்தப் பட்ட விதம் தற்போது பலவடிவில் புரியவருகிறது.\nஒவ்வொரு உடலும் (உயிரினம் அனைத்தும்தான் என்றாலும் தற்போது மனித உடல் மட்டும்) ஒரு பிரபஞ்ச நுட்பம், நுண்பிரபஞ்சம், விளக்க இயலா விபரீத நிகழ்வு. அதனைப் பால் செயலின் பதிலீட்டு அளவையின் வழி வகைப்படுத்துவதும், தேர்ந்தெடுப்பு செய்வதும் குறியீட்டுக் கொலை, அது உடல் வெறுப்பு அரசியலின் அடிப்படை.\n(காதல் பற்றியும் அழகு பற்றியுமான புனைவுக் கலைப்பும், உடலரசியல் ஆய்வும் அனைவருக்கும் எரிச்சல் தரக்கூடியது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும். ஆண் உடலின் பெருமிதம் போரியல்-வீரம் என்ற அடையாள உருவாக்கம் கொண்டாடப்படுவதற்கானதா அழகற்ற பெண்கள்தான் பெண்ணியவாதிகளாகவும், போராளிகளாகவும் மாறுகின்றனர் என்றும், காதல் கிடைக்காத பெண்கள் புரட்சியாளர்களாகின்றனர் என்றும் மிதக்கவிடப்படும் பேச்சுகளின் அறிவீனம் போகிற போக்கில் மறந்துவிடக்கூடியதா அழகற்ற பெண்கள்தான் பெண்ணியவாதிகளாகவும், போராளிகளாகவும் மாறுகின்றனர் என்றும், காதல் கிடைக்காத பெண்கள் புரட்சியாளர்களாகின்றனர் என்றும் மிதக்கவிடப்படும் பேச்சுகளின் அறிவீனம் போகிற போக்கில் மறந்துவிடக்கூடியதா\nப்ரேம், பேராசிரியர்; எழுத்தாளர். இவருடைய மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியான நூல்கள், சிமாமந்தா எங்கோசி அடிச்சியின் ‘ஊதாநிறச் செம்பருத்தி’, மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’. இரண்டும் அணங்கு வெளியீடுகள்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகட்டுரை: மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை பாலியல் த...\nஎப்போது தீரும் மாதவிடாய் தீண்டாமை\nஅழகு-அழகின்மை என்ற புனைவு நில��� - ப்ரேம்\nதமிழ் விக்கிபீடியா: வளம்தரும் பெண்கள்\nசித்தி ஜுனைதா பேகம்: கணவன் அவளுக்குத் தெய்வம் அல்ல...\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய மல...\nசமூகக் கல்வி மட்டுமே இனி சுவாதிகளையும் வினுப்பிரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhkadal.blogspot.com/2012/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T19:30:51Z", "digest": "sha1:IBL5NO4W2J5NJHBNVWQK5YAAMM766EIO", "length": 29320, "nlines": 234, "source_domain": "aazhkadal.blogspot.com", "title": "ஆழ்கடல்: மூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?", "raw_content": "\nஒரு சில வரிகள் (10)\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nஎன் இனிய தமிழ் மக்களே நம்ம ஊர்ல இருந்து வெளிநாட்டுக்கு போக கடவுச்சீட்டு அதாங்க பாஸ்போர்ட்டு ரொம்ப ரொம்ப முக்கியம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அதுமில்லாம அது பல இடங்கள்ல ஒரு அடையாள சான்றா பயன்படுத்திக்கலாம்.அந்த பாஸ்போர்ட் எடுக்கறது பெரிய வேலை,ரொம்ப செலவாகும்,ரொம்ப நாளாகும்னு நினக்கறவங்களுக்கெல்லாம் 3 நாள்ல எப்படி பாஸ்போர்ட் எடுக்கறதுன்னு சொல்றதுதான் இந்த பதிவு.என்னது 3 மணிநேரத்துல ரெடி பண்ணிருவீங்களா அலோ நான் ஒரிஜினல் பாஸ்போர்ட்ட பத்தி பேசறனுங்க...\n1) முதல்ல பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் போடனும்ல அதுக்கு மிக எளிதான வழி இணைய வழில போட்றதுதான்.மருத்துவ அவசரநிலை,நெருக்கடியான நிலை தவிர மத்த நேரங்கள்ல நேரடி விண்ணப்பங்கள ஏத்துக்க மாட்டோம்னு இணையத்துல போட்டுருக்காங்க.விண்ணப்பிக்க முதல்ல www.passportindia.gov.in என்கிற இணையதளத்துக்குள்ள நுழைங்க.\n2) ஃபேஸ்புக்குல அக்கவுண்ட் வெச்சிருக்குற மாதிரி இதிலயும் அக்கவுண்ட உருவாக்கனும்.பயனர் பெயர்(username),கடவுச்சீட்டு(password) எல்லாம் மறக்காம நினைவுல வெச்சிக்குங்க.\n3) APPLY FOR A FRESH PASSPORT அப்படிங்கற ஒரு தேர்வு முதல் பக்கத்துல இருக்கும் அத தேர்ந்தெடுங்க.\n4) விண்ணப்பத்த நிரப்பறக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய விசயம் நீங்க என்னென்ன சான்றிதழ்கள குடுக்க போறீங்களோ அதுல இருக்குற விவரங்களுக்கும் விண்ணப்பத்துல போட்ற விவரங்களுக்கும் முட்டல் மோதல் இல்லாம பாத்துக்கங்க.பெயரொட எழுத்துக்கள் கூட மாற கூடாதுங்க.ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கடவுச்சீட்டு அலுவலகம் இருக்கும் அத சரியா தேர்ந்தெடுங்க.\n5) பல கட்டங்களைக் கொண்ட ஒரு விண்ணப்ப படிவம் வரும்.அத பொறுமையா நிரப்புங்க.முகவரிய தெரிவிக்கும் பொழுது ��ரியான முகவரிய போடுங்க.சின்ன வீடா பெரிய வீடானு குழப்பத்துல தப்பு தப்பா அடிச்சறாதீங்க.\n6) இந்த விவரத்த நிரப்புறதுல முக்கியமான விசயம் REFERENCE FOR ADDRESSனு கேட்டிருப்பாங்க அதுல உங்களுக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டுகாரங்களோட பெயர்,முகவரி,தொலைபேசி எண் குறிப்பிடனும்.கல்லூரி விடுதில தங்கிருக்குற மாணவர்கள் விடுதி முகவரிய தற்காலிக முகவரிங்கற இடத்துல குடுத்துட்டு REFERENCE கு உங்க லோக்கல் கார்டியன் பெயர குடுங்க.\n7) வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்டிருப்பாங்க அதையும் குடுத்துட்டீங்கன்னா இனிதாக விண்ணப்பம் முழுமையா முடிஞ்சுடும்.நீங்க விண்ணப்பத்த பூர்த்தி செய்யறப்ப மின்சாரம் புஸ்ஸாச்சுன்னா கவலைபடாதீங்க நீங்க பாதில நிப்பாட்டினா கூட எப்ப வேணாலும் விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம.\n8) அடுத்துதான் முக்கியமான விசயம்.விண்ணப்பத்த மட்டும் பூர்த்தி பண்ணிட்டா பாஸ்போர்ட்ட குடுத்துட மாட்டாங்கோ.நேர்முக விண்ணப்ப பரிசீலனை நடக்கும் (இண்டர்வியூ).அதுக்கு நாம ஒரு அப்பாயின்மெண்ட் நேரத்த தேர்ந்தெடுக்கனும்.விண்ணப்பம் பூர்த்தி ஆனப்புறம் உங்க அக்கவுண்ட திறந்து பாத்தா MANAGE MY APPOINMENTனு ஒரு தேர்வு இருக்கும் அதுல போயி உங்களுக்கான தேதியும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க போனீங்கன்னா உடனே கிடைச்சுடாது.இத்தனை தேதி சாயங்காலம் 6 மணிக்கு வாங்க அப்பதான் அப்பாயின்மெண்ட் தருவோம்னு இணையதளம் சொல்லும்.உதாரனத்துக்கு 30.1.2012,6 PM க்கு தான் அப்பாயின்மெண்ட் குடுப்போம்னு சொல்லுச்சுன்னு வெச்சிக்கங்க நீங்க 5.55 கே அக்கவுண்ட திறந்து வெச்சு உட்கார்ந்துக்கங்க.சரியா 6 மணிக்கு திறந்து உடனே அப்பாயின்மெண்ட்ட போட்டுடுங்க.ஒரு தேதி தான் இருக்கும் அதுல காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை நேரம் குடுத்திருப்பாங்க.உங்களுக்கு வசதியான நேரத்த உடனே தேர்ந்தெடுங்க ஏன்னா இதெல்லாம் தேர்வு செஞ்சு முடிக்கறக்கு உங்களுக்கு 5 நிமிஷம்தான் கிடைக்கும் அதுக்குள்ள அப்பாயின்மெண்ட் காலி ஆயிடும்.அதுக்கு மேல காலண்டர்ல நல்ல நேரம் பாத்துட்டு உட்காந்திருந்தா இன்னும் 3 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிடும்.\n9) கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு போகறக்கு முன்னாடி நீங்க சமர்பிக்க போற சான்றிதழ்கள் (DATE OF BIRTH PROOF,ADDRESS PROOF,BONAFIDE IF STUDENT,IF THERE IS TEMPORARY ADDRESS PROOF FOR THE SAME) எல்லாத்துலயும் உங்க பேரோட ஸ்பெல்லிங்,முகவரி எல்லாம் சரி���ா இருக்கானு பாருங்க.சின்ன பிழை இருந்தாலும் தூக்கி கடாசிடுவாங்க.எதுக்கும் ஒவ்வொன்னுக்கும் 2 சான்றிதழ் எடுத்து வெச்சிக்குங்க.சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு பிரதி எடுத்து அதுல நீங்க கையெழுத்தும் போட்டு வெச்சிக்கனும்.வங்கி கணக்கு புத்தகம் மட்டும் பத்தாது பேங்க் ஸ்டேட்மெண்டும் அது கூட இருக்கனும்.10th அல்லது 12th மதிப்பெண் சான்றிதழ் முக்கியம்.\n9) அப்பாயின்மெண்ட் கிடைச்சதும் உங்களுக்கு APPLICATION RECEIPT கிடைக்கும் அத பிரதி எடுத்து வெச்சிக்கங்க.அத காட்டினாதான் உள்ள விடுவாங்க வாட்ச்மேனுக்கு சம்திங் குடுத்தெல்லாம் உள்ள போக முடியாது.\n10) உங்களுக்கு அப்பாயின்மெண்ட் இருக்கற தேதிக்கு,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடியே போய் உட்காந்துக்கங்க.உங்க நேரத்துக்கு உங்கள உள்ள விடுவாங்க.\n11) உள்ள போனதும் 4 அல்லது 5 கவுன்டர் இருக்கும் அதுல ஏதாவது ஒரு வரிசைல நில்லுங்க.அங்க இருக்குற ஒரு தம்பியோ இல்ல பாப்பாவோ (பாஸ்போர்ட் அலுவலகம் எல்லாம் இப்ப TCS கைல இருக்கு அதனால எல்லாரும் சின்ன பசங்களா தான் இருப்பாங்க) இருக்கும்.அவங்க கிட்ட உங்க APPOINMENT RECEIPT,சான்றிதழ்களோட அசல்,பிரதி எல்லாத்தையும் குடுங்க.அவரு அதுல நொல்ல,நொட்டையெல்லாம் பார்த்து எதெது சரிபட்டு வரும்னு பாத்துட்டு உள்ள போனா இந்தாளு பாஸ் பண்ணிடுவாருன்னு தோனிச்சுனா ஒரு டோக்கனும்,உங்க சான்றிதழ்கள ஒரு கோப்புல போட்டும் குடுப்பாங்க.அத பத்திரமா வெச்சிக்கங்க.காத்திருப்பு அறைக்குள்ள உட்காரச் சொல்லுவாங்க.அசல் சான்றிதழ் உங்க கைல குடுத்திருவாங்க அத அடுத்த கட்டங்கள்ல கேட்கும் போது மட்டும் குடுங்க.\n12) இதுக்கப்புறம் நீங்க A,B,C என 3 இடத்துல நேர்முக பரிசிலனை நடத்துவாங்க.ஒவ்வொன்னையும் முடிச்சாதான் பாஸ்போர்ட்டு கிடைக்கும்.காத்திருப்பு அறைல கலர் கலரா TCS பொன்னுங்க இருப்பாங்க அவங்களையெல்லாம் பாக்காம அங்க இருக்குற டி.வி ய மட்டும் கன் மாதிரி பாக்கணும்.அதுல தான் டோக்கன் எண்கள் போடுவாங்க.உங்க எண் முதல்ல A கவுன்டர்ல வரும்.குடுகுடுனு ஓடிப்போய் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுன்டர்ல உட்கார்ந்துக்கங்க.அங்கயும் TCS பணியாளர் தான் இருப்பாங்க.அவங்ககிட்டயும் எல்லா சான்றிதழ்களையும் குடுங்க.உங்கள புகைப்படம் எடுப்பாங்க அதனால தலைய சீவிட்டு மூஞ்சிய துடைச்சிட்டு போய் உட்காருங்க.ரூ.1000 பணம் கேட்பாங்க அ��யும் குடுங்க (தட்காலுக்கு ரூ.1500). உங்க விண்ணப்பத்த திறந்து அதுல எல்லா விவரங்களும் சரி பார்பாங்க.அதுல நீங்க கடலை போட்றக்காக எக்கச்சக்கமா பேசி மாட்டிக்காதீங்க.ஏன்னா ஏதாது சின்ன மாறுதல் இருந்தாலும் குடைஞ்செடுப்பாங்க.\n13) இவங்க கிட்ட தப்பிச்ச பிறகு அடுத்த அறைல டி.வி பாருங்க.B கவுன்டர்ல உங்கள கூப்பிட்டதும் போங்க.அவங்கதான் மத்திய அரசோட சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்.அவங்களும் உங்க விண்ணப்பம்,சான்றிதழ் எல்லாம் சரிபார்த்துட்டு கையெழுத்து போடுவாங்க.\n14) அடுத்து இதே மாதிரி C கவுன்டர் அவர் தான் பெரிய ஆபீசர்-பாஸ்போர்ட் குடுகறவரு அவரும் எல்லாம் பாத்துட்டு பொன்னான கையெழுத்த போட்டு குடுப்பாரு.\n15) பிரதிகளையும்,ஆபீசர்கள் கையெழுத்து போட்ட கோப்பயும் கடைசி கவுன்டர்ல குடுத்தீங்கன்னா அந்த புள்ள எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு கடுதாசி குடுக்கும் அத பத்திரமா எடுத்துகிட்டு ஊருக்கு கிளம்பி போங்க.\n16) 15 நாள் கழிச்சு உங்களுக்கு காவல் நிலையத்துல இருந்து அழைப்பு வரும்.அங்க போய் சுத்துபட்டு 18 பட்டில உத்தமபுத்திரன் நாந்தானுங்கனு சொல்லிட்டு அப்படியே முகவரிக்கான சான்றையும் காமிச்சுட்டு வந்திருங்க.\n17) இன்னொரு 15 நாள் கழிச்சு உங்க வீடு தேடி பாஸ்போர்ட் தபால்ல வரும்.உங்க கைல மட்டும்தான் குடுப்பாங்க அதனால நீங்க எங்காவது கொலை கிலை பண்ணிட்டு தலைமறைவா இருந்தா நேரடியா தபால் அலுவலகத்துல போய் வாங்கிக்கங்க.\nஎன்னடா 3 நாள்னு சொல்லிட்டு மாசக்கணக்குல இழுக்கறானேன்னு பாக்கறீங்களா.விண்ணப்பிக்க ஒரு நாளு,நேர்முகத் தேர்வுக்கு ஒரு நாளு, காவல் நிலையத்துல ஒரு நாளு ஆக மொத்தம் மூணு நாளு எப்புடீ....\nதிட்டறதுன்னா தாராளமா கீழ திட்டிட்டு போங்க...\nPosted by மரு.சுந்தர பாண்டியன் at 08:01\nஆக மொத்தம் பாஸ்போர்ட் வாங்றதுக்குள்ள தாவு திர்ந்து போகும் அப்படிதானே. ஹ ஹா ஹா ஹா\nமரு.சுந்தர பாண்டியன் 21 January 2012 at 08:26\nஃபாரின் பீச்ல குஜாலா குளிக்கனும்னா இதெல்லாம் தாங்கி தான் ஆகணும் நண்பா...\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி 21 January 2012 at 21:14\nபயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள்..நன்றி...ஆனால் ஒரு சந்தேகம்..நீங்களும் அந்த பொண்ணுககிட்ட கடலைபோட்ட மாதிரி தெரிதே...\nமரு.சுந்தர பாண்டியன் 21 January 2012 at 22:47\nநன்றிங்க... ஆமாங்க... தேவையில்லாம அந்த புள்ளகிட்ட கல்லூரி விடுதில இருந்த கதையெல்லாம் சொல்லி இப்ப அதனால தஞ்சாவூர் போக வேண்டிய நிலைமை...\nபயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி\nபயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி\nநல்ல வழிகாட்டல் சுந்தரபாண்டியன். இப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன. இனி தொடர்வேன். Please remove the word verification. It disturbs to enter views. thank u.\nமரு.சுந்தர பாண்டியன் 23 January 2012 at 07:06\nமரு.சுந்தர பாண்டியன் 23 January 2012 at 07:15\nமிக்க நன்றி ஐயா... word verification நீக்கப்பட்டு விட்டது ஐயா... சிரமத்துக்கு மன்னிக்கவும்...\nமரு.சுந்தர பாண்டியன் 23 January 2012 at 18:33\nஏதோ நம்மால முடிஞ்சதுங் மாமா...\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 06:14\nபலருக்கும் உதவக்கூடிய இடுகை நண்பரே.\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 06:15\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 06:15\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 06:16\nபயனுள்ள தகவல் பகிர்வு நண்பா... நானும் ட்ரை பண்ணணும்... (கலகலன்னு எழுதியிருக்கீங்க..)\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 06:16\nஆனாலும் ஒரு இந்தியக் குடிமகனுக்கான சான்று வழங்கும் நடவடிக்கைகள், தீவிரவாதிகளை விசாரித்து தரப்படுவதுபோலுள்ளது வருத்தமாக உள்ளது.\nஇந்த கோடு போடப்பட்ட நடைமுறைகளின் கீழ் நம் நாட்டின் கடைக்கோடி விவசாயி, கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாங்க இயலுமா என்பது மிக ஆச்சர்யமாக உள்ளது.\nமரு.சுந்தர பாண்டியன் 25 January 2012 at 08:36\nகடினமான நடைமுறைகள் தானுங்க.மற்றவர் துணையின்றி படிப்பறிவு குறைந்த மக்கள் வாங்குவது குதிரை கொம்பு தானுங்க.\nநன்றி நண்பா.பொன்னுங்க அழக இருக்குனு சொன்னீங்களே உண்மையவா\nசார் வணக்கம் நான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி கிட்டதட்ட 50நாட்கள் ஆகியும் இன்னும் எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை சார் போலீஸ் விசாரணை 10 நட்களில் முடிந்தது அனாலும் இன்னும் வரவில்லை\nபயபுள்ள ஏன்னா மாதரி ஐடியா சொல்லிருகிங்க\nசார் வணக்கம் நான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி கிட்டதட்ட 50நாட்கள் ஆகியும் இன்னும் எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை சார் போலீஸ் விசாரணை 10 நட்களில் முடிந்தது அனாலும் இன்னும் வரவில்லை\nநீங்கல்லாம் நல்ல வரனும்க நல்லா வரணும்\nபயனுள்ள குறிப்பு .பதிவிட்ட்டாததாஹ்க்கு ரொம்ப நன்றி\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nவஞ்சம் - பகுதி 7\nதை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்ப...\nபழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்\nசென்னையில் நான் - அருந்ததிராயின் உரை\nசில விந்தையான கின்னஸ் சாதனைகள்\nஆண்ட்ராய���ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nமூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nநான் என்ன பத்தியே சொல்லிக்கற அளவுக்கு பெரிசா எதுவும் செஞ்சுடலங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2017/07/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:10:44Z", "digest": "sha1:SAHEMUNTKH5NGLOBYYORXWDIHGU3NHG5", "length": 22341, "nlines": 80, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nதிங்கள், 31 ஜூலை, 2017\nபாவாடை-தெய்வானை என்ற பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளுள் ஒரு ஆண் குழந்தைக்கு அவர்கள் \"கணேசன்\"என்று பெயரிட்டு வளர்த்தனர் .இவரது வாழ்க்கை அனுபவங்களைப் படிக்கும்போது \"வளர்த்தனர் \"என்பது சரியான சொல்லாக இருக்காது.\"பெயரிட்டனர்\" என்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் .\nகிராமப்புறத்து நடு மட்ட விவசாயக்குடும்பம் என்பதால் வீட்டில் மனிதர்களுடன் ஆடு,மாடு,கோழி என்றும் சுற்றுப்புறங்களில் ஆறு,குளம் ,வாய்க்கால் ,வரப்பு என்ற சூழ்நிலைகளுக்கிடையிலேயே அவர் வளர்ந்தார்.\nஇன்றைய நாகரீக வாழ்க்கையைப்போல் இல்லாமல் அன்றைய கிராமப்புறத்தில் குழந்தைகள் வளர்ந்த விதம் வித்தியாசமானது.அப்பா நிலபுலன்களைப்பார்க்கவும் அம்மா குடும்பத்ததையும் குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளவும்அண்ணன் தம்பி அக்காள் தங்கை அவரவர்கள் வேலைகளைப்பார்க்கவும் வேலைக்காரர்கள் ஆடு மாடுகளைப் பார்க்கவும் குழந்தைகள் தாமாகவே வளர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nசற்றே படித்த குடும்பத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லுகையில் விவசாயக்குடும்பத்தில் குழந்தைகள் வளர வளர விவசாய வேலைகளுக்கும் ஆடு,மாடுகள் மேய்க்கவும் ,மீன் பிடிக்க,தோட்டம் தொரவுகள் பார்க்கவும் போய்விடுவார்கள்.\nபக்கத்து வீட்டு பையன் பள்ளிக்கூடம் போகையில் நான்மட்டும் மாடுமேய்க்கப் போகவேண்டுமா என்று ஒரு துணிப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் என்ற அந்த பவித்திரமான கோவிலுக்குள் நுழைந்தார்கள் கணேசனும் அவரது சகோதரர்களும்.\nஐந்தும் மூன்றும் எத்தனை என்றால் ஐந்துக்குப்பிறகு ஆறு,ஏழு ,எட்டு என்று விரல்விட ஆரம்பித்தார்கள்.காலம் அவர்களைத்தாலாட்டியது.கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் ,மொழியிலும் அதுவரையிலிருந்த பதிவுகளையெல்லாம் அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.\nகழக உயர்நிலைப்பள்ளிக்கூடம் ,நன்��ிலம் என்ற கல்விக்கூடத்தில் 1947, S S LC தேர்வில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றார் அவரது மூத்த அண்ணன் .1957 ல் அதே தேர்வில் 500 க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார் அவரது அடுத்த அண்ணன் .\nஅண்ணன் தம்பிகளுள் கணேசன் வித்தியாசமானவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.1949 ல் மூன்றாம் வகுப்பிலிருந்த கணேசன் அரையாண்டுத்தேர்வில் நான்காம் வகுப்பிற்கும் ஆண்டுத்தேர்வில் ஐந்தாம் வகுப்பிற்கும் மாற்றப்பட்டார்.\nஊரில் நான்குபுறமும் குளங்கள் .ஆறும் வாய்க்காலும் வயலும் என எங்குபார்த்தாலும் தண்ணீர்.நடைபயிலுமுன்பே நீச்சல் பழகினார்கள் சகோதரர்கள்.ஊரைச்சுற்றிலும் மரங்கள்.தென்னை மரம் ஏறுவதும் பனைமரம் ஏறுவதும் மற்றகிளைகளுடனான மரங்கள் ஏறுவதும் வித்தியாசப்படும் .எந்த சூழ்நிலையிலும் தன்னைக்காத்துக்கொள்ளும் சுய பாதுகாப்பாக கிராமத்துக்கே உரிய எல்லா கலைகளிலும் வித்தகர்களானார்கள்.\nசுமார் நாலைந்து வயது சிறுவர்களாக கணேசனும் அவரது அண்ணனும் தெருக்கோடியிலிருந்த கிணற்றுக்கு குடிதண்ணீர் கொண்டுவர சென்றார்கள்.சுமார் மூன்றடி கைப்பிடி சுவற்றில் ஏறி நின்று குடத்தில் கயிறு கட்டி தண்ணீர் தூக்கவேண்டும்.சுமார் 15 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது.கிணற்றின் உள்ளே இறங்க வளையம் வளையமாக படிகள் சுமார் இரண்டு அங்குலம் இருக்கும்.அண்ணன் தண்ணீர் தூக்கி குடத்தில் நிரப்ப கணேசன் கிணற்றின் முதல் உள்படியில் இறங்கி நின்றுகொண்டு பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.காய்ந்திருந்த கிணற்றின் உள்புறம் ஒன்றிரண்டு வாளி தண்ணீர் தூக்குகையில் சிதறிய தண்ணீர் காரணமாக படிந்திருந்த பாசி ஈரமாகிவிட்டது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் கணேசன் நின்றிருந்த படி வழுக்கிவிட கணேசன் தடால் என கிணற்றுக்குள் விழுந்தார்.\nசுவற்றில் எங்கும் அடிபடவில்லை .வாளி மேலே தூக்கப்பட்டிருந்ததால் வாளியில் மோதிக்கொள்ளவில்லை.நீச்சல் தெரிந்திருந்ததால் நீரில் மூழ்கிப்போய்விடவில்லை.ஆகாயத்தில் இறைவெளி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.\nஅண்ணனும் சப்தம் கேட்டு ஓடிவந்த இன்னொரு சிறுவனும் சேர்ந்து கயிற்றை கிணற்றில் விட கணேசன் கயிற்றைக்கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேவந்தார்.\nஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடையே சண்டை வர முத்துவேல��� என்ற சிறுவன் கணேசனை அடித்துவிட்டு ஓடினான்.கணேசன் அவனை விரட்ட ஆரம்பித்தார்.அப்படி இப்படி ஓடிய முத்துவேல் திடீரென்று குளத்தில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தான்.கணேசனும் விடாமல் குளத்தில் பாய்ந்து நீந்த நடுக்குளத்தில் முத்துவேலைப் பிடித்துவிட்டார்.மீண்டும் சண்டை.ஒரு நிலையில் முத்துவேலை தண்ணீருக்குள் அழுத்த அவன் மூச்சுவிட முடியாமல் திணற ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவன் இறந்துவிட்டால்......இந்த எண்ணம் மனதில் தோன்ற கணேசன் தனது பிடியைத் தளர்த்திவிட்டு கரைக்குத்திரும்ப நீந்தினார்.முத்துவேல் அழுதுகொண்டே பின்னால் நீந்தி வந்தான்.\nஅன்று முத்துவேல் இறந்திருந்தால்..........கணேசன் சிறுவர்கள் சீர் திருத்தப்பள்ளியிக்குப் போய் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கலாம்.\nஆரம்ப கல்வி முடிந்து உயர் கல்விக்காக சுமார் 3-4 கி .மீ, தூரத்திலுள்ள நன்னிலம் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தார்.தினமும் 3-4 கி .மீ போகவும் 3-4 கி.மீ திரும்பவும் என 6-7 கி.மீ நடை,ஓட்டம் ,வழியெல்லாம் விளையாட்டு.சன்னாநல்லூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றின் கரைவழியேதான் நடை.குறுக்கு வழியென்றால் வயல்வரப்பு,இரண்டு மூன்று வாய்க்கால் தாண்டிப்போகவேண்டும்.சில நேரம் சாலை வழியாகவும் சிலநேரம் குறுக்கு வழியிலும் சிறுவர்களும் சிறுமிகளும் ஓடுவார்கள்.ஊர் சிறுமிகளுக்கு சிறுவர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து முன்னும் பின்னுமாக நடப்பார்கள்.\nசாலையின் இருபுறமும் புளி ,நாவல்,மா தென்னை என மரங்கள் அந்தந்த காலத்திற்கேற்ப பூவும் காயும் கனியுமென்றிருக்கும்.பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காய்,கனிகளை பறிப்பது வழக்கம்.நாவல் பழ காலத்தில் மரம் ஏறத்தெரியாத ஒரு சிறுவர் கூட்டம் எப்பொழுதும் கணேசன் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.\nஅப்படி ஒருமுறை ஒரு கூட்டம் பின்தொடர கணேசன் நாவல் மரம் ஏறினார்.உச்சி கிளையைப்பிடித்து உலுக்க நாவல்பழம் கீழே\nஉதிர்ந்தது.கீழ் கிளையில் நின்றுகொண்டு மேல்கிளையை உலுக்க திடீரென்று இரண்டு கிளைகளும் முறிந்து கணேசன் கையில் பிடித்த கிளையுடன் கீழே விழ ஆரம்பித்தார்.அதிர்ஷ்ட்ட வசமாக கையில் பிடித்திருந்த கிளை மற்றோரு கீழ் கிளையில் மாட்டிக்கொள்ள கிளையுடன் தொங்கிக்கொண்டிருந்த கணேசன் வளைந்து ஏறி அடுத்த கிளை வழியாக கீழே ��றங்கினார்.பயத்தில் உறைந்துபோயிருந்த மற்ற சிறுவர்களுக்கு அப்பொழுதுதான் உயிர் வந்தது.\nதரையில் கால்வைத்த கணேசனை விண்ணும் மண்ணும் ஆசிர்வதிக்க காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.\n1958 மார்ச் கணேசன் S S L C தேர்வு எழுதவேண்டும்.வீட்டில் வித்தியாசமான சூழ்நிலை.அம்மா காசநோய் காரணமாக தஞ்சாவூர் மருத்துவ மனையில்.மூத்த அண்ணன் ,அக்காள் ,இளைய அண்ணன் எல்லோரும் வெளி ஊர்களில்.வீட்டில் அப்பா,இரண்டு தம்பிகள் (14,8 வயது) ஒரு தங்கை (10 வயது).காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் கணேசன் சாதம் வடித்து ,ரசம் வைத்து,பின்னர் அன்றைய தேர்வுக்கான பாடத்தைப் படித்துவிட்டு நன்னிலம் பள்ளிக்குப் புறப்பட்டு ஓடுகையில் அப்பா ஹோட்டலில் இட்டிலி வாங்கி வைத்துக்கொண்டு நிற்பார்.3-4 கி.மீ. ஓடி கலைப் பரீட்சை எழுதுவார்.பின்னர் பள்ளிக்குப் பின்புறமிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலில் போய் உட்கார்ந்து பகலுணவு சாப்பிட்டுவிட்டு மாலைத் தேர்வுக்கான பாடத்தைத்திருப்பிவிட்டு வந்து தேர்வு எழுதுவார். தேர்வு முடிந்து வீட்டுக்கு ஓடிவந்து மற்ற வேலைகள்,மறுநாள் தேர்வுக்கான ஆயத்தம்.\nதேர்வு முடிந்து வீட்டு வேலைகள்,ஆடு,மாடுகள் பராமரிப்பு ,வயல் வேலைகளில் அப்பாவுக்குத் துணை என்று நாட்கள் ஓடின.என்றோ ஒருநாள் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வந்திருக்கின்றன என்று ஊர் மக்கள் சொல்ல மறுநாள் பழைய பேப்பரில் தனது தேர்வு எண்ணை பார்த்துவிட்டு மற்ற வேலைகளைப்பார்க்க போய்விட்டார்.\nசுமார் 10-15 நாட்கள் சென்று அவரது மூத்த அண்ணன் ஊருக்கு வந்தார்.கணேசனிடம் mark sheet,Transfer certificate எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டார்.அதுவரை அந்த பெயர்களைக் கேள்விப்பட்டிருக்காத கணேசன் விழித்துக்கொண்டு நின்றார்.அண்ணனின் அறிவுரைப்படி பள்ளிக்கு சென்று எல்லாவற்றையும் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு வயலுக்குப் போய்விட்டார்.\nஇன்னும் சில நாட்கள் சென்று அண்ணன் வந்து செட்டிநாடு அண்ணாமலை தொழிற்நுட்பக் கல்லூரியில் மூன்றாண்டு படிப்புக்கான interview க்குப் போகவேண்டும் என்று அழைத்துச்சென்றார்.அங்கேயே சேர்ந்துவிட முடிவானது.ஒருசில நாட்களில் கணேசன் சன்னாநல்லூரைப் பிரிய நேர்ந்தது.ஒருமுறை ஆறு,குளம்,வயல்,வாய்க்கால்,ஆடு,மாடுகள் ,மரம்,செடிகொடிகள் எல்லாவற்றையும் கண்கள் கலங்க பார்த்துவிட்டு கணேசன் சன்னாநல்லூரைப்பிரிந்தார் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t14211-tamil-baby-names-or-indian-baby-names", "date_download": "2018-07-21T19:38:06Z", "digest": "sha1:5IVXCWEMG5ELIZWRAPB2QYYR4CB3EODX", "length": 37892, "nlines": 1331, "source_domain": "eegarai.darkbb.com", "title": "tamil Baby Names or Indian Baby names", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் க��ர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஇங்கே அதிக பெயர்கள் உள்ளது...\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2018-07-21T18:50:49Z", "digest": "sha1:CTQSUAEACDLALGY6WSVQVT3YFBIOYZ6K", "length": 8774, "nlines": 201, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: துளிரத் துடித்த மரம்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nவசந்தம் வர காத்திருந்த மரம்\nவாழக் கற்றுக் கொண்டது ‍- அந்த\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 1:20 AM\nமிக மிக அருமை கயல்... :)\nமிக மிக அருமை கயல்... :)\n அடுத்த இடுகை தாங்கள் மேலான கவனத்திற்கு\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகாலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணி\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-21T19:03:49Z", "digest": "sha1:YDGYC5SKNCNO7ARE72IGQMKLDWINN34J", "length": 7550, "nlines": 114, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: February 2016", "raw_content": "\nஎனது எட்டாவது நூல் வெளிவந்து விட்டது. இதில் 20 வனவலப் பயணக்கட்டுரைகள் எழுதியுள்ளேன். வனப்பயணியின் அனுபவக்கட்டுரைகள். மேற்குத்தொடர்ச்சி மலையின் முகடுகளைத்தொட்டு வந்த த்ரில் அனுபவம். பார்த்த தாவரங்கள், விலங்குகள், மற்றும் பறவைகள் பதிவு நடந்துள்ளது. 20 கோட்டு ஓவியங்கள் வாசிப்பவருக்கு மேலும் ஆர்வத்தைப்பெருக்க இடம் பெற்றுள்ளன. அணிந்துரை ம. குணசேகரன் எழுதியுள்ளார். இவர் எண்ணற்ற வனவலம் சென்றவர். எனது நண்பர். இவர் எழுதியது முற்றிலும் பொருத்தமானது. தோழமை ஓவியர்கள் செல்வநாயகம் ஆண்ட்ரூஸ், முழுமதி மற்றும் இவன். யாவருக்கும் நன்றி. அட்டைப்படம் புகைப்பட நண்பர் என். ராதாகிருஷ்ணன் என எனது நண்பர் பட்டாளம் துணைபுரிந்தனர். பிழை திருத்தம் இவனும், நண்பர் துரை பாஸ்கரும். DTP இவன் சில மாதங்களாகச்செய்தான். குழந்தையை பெற்றெடுத்தது போல இந்தப் படைப்பு. படிக்கப்படிக்க எதோ நீங்களே வனத்துக்குள் சென்று வந்த பிரமிப்பு ஏற்படும். பதிப்பக மாடம் மேனகா கோரல் ட்ரா செய்தார்.சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் அழகுற நூலை உருவாக்கியுள்ளார். யாவருக்கும் எனது உளப்பூர்வ நன்றிகள். அச்சு, எழுத்து வடிவம், அதன் அளவு, காகிதம் என அனைத்தும் ரம்மியம். எடையற்றது ஆயின் உள்ளீடு அறிவு சார்ந்தது. எப்படிச்செல்வது எத்தனை நாள் வேண்டும், யாரிடம் அனுமதி பெறுவதுஎப்படிச்செல்ல வேண்டும் என்ற விபரங்கள் உள்ளது. கூடுதலாக வனவல இடங்களுக்கு வரைபடம் கொடுத்துள்ளோம். வனவல உபகரணங்கள்,கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது. என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளது. இது மாதிரி நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கலாம். ஆனால் தமிழில் புது முயற்சி. தமிழன்னைக்கு மற்றுமோர் பிரத்யேக அணிகலன். பலர் வனத்துக்குள் செல்ல கனவு காண்பதோடு சரி. அது சின்ன சாத்தனின் மலை முகடு நூல் படிக்கையில் நனவாகப்போகிறது. எனவே வெறும் ரூ; 150-ல் 20 வனவலங்களுக்கு சின்ன சாத்தன் உங்களை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார். உடனே ஆன் லைனில் புத்தகம் ஆர்டர் செய்யுங்கள் தோழர், தோழிகளே இதோ\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/05/53.html", "date_download": "2018-07-21T18:50:30Z", "digest": "sha1:XNBQDLJ7FVKOIHTYP5LW4IN7EWUIVGB6", "length": 20212, "nlines": 229, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை ���னில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம்\nவிபிஷணன், சமுத்திரத்தைக் கடக்க , ராமரே சமுத்திர ராஜனை அணுகி உதவி கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான். மேலும் இக்ஷ்வாகு குல மன்னன் ஆன சகரன் முயற்சியால் தோன்றியதே சமுத்திரம் ஆகவே சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு குலத்துக்குக் கட்டுப் பட்டவன். அவன் நிச்சயம் ராமனுக்கு உதவி செய்வான்.” என்று சொல்கின்றான்.\nராமனிடம் சுக்ரீவன் இதைத் தெரிவிக்க அவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, லட்சுமணனைப் பார்த்து மேலே என்ன செய்யலாம் என்று கேட்கின்றார். லட்சுமணனும், சமுத்திர ராஜனைக் கேட்டுக் கொள்வதே சிறந்த வழி என்று சொல்கின்றான். ஒரு பாலத்தைக் கட்டாமல் சமுத்திரத்தைக் கடந்து செல்ல முடியாது. ஆகையால் நேரத்தை வீணாக்காமல் சமுத்திர ராஜனை உதவி செய்யுமாறு கேட்க வேண்டும்.” என்று சொல்கின்றான். இதனிடையில் ராவணனால் அனுப்பப் பட்ட ஒற்றன் ஒருவன் வானரப்படையில் புகுந்து கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு ராவணனிடம் திரும்பிப் போய் ராமனின் படை பலத்தையும், வானர வீரர்களின் எண்ணிக்கை மற்றொரு சமுத்திரமோ என்னும் அளவில் இருப்பதையும் தெரிவித்து விட்டு சமாதானம் செய்து கொள்வதா, அல்லது எதிரிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதா என்று முடிவு செய்யுமாறு கூறுகின்றான். ராவணனும் இதைக் கேட்டுவிட்டு மற்றொரு ஒற்றன் ஆன சுகன் என்பவனை அழைத்து, சுக்ரீவனைச் சென்று அடைந்து, இனிமையாய்ப் பேசி, அவனைப் புகழ்ந்து, கிஷ்கிந்தைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொள்கின்றான். சுகனும் ஒரு பறவையின் வடிவில் உடனேயே சமுத்திரக் கரை நோக்கிப் பறந்து வருகின்றான். சுக்ரீவனை நெருங்கி, ராவணன் கூறியதைச் சொன்ன சுகனை உடனேயே வானரவீரர்கள் பிடித்து, ராமன் முன்னிலையில் கொண்டு நிறுத்தினர். தூதர்களைக் கொல்லுவது நீதி அன்று ராமா என்று சுகன் சொல்லவே, ராமனும், அவனை விடுவிக்குமாறு கூற அவன் விடுவிக்கப் பட்டு ஆகாயத்திலே போய் நின்று கொண்டு, ராவணனிடம் நான் தெரிவிக்க வேண்டியது என்னவெனக் கேட்க, சுக்ரீவன் அவனைப் பார்த்துச் சொல்கின்றான்:”ராவணனே, நீ என் நண்பன் அல்ல. என் நலனை விரும்புபவனும் அல்ல, ராமனின் எதிரி ஆன நீ எனக்கும் எதிரியே. ராமனும், லட்சுமணனும் இல்���ாத வேளை பார்த்து நீ சீதையைக் கடத்தினாய் உன்னைக் காப்பாற்றக் கூடியவர் இம்மூவுலகிலும் எவரும் இல்லை இப்போது. நீ எங்கே சென்றாலும் சரி, ராமனால் கொல்லப் படப்போகின்றாய். படையோடு இலங்கை வந்து இலங்கையையும், உன் மக்களையும் எரித்துச் சாம்பல் ஆக்குவேன் தகாத காரியத்தைச் செய்த நீ எவ்விதம் உயிரோடு தப்பிக்க முடியும் உன்னைக் காப்பாற்றக் கூடியவர் இம்மூவுலகிலும் எவரும் இல்லை இப்போது. நீ எங்கே சென்றாலும் சரி, ராமனால் கொல்லப் படப்போகின்றாய். படையோடு இலங்கை வந்து இலங்கையையும், உன் மக்களையும் எரித்துச் சாம்பல் ஆக்குவேன் தகாத காரியத்தைச் செய்த நீ எவ்விதம் உயிரோடு தப்பிக்க முடியும் இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் செய்தி இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் செய்தி” என்று சொல்கின்றான் சுக்ரீவன்.\nஅப்போது அங்கதன் ராமனைப் பார்த்து இவன் ஒற்றன் என்றே நான் எண்ணுகின்றேன். தூதுவனாய்த் தெரியவில்லை. நமது படை பலத்தை முழுதுமாக அறிந்து கொண்டு விட்டான். இவனை வெளியே விடுவது முழுத்தவறு.” என்று சொல்லவே அவன் மீண்டும் பிடித்துக் கட்டிப் போடப் பட்டான். சுகன் ராமனைப் பார்த்து,” ராமா, என்னை இந்த வானரர்கள் துன்புறுத்துகின்றனரே உன் கண் எதிரிலேயே என் உயிர் போனால், நாம் எந்த இரவில் பிறந்தேனோ, அன்றில் இருந்து என் உயிர் போகும் வரைக்கும் நான் செய்த பாவங்கள் அனைத்தும் உன்னையே சேரும்,” என்று உரக்கக் கூவி அழ, ராமன் வானரர்களைப் பார்த்து, சுகனை விட்டுவிடுமாறு கூறுகின்றார். அவன் திரும்பிப் போகட்டும் என்றும் சொல்கின்றார். ஆனால் அவனை விடுவித்த வானரர்கள் அவனைத் திரும்ப அனுமதிக்கவில்லை.\nஇதை அடுத்து கடற்கரையில் தர்ப்பைப் புற்கலினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே தியானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ராமன் அமர்ந்தார். மூன்று நாட்கள் கடந்த பின்னரும் சமுத்திர ராஜன் அவர் முன்னே தோன்றவில்லை. ராமர் லட்சுமணனைப் பார்த்து மிகுந்த கோபத்துடனேயே, சமுத்திர ராஜனின் கர்வத்தைப் பார்த்தாயா நீரால் நிரம்பிக் காட்சி அளிக்கும் இந்தக் கடலை இப்போது என்னுடைய சக்தி வாய்ந்த அம்புகளால் துளைத்து நீரை வற்றிப் போகும்படிச் செய்து விடுகின்றேன். முத்துக்களாலும், சங்குகளாலும், மீன்களாலும், முதலைகளா���ும், பவளங்களாலும் நிரம்பி இருக்கும் இந்த சமுத்திரத்தை வற்றச் செய்கின்றேன். என்னுடைய பொறுமைக் கண்ட சமுத்திர ராஜன் என்னைச் சக்தியற்றவன் என்று நினைத்துக் கொண்டான் போலும். உடனே சென்று என்னுடைய வில்லையும், அம்புகளையும் எடுத்துவா,” என்று சொல்லி விட்டு மிகுந்த கோபத்தோடும், வீரத்தோடும் வில்லை அம்பை ஏற்றி அவற்றை எய்து விடத் தொடங்கினார்.\nஅம்புகள் இந்திரனின் வஜ்ராயுதம் போல் கடல் நீரைத் துளைத்துக் கொண்டு சென்று கடல் வாழ் ஜந்துக்களை எல்லாம் வாட்டத் தொடங்கியது. முத்துக்களும், பவளங்களும், மீன்களும், சங்குகளும் உள்ளே இருந்து மேல்நோக்கி வந்து தூக்கி அடிக்கப் பட்டன. நெருப்பை ஒத்த அம்புகள் கடல் நீருக்கு மேல் ஊழிப் பெருந்தீ போன்ற ஒளிமயமான தீயைத் தோற்றுவிக்க அங்கே எழுந்த புகை மண்டலத்தால் விண்ணை மூடும் அபாயம் ஏற்பட்டது. கடல் கொந்தளித்துக் கொண்டு பேரலைகள் எழுந்தன. தூக்கி அடிக்கப் பட்ட கடல்வாழ் பிராணிகளின் ஓலம் தாங்க முடியாமல் இருந்தது. மேலும் அம்புகளைப் பொருத்தி எய்வதற்காக நாணில் ஏற்றிய ராமரை லட்சுமணன் “போதும், போதும்” என்று சொல்லி வில்லைக் கையில் இருந்து வாங்கினான். கோபம் கொள்ளாமல் வேறு வழியில் கடலைக் கடக்க உதவியை நாடுங்கள் என்றும் சொன்னான். விண்ணில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் ,கேட்டுக் கொண்டும் இருந்த தேவர்களும், ரிஷி, முனிவர்களும், பயத்தினால் அலறிக் கொண்டு ,”போதும், போதும், நிறுத்து, நிறுத்து.” என்று கூறவே ராமனும் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினார்.\nLabels: சமுத்திர ராஜனுடன் போர், சுகன்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த கா...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சர...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த கா...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம்,\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47.\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41\nஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38\nவாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும...\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33\nலட்சுமணனுக்குச் சந்தேகம் தான் என்பதில் சந்தேகம் இல...\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-07-21T18:51:11Z", "digest": "sha1:XICBVTFNE272DXTXK33M5LRJMJDMUBOI", "length": 10784, "nlines": 232, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சிஷ்யகே(கோ)டிங்களுக்கு ஒரு வேண்டுகோள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசிஷ்யகே(கோ)டிங்க அனைவருக்கும் ஒரு முக்கியமான விண்ணப்பம். நான் பத்து நாளா ஊரில் இல்லை, இருந்தாலும் விட்டுப் போயிடக் கூடாதேன்னு ராமாயணம் போட ஏற்பாடு பண்ணிட்டேன். அதுக்கு நீங்க யாரும் வரதில்லைனு தெரியும், யார் யார் வரலைனு ஒரு பெரிய லிஸ்டே தயாராயிட்டு இருக்கு. உளவுப்படை தீவிரமாக வேலை செய்து அந்த லிஸ்டை எனக்கு அனுப்பி வச்சுட்டு இருக்காங்க. வராதவங்க கிட்டே இருந்து என்ன வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப் படும். எடைக்கு எடை பொன்னா, வெள்ளியா, தங்கமா அதுக்குள்ளே, எடையையும் கொஞ்சம் ஏத்திக்கறேன். என்றாலும் நாளைக்குக் கட்டாயம் வந்து என்ன விஷயம்னு பார்த்துட்டுப் போகும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இது தலைவியின் ஆணை அதுக்குள்ளே, எடையையும் கொஞ்சம் ஏத்திக்கறேன். என்றாலும் நாளைக்குக் கட்டாயம் வந்து என்ன விஷயம்னு பார்த்துட்டுப் போகும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இது தலைவியின் ஆணை :P ஒரு முக்கியமான நபருக்கு வாழ்த்துச் சொல்லணும் நாளைக்கு அனைவரும் வந்து, மறக்காமல் வந்துடுங்க, வந்து வாழ்த்துச் சொல்லுங்க\nஆட்டோ அனுப்புவதற்கு ஏற்���ாடு செய்து தரும் ப்ளாகருக்கு, சீச்சீ, எப்போவுமே அரசியல் நினைப்பாவே இருக்கு, தலைவின்னா,\nஆட்டோ பப்ளிஷ் பண்ண ஏற்பாடு செய்து தந்த ப்ளாகருக்குக் கோடி நன்றிகள்.\n\\\\வராதவங்க கிட்டே இருந்து என்ன வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப் படும். எடைக்கு எடை பொன்னா, வெள்ளியா, தங்கமா\nமதிப்புக்குரிய தலைவி அவர்களுக்கு...இந்த கேடிங்க லிஸ்ட்டில் நான் எப்படியும் இருப்பேன் என்று தெரியும்...இப்ப எல்லாம் முன்னமாதிரி வியபரம் இல்லை...எடைக்கு எடை என்ற கனவுகள் எல்லாம் கானவேண்டாம் என்று கூறி கொள்கிறேன் ;)\n\\\\ஒரு முக்கியமான நபருக்கு வாழ்த்துச் சொல்லணும் நாளைக்கு அனைவரும் வந்து, மறக்காமல் வந்துடுங்க\\\\\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65\nகதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64\nகதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுத...\nகும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள்\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62\nதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் \"நட்டு\"வுக்கு\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61\nஒரு சிறிய சந்தேக விளக்கம் - வால்மீகியா, கம்பரா\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60\nசங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு ச...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 56\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 55\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம்- பகுதி 54 யுத்த கா...\nவாழ்த்த வாருங்கள் தோழர்களே, தோழியர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-572050.html", "date_download": "2018-07-21T19:42:42Z", "digest": "sha1:5ONVQWTBIQIZIDLULEAUNKPT2EEBVQII", "length": 6280, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு மாணவர் 5 மரக் கன்றுகளை நட வேண்டும்: கலாம்- Dinamani", "raw_content": "\nஒரு மாணவர் 5 மரக் கன்றுகளை நட வேண்டும்: கலாம்\nஒவ்வொரு மாணவரும் 5 மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்று கலாம் அறிவுறுத்தியுள்ளார்.\nகேரள மாநிலம், கோழிக்கோடில் உள்ள ��ெயிண்ட் ஜோசப் ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் கூறியது: ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மரம் சராசரியாக 20 கிலோ கார்பன்டை ஆக்ûஸடு வாயுவை எடுத்துக் கொண்டு 14 கிலோ ஆக்சிஜன் (பிராண) வாயுவை வெளியிடுகிறது. அதே சமயம் வாகனங்களில் செல்லும்போது ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 2 கிலோ கார்பன்டை ஆக்ûஸடை நாம் வெளியேற்றுகிறோம். அதனால் அதிகளவு மரங்களை நட வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்தார்.\nபள்ளியில், காற்று-சூரிய ஒளி மின் உற்பத்தி கூடத்தை கலாம் தொடங்கி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?cat=58&paged=3", "date_download": "2018-07-21T19:17:12Z", "digest": "sha1:OZAVDLLP2SUERTWUMQHOA2TEB6EM3ISB", "length": 10922, "nlines": 118, "source_domain": "www.sramakrishnan.com", "title": " இணையதளம் - Welcome to Sramakrishnan", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகல்லில் வடித்த கவிதைகள். : சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் வாசிக்க கிடைக்கிறத���. புகைப்படங்கள். விளக்கங்கள், ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது. சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில் காணப்படுகின்றன. http://www.poetryinstone.in [...]\nஇணைய வலைப்பக்கங்களில் எழுதுகின்றவர்களில் பலர் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். உலக சினிமா, புத்தகங்கள், வாழ்க்கை அனுபவம், நகைச்சுவை. கட்டுரைகள், விவாதம் என்று தொடர்ந்து பலரது பதிவுகளை வாசிப்பது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தருவதாக உள்ளது. இணைய எழுத்து தரும் உடனடித்தன்மையும் உலகம் தழுவிய பங்கேற்பும் முக்கிய மாற்றுஊடகவெளியாக இதை உணரச்செய்கிறது. சமீபத்தில் நான் வாசித்த மிக சுவாரஸ்யமான வலைப்பக்கங்கள் இவை. அடிக்கடி : பத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. [...]\nஅன்றாடம் இணையத்தில் ஏதாவது தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் சில முக்கிய இணையதளங்களை குறித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். சில வேளைகளில் நண்பர்கள் முக்கியமானதாக கருதும் இணையதளங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அப்படி சமீபத்தில் என் கண்ணில் பட்ட முக்கிய இணையதளங்கள் இவை. குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குபவர்களுக்கும், சினிமாவை கற்றுக் கொள்ளவும் சுயமாக குறும்படங்களை உருவாக்கவும் விரும்புகின்றவர்களுக்கும் இந்த இணைப்புகள் பயன்தரக்கூடும். இலவசமாக கிடைக்க கூடிய சில மென்பொருட்கள் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125653-daddy-kedi-fame-sathyaraj-interview.html", "date_download": "2018-07-21T19:38:01Z", "digest": "sha1:SG2NU2ZGQQDJPN4REQLGO6EUUJC57SKI", "length": 28189, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..!’’ - `டாடி கேடி’ சத்யராஜ் | Daddy kedi fame sathyaraj interview", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்�� ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..’’ - `டாடி கேடி’ சத்யராஜ்\n``ஜோக்ஸ் சொல்றதைவிட மொக்க ஜோக்ஸ் சொல்றதைத்தான் எல்லாரும் ரசிக்கிறாங்க. இதை நீங்க மறுக்கவே முடியாது’’ என கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பேச ஆரம்பிக்கிறார் டாடி கேடி சத்யராஜ். `டாடி கேடி’ என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் மூலம் ஆயிரக்கணக்கான நபர்களை தனது மொக்க ஜோக் வீடியோவால் என்டர்டெயின் செய்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.\nஅதென்னங்க `டாடி கேடி’... பேரே வித்தியாசமா இருக்கே..\n``என் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போ ஜெய்பூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் பேசிக்கா ஒரு பைக் ரைடர். `டாடி கேடி’ பேர் எப்படி வந்துச்சுன்னா, எனக்கு ஒரு ஃப்ரெண்டு இருக்கான்; அவனும் நானும்தான் மொதல்ல இந்த பேஜ்ஜை ஸ்டார்ட் பண்ணோம். அவன் கொஞ்சம் தடியா இருப்பான். ஆனா என்னைவிட ரெண்டு வயசு சின்னப் பையன். பார்க்க எனக்கு அப்பன்மாதிரி இருப்பான். அதனால அவனை நாங்க டாடினு கூப்பிடுவோம். அவன் என்னைக் கேடினு கூப்பிடுவான். ஏன்னா நான் கொஞ்சம் திருட்டு வேலை பார்ப்பேன். திருட்டு வேலைனா சன்னமா ரௌசு விட்டுக்கிட்டு எதாச்சும் கலாட்டா பண்ணிட்டேயிருப்பேன். அதனால கேடினு கூப்டுவாங்க. `நாம ஆரம்பிக்கப் போற பேஜ்ஜுக்கு என்னடா பேர்வைக்கலாம் டாடி’னு கேட்டதுக்கு, அவன் `தெரியலேயே கேடி’னு சொன்னான். ஹேய் இதுவே நல்லா இருக்குடானு வெச்சதுதான் `டாடி கேடி’.‘’\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\nடாடிங்கிறது உங்க ஃப்ரெண்டு, கேடிங்கிறது நீங்க. ஆனா உங்க மனைவியும் உங்க வீடியோஸ்ல நடிக்கிறாங்களே..\n``ஆமா. என் மனைவி சௌமியாவை 6 வருஷமா லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டேன். நிறைய ஜோக் சொல்றமாதிரி, நிறைய சண்டையும் வரும். அப்போலாம் இந்த கடி ஜோக்ஸ் சொல்லி அதை முடிச்சிப்போம். நான்தான் இப்படினு பார்த்தா என் மனைவியும் என்கூட சேர்ந்து கடிபோட ஆரம்பிச்சிட்டா. நாங்க பண்றது ஒரு டீம் வொர்க்தான். என் மனைவி சௌமியா, ஃப்ரெண்ட்ஸ் சிபி கணேசன், ஸ்ரீமன், விஜய் சாரதி (டாடி ) இவங்கயெல்லாம் சேர்ந்ததுதான் எங்க டீம்.’’\nஇந்த ஜோக்கெல்லாம் எங்கேயிருந்து கலெக்ட் பண்ணுறீங்க..\n``இதெல்லாமே நாங்களே சொந்தமா க்ரியேட்பண்றதுதாங்க. அப்படியே டீமா உட்கார்ந்து யோசிக்க வேண்டியதுதான். சின்ன வயசுலயிருந்தே கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடுதான் பேசுவேன். என்னுடைய இன்ஸ்டா ப்ரொபைல்ல சும்மா ஒரு நாள் ஸ்டோரி போட்டேன். எல்லாரும் பாத்துட்டு சூப்பரா இருக்குனு சொன்னாங்க. நிறையபேர் ரெஸ்பான்ஸ் பண்ணாங்க. இந்த ஜோக்ஸ்லாம் எங்க இருந்து புடிக்கிறீங்கனு கேட்டாங்க. அப்படியே எல்லாரும் நீங்க ஒரு பேஜ் ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சஜெஸ்ட் பண்ணாங்க. நான் பைக் ரைடர்கிறதுனால என் ஃப்ரெண்ட்ஸ்லாம், `எதுக்குடா இதெல்லாம் பண்ற’னு கேட்டாங்க. நான் அதுக்கு ரெகுலரா பாருங்கன்னு சொன்னேன். ஃப்ரெண்ட்ஸ்லாம் பாத்துட்டு, `மச்சா நீ இதுவே பண்ணுடா’னு சொல்லிட்டாங்க.’’\nஎல்லாரும் ம்யூசிக்கலி, டப்ஸ்மாஷ்லாம் பண்ணும்போது நீங்க ஏன் இதை செலக்ட் பண்ணுனீங்க..\n``என்னுடைய குரல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதை முன்னிலைப்படுத்தி பண்ணணும்னு எனக்கு ஆசை. அதனாலதான் இந்த ஜானர் செலக்ட் பண்ணோம். நாங்க ஸ்டார்��் பண்ணும்போது ஒரு 1000 பாலோயர்ஸ் இருந்துருப்பாங்க. அப்புறம் ஒரு நாளைக்கு சும்மாவே 5 வீடியோ போட ஆரம்பிச்சோம். இப்போ இந்த பேஜ் ஆரம்பிச்சு 150 நாள்ல 65 ஆயிரம் பாலோயர்ஸ் இருக்காங்க. எங்க ஜோக்ஸை எடுத்து சிலர் அவங்க பேஜ்ல ரீஷேர் பண்ணாங்க, அப்புறம் நாங்க மூஞ்சிக்குமேலவே வாட்டர்மார்க் போட்டோம். அதனால சரியா வியூஸ் வரல. அப்புறம் கொஞ்சம் கீழ இறக்கிப் போட்டோம். அதையும் எடுத்து யூ டியூப்ல போட்டுட்டாங்க. சரி எங்கயாவது போடுங்க என் மூஞ்சிதானே தெரியப்போகுதுனு விட்டுட்டேன்.’’\nஉங்களுக்கு கமென்ட்ஸ்லாம் எப்படி வரும்..\n``மொதல்ல கமென்ட்ஸ்லாம் கொஞ்சம் மோசமாதான் இருந்துச்சு. ஆனாலும் , நெறைய பேர் எங்களுக்கு இது ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்குனு சொல்றாங்க. இதைவிட வேற என்னங்க வேணும். இதுவே எங்களுக்குப் பெரிய வெற்றிதான். ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு சொல்லும்போது என்னடா வாழ்க்கையில யாருமே சந்தோஷமா இல்லையானு தோணும். எங்களுடைய நோக்கமே மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க.’’\nஇதுமூலமா உங்களுக்கு ஆஃபர்ஸ் ஏதாவது வந்துச்சா..\n``இதுமூலமா எங்களுக்கு ரெண்டு, மூணு ஆஃபர்ஸ் வந்துச்சு. ரீசென்ட்டா `வொய்ஃப் கைல லைஃப்’ னு விஜய் டிவில வர ஷோவுல கலந்துக்கிட்டோம். அதுல ரியோவவே வெச்சி செஞ்சிட்டேன். ஒரு செக்மென்ட்ல, `என்னடா இப்படி டான்ஸ் போடுற’னு ரியோ கேட்டார். அதுக்கு நான், `மூன் வாக் போடவா’னு கேட்டதுக்கு ரியோவும் ஓகே சொன்னார். அதுக்கு நான், `நைட்ல வா அப்போதான் மூன் வரும். இப்போ தெரியாது’னு சொல்லி பங்கமா கடிபோட்டுட்டேன்’’ என்றவர் நம்மிடம், ``சென்னையில ஒரு ரூட்ல மட்டும் டிராபிக்கே இருக்காது. அது எந்த ரூட்னு தெரியுமா’ என்று கேட்க, `நீங்களே பெட்டரா ஒண்ணு யோசிச்சு வெச்சிருப்பீங்க. அதையே சொல்லுங்க’ என்றதும் ``பீட்ரூட் தான்’’ என்று சொல்லிவிட்டு அவருடைய ஸ்டைலிலேயே சிரித்து வழியனுப்பினார்.\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 ம��ி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n`` `வொய்ஃப் கைல லைஃப்’ ஷோவுல ரியோவை வெச்சு செஞ்சுட்டேன்..’’ - `டாடி கேடி’ சத்யராஜ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:43:20Z", "digest": "sha1:4VXUL4KG4ZCN5MVYA7BBZAOPDNOYCKCE", "length": 13995, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரவண குமாரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் மதில்சுவர் சிற்பங்களில் மேல்வரிசையில் சிரவண குமாரன் கதையைக் குறிப்பிடும் புடைப்புச் சிற்பங்கள்\nசிரவண குமாரன் (சமஸ்கிருதம்: Śravaṇa kumāra श्रवण कुमार) இராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். பெற்றோர் சேவைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படும் நபர்.\nஇவர் கண்பார்வையற்ற தம்பதிகளுக்கு பிறந்தவர். இவர்களின் முதிர்ந்த வயதில் இருவருக்கும் வாழ்க்கை ஆதாரமாக சிரவண குமாரன் விளங்க வேண்டியதாயிற்று. இவர் காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து செல்வார். ஒருமுறை காடு ஒன்றின் மத்தியில் சென்றுகொண்டிருக்கும் போது தம் பெற்றோர் அவனை தாகம் காரணமா��� குடிநீர் கொண்டுவர சொன்னார். நீரை ஒரு பெட்டகத்தில் எடுக்கும் போது துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார். நீர் பெட்டகத்தில் நிறையும் ஒலி கேட்டு மான் ஒன்று நீர் அருந்த வந்திருக்கும் என்று நினைத்து அந்த திக்கை நோக்கி அம்பெய்தார். வீழ்த்திய பிராணி ஒரு சிறுவன் என்பதை அறிந்த மன்னன அதிர்ச்சியுற்று அவனிடமே அப்பாவச்செயலுக்கு பிராயச்சித்தம் கேட்டார். சிறுவன் அப்போதும் தன்னை பற்றி வருந்தாமல் தம் பெற்றோர் தாகம் தீர்க்குமாறு மன்னனிடம் வேண்டினான்.\nநீர் பெட்டகத்தை சிறுவனின் பெற்றோரிடம் கொண்டு சென்ற தசரதன் தன் மகன் அல்ல என்று கூட அறியாது நீரை பெற்றனர் அவனின் பெற்றோர். தசரதன் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் சொல்ல மிகவும் வேதனையுற்ற அத்தம்பதிகள் தசரதனும் அவ்வாறே தன் மக்களிடம் இருந்து பிரிந்து உயிர் விடும் தருணம் வரும் என்று சாபம் இட்டனர். [1] [2] தன் மகனை கொன்ற கொலைகாரனிடம் இருந்து பெற்ற நீரை அருந்த மறுத்து அக்கணமே உயிர் துறந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் இன்று சிரவணதீ என்று அழைக்கபடுகிறது. உத்தர பிரதேசத்தில் காசிபூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ அருகில் உள்ளது இவ்விடம்.\nதசரதன் இராமனிடம் இருந்து பிரிந்து சோகத்தில் மாள நேரிடவைத்த சாபம் இது என்று இராமாயணம் கூறுகிறது.\nசிரவண குமாரன் தம் உயிர் நீத்த அந்த நிமிடத்திலும் தம் பெற்றோரின் சேவையை மறக்கவில்லை, அதனை தன் உயிரினும் மேலாக கொண்டிருந்தார் என்பதையும் தருமத்தின் போக்கு என்ன என்பதையும் இக்கதை மூலமாக இந்துக்கள் அடிக்கடி கூறுவதுண்டு.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2018, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/respect-girls-shouldn-t-depend-on-their-clothes-vidya-balan-038770.html", "date_download": "2018-07-21T19:49:20Z", "digest": "sha1:WFQITS7B6ZJT467TLGYEBG7EN4VHOQBG", "length": 14290, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஈவ் டீசிங் செய்தால் பயப்படாதீங்க.. பளார் என அடிங்க.. பெண்களுக்கு வித்யாபாலனின் அட்வைஸ் | Respect for girls shouldn't depend on their clothes: Vidya Balan - Tamil Filmibeat", "raw_content": "\n» ஈவ் டீசிங் செய்தால் பயப்படாதீங்க.. பளார் என அடிங்க.. பெண்களுக்கு வித்யாபாலனின் அட்வைஸ்\nஈவ் டீசிங் செய்தால் பயப்படாதீங்க.. பளார் என அடிங்க.. பெண்களுக்கு வித்யாபாலனின் அட்வைஸ்\nமும்பை: பெண்களை அவர்கள் அணியும் ஆடைகளைக் கொண்டு தரக்குறைவாக மதிப்பிடக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார் நடிகை வித்யாபாலன். அதோடு, ஈவ் டீசிங் செய்பவர்களை பெண்கள் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.\nவித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் வித்யாபாலன், பாலிவுட்டில் பிரபல நாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான த டர்ட்டி பிக்சர் படத்தில் இவரது கவர்ச்சி நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்திற்காக வித்யாபாலனுக்கு சிறந்தநடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.\nஇதேபோல், ‘கஹானி' படத்தில் கர்ப்பிணி வேடத்தில் தீவிரவாதி கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.\nஇந்நிலையில், மும்பையில் இளைஞர்கள் நல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார் வித்யாபாலன். அப்போது அவர் பேசியதாவது:-\nஆண், பெண்களை பிரித்து பார்க்க கூடாது. இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. இன்றைய உலகமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.\nபெண்கள் ஆடை உடுத்துவதை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தவறு. பெண்கள் எந்த மாதிரி ஆடைகளை அணிய விரும்புகிறார்களோ அதை அணிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.\nஆடையை வைத்துத்தான் பெண்களுக்கு மரியாதை என்ற நிலைமை இருக்கக்கூடாது. பெண்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் நடிகையாகவும் இருக்கலாம். ஆடைகள் அணிவதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் உடுத்தும் ஆடைகளின் நீளத்தை வைத்து மரியாதை அளிப்பது ஏற்புடையது அல்ல.\nஎல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.\nஈவ் டீசிங் மற்றும் தவறாக நடக்க முயலும் ஆண்களை பார்த்து பெண்கள் அஞ்சி அலறக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் பயந்து ஓடி விடுவார்கள்.\nஆண்கள் போல் பெண்களும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும். முன்பெல்லாம் தொழில் நிறுவனங்களில் பெண்களை பார்க்க முடியாது. ஆனால் இப��போது வேலை பார்க்கும் பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nவிபத்தில் சிக்கிய 'தி டர்ட்டி பிக்சர்' நடிகை\nரஜினியின் அடுத்த ஜோடி தீபிகாவா... வித்யாபாலனா\nதேசிய விருதையெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது - சொல்கிறார் நடிகை வித்யா பாலன்\nதனுஷின் புதிய படம்... \"சீனியர்\" வித்யா பாலன் அவுட்... \"சின்னப் பெண்\" லட்சுமி மேனன் இன்\nஅசின் முதல் ரவீனா வரை.. தொழிலதிபரேதான் வேணுமா\nஇதோ பாருங்கள்.. இந்திரா காந்தியாக மாறப் போகும் நம்ம வித்யா பாலனைப் பாருங்கள்\nபுதிய படத்தில் ரஜினிக்கு ஜோடி வித்யா பாலன்\nடிவிக்கு வரனுமா... அப்ப இந்தா பிடி கண்டிஷன்... வித்யா பாலன் பலே\nவித்யாபாலனை விட 'பெஸ்ட்' நயன்தாரா: கம்முலா 'கலகல' பாராட்டு\nவித்யாபாலனுக்காக தள்ளிப் போடப்பட்ட தனுஷின் இந்திப் படம்\nஇந்திய திரைப்பட விழா தூதுவராக வித்யா பாலன் மீண்டும் நியமனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T18:46:14Z", "digest": "sha1:VPWJZTI4VBWNYPYALX4B2RMKY533ZWF2", "length": 84467, "nlines": 370, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: April 2011", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசனி, 30 ஏப்ரல், 2011\nதொழிலாளி வர்க்கமே விழித்தெழு - மே தின அறைகூவல்\nசென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெண் தொழிலாளர் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அந்த இயந்த��ரம் உதிரி பாகங்களின் தேவையற்ற பகுதிகளை வெட்டக்கூடியது அதில் மனிதனின் சருமத்தை உணர்ந்து கொள்ளும் வகையிலான சென்சார் பொருத்தப்பட்டிருக்கும், அப்படி இருப்பது லாபவெறிபிடித்த முதலாளிக்கு உற்பத்தி குறையும் என்பதால் அந்த சென்சார் இணைப்பு அங்கு வேலை செய்யும் தொழிலாளிக்கே தெரியாமல் துண்டிக்கப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் தொழிலாளியின் கழுத்து அந்த இயந்திரத்தில் மாட்டிக்கொள்கிறது . சக தொழிலாளர்கள் , அந்த இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள் , ஆனால் மேலாளரோ அந்த இயந்திரம் விலை மதிப்பற்றது, அந்த இயந்திரத்திற்கு சேதாரம் ஏற்படாமல் அந்த பெண்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:31 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\n1930 அக்டோபர் 7ம் நாள் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர் கொள்ள தீரமுடம் காத்திருந்தனர் புரட்சியாளர்கள் மூவரும். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பியது. லட்சக்கணக்கான கையெழுத்துகள் கொண்ட மனுக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வந்து குவிந்தன. அநேகம் பேர் இரத்தத்தினாலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:11 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 ஏப்ரல், 2011\nதனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன\nதங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:43 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nதமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி\nதமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:37 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nவியாழன், 21 ஏப்ரல், 2011\nமத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை\nசமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்\nமதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:50 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nநமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து, உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும்\nநமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 8:37 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nதொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்\nஅன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்\nஉணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.\nமுதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான தொழிலாளிவர்க்க விடுதலையைச் சாதிப்பதற்கு அதனைச் சாதிக்க வேண்டும் என்ற அதன் விருப்பம் மட்டுமே போதாது. ஏனெனில் முதலாளித்துவ ஆட்சி சுரண்டலின் மூலம் ஆதாயம் ஈட்டும் அவ்வர்க்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அது தன் வர்க்க ஆட்சியை தக்கவைப்பதற்காக\n��டுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:24 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nகல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்\nஅறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது\nநமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.\nவேறு பலரும் நாம் தற்போது பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய கல்வி பிராமணியக் கல்வி என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:27 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nதில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள் விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை\nதேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மட்டும் அல்ல தெரிந்தோ தெரியாமலோ\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:44 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nசமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்\n................அத்தகையதொரு சந்திப்பின் போது அவரது தோழர்கள் வேடிக்கையாகத் தங்க���ில் யார் யாருக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை ஒருவரை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி நாடக பாணியில் அறிவித்துக் கொண்டிருந்தனர்.\nஆனால் அவர்களது தீர்ப்பில் பகத்சிங்குக்கும், ராஜ குருவுக்கும் என்ன தண்டனை என்பது அறிவிக்கப் படவில்லை. அதைக் கண்ட பகத்சிங் புன்முறுவலுடன் ஏன் எங்களிருவருக்கும் எந்தத் தண்டனையையும் நீங்கள் அறிவிக்கவில்லை எங்களை விடுதலை செய்யப் போகிறீர்களா எனக் கேட்டுவிட்டுக் கூறினார்: எங்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்ற வருத்தத்தில் தானே நீங்கள் அதைக் கூறாதிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கான பதில் பிற தோழர்களிடமிருந்து வராத நிலையில் அடுத்த கணமே மிகுந்த கம்பீரத்துடன் அவர் “உயிர் வாழும் பகத்சிங்கை விட இறந்துவிட்ட பகத்சிங் இன்னும் வலிமை மிக்கவனாக இருப்பான். அவனது லட்சியத்தைச் சுமந்து தேச விடுதலைக்குப் பாடுபடும் எண்ணிறந்த இளைஞர்களை உருவாக்க வல்லவனாக இறந்த பின் அவன் ஆகிவிடுவான் எனவே கவலைப் படாதீர்கள்” என்று கூறினார்............................\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:27 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nகம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்\nநாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது....................\nகம்யூனிஸ்ட் அறிக்கையில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அம்சங்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதும், நமது சமூகத்தில் நிகழும் அனைத்துப் போராட்டங்களும் வர்க்க அடிப்படையைக் கொண்டவையே என்பதுமாகும். முதலாளித்துவம் ஒழுங்கற்ற உற்பத்தி முறையைக் கொண்டது அதனால் மக்கள் வாங்கும் சக்தியைத் தாண்டியும் அதன் உற்பத்தி செல்லக் கூடியது. அதன் விளைவாக ஆலை மூடல்கள் போன்றவை தோன்ற வழிவகுத்து சமூகத்தில் உழைப்பாளர் எழுச்சியை ஏற்படுத்த வல்லது. அந்நெருக்கடிகளின் தாக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கம் நெருக்கடியின் அடிப்படையையும் தன்மையையும் ஆழமாக உணரும் வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கானத் தீர்வு அந்த அமைப்பையே அகற்றி சமூக உற்பத்தியை லாப நோக்கத்திலிருந்து விடுவித்து மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்குவதிலேயே உள்ளது என்ற அரசியல் கருத்தைத் தொழிலாளி வர்க்கம் உணரும் நிலைக்கு உந்தப்படும் நிலையும் தவிர்க்க முடியாமல் தோன்றும் வாய்ப்பினைக் கொண்டது. அதன் விளைவாக சமூக மாற்றம் என்பது நடந்தே தீரும். சமூக மாற்றத்தைச் சிறிதளவு ஒத்திப் போடவோ சிலகாலம் தள்ளி வைக்கவோ முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது..............................\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:10 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011, மாற்றுக்கருத்து\nவிமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல் விமர்சித்தவரை தாக்குவது சரியான அணுகுமுறையா\n\"உண்மை\" எனும் இணைய உலாவி ஒரு நல்லெண்ணத்துடன் \"போராட்டம்\" எனும் ப்ளாக்கில் 'உங்களைப் பற்றிய பதிவு' என‌ நமது \"பகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன் அரசியலுக்கு இழுக்கும் மகஇக-வும்\" எனும் பதிவிற்கான இணைப்பை வழங்க, \"போராட்டம்\" நிர்வாகி (அவரது உண்மைப் பெயரை அறிய முடியவில்லை) நமக்கான பதில் ஒன்றை\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 3:36 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஏப்ரல், 2011\nதேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் த.சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.\nதோழர் ஆனந்தன் தனது உரையில் .............\n.....................சரியான அரசியல் கட்சியின் தேவையை வலியுறுத்திய அவர், அது போன்றதொரு கட்சி எகிப்தில் இல்லாததன் காரணமாகவே ஜனநாயகத்திற்காக அணிதிரண்ட மகத்தான மக்கள் சக்தி முஸ்லீம் பிரதர்கூட் அல்லது இராணுவம் ஆகியவற்றில் ஏதாவதொன்றால் பயன்படுத்திக் கொள்ளப்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது என்ற கருத்தை முன்வைத்தார். மக்கள் மெளனமாக இருப்பதால் அவர்களிடம் எழுச்சியுணர்வு இல்லாமற் போய்விட்டது எ��்று கருத முடியாது. அதற்கு எடுத்துக்காட்டு டுனிசியாவின் எழுச்சி, வேலையில்லாத இளைஞன் ஒருவனின் தீக்குளிப்பு அந்நாட்டில் மட்டுமல்ல பல ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஜனநாயகத்திற்கான மக்கள் எழுச்சிகளைத் தூண்டுவதாக அமைந்தது என்பதை எடுத்துரைத்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:03 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nஇன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல\nஇந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.\nதேர்தல் முறைகேடுகள் காலங்காலமாக நடந்து வந்தாலும் எப்போதும் அவை ஒரே வகையினதாக இருக்கவில்லை. அளவிலும், பரிமாணத்திலும் அவை வேறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை ஒரு காலத்தில் முக்கியமான முறைகேடுகளாக இருந்தன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:38 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011 மாற்றுக்கருத்து\nசெவ்வாய், 19 ஏப்ரல், 2011\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்\nதோழர் கு.கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)\n108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 7:14 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 மார்ச் - 14 மே, 2011\nஞாயிறு, 17 ஏப்ரல், 2011\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடும் இந்திய முதலாளித்துவத்தின் பகீரதப் பிரயத்தனமும்\nதமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் 75-80 சதவீத வாக்குப்பதிவுடன் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.\nஇந்தியாவில் நிகழ்ந்த கடந்த சில தேர்தல்களை குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தல்களையும் நோக்கும் பொருட்டு இந்தியாவில் தேர்தல் கமிசன் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nசனி, 16 ஏப்ரல், 2011\nபினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் மாபெரும் கனிமவளங்களை விற்க மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டன. ஆனால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் எதையுமே தராமல் அவர்களை வன்முறையாக வெளியேற்றியது. இதுபோன்ற அரசின் மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் மக்கள் மருத்துவர் பினாயக் சென்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 10:56 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஏப்ரல், 2011\nபயணிகளிடம் பகல் கொள்ளையடிக்கும் பேருந்து நிலைய கடைகள்\nநாம் வெளியூர் செல்ல அவசர அவசரமாக கிளம்பி பேருந்தை பிடிக்க ஓடுகையில் நமக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்ல மறந்து விடுவோம். அவசரத்திற்காக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க நாம் விலையை விசாரித்தால் நமக்கு தலை சுற்றலே வந்துவிடும். அந்த அளவிற்கு அதீத விலை வைத்து பொருள்களை விற்கின்றனர். சாதரணமாக தண்ணீர் பாட்டிலின் விலை 20 /- அதுவும் கூட்டம் அதிகம் வரும் நாட்களுக்கென்று தனி ரேட் வைத்து விற்கின்றனர்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:14 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஏப்ரல், 2011\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக���ஸ்\nஇந்தியாவில் அரசியல் கட்சிகளின் பல அந்தரங்கங்களை விக்கிலீக்கிசில் அடுத்தடுத்து வந்த கேபிள்கள் இந்த கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு நிலையினை பகிரங்கப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தமே இந்திய முதலாளிகளின் நிர்பந்தத்தால் தான் அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை எம்பிக்களை விலைக்கு வாங்கியாவது அரசை காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இது மட்டுமல்ல அப்போது இதற்கு மாநாடு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி யும் கூட அந்த மாநாட்டு தீர்மானத்தை பெரிதாக கண்டு கொள்ளவேண்டாம் , இது மக்களை ஏமாற்ற நாங்கள் போடும் மாநாடு , நாங்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு பச்சை கொடி காட்டியது, இதை எல்லாம் மிஞ்சும் வகையில் அருண் ஜெட்லி ‘நாங்கள் சந்தர்ப்பவாதிகள்’ பொதுமேடைகளில் பேசுவதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் என்று அமெரிக்க தூதரிடம் சொல்லுகிறார். இப்படி காங்கிரசும் , பி.ஜே.பியும் இந்திய முதாளித்துவத்தின் இருவேறு முகங்கள் என்பதும் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு முதலாளித்துவ சேவை செய்வதும் அசலும் , நகலுமாக அம்பலமாகி இருக்கிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:26 4 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓட்டுக்காக நீங்கள் பணம் வாங்குவதும் லஞ்சம் தான்\nஅரசு அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் தங்களின் கடமையை செய்யவே லஞ்சம் வாங்குவார்கள், அப்படி லஞ்சம் வாங்குபவர்களை நாம் மனிதர்களாக கூட மதிப்பதில்லை, அவர்களை நாம் ஒருவித அருவருப்புடன் தான் பார்க்கிறோம். ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் நாம் அதே அருவருப்புடன் தான் உற்று நோக்குகிறோம். இதோ அங்கு தொட்டு இங்கு தொட்டு நம்மையே ஊழலில் கூட்டாளியாக்க நமக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டுக்கேட்க கையில் கவருடன் வந்துகொண்டுள்ளனர் மெஹா ஊழல் அரசியல்வாதிகள். இந்த தேர்தல் மூலம் எந்த மாற்றமும் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடப்போவதில்லை இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரையிலும் அது சாத்தியமில்லை என்ற போதிலும் நம்மிடம் உள்ள விலை மதிக்கமுடியாத சொத்து நமது தன்மானமே. அந்த தன்மானம் ஓட்டுக்காக விலை பேசப்படுவதை நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் நம்முடைய போராட்ட குணம் மழுங்கி நாமும் இந்த ஊழல் சாக்கடையில் ஒரு அங்கமாகிவிடுவோம். அடுத்து ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு ஊழலுக்கும் நாமும் பங்குதாரர்களாகிவிடுவோம். ஆகவே வாக்காளர்களே நீங்கள் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.அது உங்களையும், இந்த சமூகத்தையும், எதிர்கால தலைமுறையையும் நீங்காத துன்பத்தில் மூழ்கடித்து விடும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:14 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊழலுக்கெதிரான சமூக ஆர்வலர் திரு. அன்னா ஹசாரே அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சமூக ஜனநாயக சக்திகளின் பங்கு\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுடன் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகம் அதன் உண்மையான உள்நோக்கமான - முதலாளி வர்க்க நலனை மட்டுமே பேணிக்காக்கும் தங்கு தடையில்லாத வாணிபச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதாகவே இன்று சுருங்கிப் போயுள்ளது. இம்முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைகக் கோட்பாடுகளில் மிகப்பெரிய சறுக்கல்கள் தோன்றும் போது அவற்றிக்கெதிராக கிளர்ச்சிகள் சமூகத்தில் வெடித்துக் கிளம்பும் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டே திரு. அன்னா ஹசாரே அவர்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்காலங்களில் அரங்கேறும் மாபெரும் ஊழல்களுக்கெதிரான சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகும்.\nஇவ்வகையிலான ஒரு மாபெரும் கிளர்ச்சியானது 1970 களில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஜே.பி) அவர்களால் தொடங்கப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய அரசியலில் தோற்றுவித்தது. இக்கிளர்ச்சியின் வாயிலாக இன்று திரு. அன்னா ஹசாரே அவர்களை திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ஒப்பிடும் போக்கு தோன்றியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nஊழலுக்கெதிரான லோக்பால் - ஒரு திடமான சட்டவரைவு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் திரு. அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் பொதுவாக இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய உலகக்கோப்பை வெற்றி போன்ற சம்பவங்களுக்கு மத்தியிலும் இந்திய மக்களனைவரையும், குறிப்பாக இந்திய நடுத்தர மக்களனைவரையும் திரும்பிப் பார���க்க வைத்தது. ஒரு மாபெரும் நாடு தழுவிய இயக்கமாக இவ்வியக்கம் உருப்பெற்றது. எங்கே ஜே.பி இயக்கத்தின் 2ஆம் பகுதி தொடங்கிவிட்டதோ என்ற ரீதியில் ஆட்சியாளர்களுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தியது.\nவரும் குளிர்காலக் கூட்டத்தொடருக்குள் ஊழலுக்கெதிரான திடமான லோக்பால் சட்டவரைவு கொண்டு வரப்படும் நோக்கில் திரு. அன்னா ஹசாரே உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் திரு.மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்டு திரு.அன்னா ஹசாரே அவர்களால் தொடங்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனநாயகப்போராட்டத்திற்கான ஒரு மிகப்பெரிய வெற்றியாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற திரு. அன்னா ஹசாரே அவர்களின் அறிவிப்பு சமூக ஜனநாயக சக்திகளுக்கு ஒரு உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.\nஉண்மையான சமூக ஜனநாயகத்தை இன்றைய சமூக அமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதின் மூலமே நிறுவமுடியும் என்ற மார்க்சிய பொதுவுடமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் சமூக ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவர்களாக திரு. அன்னா ஹசாரே அவர்களின் கரங்களை வலுப்படுத்த முழுவீச்சில் முன்வர வேண்டும். அதே சமயத்தில் சமூக மாற்றத்தை இந்திய மண்ணில் நிலைநாட்ட இவ்வகையிலானப் போராட்டங்கள் தங்கு தடையில்லாமல் தொடர வேண்டும். சமூக மாற்றத்தை நிலை நிறுத்துவதற்கு ஒரு சரியான கருவியான இவ்வியக்கத்தில் முழுவீச்சுடன் பங்கு பெற வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழ வேண்டும்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 11:49 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ம. பிரேம் குமார்\nவெள்ளி, 8 ஏப்ரல், 2011\nஐ.பி.எல்லின் ஏலத்தை மிஞ்சியது பார்கவுன்சிலின் சேர்மன் பதவி\nபார்கவுன்சிலின் உறுப்பினர் தேர்தல் சென்ற மாதம் நடந்து முடிந்தது. உயர் நீதிமன்றம் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தும் பணமும் ,சரக்கும்,பிரியாணியும் ஆறாக பாய்ந்தது. நாகர்கோவில் போன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் தேர்தலில் முறை���ேடுகள் நடந்த இடங்களின் வாக்குகளை செல்லாததாக்கியது. தற்போது 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருந்து சேர்மன் தேர்வு நடைபெறபோகிறது. அந்த தேர்வுக்கு தான் குதிரைப்பேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏலத்தின் ஆரம்ப பேரம் ரூபாய்.50 ௦லட்சம் ஆகும். இப்படி விலைபோகும் உறுப்பினர்களை கொண்டு நமது பார் கவுன்சில் இயங்குமானால் அது ஒட்டுமொத்த நீத்துறையையே கடும் ஊழலுக்கு இறையாக்கி விடும். மக்கள் கடைசி புகலிடமாக தான் நீதிமன்றங்களை நாடிவருகிறார்கள் அந்த நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதித்துறையில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்போம். ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 10:30 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்ணா ஹசாரேவிற்கு ஆதரவு பெருகுகிறது- மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம்\nஊழலை ஒழிப்பதற்கான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் அலை அலையாக ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது. நாட்டில் பல இடங்களில் மாணவர்கள் , சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வரும் ஏப்ரல் 13 அன்று சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவெங்கும் துடிப்புடன் மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்ப துவங்கியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் (08 .04 .2011 ) நடைபெற்றன. மதுரையில் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு அருகிலல் உண்ணாவிரதப்போராட்டத்தினை\nகே.கே.சாமி , பிளமின் ராஜ் , வேல்முருகன், பகத்சிங் ஆகியோர் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஊழலுக்கு எதிராக இந்தியாவெங்கும் மக்கள் கிளர்ந்து எழுவது 1970 ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கத்தை(J.P.Movement) ஞாபகமூட்டுகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:34 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்ப���\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nதொழிலாளி வர்க்கமே விழித்தெழு - மே தின அறைகூவல்\nதனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக...\nதமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்...\nமத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச...\nநமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிம...\nதொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்...\nகல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்\nதில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது ...\nசமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூ...\nவிமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல் விமர்சித்தவரை தா...\nதேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொ...\nஇன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் குறி...\nபினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்\nபயணிகளிடம் பகல் கொள்ளையடிக்கும் பேருந்து நிலைய கடை...\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக...\nஓட்டுக்காக நீங்கள் பணம் வாங்குவதும் லஞ்சம் தான்\nஊழலுக்கெதிரான சமூக ஆர்வலர் திரு. அன்னா ஹசாரே அவர்க...\nஐ.பி.எல்லின் ஏலத்தை மிஞ்சியது பார்கவுன்சிலின் சேர...\nஅண்ணா ஹசாரேவிற்கு ஆதரவு பெருகுகிறது- மதுரையில் வழ...\nசட்டமன்ற தேர்தல் - 2011\nமதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக ப...\nஊழலுக்கு எதிரான போர் - அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் ...\nகம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) , தமிழ்ந...\nசக்கையாக பிழியப்படும் பங்களாதேச நூல் தொழிற்சாலை தொ...\nஏகாதிபத்தியத்தின் குறிப் பண்பான மூலதன ஏற்றுமதியில்...\nநேபாளில் புதிய அரசியலமைப்புசட்டம் விரைவில்...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படலாம் - சென்னை உய...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற�� சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். ம���ிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/05/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:27:18Z", "digest": "sha1:SVUYMWZHRLBOZF72DXEEH7F7NGMIKH2W", "length": 23011, "nlines": 303, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nபாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்\nஅண்ணன் பாலபாரதி திருமணத்துக்கு பிறகு ரொம்ப அல்லகா(வடிவேலு மாதிரி படிக்கவும்) ஆகிக்கிட்டே வருகிறார்(நன்றி கார்க்கி), இன்று அவர் அழகு சிலையாக ரன் படத்தில் வரும் விவேக் மாதிரி பாவாடை சாமியார் போன்று ரொம்ப கிளாமராக கொடுத்த போஸ் கிளாமர் என்ற புத்தகத்தின் அட்டை படத்தில் வந்திருக்கிறது. அண்ணே ஓவர் அழகு உடம்புக்கு ஆவாதுன்னே\nஇதில் என்ன கொடுமை என்றால் பார்ட்II என்று வேறு தலைப்பு கொடுத்திருக்கிறார், இப்படியே போனால் பல பார்ட் வரும் என்பதால் என்ன செய்து அவர் அழகை குறைக்கலாம் என்றும், டிப்ஸ் கொடுத்து அண்ணிக்கு உதவுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.\nஅதுமட்டும் இன்றி புத்தகத்தை பிடித்திருக்கும் பெண் கையில் கிளவுஸ் போட்டு பிடித்திருப்பதும் ஏன் என்று சொல்பவர்களுக்கும் சிறப்பு பரிசு கிடைக்கும்.\nதலைநகரம் படத்தில் வடிவேலுவின் அழகில் ஹீரோயின் மயங்குவது போல் அண்ணன் அழகில் மயங்கியவர்கள், மயங்கிக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம், அனஸ்தீஸியா கொடுப்பவர் வரவில்லை என்றால் அண்ணனை கூப்பிட்டு போய் குளோசப்பில் சிரிக்க வைத்தே பல ஆப்ரேசன்கள் வெற்றி கரமாக அனஸ்தீஸியா இன்றி முடிந்திருக்கிறது, இப்பொழுது வெளியூர் மருத்துவர்கள் போட்டோ காட்டி கூட ஆப்புரேசன் செய்வதாக கேள்வி, நம்முடைய சொத்தான பாலபாரதியை யாரும் ஆட்டைய போடும் முன் அவர் அழகை குறைப்பது நம் கடமை\n1) அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.\n2)அண்ணன் கண் அசரும் நேரம் பார்த்து ஒரு லிப்ஸ்டிக் டாட்டூவை கண்ணத்தில் ஒட்டிவிட்டுவிடலாம், அல்லது அதிஷா போல் தைரியம் இருப்பின் லிப்ஸ்டிக் போட்டு நீங்களே முத்தம் கொடுக்கலாம்.\n(பின் விளைவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் மந்திரிக்கும் செலவுகளுக்கும் கம்பெணி பொருப்பாகாது)\n3) அண்ணன் ஆபிஸ் விட்டு வரும் பொழுது சரியா கிரிக்கெட் பாலால் பதம் பார்க்கலாம்.\n4) கொலைவெறியில் இருக்கும் அபிஅப்பாவிடம் புடிச்சு கொடுக்கலாம்.\nசிறப்பாக அண்ணன் பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் கொடுப்பவர்களுக்கு\nஅண்ணன் தோளில் போட்டு இருக்கு துண்டு பரிசு\nடிஸ்கி: அட்டையில் அண்ணனின் முன் அழகு படம் வந்திருப்பதால் பின் அட்டையின் பின் அழகு படம் இருக்குமா என்றும் அதை எப்படி பார்ப்பது என்று விரும்பும் ரசிகைகள் 1000$ அனுப்பினால் சைட் போஸ், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள் போன்ற 8 வகையான புகைப்படம் அனுப்பிவைக்கபடும்\n//அதுமட்டும் இன்றி புத்தகத்தை பிடித்திருக்கும் பெண் கையில் கிளவுஸ் போட்டு பிடித்திருப்பதும் ஏன் என்று சொல்பவர்களுக்கும் சிறப்பு பரிசு கிடைக்கும்.\nசொக்கா.. சொக்கா..என்னால இதுக்கு பதில் ச��ல்ல முடியாதே...எனக்கு பரிசு இல்லை. எனக்கு பரிசு இல்லை.\nசாதாரணமா கட்டையில மின்சாரம் பாயாதுன்னு சொல்வாங்க.\nஆனா இப்பேர்பட்ட கட்டையிலயும் தலையோட பவரால மின்சாரம் பாஞ்சிடும்.\nஅதான் அந்த கட்டை கிளவுஸ் போட்டிருக்கு\n//1) அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.//\nஇதுக்கு பாகசவுல ஒவ்வொரு உறுப்பினரும் தியாக மனப்பான்மையோட பணி புரிய காத்திருக்கிறோம்.\nஹேய்.. யாருப்பா அங்க. என்கிட்ட ஒரு மூணு பேர் அட்ரஸ் இருக்குது, கேட்டு வாங்கிட்டுப்போங்க :)\n//அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.//\nபரிசாக அந்த பொண்ணு கையில் இருக்கும் கிளவுஸ குடுக்கிறேன்னு சொல்லு ஐடியா அனுப்புறேன். தல தோள்ல இருக்க துண்டுக்கு எல்லாம் குண்டு வைக்கிற ஐடியா கிடைக்காது.\nபோன பதிவின் தலைப்புக்கேற்ற பட்த்தைப் போட்டுட்டு வெளயாட்டா\nதலயோட அருமை பெருமையைத் துவங்கி வச்சதுக்காக துபாய் கிளைசார்பில் தலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்\nமுரளி பார்த்து தலைக்கு பீஸ் புடுங்கிட போறாங்க:))))\nசோசப்பு அதைமட்டும் கேட்காத அப்புறம் அது டென்சன் ஆகிடும்\n// தலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்//\nஅண்ணன் இன்ச் கணக்குல பூசி இருக்குற ரோஸ் பவுடர் கையில ஒட்டிட கூடாதுன்னு அந்த பொண்ணு கைல க்ளவுஸ் போட்டிருக்கும்னு நினைக்கிறேன்...\nஆனாலும் அவர இவ்ளோ டேமேஜ் பண்ணிட்டிங்களே...பாவமுங்க\nஏங்க...ப்ளாக்குல படம் போடுறது குத்தமாய்யா......\nஅதை காப்பி பண்ணி இப்பிடி கலாய்ச்சா எப்பிடி...\nஎன்னோட அப்பாவி அண்ணனைப் போய் இப்படிக் காலி பண்ணப் பார்க்கிறீங்களே ஏனுங் இந்தக் கொலைவெறி\nஅந்த பச்ச புள்ள முன் பக்கத்தையும் பாக்காம கடைசி பக்கத்தையும் பாக்காம நடு பக்கத்த பிரிச்சு பாக்குது ( புத்தகத்துல தான் ). இதுல இருந்து என்ன தெரியுது நடு பக்கம் நமக்கு தெரியல \nமுரளிகண்ணனின் கமெண்டை மிக ரசித்தேன்.\nபாவம்ங்க அவரு, இந்�� போடு போடுறீங்க என்னா பாவம் செஞ்சாரோ இப்படி வாங்கி கட்டிக்கிறார்\nதலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்//\nஅண்ணன் இன்ச் கணக்குல பூசி இருக்குற ரோஸ் பவுடர்//\nஅல்லோ தப்பு தப்பா பேசக்கூடாது அண்ணனும் நானும் இயற்கையாகவே சிகப்பு எங்க அழகு எங்க வெளியில் தெரிஞ்சா எங்கள கடத்திட்டு போய்விடுவாங்களோன்னு லைட்டா கருப்பு பெயிண்ட் அடிச்சு இருக்கோம் என்ன ஒரு வித்தியாசம் அண்ணனுக்கு ஒரு கோட்டிங்கோட நிப்பாட்டிட்டாங்க:) எனக்கு மூனு நாலு கோட்டிங் அடிச்சுவிட்டுட்டாங்க:))\nகண்ணா அப்ப இனி காப்பி பண்ணாம கலாய்க்கிறேன்\nநன்றி சின்னகவுண்டர் அதில் இருந்து என்ன தெரியுதுன்னு அந்த பொண்ணுக்கிட்டதான் கேட்கனும்.\nகுசும்பனின் நக்கல்... ஆசிப் அண்ணாச்சி, முரளி அண்ணன் இருவரின் பின்னூட்டமும்... LOL ROTFL\nஎலேய்.. இதுல எவன்லே மைனஸ் குத்து குத்தியிருக்குறவன்\nபாகச ஆரம்பிச்சாச்சு போல இருக்கே. இந்த ட்ரெண்டு பரவட்டும்ம்ம்ம்ம்ம்\nஅண்ணன் அடி வாங்கினாலும், வெளியே சிரிச்சுகிட்டுத்தான் இருப்பார். அதுதான் பாலபாரதி... எப்பவுமெ இப்ப சிரிக்கிறதும் ஒரு ரகசியம்தான்\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nஅதனாலதான் பாப்பா கையில கிளவுஸு\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசென்னை பதிவர்களை சுற்றி வளைத்த போலீஸ்\nசொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல\nகிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்...\nபாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்\nபொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு\nIMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி\nமந்திரி பதவிக்காக டெல்லி பயணமாம் வதந்திகளை நம்பாதீ...\nஎங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்\nவெற்றி தோல்வி பற்றி நானே கேள்வி நானே பதில்\nஓட்டு போட்ட பிரபலங்கள் கார்ட்டூன்ஸ்14-5-2009\nஅந்த ஆண் பதிவர் யார்\n20:20 டீமோடு ஒன்னுக்கு அடிக்க ரெடியா\nஒழுங்கா இந்த பதிவை படிக்கல அப்புறம் பாட்டுபாடிபுடு...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141427", "date_download": "2018-07-21T19:39:50Z", "digest": "sha1:TNNVGG4JI7DKQEKYMQ6IPST6F4Q4S32W", "length": 15373, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "கடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன் – பரபரப்பு வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nகடலில் இறக்க இருந்த 2 சிறுவர்களை கடைசி செக்கனில் காப்பாற்றிய ட்ரோன் – பரபரப்பு வீடியோ\nஅமெரிக்கா போன்ற வல்லரசுகள், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் ஆட்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அதே சிறிய விமானத்தை வைத்து, கடலில் தத்தளித்து இறக்க இருக்க 2 சிறுவர்களை கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ளார்கள் அவுஸ்திரேலிய கடலோர காவல் பிரிவினர்.\nஅவுஸ்திரேலியாவின் நியூ – சவுத் -வேல்ஸ் என்னும் மா நிலத்தில் உள்ள கடல் கரையில் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் நீந்திக் கொண்டு இருந்தார்கள்.\nதிடீரென கடல் கொந்தளிக்க ஆரம்பித்து, கடல் அலைகள் பலமாக வீசவே. அவர்கள் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். எவ்வளவு நீந்தியும் அவர்களால் கரையை அடைய முடியவில்லை.\nஇதனால் அவர்கள் கடலில் தத்தளித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் இறுதியாக களைத்துப் போய் இறக்கும் தறுவாயில் இருந்தார்கள்.\nஇதனை கரையில் நின்று பார்த்த காவல் பிரிவினர் விரைந்து செயல்பட்டார்கள். நீந்திச் சென்று காப்பாற்றுவது என்பது இந்த அசாதாரன சூழலில் நடக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nரேடியோ மூலம் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு மீட்ப்பு படகை அனுப்ப பல நிமிடங்கள் பிடிக்கலாம். இதனால் தம்மிடம் இருந்த நோட்டமிடும் ஆளில்லா விமானத்தில், டியூப் பொன்றை கட்டி அதனை அனுப்ப முடிவு செய்தார்கள்.\nநீரில் பட்ட உடனே தானாக காற்றை உறிஞ்சி அந்த பிளாஸ்டிக் டியூப் உப்பிக் கொள்ளும். இதனால் இதனைப் பிடித்தால் அவர்கள் தண்ணீரில் மூழ்க மாட்டார்கள்.\nஉடனே ஆளில்லா விமானத்தை அனுப்பி. அவர்கள் இருக்கும் இடத்தில் அந்த பிளாஸ்டிக் ரியூபைப் போட்டார்கள். இரண்டு சிறுவர்களும் அதனைப் பிடித்து கரை சேர்ந்தார்கள்.\nஉலகில் இவ்வாறு காப்பாற்றப்பட்ட சம்பவம் இதுவே முதல் தடவை எனப் பதிவாகியுள்ளது.\nPrevious articleமேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nNext articleமுதலமைச்சர் என்னை “மண்டியிடச் செய்தது உண்மையே\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்��ளின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2011/01/lesson-145-knowledge-for-all-brahma.html", "date_download": "2018-07-21T19:19:04Z", "digest": "sha1:Q5255QHLO27FCUGMC4WG5YFGOWA5GCKS", "length": 82462, "nlines": 200, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 145: Knowledge for all (Brahma Sutra 3.4.36-39)", "raw_content": "\nபாடம் 145: அனைவருக்கும் ஞானம்\nமக்களின் மனபக்குவம், அனுபவ அறிவு மற்றும் அறியும் திறன் ஆகியவை வேறுபடுவதால் ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ண உலகில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் ஞானம் பொதுவானது என்றும் பல்வேறு நிலையில் இருக்கும் மனிதர்கள் எவ்வாறு படிப்படியாக நான் பரமன் என்ற இந்த ஞானத்தை அடைகிறார்கள் என்றும் இந்த பாடம் விளக்குகிறது.\nபத்தாம் மனிதனின் கதை – பாகம் 1\nபயணத்தின் நடுவே ஆற்றை கடந்த பத்து மனிதர்களில் ஒருவன் அனைவரும் கரையேறிவிட்டார்களா என்பதை சரிபார்க்க ஒன்று, இரண்டு, மூன்று என்று வாய்விட்டு எல்லோரையும் எண்ணினான். தன்னை எண்ணவிட்டுவிட்டதால் மொத்த எண்ணிக்கை ஒன்பதுதான் வந்தது. உடனே அனைவரும் துக்கம் தொண்டையை அடைக்க பத்தாவது மனிதனை ஆற்றில் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் முயற்சி தோல்வியடையவே ஆற்றங்கரையில் அழுதுகொண்டு அமர்ந்திருக்கும்பொழுது அவ்வழியே வந்த ஒரு ஞானி அவர்களின் துக்கத்தின் காரணத்தை கேட்டார். நடந்தது புரிந்தவுடன் அவர் அவர்களது துக்கத்தை போக்க தன்னால் உதவி செய்ய முடியும் என்றார்.\nமுதலாம் மனிதன் ‘நாங்கள் அனைவரும் மிகவும் வருந்தி தேடியும் அவன் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைப்பான் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டியது நம் தலையெழுத்து. அதை மாற்றி என்றும் இன்பமுடன் வாழ முடியும் என்பது பகற்���னவு. எனவே உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. நன்றி, நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.\nஇரண்டாம் மனிதன் ‘அதெப்படி உங்களால் எங்களின் துயரத்தை போக்க முடியும் நாங்கள் அனைவரும் இவ்வளவு காலம் முழுமுயற்சி செய்து தேடியும் காணாமல் போனவன் கிடைக்கவில்லை. உங்களால் மட்டும் எப்படி அவனை கண்டுபிடித்து கொடுக்க முடியும். இது போல உங்கள் வாழ்வில் ஏதாவது நிகழ்ந்தால்தான் உங்களுக்கு எங்கள் நிலமை புரியும். எல்லாம் தெரிந்த மேதையை போல் பேசி எங்கள் சோகத்தை அதிகப்படுத்தாதீர்கள். முதலில் இந்த இடத்தை விட்டு போங்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய உதவி’ என்று கோபத்துடன் கத்தினான்.\nஞானி இவர்களுக்கு உதவ இயலாது என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தார்.\nமூன்றாம் மனிதன் சிறிது நம்பிக்கையுடன் அவரை நிறுத்தி ‘காணாமல் போன மனிதனை உண்மையிலேயே உங்களால் தேடிக்கண்டுபிடிக்க முடியுமா’ என்று வினவினான். அதற்கு அவர் ஆம் என்று தலையாட்டினார். அப்படியென்றால் உடனே ஆற்றில் குதித்து அவனை மீட்டுக்கொடுங்கள் என்ற அவனது வேண்டுதலை ஏற்காமல் தண்ணீரில் இறங்காமலேயே காணாமல் போனவனை திரும்ப பெற முடியும் என்று அவர் பதிலளித்தார். ‘அது முடியாது. ஏனெனில் அவன் ஆற்றில்தான் தொலைந்து போனான் என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்’ என்று கூறி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.\nநான்காம் மனிதன் தங்கள் சுயமுயற்சியால் இனி ஏதும் செய்ய இயலாது என்றும் அந்த ஞானியின் வார்த்தைகளை நம்புவதைத்தவிர தங்கள் சோகத்தை போக்க வேறு வழியில்லை என்றும் உணர்ந்துகொண்டு அவரைப்பார்த்து ‘நீங்கள் உங்கள் விருப்பபடியே ஏதேனும் செய்து காணாமல் போனவனை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே ஞானி அங்கிருந்த அனைவரையும் பார்வையிட்டு பத்தாவது மனிதன் இங்கேதான் இருக்கிறான். யாரும் தொலைந்து போகவில்லை என்று பதிலளித்தார். இதைக்கேட்ட நான்காம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஐந்தாம் மனிதன் ஞானியின் பதிலை முதலில் நம்பவில்லை. ‘பத்தாவது மனிதன் தொலைந்து போய்விட்டான் என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்பொழுது அவன் இங்குதான் இருக்கிறான் என்று நீங்கள் எப்படி உறுத���யாக கூறுகிறீர்கள் தயவு செய்து அந்த பத்தாவது மனிதனை எங்களுக்கு காட்டிக்கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே தன் விரலால் ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணி பத்து மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நிரூபித்தார். இதைக்கேட்டபின் ஐந்தாம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஆறாம் மனிதன் அவ்வளவு எளிதாக ஞானியை நம்ப மறுத்து ‘நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். பத்து மனிதர்களை நீங்கள் காண்பதாக கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லையே’ என்றான். உடனே ஞானி இப்பொழுது நான் உங்கள் ஒவ்வொருவரையும் ஒருமுறை அடிக்கிறேன். நீங்கள் கத்துங்கள். எத்தனை முறை சப்தம் கேட்கிறது என்பதை மனதுக்குள் கூட்டிப்பார்த்தால் பத்து மனிதரும் இங்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்’ என்றார். இதை செய்ததும் அவன் திருப்தியடைந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஏழாம் மனிதன் ‘இங்கு பத்து மனிதர்கள் இருப்பதாக நிரூபித்துவிட்டீர்கள். ஆனால் யார் அந்த காணாமல் போன பத்தாம் மனிதன்’ என்று ஞானியிடம் கேட்க அவர் ‘நீதான் அது’ என்று பதில் அளித்தார். அவன் முகம் மலர்ந்து ‘எனக்கு புரிந்து விட்டது. நான்தான் பத்தாவது மனிதன்’ என்று கூறி அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஎட்டாம் மனிதன் பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டானா என்பதை தன் சொந்த முயற்சியால் சரிபார்க்க ஒவ்வொருவரை சுட்டிக்காட்டி எண்ணும்பொழுது ஏழாவது மனிதன் ‘என்னை ஏன் ஏழாவதாக எண்ணுகிறாய், நான் பத்தாவது மனிதன்’ என்று மறுத்தான். யார் உண்மையில் பத்தாவது மனிதன் என்ற விவாதம் தொடங்கியது. உடனே இரண்டாம் மனிதன் ‘நான் ஏற்கனவே இந்த மனிதரால் நமக்கு உதவி செய்யமுடியாது என்று கூறினேன். இவர் ஏதோ மந்திரம் செய்து பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டான் என்று நம்மை நம்பவைக்க முயலுகிறார். இவர் பேச்சை கேட்காதீர்கள்’ என்றான். உடனே முதலாம் மனிதனும் ‘ஆம் சரிதான். வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை’ என்றான்.\nஒன்பதாம் மனிதன் இதையெல்லாம் கவனித்து ஞானியிடம் ‘இவர்கள் சொல்வது சரி. நீங்கள் யாரையும் தேடி கண்டுபிடிக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலத்தால் எங்களின் துன்பத்தை போக்கிவிடலாம் என்று முயலுகிறீர்கள். உங்கள் பேச்சை கேட்காமலேயே பயணத்தை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அனைவரும், ஒன்பதோ பத்தோ, ஊர் போய் சேர்ந்திருப்போம். எனவே உங்களுடன் பேசி மேலும் நேரத்தை வீணடிக்காமல் பயணத்தை தொடர்வதுதான் சரி’ என்றவுடன் அனைவரும் அவனுடன் சேர்ந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.\nபத்தாம் மனிதன் ஞானியின் அருகில் சென்று ‘மிக்க வந்தனம் ஐயா. உங்கள் கருணையால் என் அறியாமை நீங்கியது. ஒன்பது மனிதர்களை எண்ணியபின் பத்தாவது மனிதன் நான் என்பதை உணராததால் ஏற்பட்ட மிகப்பெரிய துன்பத்தை நீங்கள் தீர்த்துவைத்தீர்கள். உங்கள் உபதேசம் இல்லாமல் இந்த உண்மையை என் சொந்த முயற்சியால் அறிந்துகொண்டிருக்க முடியாது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தக்க சமயம் வரும்பொழுது நான் இதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முயலுகிறேன்’ என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றான்.\nபத்து மனிதர்களில் ஒருவனின் அறியாமையாவது தன்னால் மாற்ற முடிந்ததே என்ற மகிழ்வோ எஞ்சிய ஒன்பது மனிதர்களுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தமோ இல்லாமல் அந்த ஞானி தன் வழியில் செல்ல ஆரம்பித்தார். ஏனெனில் பத்துமனிதர்களில் இவன் ஒருவனுக்குத்தான் தான் சொல்லிகொடுப்பதை கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி இருந்திருக்கிறது என்றும் தான் அவனை சந்திக்காமல் இருந்திருந்தாலும் அவன் வேறொரு ஆசிரியர் மூலம் இதே ஞானத்தை பெற்றிருப்பான் என்றும் அவருக்குத்தெரியும்.\nசம்சாரத்தில் உழன்று துன்பபட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் எவ்வாறு படிப்படியாக ஏழு நிலைகளை கடந்து நிரந்தர இன்ப நிலையை அடைகிறார்கள் என்பதை மேலே விவரிக்கப்பட்ட பத்தாம் மனிதனின் கதையை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஒன்றுமே அறியவில்லை என்றால் துன்பம் இருக்காது. எண்ணிக்கை என்பதே என்ன என்று தெரியாதிருந்தால் ஒன்பது மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்க முடியாது. எண்ணிக்கை தெரிந்து அதே நேரத்தில் தன்னை சேர்த்து கணக்கிட வேண்டும் என்ற அறிவு இல்லாமல் இருந்ததுதான் அவர்களின் நிலைக்கு காரணம். முழு அறிவு அல்லது முழுமையான அறியாமை இவ்விரண்டும் இ��்லாமல் அரைகுறை அறிவுடன் இருப்பது முதலாம் நிலை. தான் உலகத்திலிருந்து வேறுபட்ட தனியான மனிதன் என்ற அறிவு அனைத்து மனிதர்களுக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் தான் யார் என்ற தெளிவான அறிவு வேதம் படித்து அதன் உட்கருத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு இருப்பதில்லை.\nஇரண்டாம் நிலை: அறியாமைபற்றிய அறிவு\nஒருவன் குறைகிறான் என்பதை அறிவது மட்டுமல்லாமல் அதை ஒரு பிரச்சனையாக உருவகபடுத்துவது இந்த இரண்டாம் நிலை. மான் ஒன்று ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது என்பதை மற்ற மான்கள் அறிந்தாலும் மனிதர்களைப்போல் அவை தொடர்ந்த சோகத்தில் ஆழ்வதில்லை. ஒருவன் குறைகிறான், ஆகவே பத்தாம் மனிதனை காணவில்லை என்று அறியாமையை பிரச்சனையாக மாற்றும் சக்தி மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது.\nஒருவன் குறைகிறான் என்ற தவறான அறிவு அவர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் யாரும் காணாமல் போகவில்லை என்ற அறிவு அவர்களுக்கு இருந்தால் அவர்கள் துன்பபடபோவதில்லை. எனவே அறியாமை மற்றும் அறியாமையை வெளிப்படுத்தும் திறன் ஆகிய இரண்டு நிலைகள் அவர்களை இந்த மூன்றாம் நிலையான துன்பத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றன.\nநான்காம் நிலை: மறைமுக அறிவு\nபத்தாம் மனிதன் காணாமல் போகவில்லை என்ற ஞானியின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மறைமுக அறிவு ஏற்படுகிறது. தாஜ்மஹாலை நேரில் பார்க்காமல் அதை பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டோ அல்லது புகைப்படத்தில் பார்த்தோ அதை தெரிந்து கொள்வது மறைமுக அறிவு. பத்தாவது மனிதன் யார் என்று தெரிந்து கொள்ளும் வரை அவன் இருக்கிறான் என்று ஞானியின் வார்த்தையின் மூலம் அறிந்து கொள்வது வெறும் மறைமுக அறிவு.\nஐந்தாம் நிலை: நேர்முக அறிவு\nஆக்ரா சென்று தாஜ்மஹாலை நேரடியாக பார்த்தால் மட்டுமே அதைப்பற்றிய நேர்முக அறிவு ஏற்படும். யார் பத்தாவது மனிதன் என்ற கேள்விக்கு நீதான் அது என்று ஞானி கொடுத்த பதிலை தீவிரமாக ஆராய்ந்து நான்தான் பத்தாவது மனிதன் என்ற தெளிவான அறிவை பெற்றபின் நேர்முக அறிவு ஏற்படும். கதையில் வந்த ஏழாவது மனிதன் தனக்கு புரிந்துவிட்டது என்று கூறினாலும் அவனுக்கு இருப்பது மறைமுக அறிவுதான் என்பது கதையின் அடுத்த கட்டத்தில் அவன் எட்டாவது மனிதனுடன் விவாதம் செய்ததிலிருந்து தெளிவாகியது.\nஆறாம் நிலை: துன்பம் மறைதல்\nநேர்முக அறிவ��� ஏற்பட்டவுடன் துன்பத்திற்கு காரணமான அறியாமை அகன்று விடுவதால் துன்பமும் மறையும். ஆனால் பத்தாவது மனிதனை காணவில்லை என்ற சோகத்தில் மரத்தில் முட்டி மோதி அழுததில் நெற்றியில் ஏற்பட்ட வீக்கமும் வலியும் நேர்முக அறிவு ஏற்பட்ட அதே கணத்தில் மறைந்துவிடாது. இவ்வளவு நேரம் சோகத்தில் மூழ்கி வருத்தப்பட்டுக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட மனவலியும் உடல்வலியும் மெள்ள மெள்ளத்தான் மறையும். எனவேதான் துன்பம் மறைதல் என்ற இந்த ஆறாவது நிலை ஒரு தனியான படிக்கட்டாக இங்கு கூறப்பட்டுள்ளது.\nஏழாம் நிலை: நிரந்தர இன்பம்\nதுன்பம் முழுமையாக மறைந்தபின் ஆனந்தம் ஏற்படும். பத்தாம் மனிதன் கிடைத்து விட்டான் என்ற மகிழ்வுடன் தன் முட்டாள்தனம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்ற சந்தோஷமும் சேர்ந்து இரட்டிப்பு இன்பம் ஏற்படும்.\nஇந்த பத்து மனிதர்கள் முட்டாள்தனமாக பத்தாவது மனிதனை காணவில்லை என்று தேடியது நகைச்சுவையான கற்பனைக்கதை போல் தோன்றினாலும் இது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களின் உண்மை வாழ்வை பிரதிபலிக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் எல்லோரும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் பொழுது தன் பெயருக்கு அடுத்தபடி தான் செய்து கொண்டிருக்கும் வேலையைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள். ஏன் அந்த வேலையை செய்கிறோம் என்ற அறிவு யாருக்கும் இருப்பதில்லை. எனவேதான் பலகாலம் உழைத்தபின் கூட நிரந்தர இன்பத்தை அவர்களால் அடையமுடிவதில்லை. ஏதோ ஒரு வெறுமை அல்லது பற்றாக்குறை ஒவ்வொரு மனிதரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் ஏதேனும் சோகமான நிகழ்வு ஏற்படும்பொழுது இவ்வளவுகாலம் கடுமையாக உழைத்து என்ன பயன் என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது.\nவாழ்வில் அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க போராடி இளமையில் இருந்த இன்பம் இப்பொழுது காணவில்லை என்று வருந்திக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களிடம் வேதம் படித்த ஞானி ஒருவர் உங்கள் சோகத்தை போக்கி நிரந்தரமான இன்பத்தை உங்களுக்கு என்னால் அளிக்கமுடியும் என்று கூறினால் அவர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம்.\nபத்தாம் மனிதனின் கதை – பாகம் 2\nமுதலாம் மனிதன் ‘நாங்கள் அனைவரும் மிகவும் வருந்தி தேடியும் நிலையான இன்பம் கிடைக்கவில்லை. இனிமேல் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டியது நம் தலையெழுத்து. அதை மாற்றி என்றும் இன்பமுடன் வாழ முடியும் என்பது பகற்கனவு. எனவே உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. நன்றி, நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு சோகத்தில் ஆழ்ந்தான்.\nஇரண்டாம் மனிதன் ‘அதெப்படி உங்களால் எங்களின் துயரத்தை போக்க முடியும் உலகில் உள்ள அனைவரும் இரண்டாயிரம் வருடம் முழுமுயற்சி செய்து தேடியும் கிடைக்காத நிலையான இன்பத்தை உங்களால் மட்டும் எப்படி கண்டுபிடித்து கொடுக்க முடியும். இது போல உங்கள் வாழ்வில் ஏதாவது நிகழ்ந்தால் தான் உங்களுக்கு எங்கள் நிலமை புரியும். எல்லாம் தெரிந்த மேதையை போல் பேசி எங்கள் சோகத்தை அதிகப்படுத்தாதீர்கள். முதலில் இந்த இடத்தை விட்டு போங்கள். அதுவே நீங்கள் செய்யக்கூடிய உதவி’ என்று கோபத்துடன் கத்தினான்.\nஞானி இவர்களுக்கு உதவ இயலாது என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தார்.\nமூன்றாம் மனிதன் சிறிது நம்பிக்கையுடன் அவரை நிறுத்தி ‘காணாமல் போன இன்பத்தை உண்மையிலேயே உங்களால் தேடிக்கண்டுபிடிக்க முடியுமா’ என்று வினவினான். அதற்கு அவர் ஆம் என்று தலையாட்டினார். அப்படியென்றால் எங்கள் பிரச்சனைகளை அடியோடு தீர்க்க வழிசொல்லுங்கள் என்றான். பிரச்சனைகளை தீர்க்க எவ்வித செயலும் செய்யாமலேயே நிலையான இன்பத்தை பெற முடியும் என்று அவர் பதிலளித்தார். ‘அது முடியாது. ஏனெனில் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டபின்தான் இன்பம் தொலைந்து போனது என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்’ என்று கூறி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.\nநான்காம் மனிதன் தங்கள் சுயமுயற்சியால் இனி ஏதும் செய்ய இயலாது என்றும் அந்த ஞானியின் வார்த்தைகளை நம்புவதைத்தவிர தங்கள் சோகத்தை போக்க வேறு வழியில்லை என்றும் உணர்ந்துகொண்டு அவரைப்பார்த்து ‘நீங்கள் உங்கள் விருப்பபடியே ஏதேனும் செய்து காணாமல் போன இன்பத்தை கண்டுபிடித்து கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். உடனே ஞானி ‘நிலையான இன்பம் என்றும் உங்களுடன்தான் இருக்கிறது. அது தொலைந்து போகவில்லை’ என்று பதிலளித்தார். இதைக்கேட்ட நான்காம் மனி��ன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஐந்தாம் மனிதன் ஞானியின் பதிலை முதலில் நம்பவில்லை. ‘ஆனந்தம் எங்களிடமிருந்து போய்விட்டது என்று எங்களுக்கு தெளிவாகத்தெரியும்பொழுது அது தொலையவில்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் தயவு செய்து அந்த நிரந்தர ஆனந்தத்தை எங்களுக்கு காட்டிக்கொடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். அதற்கு அவர் ‘தனியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நான் யார் என்று தியானம் செய்தால் நீதான் அந்த ஆனந்தம் என்று அறிவாய்’ என்று பதிலளித்தார். இதைக்கேட்டபின் ஐந்தாம் மனிதன் மிகவும் மகிழ்ந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஆறாம் மனிதன் அவ்வளவு எளிதாக ஞானியை நம்ப மறுத்து ‘நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள். தியானம் செய்யும்பொழுது மட்டும் அமைதி கிடைக்கிறது. தியானம் செய்து முடித்தவுடன் பழையபடி எங்கள் பிரச்சனைகளின் மூழ்கி துன்பப்படுகிறோம். எப்படி நீங்கள் நிரந்தரமான இன்பம் எங்களுடன் இருப்பதாக கூறுகிறீர்கள்.’ என்றான். அதற்கு ஞானி ‘பிரச்சனைகள் என்பது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள்தான். தோன்றி மறையும் எண்ணங்களுக்கு ஆதாரமாய் இருப்பது எது என்று கவனித்தீர்கள் என்றால் அது நிரந்தர இன்பம் என்று நீங்கள் உணர்வீர்கள்’ என்றார். இதை கேட்டதும் அவன் திருப்தியடைந்து அவரது காலில் விழுந்து வணங்கி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.\nஏழாம் மனிதன் ‘ஆனால் செயல்கள் செய்யும்பொழுது செய்வது சரியா அல்லது வேறுமாதிரியாக செய்யவேண்டுமா என்ற சந்தேகமும் முயற்சி போதுமா அல்லது இன்னும் அதிக உழைப்பைத்தரவேண்டுமா என்ற சந்தேகமும் இருந்துகொண்டே இருக்கிறது. இவற்றினிடையே எப்படி எங்களால் நான்தான் ஆனந்தம் என்று நிம்மதியாக இருப்பது சாத்தியமாகும்’ என்று வினவினான்.\nஎட்டாம் மனிதன் ‘அதே போல் செய்த செயல்களின் பலன் கிடைக்கும்பொழுது அது பெரும்பாலும் எதிர்பார்த்ததைவிட குறைந்ததாகவே இருக்கிறது. மேலும் தேடியது கிடைத்துவிட்டாலும் சிறிது நேரத்திற்குப்பின் அது போதாது இன்னும் வேண்டும் என்று மீண்டும் செயலில் ஈடுபட தோன்றுகிறது. அப்படியிருக்க நான் ஆனந்தம் என்ற அறிவு எங்களுக்கு எவ்விதம் உதவும்’ என்று கேட்டான்.\nஇவ்வி��ுவருக்கும் ஞானி பின்வருமாறு பதிலளித்தார்.\nசெயல்கள் எப்பொழுதும் தொடரும் என்பதும் பயன்கள் எப்பொழுதும் நிறைவை தராது என்பதும் உண்மைதான். ஏனெனில் படைப்பு என்ற வார்த்தைக்கு ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இயக்கம் என்று பொருள். இந்த உலகத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதிதான் நம் அனைவரின் செயல்களும் அவற்றின் பலன்களும். என்றும் மாறாமல் ஆனந்தமயமாக அறிவுருவாக இருப்பவன் பரமன் மட்டுமே. அந்த பரமனே அனைத்துக்கும் ஆதாரம். எனவே நம் செயல்களை செய்ய ஆதாரமாய் இருக்கும் பரமன்தான் நான் என்ற அறிவை ஆசிரியரின் துணையுடன் நாம் அடைந்த பின் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டாலும் மாறாத அமைதியுடனும் நிலையான ஆனந்தத்துடனும் நம்மால் வாழ முடியும்.\nஇதைகேட்டதும் பத்து மனிதர்களில் சிலர் தெளிவு பெற்றார்கள். ஆனல் பலர் குழுப்பமடைந்தனர்.\nநிலையான ஆனந்தம் என்றால் என்ன என்ற விவாதம் தொடங்கியது. உடனே இரண்டாம் மனிதன் ‘நான் ஏற்கனவே இந்த மனிதரால் நமக்கு உதவி செய்யமுடியாது என்று கூறினேன். இவர் ஏதோ மந்திரம் செய்து நிலையான ஆனந்தம் கிடைத்துவிட்டது என்று நம்மை நம்பவைக்க முயலுகிறார். இவர் பேச்சை கேட்காதீர்கள்’ என்றான். உடனே முதலாம் மனிதனும் ‘ஆம் சரிதான். வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை’ என்றான்.\nஒன்பதாம் மனிதன் இதையெல்லாம் கவனித்து ஞானியிடம் ‘இவர்கள் சொல்வது சரி. நீங்கள் ஆனந்தத்தை கண்டுபிடிக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலத்தால் எங்களின் துன்பத்தை போக்கிவிடலாம் என்று முயலுகிறீர்கள். உங்கள் பேச்சை கேட்காமலேயே பயணத்தை தொடர்ந்திருந்தால் கூட நாங்கள் அனைவரும், வாழ்வில் இன்பத்தை அவ்வப்பொழுது அனுபவித்திருப்போம். எனவே உங்களுடன் பேசி மேலும் நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வதுதான் சரி’ என்றவுடன் அனைவரும் அவனுடன் சேர்ந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.\nபத்தாம் மனிதன் ஞானியின் அருகில் சென்று ‘மிக்க வந்தனம் ஐயா. உங்கள் கருணையால் என் அறியாமை நீங்கியது. ஆனந்தம் எங்கே என்று வெளியுலகிலும் தியானம் மூலம் ஆழ்மனதிலும் தேடி நான்தான் ஆனந்தம் என்பதை உணராததால் ஏற்பட்ட மிகப்பெரிய துன்பத்தை நீங்கள் தீர்த்துவைத்தீர்கள். உங்கள் உபதேசம் இல்லாமல் இந்த உண்மையை என் சொந்த முயற்சியால் அறிந்துகொண்டிருக்க முடியாது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தக்க சமயம் வரும்பொழுது நான் இதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முயலுகிறேன்’ என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றான்.\nபத்து மனிதர்களில் ஒருவனின் அறியாமையாவது தன்னால் மாற்ற முடிந்ததே என்ற மகிழ்வோ எஞ்சிய ஒன்பது மனிதர்களுக்கு தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தமோ இல்லாமல் அந்த ஞானி தன் வழியில் செல்ல ஆரம்பித்தார். ஏனெனில் பத்துமனிதர்களில் இவன் ஒருவனுக்குத்தான் தான் சொல்லிகொடுப்பதை கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி இருந்திருக்கிறது என்றும் தான் அவனை சந்திக்காமல் இருந்திருந்தாலும் அவன் வேறொரு ஆசிரியர் மூலம் இதே ஞானத்தை பெற்றிருப்பான் என்றும் அவருக்குத்தெரியும்.\nதுன்பத்தை முழுவதுமாக அகற்றி நிரந்தர இன்பத்துடன் வாழ மக்கள் ஐந்து படிக்கட்டுகளை கடக்க வேண்டும்.\nமுதல் படி: துன்பத்திற்கு காரணம் அறியாமை என்று அறிவது\nகணிதம், சரித்திரம், அறிவியல், உளவியல் போன்ற எந்தத்துறையிலும் முழுமையான அறிவு யாருக்கும் இருக்க முடியாது. ஏனெனில் இவையனைத்தும் தொடர்ந்து மாறும் உலகைச்சார்ந்த அறிவு என்பதால் தொடர்ந்து ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையின் வாக்கு அனைவருக்கும் பொருந்தும். துன்பத்திற்கு காரணம் இது போன்ற உலக பொருள்களைப்பற்றிய அறியாமை அல்ல. நான் யார், கடவுள் யார், ஆனந்தத்தின் இருப்பிடம் எது என்பது போன்ற ஆன்மிக துறையில் நிலவும் அறியாமைதான் துயரத்திற்கு ஒரே காரணம்.\nஆனந்தத்தின் இருப்பிடம் தான் மட்டும்தான் என்று அறியாமல் உலகத்தில் அதை தேடியலையும் மக்கள் தங்கள் அனைத்து துன்பங்களுக்கும் ஒரே காரணம் தங்கள் அறியாமை என்பதை உணரும் வரை இந்த முதல் படியை கடக்காமல் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.\nமுதல் படியை கடக்க தேவையான தகுதிகள்\n1. புத்திசாலித்தனம்: எவ்வளவு முயற்சி செய்தாலும் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை என்பதையும் எந்த சாதனையை செய்து முடித்தாலும் ஏற்படும் இன்பம் நிலைப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ள புத்திசாலித்தனம் தேவை. இல்லாவிட்டால் முதலாம் மனிதனைப்போல் வாழ்வ��ல் அடிபடும்பொழுது அழுதுவிட்டு ஏன் இவ்வாறு அடிக்கடி துன்பப்படுகிறோம் என்ற ஆய்வு செய்யாமல் வாழ்நாட்களை மனச்சுமையுடன் கழிப்பதைத்தவிர வேறு வழியில்லை.\n2. விவேகம்: தொடர்ந்து மாறும் நிலையில்லாத உலகின் ஆதாரமாக மாறாத பரமன் ஒருவன் இருக்கிறான் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களும் கூறுவது உண்மையா என்று ஆய்ந்து அறியும் விவேகம் உள்ளவர்கள் மட்டுமே வேதம் படித்த ஞானிகள் கூறும் கருத்தை மரியாதையுடன் கேட்கும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.\n3. வைராக்கியம்: உலகத்தில் உள்ள பொருள்களால் நமக்கு இன்பம் கிடைக்கிறது என்ற எண்ணம் இருக்கும் வரை துன்பத்தை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு முறை துன்பம் ஏற்படும்பொழுதும் அதற்கு காரணம் நமக்கு உலகத்தின் மீதுள்ள பற்றுதல் என்று உணராமல் உலகப்பொருள்களின் மீது தொடர்ந்து ஆசை பட்டுக்கொண்டு இருப்பவர்கள் இந்த முதல் படியை கடக்க மாட்டார்கள்.\nமுதல் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்கள்\nபத்தாம் மனிதன் உண்மையிலேயே ஆற்றில் அடித்துசெல்லப்பட்டடிருந்தாலும் எஞ்சியவர்களின் துயரத்திற்கு காரணம் அவர்களது அறியாமையே என்பதை ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு நம் மனதில் நாம் கட்டிக்கொள்ளும் எண்ண உலகம் சரியாக அமைக்கப்படாததால்தான் துன்பம் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது நம் புத்தி சரியாக வேலை செய்யாது. அதனால் பிரச்சனைகள் அதிகமாகி வாழ்வே ஒரு சுமை எனக்கருதும் முதுமையை அடையும்முன் மாறாமல் இருக்கும் பரமன் யார் என்று அறியாமல் இருப்பதுதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை படித்து தெளிய வேண்டும்.\nஇரண்டாம் படி: மறைமுக அறிவை அடைதல்\nஅறியாமைதான் துன்பங்களுக்கு ஒரே காரணம் என்பதை உணர்ந்தபின் முதல் படியை கடந்து அந்த அறியாமையை அகற்ற அறிவை பெறும் இந்த இரண்டாம் படிக்கு வருவது எளிது. முதல் மூன்று மனிதர்கள் தங்கள் துன்பத்திற்கு காரணம் உலக நிகழ்வுகள்தான் என்ற பிடிவாதத்துடன் இருந்ததால் அவர்கள் இரண்டாம் படிக்கு வரவில்லை. அறிவியல் வளர்ச்சியாலும் பொருளாதார முன்னேற்றத்தாலும் நிலையான இன்பத்தை அடைய முடியாது என்பதை புரிந்து கொண்டு நான்காம் மனிதனைப்போல் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே ஞானியின் பேச்சை கேட்க மக்கள் முடிவுசெய்வார்கள். அதன்பின்தான் அவர்களுக்கு அறிவு ஏற்பட்டு அறியாமை அகலும்.\nஇரண்டாம் படியை கடக்க தேவையான தகுதிகள்\n1. புண்ணியம்: தர்மமான முறையில் வாழ்க்கையை வாழ்ந்து சேர்த்துவைத்திருக்கும் புண்ணியத்தின் பலனாக மட்டுமே வேதம் படித்த ஞானியை சந்திக்கும் பாக்கியம் ஒருவருக்கு கிடைக்கும். பல்வேறு மதங்களும், வியாபரநோக்கில் மதப்பிரசாரங்கள் செய்பவர்களும் நிறைந்திருக்கும் உலகில் சரியான ஆன்மீக அறிவைத்தரும் குருவை சந்திப்பது மிகவும் கடினம். ஆயினும் வேண்டிய தகுதிகளை ஒருவன் பெற்றவுடன் அவனை நாடி குரு வருவார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.\n2. அடங்காத ஆவல்: வேதம் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள அடங்காத ஆவல் கொள்ள வேண்டும். வேதம் என்பது நமக்கு தேவையில்லாத ஒரு புத்தகம் என்ற அலட்சியம் இருக்கும் வரை குரு கிடைக்க மாட்டார்.\n3. அறியும் திறன்: தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள சொல்பவரிடம் மரியாதை அவசியம். வேதம் படித்தவரை ஒரு சாதாரண மனிதராக கருதி அவருடன் விவாதம் செய்வதால் அறிவு ஏற்படாது. அவர் பேசும்பொழுது குறுக்கிடாமல், பேசிமுடித்தவுடன் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறதா என்பதை சோதிக்கும் நோக்கில் எவ்வித கேள்வியையும் கேட்காமல், தனது அறியாமையை அவரிடம் தெரிவித்து அதை நீக்கும்படி அவரை பிரார்த்தித்தால் நம் முன் அமர்ந்திருப்பவர் நமது குருவாக மாறுவார்.\nஒரு குருவிடம் படித்து முடிக்கும்வரை மற்றவர்களுடைய கருத்துக்களை அவரது உபதேசத்துடன் ஒப்பிட்டு எது சரி என்று மனதுக்குள் யோசிக்க கூடாது.\n4. விடாமுயற்சி: குருவின் துணையுடன்தான் நிரந்தர இன்பத்தை அடைய முடியும். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும்பொழுது ஆசிரியர் மாறுவது போல் ஒரு குருவிடம் படித்து முடித்தபின் அறியாமை அகலவில்லையெனில் அடுத்த குருவை தேடுவது அவசியம். சரியான அறிவு ஏற்பட அறிவிப்பவர் நேர்முக அறிவுள்ளவராகவும் அறிந்ததை தெளிவாக விளக்கும் திறன் உள்ளவராகவும் இருக்கவேண்டும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று அவரிடம் இல்லை என்பதை அவரிடம் படித்துமுடித்தவுடன் இலக்கை அடையவில்லை என்பதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். விடாமுயற்சி இருந்தால் அடுத்த குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇரண்டாம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்கள்\nமனிதன் யார், கடவுள் யார், உலகம் எப்படி எதற்காக படைக்கப்பட்டுள்ளது, வாழ்வின் நோக்கம் என்ன, அதை அடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை ஆகிய கேள்விகளுக்கு முரண்பாடில்லாத, தர்க்க அறிவு மற்றும் அனுபவ அறிவுக்கு ஏற்புடைய பதில்களை ஆசிரியரின் துணையுடன் வேதம் படித்த பண்டிதர்களிடம் முறையாக பயின்று அறிந்து கொள்ளவேண்டும். கல்லூரியில் பட்டப்படிப்பை படிப்பது போல தொடர்ச்சியாக, கீதை மற்றும் உபநிடதங்களை வரிவரியாக படித்து பொருள் சொல்லும் ஆசிரியரிடம் வெகுகாலம் படிக்கவேண்டும். ஏதோ பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும்பொழுது படித்தால் மாறாத பரமன் ஒருவன் இருக்கிறான் என்ற உறுதியான அறிவு ஏற்படாது.\nபத்தாம் மனிதன் எங்கோ இருக்கிறான் என்ற ஞானியின் கூற்றை நம்புவதைப் போல் வேதம் கூறும் ஆனந்த மயமான பரமன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக்கொண்ட பின் மக்கள் இந்த படியை கடந்து மூன்றாம் படிக்கு செல்வார்கள்.\nமூன்றாம் படி: நேர்முக அறிவை அடைதல்\nமறைமுக அறிவு மாற்றத்திற்குட்பட்டது. திரைப்படத்தை பார்த்தவர் சொல்வதை கேட்டு படம் நன்றாயிருக்கும் என்று முடிவுகட்டமுடியாது. வேறொருவர் அதே திரைப்படத்தை மோசமானது என்று சொல்வார். யாரை நாம் நம்புகிறோம் என்பதை பொறுத்து மறைமுக அறிவு மாறிக்கொண்டே இருக்கும். நேர்முக அறிவு மாறாதது. திரைப்படத்தை நாமே பார்த்துவிட்டால் அது எப்படி இருக்கிறது என்ற நேர்முக அறிவு நமக்கு கிடைத்துவிடும்.\nமேலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தனிப்பட்ட எண்ண உலகில்தான் வாழ்கிறோம் என்பதால் உலகே மாயை என்றும் அதற்கு ஆதாரமான பரமன்தான் நான் என்றும் அறிந்து கொள்வது நேர்முக அறிவு. நேர்முக அறிவு ஏற்பட்டவுடன் நமக்கு வேதத்தின் துணையோ குருவின் துணையோ தேவையில்லை. வேதமும் குருவும் மாயையான உலகின் ஒரு பகுதி.\nஉலக அறிவை பொறுத்தவரை பொதுவாக மறைமுக அறிவை பெறுவது எளிது. தாஜ்மஹால் பற்றிய மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற பணம், நேரம் ஆகியவற்றை செலவுசெய்து சிரமப்பட்டு ஆக்ரா செல்லவேண்டும். ஆனால் பரமன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற எவ்வித செயலும் செய்யவேண்டாம். ஏனெனில் ஏற்கனவே நாம் உணர்வுடன் தான் இருக்கிறோம். அந்த உணர்வுதான் பரமன் என்று தெரிந்துகொண்டால் ம��்டும் நேர்முக அறிவு ஏற்பட்டுவிடும்.\nபத்தாவது மனிதன் நான் என்ற அனுபவம் பத்தாவது மனிதன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவு ஏற்படுவதற்கு முன்பிருந்தே இருப்பதால் இந்த அனுபவத்தை புதிதாக நாம் பெற வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே அனுபவிப்பதை இதுதான் அது என்று சரியாக புரிந்துகொண்டால் நேர்முக அறிவு ஏற்பட்டுவிடும்.\nமூன்றாம் படியை கடக்க தேவையான தகுதிகள்\n1. இறைவன் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று எண்ணாதிருத்தல்.\n2. கடவுளிடம் சுயநலத்துடன் கூடிய வேண்டுதல்களை கோராமல் இருத்தல்.\n3. மரணத்திற்கு பின்பு கடவுளின் உலகத்திற்கு செல்ல ஆசை கொள்ளாதிருத்தல்.\n4. உலகை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று உணர்தல்.\n5. பந்தப்படுத்தும் ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் வாழ்தல்.\nமூன்றாம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்\nகுருவின் உபதேசம் எப்படி உண்மையாயிருக்க முடியும் என்று அனுபவ அறிவு, தர்க்க அறிவு ஆகியவற்றின் துணையுடன் தீவிரமாக ஆராய்ந்து தேவைப்பட்டால் குருவிடம் தகுந்த கேள்விகள் கேட்டு நான் பரமன் என்று உணர்ந்தபின் கடவுள், வேதம், குரு ஆகிய அனைத்தும் மாயை என்ற நேர்முக அறிவு ஏற்பட்டு வேண்டும்.\nநான்காம் படி: துன்பத்தை போக்குதல்\nநான் பரமன் என்றும் மனம் மாயை என்றும் அறிந்த பின் சிறிது காலத்தில் அனைத்து துன்பங்களும் மறைந்துவிடும். தூக்கிவந்த தண்ணீர் குடத்தை கீழே இறக்கி வைத்தபின்னும் அதனுள் தண்ணீர் தொடர்ந்து சிறிது நேரம் அலைபாய்ந்து அதன்பின் தான் நிலையாக நிற்கும். அதுபோல பலகாலம் நான் என் மனம் என்ற அறிவுடன் இந்த உலகில் செயல்பட்டுவந்ததால் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்ட பின்னும் மனதின் அலைபாய்தல் நிற்க சிறிது காலம் ஆகும்.\nநான்காம் படியை கடக்க தேவையான தகுதி\nஉறுதியான மனம்: கட்டுப்பாடில்லாமல் அலைபாயும் மனம் இருப்பவர்களால் வேதத்தை முறையாகப்படித்து நான் பரமன் என்ற ஞானத்தையே அடைய முடியாது. ஆனால் தேவையான அளவு தியானம் செய்து பழகாமல் முழுமையான மனக்கட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் கூட முதல் மூன்று படிகளைத்தாண்டி விடமுடியும். அப்படிப்பட்டவர்கள் மேலும் தியானம் செய்து மனதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் யாரேனும் தான் செய்வதை தவறு என்று சுட்டிக்காட்டி திட்டினால் பரமனாகிய நான் எவ்வித செயலையும் ���ெய்வதில்லை என்றும் நம் செயல்பாடுகள் பிரபஞ்சத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்பதை அறியாதவர் அவ்வாறு விமரிசிக்கிறார் என்பது உடனடியாக புரியாமல் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவோம். சிறுது நேரத்தில் உண்மை ஞாபகம் வந்தவுடன் வருத்தமும் கோபமும் மறைந்துவிடும். உறுதியான மனம் இல்லாதவர்கள் நான் பரமன் என்பதை உணர்ந்த பின்னும் இதுபோல் அடிக்கடி சிறிது காலம் துன்பப்பட வாய்ப்புண்டு.\nநான்காம் படியை கடக்க செய்ய வேண்டிய செயல்\nநம் உடல் மனம் உட்பட்ட உலகம் அனைத்தும் மாயை மற்றும் நான் மாறாத ஆனந்தமயமான பரமன் என்ற உண்மைகளை தொடர்ந்து தியானம் செய்து கனவில் கூட துன்பப்படாத அளவுக்கு ஆழ்மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.\nநடப்பவை அனைத்தும் மாயை என்ற அறிவு திடமானபின் உலகின் நிகழ்வுகளை நல்லவை கெட்டவை என்று பாகம் பிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஏற்படும். அதன் பின் துன்பம் முழுதாக மறைந்து விடும்.\nஐந்தாம் படி: நிலையான இன்பத்தை அடைதல்\nகாணாமல் போன பத்தாவது மனிதன் கிடைத்துவிட்டான் என்று நினைக்க நினைக்க அதிக ஆனந்தம் ஏற்படும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று வழிப்பயணத்தில் ஏற்படும் துன்பங்களை கூட பொருட்படுத்தாத அளவுக்கு பத்தாவது மனிதன் நான் என்ற அறிவு ஆனந்தத்தை அளிக்கும்.\nபல வருட முயற்சிக்குப்பின் தன் மகளின் திருமணத்தை நிச்சயம் செய்தபின் தந்தை அதை நினைத்து நினைத்து மகிழ்வதைப்போல் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட செய்த முயற்சிகளின் பயனை அடைந்தபின் ஞானிக்கு மகிழ்வு ஏற்படும் என்று வித்யாரண்ய சுவாமிகள் திருப்தி தீப பிரகரணத்தில் குறிப்பிடுகிறார்.\nஇந்த ஐந்தாம் படிதான் முக்தி என்பதால் இதற்குப்பின் செய்யவேண்டியதோ அல்லது அறியவேண்டியதோ ஏதுமில்லை. ஆனந்தம் என்பது நமது மாறாத இயல்பு என்பதால் முதல் நான்கு படிகளை முறையாக கடந்த அனைவரும் தவறாமல் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.\nஆனந்தம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அறிவு இல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இளமையில் இருந்த இன்பம் இப்பொழுது காணவில்லையென்று மிகவும் முயற்சியுடன் அதைத்தேடிவருகிறார்கள். பணம், பதவி, புகழ் போன்றவற்றை தேடி அவை கிடைத்தால் நிரந்தரமான ஆனந்தம் கிடைத்துவிடும் என்று முயற்சி செய்பவர்கள் பலர். இந்த உழைப்பு மனதை செ��்மை செய்யதபின் அவர்கள் உலகில் இன்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு வேதம் கூறும் ஞானியின் உபதேசங்களை கேட்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் வெகு சிலரே ஆனந்த மயமான பரமன் இருக்கிறான் என்ற மறைமுக அறிவைப்பெற்று, நானே பரமன் என்ற நேர்முக அறிவையும் அடைந்து துன்பம் முழுவதையும் அகற்றி நிரந்தர இன்பம் என்ற முக்தியை அடைகிறார்கள்.\nஅனைத்து மனிதர்களும் துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் பெரும்பாலோர் அது சாத்தியம் என்று நம்புவதில்லை. எனவே அவர்கள் தங்கள் விதியை நொந்துகொண்டு தொடர்ந்து அதிருப்தியுடன் வாழ்க்கை ஒரு சுமை என்ற மனோபாவத்துடன் வாழ்நாளை கழிக்கிறார்கள்.\nநிரந்தரமான இன்பத்தை நமக்கு பெற்றுத்தருவதற்காகத்தான் வேதம் கடவுளால் அருளப்பட்டுள்ளது என்று நம்புவர்கள் தங்கள் உடல் மனம் உட்பட்ட உலகம் முழுவதும் தொடர்ந்து மாறுவதை கவனித்து இதற்கு அடிப்படையாக மாறாத பரமன் ஒருவன் இருக்க வேண்டும் என்ற குருவின் உபதேசத்தைப்பெற்று துன்பத்தின் அடிப்படைக்காரணமான அறியாமையை நீக்கிக்கொள்கிறார்கள். அதன் பின் இன்பமாக இருக்க உலகத்தை மாற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு மனதில் நான் பரமன் என்ற ஞானத்தை தியானம் மூலம் திடப்படுத்திக்கொண்டு முக்தியடைகிறார்கள்.\nதான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் மனதின் அலைபாயும் தன்மையை பொருட்படுத்துவதில்லை. தங்களுடையது என்று எந்தப்பொருளையும் இவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை என்பதாலும், நடக்கும் அனைத்து செயல்களும் கடவுளின் திருவிளையாடல் என்பதை உணர்வதாலும் இவர்கள் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டாலும் அதனால் மனதில் ஏற்படும் சலனங்கள் தங்கள் இயல்பான ஆனந்தத்தை பாதிக்கும் சக்தியற்றவை என்பதை உணர்ந்து நிரந்தரமான நிம்மதியுடனும் குறையாத இன்பத்துடனும் வாழ்வார்கள்.\n1. மனிதர்கள் எந்த மூன்று விதங்களில் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்\n2. ஏழாம் மனிதனின் சிறப்பு என்ன\n3. பத்தாம் மனிதனின் சிறப்பு என்ன\n4. துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ கடக்கவேண்டிய ஐந்து படிக்கட்டுக்கள் யாவை\n1. முதல் மூன்று வகை மனிதர்கள் முக்தியடைய வாய்ப்பில்லையா\n2. ஏழு நிலைகளை கடக்க ஐந்து படிகள் மட்டுமே ஏன் போதுமானது\n3. மறைமுக அறிவை நேர்முக அறிவாக மாற்ற என்ன செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:00:37Z", "digest": "sha1:YJUGVOEYVPCRLJVUTFKSMTI2B6F7JWAK", "length": 6445, "nlines": 141, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: இலக்கியப்பறவை", "raw_content": "\nதினைத்தாள் அன்ன செங்கால் நாரை\nமாலைப்புரிபுன் சடையீரே -சுந்தரர், ஏழாம் திருமுறை\nசெங்கால் நாரை (Painted Stork) சங்க காலத்திலேயே தொலைநோக்கி இல்லாமல் பார்த்து, ரசித்து, பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் பாடியுள்ளனர். சுந்தரமூர்த்திசுவாமிகள் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் பதிகத்தில் செங்கால் நாரையைப்பதிவு செய்துள்ளார்.\nஇந்தப்பறவைகள் உணவைத்தேடி உள்வலசை போகும். தமிழ் நாளிதழ்கள் இப்பறவையை வெளிநாட்டுப்பறவையென எழுதுவதை திருத்திக்கொள்ளவேண்டும்.\nஇப்பறவைகளை நீர்நிலைகளில் காணலாம். இதன் உணவு மீன், நண்டு,தவளை,புழுப்பூச்சிகள் ஆகும். இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவைகளாவன;- செவ்வரி நாரை, மஞ்சள்மூக்கு நாரை. பதிகத்தின் பொருள்;- தினைத்தாள் போல மெல்லிய நீண்ட கால்களை உடைய செங்கால் நாரைகள் பறந்து போய் திருவாரூரை விரும்பிச்சேரும். திருவாரூரில் பொன்நிறக்கொன்றை மாலையை தன் சடையில் சூடிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.\nநான் இவற்றை திருவாரூரில் நான் படிக்கும் கல்லூரியில் (மருத்துவக்கல்லூரி) விடுதிக்கருகில் அடிக்கடி பார்க்கிறேன்..........\nஇது நமது பூர்விகப்பறவை. திருவாரூர் சுற்றுப்புறங்களில் நிறைய இப்பறவைகளைக்கண்டு ரசிக்கலாம். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2008/12/blog-post_29.html", "date_download": "2018-07-21T19:03:11Z", "digest": "sha1:Q5RGXFPBLDAQDDWRCDCKXURNEF2AVZL2", "length": 19783, "nlines": 275, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஅமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்\nமருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடு��்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.\n'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே என்ன காரணம் சார்\n‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.\n‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்\n‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.\nஇந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.\nதிவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.\nமக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.\nஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)\nநிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்\nலேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,\nவங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.\nஉலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்\nதிவாலாகி விட��ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.\nமெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக\nஅதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.\nஇந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.\nஇத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.\nஎன்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், \"\"தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.\nநன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008\nபதிந்தவர் குருத்து at 3:09 AM\nLabels: அமெரிக்கா, ஊகவணிகம், நிதி மூலதனம், பங்குச் சந்தை, பொருளாதாரம்\nலாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது.\nஇந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் ச���்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.\nஉலக வங்கியின் தலைவர் ஒழுங்கு நடவடிக்கை\nதனது காதலிக்கு பதவிய உயர்வும் சம்பள அதிகரிப்பும் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள உலக வங்கியின் தலைவர் போல் வொல் ஃபோவிட்ஸிற்கு எதிராக ஒழங்கு நடவடிக்கை எடுக்க வங்கியின் 24 நாட்டு சபையின் தீர்மானத்திற்கு காத்திருக்கும்படி ஐரோப்பிய உதவி அமைச்சர்களுக்கு அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஹென்றி போல்ஸன் அறிவுறுத்தியுள்ளார்.\n- இருந்தும் பலருடைய எதிர்ப்பால் அவரை தூக்கிவிட்டு இப்பொழுது அமெரிக்க புதிய தலைவரை நியமித்து விட்டது..\nஅமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா\nமுதலாளித்துவம் - ஆளும் தகுதியை இழந்துவிட்டது\nஅமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்...\nஇன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்...\nசொட்டு மருந்தில் தெரியுது பார் பிள்ளை பாசம்\nஅமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ...\nபோக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை\nஇன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை\nஅமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை\nநாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை – முதலாளித்துவ பய...\nஅந்நிய முதலீடு – சில குறிப்புகள்\nஇந்திய வளர்ச்சியின் உண்மை நிலை\nதொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு கா...\nஎன்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்\nபெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:16:49Z", "digest": "sha1:RDTFHEYWZK2RU4DZ6B6X6HNP4W3QGVJG", "length": 35347, "nlines": 287, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: \"ஆபரேசன் கீரின் ஹண்ட்\" - எதிர்ப்பியக்கம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\n\"ஆபரேசன் கீரின் ஹண்ட்\" - எதிர்ப்பியக்கம்\nமாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.\nஅடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டுத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.\nமாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள்.\n“இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.\nஇந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான்.\nதண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்தெட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் \nஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு நாற்பது (40) கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் ஏழு (7%) சதவிகிதம் மட்டுமே \nஇந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய் . இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் \nபழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப் -பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.\nபழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்��், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.\n“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்.” என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.\nகாடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.\nபழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.\nபன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.\nஇந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.\nஇந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.\n”1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.\nஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.\nசீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் ந��னுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.\nஎனவேதான், “நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.\nஅதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.\nமாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது.\nஇந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும்\nநரவேட்��ைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன்\nபோடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nநக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றினைந்து குரல் கொடுக்க‌‌ அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.\nமக்கள் கலை இலக்கிய கழகம்.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.\nஅ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,\n63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.\nபதிந்தவர் குருத்து at 7:41 AM\nLabels: புரட்சிகர அமைப்பு செய்திகள்\n\"ஆபரேசன் கீரின் ஹண்ட்\" - எதிர்ப்பியக்கம்\nஅமெரிக்கா - நடப்பு டிசம்பரில் இதுவரை 16 வங்கிகள் த...\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பொதுக்கூட்டம்\nபரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2008/03/260307.html", "date_download": "2018-07-21T19:00:23Z", "digest": "sha1:MTF77CNJO73HCDGALONS4QZ6R4GLKKYG", "length": 24331, "nlines": 276, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: காண கண் கோடி வேண்டும்", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nகாண கண் கோடி வேண்டும்\nttiகயிலைக்கு சமானமான மயிலையில் பங்குனித் திருவிழா ஆரம்பித்து இன்று அதிகார நந்தி சேவை.காலையில் ஆறு மணிக்கு சரியாக கபலீஸ்வரர் கோபுரவாசலில் தரிசனம் அருளுவார்.அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். வாருங்கள் நாமும் தரிசனம் செய்யலாம்.இதோ காலை மணி 5.50 ஆகிவிட்டது. இந்த சிறிது குளிர்ந்த காலை வேளையிலும் பக்தர்கூட்டம் சந்நிதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறதுஇதோ மெதுவாக ஆடி அசைந்து கொண்டு முதலில் வருவ��ு யார் தெரியுமா. வேறுயார் வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.\nஅவருக்கு பின்னால் கபலீஸ்வரரை தூக்கிக்கொண்டு கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் எழுந்தருளுவார் நந்திகேஸ்வரர் . பிறகு முருகப்பெருமான் கந்தர்வ பெண் வீணைமீட்டிக்கொண்டு இருக்கும் வாகன உருவத்தில் உலாவருவார். அதன் பின்னால் கற்பகநாயகி அதே மாதிரி வாகனத்தில் திருவீதி உலாவுக்கு வந்தருளுவாள்.கடைசியாக சண்டிகேஸ்வரரும் இவர்களைத் தொடர்ந்து உலா வருவார். மலர் அலங்காரமும்,மற்றும் மாணிக்கம்,வைரம் முதல் நவரத்தின அல்ங்காரமும் வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் அனுபவிக்கமுடியும்.\nஇதை ஏன் அதிகார நந்தி என்கிறார்கள் அவர் எல்லோரையும் அதிகாரம் செய்வாரா இல்லை சிவபெருமானின் சிறந்த பக்தரான அவர் ஏன் அதிகாரம் செய்யப்போகிறார்.இங்கு அதிகாரம் என்பது பரமேஸ்வரனை துக்குவதற்கு அவர்மட்டும்தான் அதிகாரம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.\nஅதையாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் படும் ஒரு அதிகாரம் போல.அவர் முகத்தைப் பாருங்கள் என்ன ஒருபெருமிதம்.வலதுகாலை மடித்துஇடது காலை ஊன்றிஇருகைகளாலும் புவனங்களை ஆட்டிப்படைக்கும் காலசம்ஹாரமுர்த்தியை துக்கிக் கொண்டு ஒரு கர்வம் அவர் முகத்தில் காணலாம்.அந்த செந்நிற நாக்கைச் சுழற்றி பற்கள் வெளியே தெரிய, கண்களில் கோபக்கனல் பொங்க, இருகைகளிலும் மானும், மழுவும், கதையும் ஏந்தி இடுப்பில் அதிகாரபட்டைச் சிகப்புத் துணியுடன் போருக்குச் செல்லும் வீரன்போல்காட்சியளிக்கிறார்.\nஅவரே ஈஸ்வரன்போல்தான் இருக்கிறார்.அவர் பெயரும் நந்திகேஸ்வரன்தானே. கபாலீஸ்வரரைப் பாருங்கள் அவரும் கையில் அம்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்.இடது கையை இடது துடை மேல் வைத்து கம்பீரமாக காட்சித்தருவதைக் காண கண் கோடி வேண்டும்\nஇந்தக்காட்சியை மயிலையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் எப்படி அனுபவித்தார் என்று பார்க்கலாமா\nராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.\nகாணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி\nகாணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)\nமாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்\nமணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்\nமதியோடு தாராகணம் நிறையும் அந்தி\nவானமோ கமலவனமோ என மன்ம்\nமயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க\nஅபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)\nமாலோடு ஐயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்\nமறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே\nநமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி\nகருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்\nகாண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்\nதிருவும் பணி கற்பகநாயகி வாமன்\nஅதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)\nஇந்தப் பாடல் அதிகாரநந்தி சேவையன்று திரு பாபநாசம் சிவனால் பாடப்பெற்ற சிறப்புப் பாடல்.\nதிருமதி.லக்ஷ்மி ரங்கராஜன் பாடியுள்ள இந்தப் பாடலைக் கேட்க\nவாங்க கொத்ஸ். இப்போதுதான் அதிகார நந்தி சேவையைக் கண்டு வீடு திரும்பினேன். இறைவன் அருளால் 5 வருடங்களாக தொடர்ந்து அதிகார நந்தி சேவையைக் காணும் பேறு பெற்றேன்.இந்தப்பாடல் மதுரை மணி அவர்களால் சிறப்பித்து பாடும் பாடல்.\nஆகா, இதுவரை இந்தப் பாடலை மட்டுமே கேட்டு வந்திருக்கிறேன். இப்போது உங்கள் விளக்கமும், சேவையின் நேரடி வர்ணணையும் படிக்கக் கிடைத்தது - அருமை.\nகோடி அருள் மழை பொழிபவனைக் - காண\nபணியும், மண்ணும், விண்ணும், பரவும் : காம்போதியின் இனிமைக்காவே சொற்கள் எப்படி வந்து விழுத்திருக்கின்றன பாருங்கள்\nபி.கு:அடுத்த வாரம் காஞ்சியில் ஏகாம்பரநாதருக்கு அதிகார நந்தி சேவை எனக் கேள்விப்பட்டேன்.\nவாங்க ஜீவா.சிவனுக்கு வார்த்தைக்கா பஞ்சம்\nமதியோடு தாராகணம் நிறையும் அந்தி\nவானமோ கமலவனமோ என மன்ம்\nமயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க\nநாங்களும் அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரரைத் தரிசிக்கும் படி செய்தமைக்கு மிக்க நன்றி தி.ரா.ச.\nமதுரையில் முதலில் விநாயகர், பின்னர் முருகன், பின்னர் பிரியாவிடை அம்மனுடன் சுவாமி, பின்னர் மீனாட்சி, பின்னர் சண்டிகேஸ்வரர் என்று தானே பஞ்சமூர்த்திகளின் உலா இருக்கும். நீங்கள் விவரித்ததைப் பார்த்தால் சோமாஸ்கந்தரை நினைவுபடுத்துவதைப் போல் கபாலீஸ்வரருக்குப் பின்னர் முருகப்பெருமான் அவருக்குப் பின் கற்பகவல்லி என்று வருவது போல் தோன்றுகிறது. அப்படித் தானா\nபேருந்தில் அலுவலகம் செல்லும் போது இந்த இடுகையைப் படித்தேன். அதனால் பாடலைக் கேட்க இன்னொரு முறை வரவேண்டும். :-)\nரொம்பவே நன்றி சார், கிட்டே இருந்து பார்க்க முடியாட்டாலும், இணையத்திலாவது பார்க்க முடிஞ��சதே\n@ குமரன் . வாங்க. முதலில் விநாயகர்தான் வருகிறார். பின்னர் கபாலி நாயகியுடன் சேர்ந்து நந்தியின் மேல் வருகிறார். சரியாக காலை6.00 மணிக்கு கோபுரவாசலின் கீழே தரிசனம். அங்குதான் கற்பூர ஆராத்தி அதைக் காணத்தான் கூட்டமும். விநாயகர் படத்தை பெரிதாக்கி பாருங்கள் கபாலியின் கோபுர தரிசனத்தைக் காணலாம்.\nவீடு சேர்ந்தபின் மெதுவாக பாட்டைக் கேளுங்கள்.\n@வாங்க மேடம். எல்லாம் மக்கள் கண்டு களிக்கத்தான் பாட்டும் படமும்.ஆனா ஆத்திகத்தில் உங்களை மிஞ்ச முடியுமா\nசென்னையில் அன்று இல்லாததால் திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.\nஅதிகார நந்தி படம் எனது கணினியில் வரவில்லை. நந்தியாருக்கு மனமில்லை போலும். சற்றே கிருபை செய்யுமய்யா..என்னுடைய கணினிக்கு வாருமைய்யா.. (இது ஏதேனும் காபி ரைட் படமோ \nஒரு காபி சூடாக குடித்துவிட்டு மறுபடியும் download பார்க்கவேண்டும்.\nதிருமதி லக்ஷ்மி ரங்கராஜன் அற்புதமாக பாடுகிறார்கள். காம்போதி ராகத்திற்கே உரிய‌\nகம்பீரம் அவரது குரலில் அனாயாசமாக ஒலிக்கிறது. குரல் வளம் ஆண்டவனின் வரம்.\nஅருமையாகத் தரிசனம் ஆச்சு. தி.ரா.ச பாட்டை அனுபவித்துப் பாடியிருக்கிறார் லக்ஷ்மி ரங்கராஜன்.\nநீங்கள் சொல்வது போல நந்தி அதிகாரமாகத்தான் காட்சி அளிக்கிறார்.\n//திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.//\nஅரிய பாட்டினை அறியத்தந்தமைக்கு நன்றி. :)\n//திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.//\nஅரிய பாட்டினை அறியத்தந்தமைக்கு நன்றி. :)\n@வாங்க சூரி ஐய்யா. பட்ம் தினமலரிலிருந்து எடுத்தது. படம் வருதே. பாட்டு பாடியது நமக்குத் தெரிந்தவர்தான்.ஸிண்டிகேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து விட்டி இப்போது முழுநேர பணியாக சங்கீதத்தில் கவனம் செலுத்துகிறார்.\n@வல்லியம்மா. நீங்கள் கொடுத்து வைத்தவர் மயிலையிலேயே இருப்பவர். உற்சவங்கங்களை ந்னறாக பார்க்கலாம்\n@வாங்க மௌளி சார். மேல்கோட்டை நரசிம்மர் என்ன சொல்லுகிறார். பிளாக் மீட்டிங் பலமா\nகாண கண் கோடி வேண்டும்\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்��� கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/29/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2781389.html", "date_download": "2018-07-21T19:21:55Z", "digest": "sha1:P6ICQEFOVRVRQONSR3AHZC7YIAHBKDLB", "length": 8048, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தொடரை வென்றது இங்கிலாந்து- Dinamani", "raw_content": "\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.\nஇதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.\nலண்டனில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் எவின் லீவிஸ் 176, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 77 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 84, ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்கள் சேர்த்து வெளியேறினர். அந்த அணி 35.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது ஜோஸ் பட்லர் 43, மொயீன் அலி 48 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nமழை தொடர்ந்து பெய்ததால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 356 ரன்கள் குவித்தபோதும், அதன் வெற்றியை மழை பறித்ததால் அந்த அணியினர் ஏமாற்றமடைந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜோசப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எவின் லீவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇவ்விரு அணிகள் இடையிலான 5-ஆவது மற்று���் கடைசி ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T19:10:06Z", "digest": "sha1:RK2RLH4DXO5HNUPXJLMTYX7MERUIL263", "length": 4574, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழி\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.\nநீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4). பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.\n(துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும். கொ���்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2013/02/life-of-pi.html", "date_download": "2018-07-21T19:09:14Z", "digest": "sha1:EX3UEV5KZ7BC6NTYKPDXJNLYYD37P344", "length": 40796, "nlines": 630, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: Life of Pi - பசியும் வாழ்தலும்", "raw_content": "\nLife of Pi - பசியும் வாழ்தலும்\n“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’\nஅங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.\nபிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.\nபிலிப்பைன்ஸ் தீவைக் கடக்கும் வழியில் புயல் காற்று தாக்கிட, பை குடும்பம் ஏறி வந்த கப்பல் கடலில் மூழ்க பை மட்டும் தப்பித்துவிடுகின்றான். அவனுடன் காலுடைந்த ஒரு வரிக்குதிரை, கழுதப்புலி மட்டும் படகில் மாட்டிக்கொள்கின்றன. இடையில் அவன் அப்பா வளர்த்ததிலேயே மிகவ��ம் கொடூரமான மிருகம் ரிச்சர்ட் பார்க்கர் நீந்தி வந்து படகில் ஏறிக் கொள்கிறது. பை அதன் மீது அவனுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் பயத்தால் உடனே கடலில் குதித்துவிடுகிறான். அதன் பிறகு படகின் மூலையில் இருக்கும் கம்பொன்றைப் பற்றிக்கொண்டு ஓர் இரவை அரைத்தூக்கத்துடன் கழிக்கின்றான். வாழைப்பழச் சீப்புடன் மிதந்து வந்து படகில் ஏறுகிறது ஓராங் ஊத்தான். இப்பொழுது பை-யுடன் சேர்த்து கழுதைப்புலி, ஓராங் ஊத்தான், ரிச்சர்ட் பார்க்கர் மற்றும் வரிக்குதிரை படகில் இருக்கிறார்கள். படத்தின் அடுத்த முக��கியமான பாதி கடலில் பயணிக்கின்றது.\nபசித்தக் கழுதைப்புலி முதலில் வரிக்குதிரையையும் பிறகு ஓராங் ஊத்தானையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஏற்கனவே தன் பிள்ளையைப் பறிக்கொடுத்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஓராங் ஊத்தான் கொல்லப்பட்டு இறந்துகிடக்கும் காட்சி மனத்தை வருத்துகிறது. அனைத்தையும் கொன்றுவிட்டு ‘பை’யை நோக்கி உறுமுகிறது கழுதைப்புலி. பை கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறான். கடவுள் மீது அதிக நம்பிக்கையுடையவனும் சைவ உண்ணியுமான பை, அந்தக் கொலைகளைக் கண்டு மிரள்கிறான். தடுப்பொன்றின் மூலம் கழுதைப்புலியுடன் போராடுகிறான். அதற்கிடையில் அந்தக் கழுதைப்புலியை ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி சடாரென திரைக்குள் தோன்றி பாய்ந்து தின்றுவிடுகிறது. இப்பொழுது மீதமாக இருப்பது பை-யும் புலியும் மட்டுமே. இப்பொழுது நிகழ்ந்த சம்பவம் வெறும் காட்சியோ அல்லது கொலையோ கிடையாது. இது அசலான அறிவியல். அல்லது வாழ்வியல். அறிவியலில் நாம் ‘food chain’ படித்திருப்போம். உணவு சங்கிலி. ஒவ்வொரு உயிரும் உயிர் வாழ்வதற்காக இன்னொரு ஜீவராசியைச் சார்ந்திருக்கும். புலி மான் அல்லது பிற மிருகங்களைச் சார்ந்திருக்கும், பாம்பு தவளையைச் சார்ந்திருக்கும். இப்படிப் பட்டியல் மேலும் பல வன விலங்குகளை உட்படுத்தி நீண்டு கொண்டே போகும்.\nபசியின் பிடியில் சிக்கிக்கொண்ட அந்த மிருகங்கள் இப்பொழுது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. குறிப்பாக மாமிச உண்ணிகளுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால், கழுதைப்புலியின் செயலை பை ஒரு கொடூரமான செயலாகப் பார்க்கிறான். அதைக் கொலை என உணர்ந்து பதற்றமும் ஆத்திரமும் கொள்கிறான். பை-யின் மனத்தில் இருந்திராத ஓர் அனுபவத்தின் முன் அவன் ��விக்கின்றான். இயற்கையின் நியதிக்கு முன் பதற்றம் கொள்கிறான். அடுத்த கணமே ரிச்சர்ட் பார்க்கர் கழுதைப்புலியைக் கொல்வதன் மூலம் இயற்கையின் நியதி எனும் மாபெரும் உண்மையை அவன் முன் ‘கொலை’ எனும் பிம்பத்துடன் கட்டியெழுப்புகிறது. கடலில் சிக்கிக்கொண்ட ஒரு தனிப்படகில் நிகழும் இக்காட்சித்தான் மொத்த உலகமே. இதை இவ்வளவு நிதானமாகக் காட்சிப்படுத்திச் சொல்லிச் செல்லும் ஒளிப்பதிவும் இயக்கமும் வியக்கத்தக்க முயற்சி.\nகனடிய எழுத்தாளர் ‘யான் மார்ட்டல்’ எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இது. அந்நாவலில் பை புலியுடன் மொத்தம் 227 நாட்கள் தனிமையில் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறான் என்பதாகவே எழுதப்பட்டிருந்தது. அந்த மாபெரும் மானுட அனுபவத்தை சில அதிசயமிக்கக் காட்சிகளுடன் திரைப்படமாக்கிய அங் லீ பாராட்டுதலுக்குரியர்.\nரோபர்ட் செமெக்கிட்ஸ் இயக்கி தோம் ஹான்க்ஸ் நடித்து 2000ஆம் ஆண்டில் வெளியான ‘cast away’ திரைப்படத்தோடு சில விசயங்களை life of pi படத்துடன் ஒப்பிட்டு உரையாட முடியும். அப்படத்தில் தனித்தீவில் சிக்கிக் கொண்ட தோம் ஹேன்க்ஸ் எத்தனையோ மாதங்கள் தனியாக வாழ்கிறான். அவன் எப்படித் தன் உணர்வுகளை மனநிலையைக் சுயமாகக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதே படத்தின் உச்சம். அதே போல இப்படத்தில் பை எப்படி 227 நாட்களைத் தனிமையில் கடத்துகிறான் என்பதே கதையின் மையப்பொருள். அத்தனை நாட்கள் கடல் கொடுக்கும் மிதக்கும் போதையையும் தனிமை கொடுக்கும் ஆழமான வெறுப்பையும் அவன் வெல்ல வேண்டும் என்பதே அவனுக்கிருக்கும் சவால்.\nதன் ஐரோப்பிய நாவலாசிரியரிடம் தன் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் பை, ‘அந்தப் புலி மட்டும் இல்லையென்றால் என்னால் அன்று உயிருடன் இருந்திருக்க முடியாது’ எனக் குறிப்பிடுகிறார். கடலில் அவன் உயிருடன் மீதி நாட்களைக் கடப்பதற்கான ஒரே உந்து சக்தி புலி. மற்ற பிற தேசங்களைவிட இந்தியாவே புலியை ஓர் உன்னதமான குறியீடாகவும், கொடிய விலங்கின் பிரதிநிதியாகவும், சாமியின் வாகனமாகவும் இன்னும் பல வடிவங்களில் கொண்டாடுகிறது; வழிப்படுகிறது. புலி ஓர் வழிப்பாட்டுக் குறியீடு அல்லது வீரத்தின் குறியீடாக மட்டுமே போற்றப்பட்டது. ஆனால், இப்படத்தில் பை அதன் மீது வேறொரு அர்த்தத்தைப் புகுத்துகிறான். தன் தனிமையை அத்தனை நாட்களில் பகிர்ந்துகொண்டு ஒரு சக பயணியாக அவனைப் பல பரிணாமத்திற்குள் உட்படுத்துகிறது புலி. பை-யின் அப்பா புலி குறித்து அவனுக்குள் ஏற்படுத்திய பயத்தைக் கொண்டு புலியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டே இருந்தான். புலியுடன் கடலில் இருந்த நாட்களில் பாதியை அதனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வின் மூலம் உயிர் வாழ்ந்தான். மீத நாட்களைப் புலியுடன் இணைந்து அடுத்த கணத்தை நகர்த்தினான். இந்த இரு மனோபாவங்களும் வாழ்க்கையின் மாபெரும் முரண்.\nமுற்றிலும் மனிதர்களுக்கு ஆபத்தான மிருகமான புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே பை-த்தான் பசி மரணப்பயம் என்பதற்கு முன் புலியுடன் இணைந்து ஒன்றாகின்றான். எத்தனை பயங்கரமும் கொடூரமும்கூட மரணத்திற்கும் பசிக்கும் முன் மண்டியிட்டு தோற்றுப் போகின்றன. பசியின் வாட்டத்தாலும் உயிர் வாழ நேர்ந்த போராட்டத்தாலும், துவண்டு போய்விடும் புலியை பை எடுத்துத் தன் மடியில் படுக்க வைக்கின்றான். இதுவே வாழ்க்கையின் அனைத்துப் புரிதல்களையும் உடைத்துப் பார்க்கும் காட்சியாகும். நமக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் தளர்த்திப்பார்க்கும் தருணம். இரு வெவ்வேறான தன்மைகள் கொண்ட இணங்கி வாழவே முடியாத உயிர்கள் இணையும் ஆச்சர்யமான புள்ளி. இருவரும் தொடர்ந்து வாழ்வதற்கான தேவைகளை உணர்ந்து பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். பை-யின் கட்டுபாட்டுக்குள் புலி வருகிறது. ரிச்சர்ட் பார்க்கருக்காக பை மீனைப் பிடித்த உண்ணக் கொடுக்கின்றான். ஒரு சர்க்கஸ்காரனின் ஆணைக்கு அடிப்பணியும் புலியாக மாறுகிறது ரிச்சர்ட் பார்க்கர்.\n227 நாட்கள் கழித்து இறுதியில் மெக்சிக்கோவின் கரையை வந்தடையும் அப்படக்கை அங்குள்ளவர்கள் கண்டெடுத்து பை-யைக் காப்பாற்றுகிறார்கள். துவண்டுபோன தன் கண்களின் வழியாக பை ரிச்சர்ட் பார்க்கரைப் பார்க்கின்றான். படகிலிருந்து எகிறிக் குதித்துச் சட்டென தன் முன் விரிந்துகிடக்கும் காட்டை நோக்கி ஓடிவிடுகிறது புலி. இது படத்தின் அடுத்த பரிணாமம். பை-க்குத் உடனேயே தேவை மனிதர்கள்தான். ஆனால், புலிக்கோ தேவை என்பது வேறாகி இருக்கின்றது. வேட்டையாடி வாழ அதற்குத் தேவையான வனத்தை நோக்கி எந்த உணர்வுமின்றி ஓடிவிடுகிறது. ஆனால், பை அப்பிரிவை ஏற்றுக்��ொள்ள முடியாமல் கதறி அழுகின்றான். மீண்டும் பை நியதியின் முன்னால் ஏமாற்றமடைந்து நிற்கின்றான். படகில் போராட்டத்தினூடே அவன் கண்ட புலிக்கும் இப்பொழுது தான் வாழ்வதற்கான அனைத்தும் உள்ள வனத்தை நோக்கி ஓடும் புலி வேறு என்பதையும் அறியாமல் தவிக்கின்றான். பிரிவு எல்லாம் கணங்களிலும் சோகத்தை வரவழைப்பது மட்டுமல்ல. மிக இயல்பாக நிகழ்ந்துவிடும் நியதியும்கூட.\nகுரூரமான பார்வையுடைய புலியால் பிற உயிரைக் கொன்று வாழமட்டுமே முடியும் எனத் தன் அப்பாவால் பை-க்குக் கற்பிக்கப்படுகிறது. அதே புலி படகிலிருந்து கடலுக்குள் குதித்து மீண்டும் ஏற முடியாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி படகின் கீழ்நுனி கயிற்றைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாகப் பை-யைப் பார்க்கின்றது. அதே புலி வாழ வழி கிடைத்தவுடன் பார்க்காமலேயே சென்றுவிடுகிறது. அனைத்துத் தருணங்களிலும் சந்தர்ப்பவாதம் பை-யை உயிர் வாழ வைத்ததைப் போல, தேவை நீங்கியவுடன் பிரிந்து செல்கிறது. புலியும் பை-யும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சந்தர்ப்பமே அவர்களை உயிர்ப்பித்திருக்கிறது. இதுவே படத்தின் மையத்தைத் தொடுவதாக உணர்கிறேன். கடவுள் இருக்கிறார் என்பதே இங்கே நியதி ஒன்றொடொன்று பிணைந்திருப்பதும் முரண்பட்டிருப்பதும் என்பதன் மூலமே விவாதிக்கப்படுகிறது. வாழ்க்கையின் மிக மோசமான உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் எத்தனை முரணான உயிர்களும் இணையும் நியதியை மாற்று தரிசனமாக ‘life of pi’ நமக்கு அளிக்கின்றது.\nகலை சினிமாவின் மாற்று தரிசனம்... 1- கே. பாலமுருகன் -\nஆக்கம் கே.பாலமுருகன் at 2:07 AM\nஅந்த மர்ம தீவு ஒன்று வருகிறதே அங்கு அவன் தாமரையை பார்க்கிறான், படுத்து கொண்டு உறங்கும் கடவுளை பார்க்கிறான், பிறகு அந்த மாதிரி தீவு இல்லை என்கிறார்கள். இதை விவரியுங்களே நண்பரே\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான�� (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nLife of Pi - பசியும் வாழ்தலும்\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-21T19:29:05Z", "digest": "sha1:CF4TSTF55WYGOAKUOEHC3RYFYVQDEPMZ", "length": 23672, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "வலைப்பதிவு | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்��ிருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வர���ம் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nவலைப்பதிவு செய்ய எளிய வழி\nதலைப்பை பார்த்ததுமே ஆம் வலைப்பதிவு செய்வது எளிதானது தானே,இதில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது என அலட்சியம் காட்ட வேண்டாம்.இது வழக்கமான வலைப்பதிவு சேவைகளை காட்டிலும் எளிதான சேவை பற்றிய பதிவு இது. பிலாகர் அல்லது வேர்டுபிரஸ் மூலமாக சொந்த வலைப்பதிவை துவக்குவது எளிதானது தான்.சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்ள தேவையான எந்த தொழில்நுட்ப பரிட்சயமும் இல்லாமல் நமக்கான இணைய இடத்தை உருவாக்கி கொள்ள வலைப்பதிவுகள் வழிகாட்டினாலும் சிலருக்கு வலைப்பதிவுகளின் எளிமையே கூட புரிபடாத மாபெரும் தொழில்நுட்ப […]\nதலைப்பை பார்த்ததுமே ஆம் வலைப்பதிவு செய்வது எளிதானது தானே,இதில் புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது என அலட்சியம் காட்ட வேண...\nதிமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாம் அணி கட்சிகளும் எண்ணற்ற உதிரி கட்சிகளும் இருப்பது போல வலைப்பதிவு சேவையிலும் மேலும் பல இருக்கின்றன. இவற்றில் டம்பலரை மாற்று சேவை என குறிப்பிடலாம்.வலைப்பதிவின் மேம்ப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய ட‌ம்பலர் வலைப்பதிவு சேவை இணைய பகிர்வை எளிதாக்கி தருகிறது. இதே போலவே சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வலைப்பதிவு சேவையாக ஓவர்பிலாக் அமைந்துள்ளது. […]\nதிமுக,அதிமுக போல காங்கிரஸ் ,பிஜேபி போல வலைப்பதிவு சேவை என்று வரும் போது பெரும்பாலானோர் பிலாகரையும்,வேர்டுபிர்சையும் மட்ட...\nவலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது. எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமாமூன்றாம் பிறை(முகவரி வேறு).மூ��்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் […]\nவலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகி...\n80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு\n‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம். ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம். ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான […]\n‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமைய...\nவலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.\nவலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு. ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான […]\nவலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒர...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/p/all-posts.html", "date_download": "2018-07-21T19:37:46Z", "digest": "sha1:YCRE3W5I27Y3GDCQ7PPOT3VIQTD2OAWK", "length": 5421, "nlines": 35, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "பகிர்வுகள் | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதிப்பிற்க்குரிய திரு.தனபாலன் அவர்களுக்கு வணக்கம்.\nமுதலில் என்னை நம்பி திரு.கவியாழி அவர்களிடம் பரிந்துரைத்தற்கு எனது இதயங் கனிந்த நன்றிகள்.\nதங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.\nவேறு யாரும் கொச்சி வருவதாக இருந்தால் தாராளமாக எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்.\nஅதிகபட்சமாக என்னால்முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன்.\nபெயரில்லா 12 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:56\nவணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .\nஅடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t57513-2011-700mb-tc-rip", "date_download": "2018-07-21T19:46:25Z", "digest": "sha1:XB5J4FJATI2BRDH3QLVBIMFMNY3AQDVA", "length": 19178, "nlines": 385, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோ (2011) ~ 700Mb ~ TC Rip தரவிறக்கம்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n படம் வந்து இரண்டாம் நாளைக்குள் கொடுத்தமைக்கு படம் நல்ல இருக்கு நு சொல்றாங்க\nபிரிண்ட் நல்லா இருக்கா நண்பா\n@Manik wrote: பிரிண்ட் நல்லா இருக்கா நண்பா\nஅதுலயே சாம்பிள் இருக்கே பார்துக்கோங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nகொஞ்சம் மோசமாதான் இருக்கும் போல\n@Manik wrote: கொஞ்சம் மோசமாதான் இருக்கும் போல\nரெண்டு நாள்தானே நண்பா ஆச்சு கொஞ்சம் பொறு ஐங்கரன் டி‌வி‌டி பிரிண்டே போட்டுடலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஅப்படியா ரொம்ப நன்றி நண்பா....... படம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க நீ பாத்துட்டியா நண்பா\n@Manik wrote: அப்படியா ரொம்ப நன்றி நண்பா....... படம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க நீ பாத்துட்டியா நண்பா\nபடம் ரொம்ப அருமயினு சொல்லமுடியாது பரவா இல்ல அயன் அளவுக்கு இல்ல இருந்தாலும் இது பாதிரிக்கையாளர்கள் பத்திய படங்கரதால மீடியாக்களும் பாதிரிக்கைகளும் கொஞ்சம் அதிகமாகவே எழுத்தாராங்கணு நினைக்கிறேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nகோ (இது புதுசு கண்ணா)2011\nநல்லா இருக்கு நண்பா பிரிண்ட்\nநண்பா இந்த லிங்க் வேலை செய்யுதா இது இங்கே ஓமானுள ஓபன் ஆகமாட்டேங்கித்து block ஆகிருக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: நண்பா இந்த லிங்க் வேலை செய்யுதா இது இங்கே ஓமானுள ஓபன் ஆகமாட்டேங்கித்து block ஆகிருக்கு\nநீங்க கல்ப்பா (அரேபியாவுல இருக்கீங்களா) இதோ இந்த இணைய தளத்தில் அனைத்து புதிய படங்களையும் பாருங்க www.ultimatetamil.com\nகோ திரைப்படம் [புதியது] -500MB\nகோ திரைப்படம் [புதியது] -500MB\nநன்றி : ஸீன் ரோக்கெர்ஸ் ,இசைதாய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-21T19:18:25Z", "digest": "sha1:VEJPDVJTSTXBMJWULUBHECIUITHJBANG", "length": 45460, "nlines": 286, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: April 2012", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nதிங்கள், 30 ஏப்ரல், 2012\nஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட ம��யலும் முதலாளித்துவச் சதி\nமத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.\nஅதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 9:53 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து, இடஒதுக்கீடு, பார்ப்பனியம்\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்\nமதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக 19.04.2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 4:35 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்\nசனி, 28 ஏப்ரல், 2012\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:47 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ���ப்ரல், 2012\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:54 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஜனவரி 2010 மாற்றுக்கருத்து\nவெள்ளி, 20 ஏப்ரல், 2012\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி சாராய ஆலை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட டி.ஆர். பாலு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடேட் என்ற எரிசாராய ஆலையை பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி ,மோசடியாக அனுமதி பெற்று 2010ல் துவங்க முயற்சி செய்தார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:16 1 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஏப்ரல், 2012\nகோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி மிக்க போராட்டம் வெற்றிபெற தோள்கொடுப்போம்\n5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள். இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்���ி நிறுவனங்கள் , மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:02 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nசமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் அச்சிடப்பட்ட அக்காலத்திய ஆவணம் ஒன்றில் அக்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:11 2 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாற்றுக்கருத்து, மே 2009\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012\nபாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா\nநன்றி : தி ஹிந்து\nமேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடது முன்னணி வன்முறையின் மூலம் ஆட்சியைத்தக்க வைத்து இருந்தது. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக்கொண்டே முதலாளித்துவ சேவை செய்து கொண்டிருந்த இடது முன்னணியின் கோரமுகம் சிங்கூர், நந்திகிராமில் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை டாட்டவிற்கு பறித்து கொடுக்கும் புத்ததேவின் முயற்சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளிய போதே அம்பலப்பட்டு போனது. .கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்களை அரசு இயந்திரத்தின் மூலமும், தனது கட்சி குண்டர்கள் மூலமும் வன்முறையை அரங்கேற்றி நசுக்கி டாட்டாவிற்கு தனது நன்றி விசுவாசத்தை காட்டியது அப்போது ஆட்சியில் இருந்த இடது முன்னணி.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 1:14 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஏப்ரல், 2012\nஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934\nதமிழாக்கம் : Dr . ஜீவானந்தம்\nவெல்ஸ் : ஸ்டாலின் நீங்கள் என்னை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. அண்மையில் நான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் அவரது லட்சியங்கள் குறித்த நீண்ட நேரம் உரையாடினே���். உலகை மாற்றும் உங்கள் முயற்சி பற்றி அறிய விரும்புகிறேன்.\nஸ்டாலின் : அது போன்ற பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.\nவெல்ஸ் : நான் ஒரு எளிய மனிதனாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். உலகின் மாற்றங்களை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 11:12 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: Dr . ஜீவானந்தம்\nமையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை\nமையில நனச்சு பேப்பரில் அடிச்சால்\nமறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும்\nஎன்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்\nவாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 8:44 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம்\nபுதன், 4 ஏப்ரல், 2012\n\"பீப்பிங் டாம்\" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிடம் அத்துமீறும் அதிகாரிகளுக்கு ஆதரவாக 108 ஆம்புலன்ஸ் ஜி.வி.கே. நிர்வாகம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் இ.எம்.டி.யிடம் கடந்த வருடத்தில் அந்த மாவட்ட ஒ.இ. ஆக வேலை பார்க்கும் குமரன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி மானபங்கப் படுத்தினார். அந்த பெண் இ.எம்.டி. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஒ.இ. மீது இந்திய தண்டனை சட்டம் 506 (2 ) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் அந்த செய்தியும் வந்துள்ளது. ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் அவசர உதவி பணிகளில் சேவை நோக்கத்தோடு பணிபுரியும் பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற ஒ.இ.குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் இ.எம்.டி. யை எந்தவித விசார���ையும் செய்யாமல் பணிநீக்கம் செய்துவிட்டது. ஜி.வி.கே. நிர்வாகத்தின் ஆணாதிக்கத் திமிர் எந்த அளவிற்கு என்றால் அந்த பெண் இ.எம்.டி. க்கு அளித்த பணிநீக்க உத்தரவில் \" உயர் அதிகாரி மீது நீங்கள் புகார் அளித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக வெளிப்படையாகவே உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்தக் காமக் கொடூரன் குமரன் உயர் அதிகாரியாக ஜி.வி.கே. நிர்வாகத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி பெண் இ.எம்.டி. வேலையும் இழந்து வெளியில் இருக்கிறார். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என்ற மன உறுதியுடன் அந்த குற்ற வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 7:42 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் முற்பகல் 12:05 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 ஏப்ரல், 2012\nமார்ச் 23 - தியாகி. பகத்சிங் நினைவு தின கலந்துரையாடல்\nசிறப்பு விருந்தினர் - தோழர். சிவக்குமார் (ஆசிரியர் - கேளாத செவிகள் கேட்கட்டும்...பகத்சிங் கடிதங்கள் , கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)\nகலந்துரையாடல் நடத்தப்பட்ட தேதி - மார்ச் 23 ,2012\nநடத்தப்பட்ட இடம் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்\nகலந்துரையாடலில் பகேற்றவர்களின் எண்ணிக்கை - 27\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 6:30 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆ. நிம்ரோத் ஆனந்த்\nமாதாங்கோவில்பட்டியில் தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி\nபகத்சிங் லட்சியம் சோஷலிச சமூக அமைப்பு உருவாகும் வரை போராட்டம் நீடிக்க வேண்டும் என்பதே ஆகும். பகத்சிங்கின் லட்சிய பாதையை அடியொட்டி பயணிக்கும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி பகுதிகளில் நினைவு ஸ்தூபி அமைத்து தியாகி பகத்சிங்கின் தியாகம் நினைவு கூறப்படுவதோடு, அவரின் லட்சியத்தையை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் . இந்த வருடம் மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங்கின் 81 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி தாலுகா, தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளத்தில் உள்ள மாதாங்கோவில்பட்டியில் மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது இயக்கம் நேரம் பிற்பகல் 5:09 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்க...\nநம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சக...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் ...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி ம...\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிர...\nபாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா\nஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934...\nமையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆள...\n\"பீப்பிங் டாம்\" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிட...\nமார்ச் 23 - தியாகி. பகத்சிங் நினைவு தின கலந்துரையா...\nமாதாங்கோவில்பட்டியில் தியாகி பகத்சிங்கின் நினைவு...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்க���றது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகுமார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் ���றிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_24.html", "date_download": "2018-07-21T19:21:38Z", "digest": "sha1:JRAWR4AIA42TAD673VKDEADGTOEVV6D7", "length": 11774, "nlines": 251, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: த‌ன்னிக‌ர‌ற்ற‌ த‌லைவ‌னுக்கு அஞ்சலி", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nநீ விதைத்த கொள்கையின் பயன்\nஇனியெப்போதும் என் பேனாவும் நானும்\nநீ ஏற்றி வைத்த 'செந்தீ'\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:49 AM\nஉங்களோடு நாமும் சேர்ந்து செவ்வணக்கம்\nஅத்தலைவனுக்கு ஈடு இணை எனக்குத் தெரிய யாரும் இல்லை...\nஅத்தலைவனுக்கு ஈடு இணை எனக்குத் தெரிய யாரும் இல்லை...\nஅருமை கயல்... என்னோட வணக்கமும்...\nஇவரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு வினா\nவாழ்ந்தாலோ ஆண்டாலோ இவரைப்போல் இருக்கவேண்டும்...\nஇப்போதைக்கு அவரோட உடம்புக்கு மட்டும் செவ்வணக்கம்...\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகாலச் சக்கரத்தின் கழன்ற அச்சாணி\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலக���் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/04/blog-post_22.html", "date_download": "2018-07-21T19:34:40Z", "digest": "sha1:T4LH56OPACWYAA4IG4APD5ZZYGFLM27M", "length": 14382, "nlines": 255, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்", "raw_content": "\nமுதலில் அப்பனையே நாளும் தொழுவேன்\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:31\nநன்றிங்க தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க\nபதிவர்களுக்காக :அழகிய , எளிய RECENT POST WIDGE\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:32\nஅருமையாகச் சொன்னீர்கள். நல்ல கருத்துச்செறிவான கவிதை.\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:34\nநன்றிங்கம்மா அம்மாவுக்கு அன்பு மட்டுமே தெரியும் அப்பாவின் கடமையோ அளவில்லாதது.மிகச்சாதாரணமாக சொல்லமுடியாதது\nஅன்னை தந்தையைப் போற்றும் அழகிய கவிதை.\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:35\nஇன்றைய தலைமுறைகள் உணரவேண்டிய வரிகள்.\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:36\nஉண்மைதான் நீங்க வந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க\nதிண்டுக்கல் தனபாலன் 22 April 2013 at 15:27\nஅருமையாகச் சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:37\nஅதற்க்குப் பின்னே மற்றதென்பேன்//- அருமை\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:38\nஆம்.அவர்கள்தானே தெய்வங்களை கண்டு சொன்னவர்கள்\nஅன்னை தந்தை பற்றி எவ்வளவு எழுதினாலும் மனம் நிறைவடைவதில்லை. எவ்வளவு மழை பொழிந்தாலும் கடல் நிரம்பி வழிவதில்லையே\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:39\nஇருந்தாலும் தந்தையின் உழைப்பு ஊக்கம் அளவிடமுடியாதது.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை ..\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:40\nஉண்மைதாங்கம்மா .அப்பாவுக்கு இணையாக சொல்ல முடியாது.உயிர் கொடுத்தவன் உழைப்பாளி\nபுலவர் இராமாநுசம் 22 April 2013 at 19:39\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:51\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை அருமையான கவிதை தந்து தந்தைகளை கவுரவித்த தங்களுக்கு நன்றி\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 19:55\nஉன்மைத்தான்.தந்தையை விட வேறொருவர் இணையாக முடியாது\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை என்பதை வலியுறுத்தும் கவிதை வரிகள்\nகவியாழி கண்ணதாசன் 22 April 2013 at 21:42\nநானிங்கு அப்பா அம்மாவையே தெய்வமாக்கிவிட்டேன் அதற்க்குபின்பே தெய்வம் என்பது எனது கருத்து\nஅன்னை தந்தையைப் போற்றும் அருமையான கவிதை. பெற்றவர்களை மறந்தும் வெறுத்தும் புறந்தள்ளும் பிள்ளைகள் கட்டாயம் ப��ிக்கவேண்டிய ஒன்று. மனமார்ந்த பாராட்டுகள் தங்களுக்கு.\nகவியாழி கண்ணதாசன் 23 April 2013 at 22:25\nஉண்மைதான் உணர வேண்டும் .நீங்க வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கம்மா\nமாதா பிதா பின் தெய்வம் என்பார்கள். நீங்களோ அப்பாவும் அம்மாவுமே தெய்வம் என்கிறீர்கள். அப்படியே உங்கள் வரிகளை வழி மொழிகிறேன்.\nகவியாழி கண்ணதாசன் 23 April 2013 at 21:26\nநன்றிங்கம்மா .வாழும், நமக்காக வாழ்ந்த ,நமது நலனைப் பார்த்துப் பார்த்து செய்தவைகளை மறக்க முடியுமா\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nநான் புலமை அறிந்தப் புலவனில்லை\nமுதலில் அப்பனையே நாளும் தொழுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2014/09/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:37:58Z", "digest": "sha1:ADE3CQUD65EDMUL4ZK2SRBVJSUJTOKU4", "length": 13678, "nlines": 227, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : மனிதம் போற்றி வாழ்வோம்...", "raw_content": "\nமக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை\nஉழைப்புக் கேற்ற ஊதிய மில்லை\nஉழவன் மனமோ ரொம்பத் தொல்லை\nநகர வாழ்க்கை விரும்ப வில்லை\nநடந்து செல்ல பாதையும் மில்லை\nஅடுத்த வீட்டு நட்பு மில்லை\nவணிகன் கடைகள் திறப்ப தில்லை\nவயித்துக் கேற்ற உணவு மில்லை\nபிழைக்க வழியும் தெரிய வில்லை\nபீசு கட்ட கையில் பணமுமில்லை\nபடித்து முடித்தும் வேலையு மில்லை\nபசங்க வாழ்வும் நிம்மதி யில்லை\nபிறந்த வாழ்வை முடிக்க வேண்டி\nபிழைகள் கண்டு மனமும் வெம்பி\nஉலக நடப்பை மனதில் எண்ணி\nஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி\nஉலக நடப்பை மனதில் எண்ணி\nஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி\nசிந்தனை செறிவு மிக்க கவிதை..\nஅனைவரையும் சிந்திக்கவைக்கும் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.\nசமூகத்தை கண்முன் நிறுத்தும் கவிதை சார், நல்ல நடப்பை எதிர்பார்ப்போம்... கவிதைக்கு வாழ்த்துகள்..\nஉலக நடப்பை மனதில் எண்ணி\nஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி//\nநடப்பை சொல்லி விட்டீர்கள் கவிதையில் அருமை.\nமனம் நொந்து வடித்த கவிதை\nஉலக நடப்பை மனதில் எண்ணி\nஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி\nஇல்லை இல்லை என்றால் எதுவுமில்லைதானே இருப்பதைக் கொண்டு சுகப்பட வாழ்ந்தால் வாழ்வும் உயரும்தானே இருப்பதைக் கொண்டு சுகப்பட வாழ்ந்தால் வாழ்வும் உயரும்தானே அருமை\nநான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாச��ர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 15 September 2014 at 20:31\nஉண்மை நிலையை எடுத்து உரைத்த அருமையான கவிதை \nஇயல்போடு நிகழினை அறிந்து மனிதத்தோடு வாழ்தல் நலமென உரைக்கும் நல்ல கவிதை...\nஉலக நடப்பு எப்படி இருப்பினும்\nதங்களுக்கு விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:\nஎல்லார்க்கும் புரிகின்ற இனிமையான வரிகள்\nபாட்டில் அடங்குகின்ற பழகு நடைச் சந்தம்\nமுதல் முறையாகத் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.\nதங்களது முந்தைய பதிவுகளையும் பார்ப்பேன்\nபீசு கட்ட கையில் பணமுமில்லை\nபடித்து முடித்தும் வேலையு மில்லை\nபசங்க வாழ்வும் நிம்மதி யில்லை\" என\nஇன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.\nபடித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.\nஅரிதாரம் பூசாமல் இயற்கையான நிலையை எடுத்துரைத்தமைக்கு நன்றி.அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.\nஅன்புள்ள அய்யா திரு.கவியாழி கண்ணதாசனுக்கு,\nமனிதம் போற்றி வாழ... இல்லாத மனிதத்தை இருக்க வேண்டிய அருமையான கவிதை படைத்தீர்கள். வாழ்த்துகள்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\n''..உலக நடப்பை மனதில் எண்ணி\nஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி..'''\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=71146", "date_download": "2018-07-21T19:36:32Z", "digest": "sha1:72LPGWIX2DIAGTRME2NOCBIPR6GAAM5V", "length": 5861, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "காமாட்சி அம்மன் கோவில் திருவிழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங��கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகாமாட்சி அம்மன் கோவில் திருவிழா\nபதிவு செய்த நாள்: ஆக் 12,2017 14:47\nகுளித்தலை: குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பஞ்., கணக்கபிள்ளையூர் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் பால் குடம் எடுத்து வந்தனர். சிலர், அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில், உடலில் அலகு குத்தி சென்றனர். பால், தீர்த்தநீர் ஊற்றி சுவாமியை வழிபட்டனர். பால்குடவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாக் குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141824", "date_download": "2018-07-21T19:41:56Z", "digest": "sha1:F44VYF4FNNTQQ6KZ4IVH4YJWZQB5BHK4", "length": 15201, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.\nவியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், “ஃபிடலிட்டோ” என்று பரவலாக அறியப்பட்டார்.\nஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.\n“பல மாதங்களாக மருத்துவ குழுவினர், காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்” என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் அவர் சமீபத்திய மாதங்களில் புறநோயாளியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்ததாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nமரணிப்பதற்கு முன்னதாக, அவர் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராகவும் மற்றும் கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nகாஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்கு மகனாக பிறந்தவர்.\nஇறுதி சடங்குகள் குறித்து அவரது குடும்பம் முடிவெடுக்கும் என்று அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nபுரட்சியாளரும் மற்���ும் உலகிலேயே அதிக காலம் அரசியல் தொண்டாற்றியவருமான இவரது தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு தனது 90வது வயதில் உயிரிழந்தார்.\nPrevious articleஇறுதிச்செலவுக்கு ரூ.300 வைத்துவிட்டு உயிர்விட்ட ஆதரவற்ற முதியவர்- நெஞ்சை உருக்கும் சம்பவம்\nNext articleதங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/08/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:18:55Z", "digest": "sha1:BMDRXVX6KYH7UDQVIB4MQDYMM5QAER53", "length": 16669, "nlines": 200, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கீழை முதல் ஹாங்காங்க் வரை", "raw_content": "\nகீழை முதல் ஹாங்காங்க் வரை\nகீழை முதல் ஹாங்காங்க் வரை\nவள்ளல் பி.எஸ்.ஏ அவர்களின் இளமை வாழ்க்கை பற்றிய சில குறிப்புகள் .....\n“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது தமிழ் முதுமொழி, எல்லா குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை, அது போல் செம்மல்களின் அடயாளம் பருவம் எட்டும் முன்பே தெரியும் அப்படியான ஒருவர்தான் வள்ளல் பி. எஸ்.ஏ , தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப் பெரும் கனவு கண்டவர். அக்கலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும் இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இனைந்து தலமையேற்று நடத்தியவர்.\nதனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்த பின், இராமனாதபுரத்தில் கிருஷ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற்ற சுவாட்ஸ் பள்ளியில் இனைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப்பெற்றுள்ளது\nபி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பனத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சம வயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனது நண்பர்களுடன் இனைந்து தின்பணடங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்க்ளுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முண்னுரை எழுதினார்\nதனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையர் புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துனிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார், சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.\nவைர வியாபாரியான் தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைர வியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ் நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காத நிலையில் காலம் கணியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்து கொண்டும் இருந்தார். விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருனமாக கொள்ளலாம், வைர வியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார், 1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.\nமதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏ அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைசுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக, நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேய சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் எவருமே இல்லை எனலாம், வள்ளல் அவர்களை பற்றி முழு வாழ்க்கை வரலாறு நூல் வடிவத்தில் வந்துவிட்டது, இது அவரின் இளமை பற்றிய சிறு தொகுப்புதான், அவர்தம் சேவைகளும் இன்னும் அவர் தொழில் போல விரிந்து கொன்டேதான் போகிறது. கணக்கிலடங்கா குடும்பங்களின் ஒளி விளக்காகான வள்ளல் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோமாக.........\nநன்றி- திரு எம்.எம்.முகைதீன்,மஹ்மூத் நைனா\nவள்ளல் பி. எஸ்.ஏ உடன் இருப்பவர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்\nLabels: கட்டுரை -Articles பிரபலங்கள்\nஉத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லம...\nதிருக்குறள் பற்றிய அழகிய ஃப்ளாஷ் பிரசண்டேசன்\nகீழை முதல் ஹாங்காங்க் வரை\nயூதர்களை அழித்த ஹிட்லர் ஒரு யூதர் \nஎபிசோட் 26 - சிட்டி ராப் - துபாய் TV - துபாய்...\nசைபர் கிரைம் குற்றங்கள் - பொது மக்களுக்கு ரிசர்வ் ...\nYOU TUBE VIDEO - புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்...\nமதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக\nமக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக\nகொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம கவனியுகள் -- Dr. Abd...\nஒபாமா முஸ்லீம் என்றே அமெரிக்கர்கள் நம்புவதாக ஆய்வு...\nமனிதமன சோதனை தோல்வி – கவிஞர் இரா.இரவி\nபுனித மிக்க மக்காவில் உலகின் மிகப் பெரிய கடிகாரம் ...\nகவிஞர் இரா.இரவி யின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் வாழ்த்துக்கள...\nநூல் : கொடுமை உனக்கில்லை -- நூல் ஆசிரியர் ...\nநீங்கள் இதனை -தன்சில் அல்-குர்ஆன் - அவசியம் பார்க்...\nஎங்கம்மாகிட்டே கைக்கூலி (Dowry ) - தமிழ் முஸ்லி...\nEm ஹனிபா தமிழ் இஸ்லாமிய பாடல் புனித ரமலான்\nவயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீ...\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nபகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா\nதயிர் அருமையான மருந்தும் கூட\nஹஜ் யாத்திரிகர்களுக்கு பணியாற்ற மக்கா மெட்ரோ தயார்...\nபில் கிளிண்டன் மகள் ஆடம்பரத் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-21T19:22:57Z", "digest": "sha1:LDXPBCOGF75BZVEC235OJ5QFYAT755TQ", "length": 16262, "nlines": 366, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஈரோட்டில் பங்கு சந்தை ஜோதிட வகுப்பு\nநந்தன வருஷம் நல்லா இருக்கும��\nஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஆயிரம் யானையை வேட்டையாடினால் பரணி\nபரணி பாடுவது என்பது தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆயிரம் யானைகளை அடக்கி வேட்டையாடும் அரசனின் வீரத்தை போற்றுவதற்கு பாடுவதே பரணி என்பதாகும்.\nஅத்தகைய வீர இலக்கிய பாடல் தன்மையை தன் குருவை போற்றுவதற்கு பாடினார் ஒருவர்.\nஆயிரம் யானைகளை அடக்கினால் பரணி பாடுவார்கள். நீ அயிரம் பரணி பாடுவதற்கு தகுதியானவன் என பொருள் கொண்ட பாடல் அது...\nஇத்தகைய உருவகத்தை பல்வேறு புலவர்கள் கொண்ட சபை எதிர்த்து வழக்கு தொடுத்தது.\nவழக்காடு மன்றத்தில் குரு ஆஜராக வேண்டும் என்றும் தன் வீரத்தை நிரூபித்தால் அப்பாடலைஏற்கிறோம் என்றும் புலவர்கள் கூறினார்கள்.\nவழக்கு நடக்கும் நாள் வந்தது.\nஅனைவரும் கூடி இருந்தார்கள். வழக்காடு மன்றம் சலசலப்புடன் இருந்தது. நீதிபதிகளும் அவர்களுக்குள்இந்த விசித்திர வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.\nவழக்காடுமன்றத்தின் வாயிலில் அந்த வாகனம் வந்து நின்றது.\nகுரு அதிலிருந்து அமைதியாக இறங்கினார்.\nமன்றத்தின் நடுவில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். கண்களை மூடினார்.\nஅனைவரும் சலசலப்பற்று சிலைகள் போல உறைந்து நின்றார்கள்.\nபல மணிநேரம் சென்றது. வழக்காடு மன்றத்தில் ஒரு சலனமும் இல்லை.\nபிறகு குரு தன் கண் இமைகளை சிமிட்டினார். அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்.\nநினைவு பெற்று பின்பும் அவர்களின் உள் பேரமைதி சூழ்ந்த வண்ணம் இருந்தது.\nஇவரை தலைவனாக கொண்டு பரணி பாடியது சரியே. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதிகள் தீர்ப்பை கூறினார்கள்.\nவீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:35 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், குரு, ஞானம்\n//வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம் என புலவர்கள் உணர்ந்து கொண்டனர்.//\n//வீரம் என்பது விலங்குகளை வேட்டையாடுவது அல்ல. நம்மை விலங்கிட்டு பிணைக்கும் ஐம்புலன்களை வசமாக்குவதே உண்மையான வீரம்//\nஇதைப் புரிந்துகொண்டாலே ஆணவம் பாதி அழிந்துவிடும்..\nஆஹா...யானையை அடக்குவதை விட புலன்களை அடக்குவதே பெரிது என்ற தத்துவத்தை மஹாவீர்ஜெயந்தி மூலம் பதிவு செய்தது அருமை.\nகுட்டி பதிவுதான் ஆனால் விசயமோ மிகப் பெரியது.......\nஇது தத்துவராயர் தன் குரு ஸ்வரூபானந்ததை பற்றீய கதை என்று நினைக்கிறேன். அருமையாக எழுதுயிருக்கீங்க\nபுலன்களை அடக்குவது யானைகளை அடக்குவதை விடக் கடினம் என்பதைப் புரிய வைத்த பதிவு. ரொம்ப நன்றி.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2017/may/25/sachin-a-billion-dreams-special-show-10684.html", "date_download": "2018-07-21T19:19:36Z", "digest": "sha1:YC34K5UKWXHLLVDQGJPDHSNFWUPAOJGL", "length": 4908, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்- Dinamani", "raw_content": "\nசச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்\nஇந்திய கிரிக்கட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சியை காண வந்த திரை பிரபலங்கள். ஜேம்ஸ் எர்கின்சன் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/recommendation", "date_download": "2018-07-21T19:18:00Z", "digest": "sha1:NAOYMNY64S5MBUMEIO4DKTM7Z5Z7CMA4", "length": 6970, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை: மேனகா காந்தி வலியுறுத்தல்\nபாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி...\nஒரு வாரமாகத் தொடர்ந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே\nவிவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே நிறைவு செய்தார்.\nதமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை: மத்திய அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.\nநிறம் மாறும் இந்திய பாஸ்போர்ட்; இனி முகவரியும் இடம் பெறாதா\nவழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்துடன், இறுதி பக்கத்தில் முகவரி விபரங்கள் இல்லாத புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்\nகிரிக்கெட் போல மற்ற விளையாட்டுகளுக்கும் லோதா பரிந்துரைகளை அமல்படுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tv-program/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2010/", "date_download": "2018-07-21T19:03:54Z", "digest": "sha1:B2ZIPKRZMTN7FNSAR743XDBM5JNM4C7M", "length": 10115, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "இமயம் டிவி பிப்ரவரி 2010 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்Archive by Category \"இமயம் டிவி பிப்ரவரி 2010\"\nஇமயம் டிவி பிப்ரவரி 2010\nஇமயம் டிவி பிப்ரவரி 2010\nஒளிபரப்பு தேதி: பிப்ரவரி (இமயம் டிவி) உ���ை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: 26-2-2010 வெள்ளி மேடை நேரம்: 30:00 min அளவு: 26:7...\nஇமயம் டிவி பிப்ரவரி 2010\nஒளிபரப்பு தேதி: பிப்ரவரி (இமயம் டிவி) உரை: அப்துந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி தலைப்பு: 19-2-2010 வெள்ளி மேடை நேரம்: 30:00 min அளவு: 32:5 MB\nஇமயம் டிவி பிப்ரவரி 2010\nஒளிபரப்பு தேதி: பிப்ரவரி (இமயம் டிவி) உரை: கோவை ரஹ்மதுல்லாஹ் தலைப்பு: 12-2-2010 வெள்ளி மேடை நேரம்: 30:00 min அளவு: 31:8 MB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/50.html", "date_download": "2018-07-21T19:05:32Z", "digest": "sha1:6XYDKJCPOJV42ZNBA7GPSI7B3SBJ46JU", "length": 7485, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சே குவேராவின் 50 ஆவது நினைவேந்தலில் அயர்லாந்து முத்திரை வெளியீட்டு சர்ச்சை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசே குவேராவின் 50 ஆவது நினைவேந்தலில் அயர்லாந்து முத்திரை வெளியீட்டு சர்ச்சை\nபதிந்தவர்: தம்பியன் 10 October 2017\nஉலகப் புகழ்பெற்ற சோசலிசப் போராளியும் மார்க்சியவாதியுமான ஆர்ஜெண்டினாவை பிறப்பிடமாகக் கொண்ட கியூபாவின் விடுதலை வீரர் சே குவேராவின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கியூபாவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது.\nசேகுவேராவின் உடல் அடக்கம் செய்யப் பட்டு அவரது சிலை வைக்கப் பட்டிருக்கும் சாண்டா கிளாராவில் கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தலைமையில் ஒன்று கூடிய ஆயிரக் கணக்கான மக்கள் சே குவேராவுக்கு அஞ்சலி செலுத்தினர். பல பள்ளிக் குழந்தைகள் பங்கு கொண்ட இந்த நிகழ்வு கியூபாவின் தொலைக் காட்சிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்யப் பட்டது.\nஇதேவேளை அயர்லாந்தில் இன்று சேகுவேராவின் 50 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு டப்ளினைச் சேர்ந்த பிரபல புரட்சி ஓவியர் ஜிம் ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவரால் வரையப் பட்ட சே இன் சித்திரம் அடங்கிய முத்திரை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு அயர்லாந்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது குறித்து அமெரிக்க கியூப பத்திரிகையாளரான நினொஸ்கா பெரெஸ் கருத்துத் தெரிவிக்கையில் சே குவேரா ஒரு மோசமான கொலையாளி என்றே பெரும்பாலான பொது மக்கள் கருதுவதாகவும் அவர் கௌரவிக்கத் தக்கவர் அல்ல என்றும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்புக்கான ஐரிஸ் திணைக்களம் குறித்த முத்திரை அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\n1959 இல் கியூபாவின் சர்வாதிகாரி பாட்டிஸ்ட்டாவைப் பதவியில் இருந்து நீக்கிய கியூபப் புரட்சியில் சேகுவேரா முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சே குவேராவின் 50 ஆவது நினைவேந்தலில் அயர்லாந்து முத்திரை வெளியீட்டு சர்ச்சை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சே குவேராவின் 50 ஆவது நினைவேந்தலில் அயர்லாந்து முத்திரை வெளியீட்டு சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/11/15/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:13:19Z", "digest": "sha1:RY33UGVYNHLQYFP2B2YLMYW7YIFIOB27", "length": 28133, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்… என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்… என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்\nபி.பி.எஃப் என வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியமும், என்.எஸ்.சி என வழங்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரமும் நம் நாட்டு பெரும்பாலான முதலீட்டாளர் களிடையே எப்போதுமே ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்துவருகிறது.\nமுதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, நீண்ட கால முதலீடுகளா�� இவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கு எப்போதுமே நியாயமான வட்டி வருமானம் கிடைத்துவந்தது. இந்த முதலீடுகளுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. கூடுதலாக, இந்த முதலீடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் இருப்பதால், பல முதலீட்டாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் தவறாது முதலீட்டை பெருக்கிக்கொண்டே வருகிறார்கள்.\nமேலும், பி.பி.எஃப் மூலம் வரும் வட்டி வருமானத்துக்கு முழு வரிவிலக்கு கிடைக்கும்.\nஎன்.எஸ்.சி-யில் கிடைக்கும் வட்டியை மறு முதலீடு செய்வது மூலம் 80சி-யின் கீழ் வரிச் சலுகை பெறலாம். மேலே கூறப்பட்ட காரணங் களுக்காக முதலீட்டாளர்கள், அதிலும் குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிவோர், வரிச் சலுகை பெற விரும்புவோர் ஆர்வத்துடன் அவற்றில் முதலீடு செய்து பயன்பெற்று வந்தனர்.\nகடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிவரும் குறைந்த வட்டி விகிதச் சூழல் காரணமாக இந்த முதலீடுகளில் வட்டி விகிதமானது குறைந்து வருகிறது. இப்போதைய சூழலில் அரசு நிர்ணயித் துள்ள 7.8% வட்டி விகிதமானது கவர்ச்சிகரமான ஒன்றுதான். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசாங்கம், நிதி அமைச்சகத்தின் வாயிலாக இந்த முதலீடுகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.\nஅறிவிக்கப்பட்ட மாற்றங்களானது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, என்.ஆர்.ஐ என வழங்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு இந்த அறிவிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் என்னென்ன\nஇந்தியாவிலிருக்கும் வரை, வரிச் சலுகை பெறுவதற்காகவோ அல்லது முதலீட்டுக் காரணங் களுக்காகவோ பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தொழில் மற்றும் வேலை காரணமாக வெளிநாடு சென்று விட்டால் அதாவது, என்.ஆர்.ஐ என்ற நிலையை அடைந்துவிட்டால், அந்த நாள் முதல் அவர்களது பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளும் தானாகவே முடிவுக்கு வந்து காலாவதியாகிவிடும் என்பதுதான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.\nஅந்த மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற நிலை வந்தால் மூடப்பட்டுவிடுவது மட்டுமல்லாது, மேலும் அவர்கள் முழுமையாக அந்த கணக்குகளை மூடி பணத்தை வெளியே எடுக்கும் வரையில் அவர்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகித அடிப்படையில் அதாவது, 4% என்ற அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும்.\nஇந்த அறிவிப்புக்கு முன்புவரை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் புதிதாக பி.பி.எஃப், என்.எஸ்.சி கணக்குகளைத் துவங்க முடியாது என்ற நிலை இருந்தாலும், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும்போது தொடங்கி செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளின் முதிர்வுக் காலம் வரை எல்லோருக்கும் இருக்கும் வட்டி விகித அடிப்படையில் அவர்களுக்கும் கிடைத்து வந்தது. இனிமேல், வெளிநாடு வாழ் அந்தஸ்து கிடைத்துவிட்டால், அந்த கணக்குகள் காலாவதி யாகிவிட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை மூடும் வரையில் அஞ்சலக வட்டி விகிதமே என்பது வழங்கப்படும் என்பது புதிய மாற்றம்.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளின் அபார வளர்ச்சி காரணமாக இந்தியர் பலர், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. பலர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று தங்கிவிட்டாலும், பலர் நமது நாட்டுக்குத் திரும்பி வரும் போக்கும் இருக்கிறது. பின்னாளில் திரும்பி வருவோர் மீண்டும் புதிய பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகள் துவக்கவேண்டுமா அல்லது காலாவதியாகிவிட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற விவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.\nமேலும், அவர்களின் குடியுரிமை குறித்த நிலை வருமானவரிச் சட்டம் (1961) கீழும் அல்லது ஃபெமா (1999) சட்டத்தின் அடிப்படையிலா என்பதையும் வரும் நாள்களில் அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருப்பதோ அல்லது இல்லாததோ குடியுரிமையை நிலைநாட்டும் என்றாலும், ஃபெமா சட்டத்தின் கீழும் இது குறித்த நிலைப்பாடு அவசியம் தேவைப்படுகிறது.\nஇந்தச் சூழலில், என்.ஆர்.ஐ முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்\nஇந்த அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளின் வட்டி வருமானம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு இதுநாள் வரை வந்த வருமானத்தில் இழப்பு அதிகமாகக் காணப்படும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங் களால் 4% வட்டி என்பது பணவீக்கத்தைக்கூட எட்டிப் பிடிக்க முடியாது என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அதிக லாபம் தரும் வேறு முதலீட்டு வழிகளில் முதலீடு செய்வதுதான் சரியானதாக இருக்கும்.\nமேலும், அந்தந்த நாடுகளிலேயே இருக்கப் போகிறார்களா அல்லது இந்தியா திரும்பப் போகிறார்களா என்பதை தீர்மானித்தால் அவர்கள் முதலீட்டு முடிவு எடுக்க சுலபமாக இருக்கும்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விள��வுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95/", "date_download": "2018-07-21T18:58:42Z", "digest": "sha1:OTRNA74G5ZM7WRMCXJTOCNKYBZFDSW56", "length": 12971, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "நெக்ஸா ஷோரூமில் மாருதி சியாஸ் விற்பனை செய்யப்படும்", "raw_content": "\nநெக்ஸா ஷோரூமில் மாருதி சியாஸ் விற்பனை செய்யப்படும்\nஏப்ரல் 1ந் தேதி முதல் மாருதி சுசுகி சியாஸ் செடான் ரக கார் மாடல் மாருதியன் பிரிமியம் ஷோரூம் என அழைக்கப்படுகின்ற நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.\nநெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட உள்ள சியாஸ் காரில் புதிய நீல வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎன்ஜின் ஆற்றல் தோற்றம் மற்றும் வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.\nநெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட உள்ள 4வது மாடலாக சியாஸ் விளங்குகின்றது.\nமாருதியின் பிரிமியம் கார்களை விற்பனை செய்ய பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நெக்ஸா டீலர்கள் வழியாக எஸ் க்ராஸ் , பலேனோ ,பலேனோ ஆர்எஸ் மற்றும் இக்னிஸ் கார்களை தொடர்ந்து மா��ுதி சியாஸ் காரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸா கார்களின் சிறப்பு நிறமான நீல நிறுத்தை கூடுதலாக பெற்றுள்ள இந்த காரில் வேறு எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. வேரியன்ட்களில் நெக்ஸா கார்களில் இடம்பெறுகின்ற சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற வேரியன்ட் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nமாருதி ஷோரூம்களில் இருப்பில் உள்ள கார்களை மட்டுமே தற்பொழுது முன்பதிவு செய்ய இயலும். இனி ஏப்ரல் 1ந் தேதி முதல் சியாஸ் கார்கள் நெக்ஸா வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் 200க்கு மேற்பட்ட டீலர்களை நெக்ஸா பெற்று விளங்குகின்றது.\nசியாஸ் காரில் 1.3 லிட்டர் டர்போ டீசல் DDiS 200 என்ஜின் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனாக எஸ்ஹெச்விஎஸ் ஆப்ஷனை பெற்றதாக விளங்கும். மேலும் சியாஸ் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக பெட்ரோல் வேரியன்டில் மட்டுமே 4 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nசிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற மாடல்களை பெற்றுள்ள புதிய சியாஸ் காரில் கூடுதலாக S வேரியன்ட் மாடலும் டீசல் என்ஜினில் பெற்றுள்ளது. இந்த மாடலானது கூடுதல் வசதிகளை பெற்ற சியாஸ் ஆர்எஸ் போன்றே அமைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/eid-mubarak.html", "date_download": "2018-07-21T19:23:53Z", "digest": "sha1:ETVK5DWNI6E5G6TF5KIVVS5UQETWQDJF", "length": 4520, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "EID MUBARAK: ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS EID MUBARAK: ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்\nEID MUBARAK: ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்\nஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை உட்பட இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வாசகர்கள் அனைவரும் ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்.\nரமழானில் நாம் மேற்கொண்ட நன்மையான காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அவன் நல்லருளைத் தந்தருள்வானாக\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2012/08/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:15:08Z", "digest": "sha1:OYFL7ZY3DPXIXYJUANK5I3BHDQDRJ3F7", "length": 5908, "nlines": 141, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: வேண்டுதல்", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஇந்தக் கடல் தாண்டும் வரை\nபெரும் மழையோ கடும் புயலோ\nப‌டைப்பு & ��க்க‌ம் :::::: கயல் at 2:58 AM\nஇங்கு பறவை என்பது ஒரு உவமையாகவே படுகிறது,மனம் தொட்ட கவிதை வாழ்த்துக்கள்.\n ரொம்ப நாளாச்சி இந்தப் பக்க்ம வந்து....கண்டம் விட்டு கண்டம்...ஒரு பேச்சுக்கு நீங்க அண்டார்டிகா போறதா வெச்சிக்குவோம்.. இயற்கைக்கே தர்மசங்கடம் தான் அங்கெல்லாம் மழை பெய்விக்க...\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2006/06/blog-post_08.html", "date_download": "2018-07-21T18:56:13Z", "digest": "sha1:7GOGSXO2T2BWJ4IMXYSM6C6NYOOTBCHK", "length": 33696, "nlines": 324, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: நம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nநம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்\nஅப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு.... இதோ தமிழக வரலாற்றில் மேலும் ஒரு அதிசயம் - ஆச்சரியம் கலந்த உண்மை...\nஅதற்குமுன் முதல் ஆச்சரியம் என்ன என்பதையும் கூறிவிடுகிறேன்..\n14/10/2005 அன்று 10.40க்கு IASC (Indian Association for Savings and Credit - A Leading Micro Finance Instiution ) மதுரை கிளை மேலாளரை(திரு. ஆனந்த் குமார்) நண்பர் அசோக் ( அன்று காலை 10 மணிக்கு தான் முதன்முதலாக அவரிடம் பேசினேன், அதும் இந்த வேலை தேடும் படலம் நிமித்தமாக )உடன் சந்தித்தேன்..\nநான் என்ன, எனது முன்கதை என்ன என்பதிலிருந்து துவங்கி இப்போது வேலை வேண்டி நிற்பது வரையில் சுருக்கமாக எல்லாவற்றையும் தெளிவாக கூறினேன்.. அவரும் சில விசயங்களை தெளிவாக்கி கொண்டார். அவரிடம் பேசியதிலேயே அங்கு வேலை கிடைக்கும் என்று உறுதியாகவே நம்பினேன்... ( அதற்கு முன், நாளுக்கு ஒரு NGO வென 7,8 office களுக்கு வேலை கேட்டு ஏறி இறங்கினேன். எங்கேயும் வேலை கிடைப்பதற்கான சாத்தியப்பாடு தெரியவில்லை - Actually, NGO களில் வேலை கிடைச்சிறகூடாதுன்னுதான் விரும்பினேன் )\n19/10/2005 IASC மதுரை மேலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு... அடுத்த நாளே கோவையிலுள்ள corporate office-ல் interview , IASC யின் Chief Executive Officer திரு. உதய் சங்கர், Adminstrative Manager திரு.ரவிகுமார் இருவரும் பேசினர்.. பல விசயங்களை தெளிவு செய்து கொண்டபின் என் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில், எனக்காகவே Electronic Data Processing Assistant (EDP Asst.,) என்ற posting ஐ ஏற்படுத்தி மதுரையில் 20/10/2005 ல் பணியமற்த்தினர். ஆறு மாதம் களித்து ஏப்ரலில் எனக்கு பணி நிரந்திர ஆணை குடுக்கப்பட்டது...\nஎங்களாலும் இயல்பான ஆண், பெண் போல பணிபுரிய முடியும் என்பதைப் நான் நிரூபித்து விட்டேன் என்பதை விட, எங்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டு, அதைவிட எங்களுக்கு வேலை வாய்ப்பும் குடுத்துதவ முன்வர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக அமைந்த IASC நிறுவனம் இதே தமிழ்நாட்டில் தான் உள்ளது..\nஇப்படி ஒரு சாதனை சப்தமின்றி நடந்திருக்க...\nகடந்த ஏழுமாதமாக எனக்கு அடைக்கலம் குடுத்து வந்த aunty ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில்... எனக்கு தங்குமிடம் கேள்விக்குறியாகி விட்டது... அப்போது தான் எனது அலுவலகத்திலிருந்து 15நிமிட நடை தொலைவில் உள்ள TTS (Tamilnadu Theological Seminary ) Ladies Hostel-ல் முயற்சி செய்யுமாறு நண்பர்களால் அறிவிருத்தப் பட்டேன்... (முன்பு நான் வேலை கேட்டு அலைந்த இடங்களில் TTS ம் ஒன்று என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன் )\nபிறகு அங்கே முயற்சி செய்தேன்... முதலில் principal தயங்கினாலும் ஏற்கனவே நான் வேலை கேட்டு வந்துள்ள அறிமுகத்தின் அடிப்படையிலும், எனது கிளை மேலாளரின் சிபாரிசு கடிதத்தின் நம்பிக்கையின் பேரிலும், எனது வருமானத்தில் ( Fees ஒழுங்கா கட்டனுமில்லை ) திருத்தியுற்ற பின் ஏற்பாடு செயவதாக சொன்னார்.. இடையிடையே இரண்டு முறை நேரில் பார்த்து கொஞ்சம் போல நச்சரித்ததில் விடுதியில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.\nஆனால், முதலில் ஆய்வு அடிப்படையில் விடுதிக்கு வெளியே விடுதியை ஒட்டியுள்ள தனி அறையை (Guest room) ஒதுக்கியிருந்தனர்.. முதலில் எனக்கு இது அவமதிப்பாக பட்டாலும்.. விடுதியலுள்ள மற்ற பெண்கள் என்னை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிவதன் பொருட்டும் எனது நடவடிக்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் பொருட்டுமே இவ்வாறு செய்யப்பட்டதை உணர்ந்தேன், உண்மையில் இந்த விசயத்தில் நான் அவர்கள் மீது கோவம் கொள்ளவ��ில் எந்த நியாமும் கிடையாது என்றே கூறவேண்டும்... அவர்கள் அளவில் அது சரியே...\nநேற்று மாலை டிபன் முடித்து விடுதிக்கு திரும்பிய பின்.... வாடர்னிடமிருந்து அழைப்பு.,\nசென்றேன்.. எனக்கு விடுதியிலேயே அதாவது விடுத்திக்கு உள்ளேயே அறை ஒதுக்கப்பட்டதாக கூறினார்...ஆமாம், இன்று முதல் நானும் மற்ற பெண்களைப் போலவே பாதுகாப்பான ஒரு விடுதி சூழலில் கெளரவமாக வாழப்போகிறேன்... அடுத்த மாததிலிருந்து நான் சமைக்க ஆரம்பிச்சுடுவேன்.. ரொம்ப நாளா எனக்கு மீன் வளக்கணும், கிளி வளக்கணும்னு ஆசை.. மீன் வளர்ப்பதில் ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன், Hostel-ல் அனுமதிச்சா கிளியும் வளர்ப்பேன்... என்ன Hostel க்கே உரிய சிற்சில இம்சைகள் இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்து...\nஇது போதும் படிப்படியாக காலம் மாறிகிட்டே வருவதை நம்புறதுக்கு....\nஅதனால தான் சொல்றேன் நம்புங்கள்... நான் வசிப்பது தமிழ் நாட்டில் தான்...\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n39 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nநல்ல மனிதர்கள் எங்கும் இருப்பார்கள்.என் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என அவ்வப்போது அறிவதில் பெருமகிழ்ச்சி.உங்களுக்கு வேலை கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nம்.. நல்ல விசயம் தான்.\nஉங்க மேலதிகாரிகளுக்கு இந்த பின்னூட்டம் மூலமே வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சொல்லி விடுகிறேன்.\nபிழைகளின்றி பதிவு போட முயலுங்கள்.\nவாசிப்புக்கு இடையூராக இருந்து விடப் போகிறது.\n தமிழ்மணத்துக்கு தங்கள் வரவு நல்வரவாகுக.\nமட்டுறுத்தும் முன்னால் போலி ஆசாமி (அதாவது இன்னொருவர் பெயரில் பின்னூட்டமிடுபவர்) யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பதை புரிந்து கொண்டு மட்டுறுத்தவும்.\nஎன் விஷயத்தில் என் டிஸ்ப்ளே எஅர் மேல் எலிக்குட்டி வைத்தால் என் சரியான பிளாக்கர் எண்ணான 4800161 தெரிய வேண்டும், மேலும் என் போட்டோவும் வர வேண்டும்.\nஅந்த நல்ல மனிதருக்கு வணக்கங்கள்\nவாழ்துக்கள் பல. பல முன்னேற்றங்கள் கான மீண்டும் வாழ்த்துக்கள்.\nயாழிசை செல்வன் // பிழைகளின்றி பதிவு போட முயலுங்கள்.\nவாசிப்புக்கு இடையூராக இருந்து விடப் போகிறது. //\nபிழிகளை சுட்டி காட்டியதற்கு நன்றி...\nactually நான் officeலிருந்து தான் blog-கி கொண்டிருக்கிறேன்.. எனது அலுவலக வேலைகளுக்கிடையில் இத��� செய்வதால் பிழைகளை தவிர்க்க முடியவில்லை..\nவித்யா, ஏன் என்று தெரியவில்லை, படிக்க படிக்க கண்கலங்கிவிட்டது. துளசி சொல்வதுப் போல, நல்லா இருங்க என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.\nநல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என தெளிய செய்த உங்கள் நிறுவனத்தார்ருக்கும் விடுதி அன்பர்களுக்கும் வணக்கங்கள்\nமுதன் முதலாக ஒரு இடையின வலைப்பதிவாளர். சு.சமுத்திரம் எழுதிய வாடா மல்லி ஆனந்த விகடன் தொடரை வாரம் தவறாமல் படித்தின், அதில் வரும் சுயம்பு கேரக்டரின் நினைவு வருகிறது உங்கள் பதிவை படிக்கும் போது. கீப் ஸ்மைலிங்...\nபதிவிற்கு நீண்ட தலைப்பு வைக்காதீர்கள். அதனால் பதிவு ப்ளாகரால் விழுங்கப்பட்டு காணாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த பதிவு முதல் முறை காணாமல் போய் மீண்டும் இடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஆனா, ஜெயிச்சுக் காட்டுன பிறகுதான் இதைச் சொல்ல முடியுது.\nஎப்படியோ, இனி எல்லாம் சுபமே.\nஉங்கள் தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் வணக்கம்.... தடைகளை படிகளாக மாற்றி முன்னேற்றம் காணும் உங்கள் பாதை தொடரட்டும்... அத்துடன் விழிப்புணர்வை வளர்பதிலும் உங்கள் பணி இருக்கட்டும்..... வாழ்த்துக்கள்..\nஉங்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிபெற\nஉங்களுக்கும், உங்களை ஊக்குவிக்கும் நல்லிதயங்களுக்கும், பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.\n// வித்யா, ஏன் என்று தெரியவில்லை, படிக்க படிக்க கண்கலங்கிவிட்டது. துளசி சொல்வதுப் போல, நல்லா இருங்க என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன். //\nவாங்க எங்க ஆளையே காணோம்னு பாத்துட்டே இருந்தேன்..\nதுளசி கோபால் // உலகம் அவ்வளவு மோசமில்லைதானே\nஆனா, ஜெயிச்சுக் காட்டுன பிறகுதான் இதைச் சொல்ல முடியுது. //\nஉங்களுக்கும், உங்களை ஆதரிப்போருக்கும் வாழ்த்துக்கள்.\nபொதுவாக அலுவலக Mail Id வெளியிடுவது அவ்வளவு சரியான செயலாக எனக்கு தோன்றவில்லை.\nஉங்களுக்கு;ஒரு நிலை உருவாக்கியதற்க்கு வாழ்த்துக்கள்;அதற்குதவியவர்களுக்கு நன்றி\n\"நல்லார் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு -எல்லோர்க்கும் பெய்யும் மழை\nஇன்னும்;மழை பெய்கிறது.நல்லாரை பல காலங்களில் ; நாம் தேவைப்படும் போது உடன் சந்திப்பதில்லை.\nஅடுத்து;ஓர் வேண்டுகோள்; கிளி சுதந்திரமாகப் பறக்கட்டும் ;பார்த்து ரசிப்போம். சூழ்நிலைகள் இடம் தந்தால் ,ஓர் அனாதைக் குழந்தைக���கு ;ஆதரவு கொடுங்கள்.\nமுதலில் முயற்சிப்பவர் கடினமான பாதையில் போக வேண்டியிருக்கும். நாளாக நாளாக நிறைய பேர் நடந்து பாதை செம்மையாகும்.\nஇது போன்ற பதிவுகள் அவர்களை அங்கீகரிப்பதை விட இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள், நீ எங இருக்கிறாய் என என்னை பார்த்து என கேட்பது போல உள்ளது...\nபதிவு, சில நல்ல மனிதர்களை இனங்காட்டுகிறது. நன்றி வித்யா.\nமேலே படியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். உலகெங்கும் அவநம்பிக்கை தரும் செய்திகளுக்கிடையே நம்நாட்டில் உங்கள் அனுபவம் ஆறுதலாய் இருக்கிறது.\n// கிளி சுதந்திரமாகப் பறக்கட்டும் ;பார்த்து ரசிப்போம். //\nபரிசீலிக்கிறேன்... பற்வையை அடைத்து வைக்கக் கூடாதுதான்... எனக்கு கிளியை அடைத்து வைக்கும் என்னமும் இல்லை... எனக்கு ஒரு தோழி போல எப்பவும் என்னுடன் சுதந்திரமாக வலைய வரெவேண்டுமென்றே விரும்புகிறேன்...\n// சூழ்நிலைகள் இடம் தந்தால் ,ஓர் அனாதைக் குழந்தைக்கு ;ஆதரவு கொடுங்கள். //\nஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் ஆசை எனக்கு எப்பொழுதும் உண்டு... நீங்கள் சொல்வது போல் சூழ்நிலை அந்த ப்ராப்த்தத்தை தீர்மானிக்கட்டும்...\nஎன்னிடம் (அரவாணி) ஒரு குழந்தை வளர்வதில், சமூகம் சார்ந்து அக்குழந்தைக்கு சில அக/புற சிக்கல்கள் ஏற்படக்கூடும்... இது குறித்து நிதான்மாக யோசிக்க வேண்டியுள்ளது...\nபின்னாளில் இது குறித்து ஒரு பதிவும் இட என்னியுள்ளேன்...\nநன்றி திரு. யோகன் பாரிஸ்\nஜெயிச்ச பிறகு கிடைக்கும் சந்தோஷத விட,\nஜெயிப்பதற்காக பட்ட வலிகளை நினைக்க இன்னும் மகிழ்வாய் இருக்கும்.\nஉங்களது முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் நல்வாழ்த்துக்கள் வித்யா.\nமனிதம் மரித்து விடவில்லை.சமூகம் நீர்த்து போகவில்லை என்பது கண்கூடு சகோதரி உங்கள் விசயத்தில்...\nஉங்களது முதல் மைல்கல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nபயணம் மென்மேலும் வெற்றியுடையதாக உரித்தாகுக\nஉன்(உரிமையுடன் சகோதரன்) அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படிக்கின்றேன். உனக்கு பின்னுட்டமிடும் அனைத்து வலை பதிர்வர்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.\nhostel-ளிலும் உனக்கு நல்ல friends கிடைக்க வாழ்த்துக்கள்.உன் சந்தோசம், வலி அனைத்தையும் பதிவிடவும்,அனைத்திலும் பங்குபெற நாங்கள்(வலைப்பதிவர்கள்) இருக்கிறோம்.\nஇவ்வளவு சிறந்த விஷயங்கள் இனி இந்த வருடம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்.\nஒன்று - ஒரு முன்னுதாரணமாக நீங்கள் எழுதி உங்களைப்போன்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது.\nஇரண்டு - புரிந்த்து கொண்டு உதவும் நல்ல உள்ளங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு என்பது.\nவாழ்த்துக்கள் சகோதரி. மேன்மேலும் எழுதுங்கள்.\nவாழ்த்துக்கள் வித்யா, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.\n//எனக்கு விடுதியிலேயே அதாவது விடுத்திக்கு உள்ளேயே அறை ஒதுக்கப்பட்டதாக கூறினார்...//\nமிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களை புரிந்து கொள்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.\n நீங்க தங்கும் விடுதி நல்லபடியாக அமைய என் வாழ்த்துகள். நல்ல உள்ளங்கள் இருக்கும் தமிழ்நாடு வாழ்க\nஉங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் விடுதி மேலாளருக்கு வாழ்த்துக்கள் வித்யா.\nஎப்படியாச்சும் இல்லை - இப்படித்தான்.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nநம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/01/2011-41.html", "date_download": "2018-07-21T19:36:22Z", "digest": "sha1:XVVOEPSWU7KXIIXTT7B7LQSVTK46W6MD", "length": 7542, "nlines": 102, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 41: உன்பேரைச் சொல்லும்போதே...", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nஞாயிறு, 9 ஜனவரி, 2011\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 41: உன்பேரைச் சொல்லும்போதே...\nம் ம் வணக்கம் வணக்கம்... என்ன விஷயம்\nஐயா உங்கள எங்கேய பாத்த மாதிரியிருக்கே ஏதாவது பேங்ல போஸ்டாபீஸ்ல வேலை பாக்கிறீங்களோ\nஏய் என்னப் பாத்து யாருன்னு கேக்கறியா நீ, என்னப்போல ஜெயிக்கத் தெரியுமா\n கோலி ஆட்டமா, இல்ல பல்லங்குளியா, இல்ல பம்பரம் கிம்பரம் விட்டீங்களா\n சட்டையக் கழற்றிச் சுத்தினத நீ பாக்கலையா சின்னப் புள்ளைக்கு கூடத் தெரியமேய்யா...\nஅட காக்கா கக்கா போயிடுச்சா... ஏன்யா சட்டையக் கழட்டுனீங்க...\nரொம்பப் பொறுமையச் சோதிக்காத... ஒருகாலத்தில நான்தான்யா கேப்டன் ...\nபுரியுதுய்யா... அது சரிய்யா, இப்ப இருக்���ற கேப்டன் ஏன் எந்தக் கூட்டணிக்கும் போக மாட்டேங்கறார்... படமும் பாக்க சகிக்கல... நீங்க ஏதாவது சொல்லக்கூடாதா...\nஏய் ஏய் ஏய் நான் கிரிக்கெட் டீம் கேப்டன்யா...\nகிரிக்கெட் டீமா... ஐயா இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல... பேசாமா உங்க பேரச் சொல்லிடுங்கய்யா...\nஆ... அய்யோ... என்ன கொடுமை.... நீங்களா... ஐபிஎல் நாடகத்துல வேசம் கிடைக்காமப் போச்சாமே... பேசாமா... எங்க தமிழ்நாட்டு கேப்டன் மாதிரி களத்தில குதிச்சிருங்க... மம்தா, பட்டாச்சார்யாவுக்கெல்லாம் சூடு கொடுக்கலாம்....\nPosted by புளியங்குடி at முற்பகல் 8:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nஉலகக் கோப்பை கவுன்டவுன் 20: குவார்ட்டர் கோயிந்தன் ...\nவெறும் 10 டீம் விளையாடறதுக்கு பேரு உலகக் கோப்பையா\nசாந்தி ஸ்வீட்ஸில் இருக்கிறது, சரத் பவாரிடம் இல்லைய...\nதோனி அணி தோற்க வேண்டும்; இந்தியா ஜெயிக்க வேண்டும்\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 41: உன்பேரைச் சொல்லும...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 43: அம்பாந்தோட்டை ராஜ...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 44: ரூ.600 கோடிக்கு இ...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 45: ஸ்ரீசாந்துக்கு வா...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 46: சோயப் மாலிக் அவுட...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 47 - கிரிக்கெட்டும் த...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 48 - கிரிக்கெட் கஞ்சர...\nஉலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 49: பாகிஸ்தானுக்குத் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/03/blog-post_4406.html", "date_download": "2018-07-21T19:32:30Z", "digest": "sha1:UXJ4PBMCUDUFGNOEX7LDOGIQU3WWBWRX", "length": 13285, "nlines": 112, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nபுதன், 30 மார்ச், 2011\nகிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்\nகிரிக்கெட் இரு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டது பார்த்தீர்களா, இனி ஒரு பிரச்னையுமில்லை. எந்த வகையிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடக்காது. நாளைக்கே காஷ்மீரை இந்தியாவுக்கே கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அல்லது சமரசம் பேசி தீர்த்துவிடுவார்கள் என்பது போல ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.\nஅண்ணே உங்க ரெண்டு பேருக்கும் இதுவரைக்கும் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலையா எகிப்தின் குட்டித் தீவில் இருவரும் கூட்டாக ஒப்புக்குச் சப்பாணி அறிக்கையை வாசித்தீர்களே அப்போது கூட உட்கார்ந்து பேச முடியாமலா போயிற்று. கிரிக்கெட் போட்டியென்று வந்தவுடன் இருவரும் சேர்ந்து பேச வேண்டும் என்று ஏன் துடிப்பு வந்தது\nஇரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இரு நாடுகளுமே ராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டையே அடகு வைக்கின்றன. அதை ராஜதந்திரம் என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாகத் தேவை என்றும் கொள்வோம்.\nஅதனால்தான், ஷாம் எல் ஷேக் கூட்டத்தில் இருவரும் முறைத்துக் கொண்டீர்கள். ஏனென்றால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல், சம்ஜௌதா குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் ஆகியவற்றை நம்மால் மறக்க முடியாது. அவர்களாலும் மறக்க முடியாது.\nஆனால், அதே ராஜதந்திரம் ஏன் கிரிக்கெட்டில் இல்லை. கிலானியை அழைத்தீர்களே அவருடன் அப்படி என்னதான் பேசியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலின்போது இருதரப்பும் பேசியதையெல்லாம் மறந்துவிடப் போகிறீர்களா சரி அதுவும் பகைமையைக்க குறைக்க உதவும் என்று வைத்துக் கொள்வோம். புதிய அத்தியாயத்தைத் தொடங்குவீர்கள் என்று கொள்வோம்.\nஅப்படியானால், கிலானி அழைத்தது போல பிசிசிஐ அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பப் போகிறீர்களா பிசிசிஐ சொல்லி மன்மோகன் கேட்பார். மன்மோகன் சொன்னால் பிசிசிஐ கேட்குமா பிசிசிஐ சொல்லி மன்மோகன் கேட்பார். மன்மோகன் சொன்னால் பிசிசிஐ கேட்குமா அந்த அளவுக்கு பிசிசிஐ மட்டமா அந்த அளவுக்கு பிசிசிஐ மட்டமா மன்மோகன் பேச்சை அவரே கூட கேட்கமாட்டார். பிறகு எப்படி மற்றவர்கள் கேட்பார்கள்.\nஅப்படியானால் அதிகாரப்பூர்வமான சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியதுதானே. இப்போது நடந்திருப்பது கிட்டத்தட்ட தனிநபர் சந்திப்புகள், அதாவது அதிகாரப்பூர்வமற்றவை - என்று இருவருமே கூறிவிட்டீர்கள். இதன் மூலம் என்ன பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லையே பிறகு எதற்கு இப்படியொரு சந்திப்பு அதுவும் ராகுல், சோனியா சகிதமாக. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டிக்கான முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறீ���்கள். அதன் மூலம் பிசிசிஐ இன்னும் கூடுதலாகக் காசு பார்த்துவிட்டது.\n2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், போபர்ஸ், கறுப்புப்பணம் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை மக்கள் மறக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போக வேண்டும். பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் மறக்க வேண்டும். இருவருக்கும் அமைதிப் புறாக்கள் இமேஜ் கிடைக்க வேண்டும். அதற்காகத்தானே இரு நாட்டு மக்களையும் ஏமாற்றியிருக்கிறீர்கள்.\nஅதையும் வேறெங்காவது வைத்திருக்கலாமே. ஏற்கெனவே மோசடிகள் நிறைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவில்லையா\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உப்புச்சப்பில்லாமல் தொடங்கிய ஒரு கிரிக்கெட் தொடரை இருவரும் சேர்ந்து உலகப் பரபரப்பாக்கியிருக்கிறீர்கள். நம் மக்களும் இரு நாட்டு அமைதிக்கு இதுதான் வழி போலிருக்கிறது என்று இறுதிப் போட்டிக்கு ராஜபட்சவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்\nPosted by புளியங்குடி at பிற்பகல் 11:50\nLabels: ஆதரவு, எதிர்ப்பு, செய்தி\nHope 31 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:46\nநன்றாக சொன்னிர்கள் போங்கள். ஏன் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் மடையார்களாக இருகிறார்கள்\nஒன்று மட்டும் நிச்சயம். மக்கள் யோசிகாவிட்டால் அரசியல்வாதிகளின் காட்டில் மழைதான்.\nஜ.ரா.ரமேஷ் பாபு 1 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 12:09\nஎன்னத்த சொல்ல எல்லாம் மாயம், யார் மனசுல யாரு\nRaju 1 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 1:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nகிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nதோனி அணியின் கவுன்டமணி ரன்னிங்\nஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்\nஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்\nஅக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு\nபியூஷ் சாவ்லாவின் தேர்வு, தோனியின் பிடிவாதம்\nயுவராஜின் எழுச்சி, தோனிக்கு ஆபத்து\nஉலகக் கோப்பைக்கு முன்பு சூதாட்டக்காரர் விடுதலை\nமேட்ச் ஃபிக்சிங் செய்ததா தோனி அணி\nசா���ாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-07-21T19:11:06Z", "digest": "sha1:7PLD6QBK34GCFOREXB335RU6SSS5D63T", "length": 27600, "nlines": 352, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nசிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்\nகேரள நாட்டை “விக்கி”ரமாதித்தியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம். (விக்கிக்கு 5 மனைவி, 8 Wife, 10 துனைவி. இதுக்கும் சிபி மேல் உள்ள கோவத்துக்கும் சம்மந்தம் இல்லை) சிபியை எப்படியாவது போட்டுதள்ள வேண்டும் என திட்டம் போட்டார்.\nஒரு நாள் சிபி, கோகுல் மற்றும் தமிழ்வாசி மூவரையும் வரவைத்தார். முதலில் கோகுலை அழைத்து “என் உடம்பில் என்ன வாசனை வருகிறது என பார்” என்றார். கோகுல் முகர்ந்து பார்த்துவிட்டு “வாசனை வரவில்லை, கெட்ட நாத்தம் தான் வருது “ என்றார். உடனெ விக்கி வாளை எடுத்து ஒரே போடு, கோகுல் காலி.\nஅடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.\nஇறுதியாக சிபி, விக்கி அவரிடம் “ நீ சொல் “ என்றார். வாசனை என்று சொன்னாலும் காலி, நாத்தம் என சொன்னாலும் காலி. சிபி அவ்வளவுதான் என எல்லாரும் நினைக்க, சிபி மெதுவாக விக்கியிடம் சென்று “ எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம், எனவே எனக்கு எந்த வாசமும் தெரியவில்லை “என்றார்.\nசிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.\nசரியான வாய்ப்பு வந்தும் சிபியை ஒன்னும் பன்னமுடியவில்லையே என விக்கிக்கு வருத்தம். அப்போது அவரது மதியுக மந்திரி மனோ வந்து விக்கி காதில் எதோ சொன்னார். உடனே விக்கி சிபியை பார்த்து “ உன்னை போட்டு தள்ள பார்த்தேன், தப்பி விட்டாய், இருந்தாலும் உனக்கு ��ரு தண்டனை உண்டு”\nமரணதண்டனை இல்லை என தெரிந்ததும் சிபிக்கு சந்தோஷம் “என்ன தண்டனை சொல்லுங்கள் “ என்றார். விக்கி “ இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது “\n“ படார் “ எது வெடித்தது என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா விக்கி எண்ணம் கடைசியில பலித்துவிட்டது.\nஎன்ன ஆரம்பத்துலையே போட்டு தள்ளிடாரே\nதமிழ்வாசிக்கு எப்பவும் மல்லிகை மணம்தான்\nஇதெல்லாம் நடக்கும் பொழுது ராஜபாட்டை எங்கிருந்தீங்க\nஇப்படி ஒரு கதையா உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை\n//விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை///#\nஅருமையான பொது அறிவுத் தகவல்களை அள்ளித் தெழித்து இருக்கிறீர்கள்..\nசூப்பர் காமெடி... க்ளை மேக்ஸ் சூப்பர்...\nஅடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.//\nநல்லவேளை சீனா அய்யா பக்கத்தில் இல்லை தப்பிச்சுட்டார்.....ஹி ஹி....\nஇது எங்கே போய் முடியப்போகிறதோ .....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 15, 2011 at 1:57 PM\nகில்மா படம் பார்க்கறது ஒரு குத்தமாய்யா\nசிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.//\nஇனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//\nஅய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 15, 2011 at 1:59 PM\nஇனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//\nஅய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....\nஅதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது\nஅவ்வ்வ்வ் ஏதாவது பணம் புரளும் மந்திரி தரப்புடாதா...\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]\nஇனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//\nஅய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....\nஅதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது\nசகீலா, சர்மிளா, ரேஷ்மா எல்லாரும் சாபம் விடப்போறாங்க....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 15, 2011 at 2:01 PM\nஅவ்வ்வ்வ் ஏதாவது பண��் புரளும் மந்திரி தரப்புடாதா... அங்கேயும் ஆப்பா...\nங்கொய்யால, இதுக்கு போய் மதியுகம் டிப்பார்ட்மெண்ட் கொடுத்திருக்காங்களே\n'அவர்கள் ' இப்ப எங்கிருக்கிறார்கள்\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]\nகில்மா படம் பார்க்கறது ஒரு குத்தமாய்யா\nதமிழ்மணம் ஏழு ஹி ஹி....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 15, 2011 at 2:03 PM\n'அவர்கள் ' இப்ப எங்கிருக்கிறார்கள் சொர்க்கத்திலயா\nஇதுக்கு நேரடியா கில்மா படம் பாத்துட்டு இருக்காங்களான்னே கேட்டிருக்கலாம்.....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 15, 2011 at 2:09 PM\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]\nஇனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது//\nஅய்யய்யோ இது அநியாய தண்டனை ஆச்சே.....\nஅதானே அப்புறம் நம்ம கெதி என்னாகுறது\nசகீலா, சர்மிளா, ரேஷ்மா எல்லாரும் சாபம் விடப்போறாங்க....///////\nஅண்ணன் பெரிய லிஸ்ட்டே வெச்சிருக்காரே\nஹா.ஹா.ஹா.ஹா.என்ன பாஸ் இப்படி கிள்ம்பீட்டீங்க\nஅதிலும் சி.பி பாஸ்கு கொடுத்த தண்டனைதான் ஹைலைட்ஸ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லது நாங்க தப்பிச்சோம், கில்மா படம் எப்பவும் பார்க்கலாம்.\nData Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது \nமதியுக மந்திரி மனோ சார் மாதிரி சிபி சாருக்கு எதுவும் அறிவுபுர்வமாக யோசிச்சு ஆப்பு வச்சாத்தான் உண்டுங்கறீங்க...இல்லைன்னா அசைக்கவே முடியாதுங்கறீங்களா\n”ன்னு. ஹா ஹா ஹா.\nஅடங்கோ.... என்ன நடக்குது இங்க எப்படியோ சி பி க்கு இப்படி கடுமையா தண்டனை கூடாது... அப்பீல் பண்ணுங்க சிபி\nஏன் இந்த கொலை வெறி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 15, 2011 at 8:30 PM\nநகைச்சுவையாக எழுதுவதற்கு உங்களுக்கு தனித் திறமை உள்ளது\nஐயோ பாவம் உங்க கூட்டாளிங்க\n\"அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம்\" அது என்ன நாடுங்கண்ணா அண்டார்ட்டிக்காவா\nஎப்படியோ சிபி முடிச்சிட்டாய்ங்க இல்ல..\nநாங்கூட சிபியைப் பத்தி சீரியசா ஒரு பதிவு போட்டிருக்கேன். நேரமிருக்கும்போது வாங்கப்பூ.\nசிபிக்கும்- சொட்டைக்கும் என்ன தொடர்பு\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nவிஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி\nவேலாயுதம் – விஜய்க்கு டாப்பா\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nவிஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்\nஎன்ன கொடுமை சார் இது \nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\nநாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்\nநடிகர் விஜய் ப��(ங்கர) டேட்டா\nதமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM\nஇவருடன் போட்டி போட யார் தயார் \nசிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nஅரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம...\nஇந்த மாத SUPER BLOGGER விருது\nகடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 1\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் சொல்ல வார்த்தை இல்...\nநாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரி...\nமச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் \nஉள்ளாட்சி தேர்தலுக்கு பின் கருணாநிதி கைது : ஜெ. அ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக��கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/09/1.html", "date_download": "2018-07-21T19:12:04Z", "digest": "sha1:7ZRIKTKSVBLZTHONEXJFRRCQ2SW5NRAP", "length": 15362, "nlines": 235, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: கந்தசாமி (1)", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஎனது அடுத்த வீட்டுக்காரரும் அருமை நண்பருமான திரு. சுசி. கணேசன் அவர்கள் தனது நான்காவது படத்தை டைரெக்ட் செய்து \"கந்தசாமி\" என்ற பெயரில் வெளியிடுகிறார்.இதுவரை மூன்று வெற்றிப்படங்களை \"விரும்புகிறேன், 5 ஸ்டார் மற்றும் திருட்டு பயலே\" எடுத்தவர். இந்த மூன்று படங்களுமே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்றவை.ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை மையப்படுத்தி அதை சொல்லும் விஷயத்தில் புதுமையைப் புகுத்தி மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டவர்.\nபுதுமைகள் செய்வதில் வல்லவர். இந்த முறை பட வெளியீட்டு விழாவின் வரவேற்பு மடலில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். மடலையே இ மடலாக ஒரு சிறிய கணிப்பொறி மடலாக தன்னுடைய மெட்ராஸ் இன்ஸ்டியுட் ஆF டெக்னாலஜியின் படிப்பை நிலைநிறுத்தும் வண்ணம் படைத்தது இவருடைய இளமை இனிமை புதுமை முயற்சியை காட்டுகிறது.ஒரு மடலின் விலையே பதினெட்டாயிரம் ரூபாய்களாம்.எனக்கு அந்த வரவேற்பு மடலை அனுப்பி விழாவிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.நல்ல வேளை பரிசு வரியை எடுத்துவிட்டார்கள் இல்லை என்றால் மடல் அனுப்பியவர்களுக்கு எல்லாம் வருமானவரித்துறையினர் மடல் அனுப்பியிருப்பார்கள் தங்கள் அலுவலகத்திற்கும் வந்து போகும்படி.\nவிக்ரம் அவர்களை புதியகோண்த்திலும் அவருடைய விஸ்வரூபத்தையு���் காட்டப்போகும் படமாக இருக்கும். மேலே உள்ள \"கந்தசாமி\" படத்தின் \"டிரைலர்\" அறிமுகபடத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள் அதற்குள் நான் நாளை விழாவிற்கு சென்று படத்தைப் பற்றி மற்ற செய்திளை அடுத்த பதிவில் அளிக்கிறேன்\nநீங்கள் குறிப்பிட்ட மாதிரி 3 படங்களுமே வித்தியாசமான படங்கள். கந்தசாமியையும் புதிய கோணத்தில் பார்க்க காத்திருக்கிறேன்.\n@மணிப்பயல் விழா மடல் வந்து விட்டது. சூபர் கின்னிஸ் ரிக்கர்டுக்க்கு ஏற்பாடு.\nநாங்க எல்லாம் இன்விடேஷன் இல்லாமன்லே பாக்க போறோமே.. சன் டீ.வி.ல இன்னிக்கு சாயந்திரம் லைவ் ரிலேவாமில்ல :))\nG3 பாவம் இன்னிக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் ஸ்ட்ரைக்.எப்பிடி பாக்கப் போறீங்க\n//G3 பாவம் இன்னிக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் ஸ்ட்ரைக்.எப்பிடி பாக்கப் போறீங்க\nஆனா நாங்க போப்போம்ல,எங்க ஊருல இப்போதைக்கு ஒன்னும் இல்ல..(நான் இருப்பது பெங்களூருல)ஹா..ஹா..ஹா..\nவாம்மா சுமதி.G3 கூட பாத்தாங்க.என்னை விழாவை பாக்கவிடாம மெயில்வேறே அப்ப அப்போ..\n//என்னை விழாவை பாக்கவிடாம மெயில்வேறே அப்ப அப்போ..//\nஅங்க ஒக்காந்து போன வெச்சு சீன் போடறேன்னு எல்லா மெசேஜுக்கும் பதில் போட்டுட்டு இங்க என்னமோ நான் தொல்லை பண்ண மாதிரி சொல்றீங்க :(\nஹலோ, விழா முடிஞ்சு 24 மணிநேரம் ஆச்சு இன்னும் பதிவக் காணோம்.\nஅது சரி சார், ச்ச்ச்சும்ம்ம்ம்ம்மாஆ பதினெட்டாயிரம் ரூ. அழைப்பு மடல் மட்டுமா நல்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க, வேறே ஏதானும் கேட்டு வாங்குங்க நல்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க, வேறே ஏதானும் கேட்டு வாங்குங்க\nதங்கமணி இல்லைனா எப்படி எல்லாம் பொழுதைக் கழிக்கிறீங்க சிங்கப்பூரா ஒரு மெயில் தட்டி விடறேன்\n@G3 எல்லா மெசேஜுக்கும் பதில் போட்டுட்டு\nவிழாவுக்கு போனோம்.உங்க சிண்டும்முடியும் வேலை நாடக்காது.\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே(2)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன்\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே\nலக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T19:28:10Z", "digest": "sha1:LODAIFUIMLVDBVMXIY5G733UVLPB4QVB", "length": 5944, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அடிப்பட்டால் வரும் இரத்தக் கசிவை கட்டுப்படுத்தும் வீட்டு மருந்துவம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅடிப்பட்டால் வரும் இரத்தக் கசிவை கட்டுப்படுத்தும் வீட்டு மருந்துவம்\nஉடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள்.\nஅப்போது மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன. மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.\n* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.\n* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.\n* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இ���னால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.\n* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும். ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-celerio-x-variant-details-leaked/", "date_download": "2018-07-21T19:06:31Z", "digest": "sha1:MALVPD7K62QD2W5KJR5PVDMEUPTUBHKG", "length": 13628, "nlines": 107, "source_domain": "www.automobiletamilan.com", "title": "க்ராஸ்ஓவர் ரக மாருதி செலிரியோ X கார் விரைவில்", "raw_content": "\nக்ராஸ்ஓவர் ரக மாருதி செலிரியோ X கார் விரைவில்\nமாருதி சுசூகி நிறுவனத்தின் செலிரியோ காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் ரக உந்துதலை பெற்றதாக செலிரியோ X மாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செலிரியோ கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nவிற்பனையில் உள்ள ரெனோ க்விட் கிளைம்பர் , ஃபோர்டு ஃபிகோ க்ராஸ் மற்றும் வரவுள்ள புதிய மஹிந்திரா கேயூவி100 NXT ஆகியவற்றுக்கு எதிராக கூடுதல் அம்சங்களை பெற்றதாக செலிரியோ எக்ஸ் மாடல் வரவுள்ளது.\nவிற்பனையில் உள்ள செலிரியோ காரில் இடம்பெற்றுள்ள அதே 67 HP மற்றும் 90 NM டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.\nதோற்ற அமைப்பில் பம்பர் மற்றும் ரேடியேட்டர் கிரில் போன்றவை மாறுதல்களை பெற்றிருப்பதுடன் பக்கவாட்டில் கிளாடிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. புதிய மாடலில் VXi, VXi(O), ZXi & ZXi (O) ஆகிய 4 வேரியன்டில் கிடைக்க உள்ளது.\nமேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்\nகருப்பு நிற பாடி கிளாடிங் மற்றும் பி பில்லரில் கருமை நிறம் பெற்றுள்ளது.\nபகல் மற்றும் இரவு நேர ரியர் வியூ மிரர்\n60:40 ஸ்பிளிட் பின்புற இருக்கைகள்\nமேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்\nமுன்பக்க இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ்\nபவர் விங் மிரர் உடன் டர்ன் இன்டிகேட்டர்\nஆடியோ சிஸ்டம், சிடி, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆதரவு\nஸ்ட்ரியங் மவுன்டேட் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள்\nரியர் விண்டோஸ் டிஃபோகர் மற்றும் வாஸர் வைப்பர்\nமேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ\n14 அங்குல அலாய் வீல்\nசமீபத்தில் 2017 மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து க்ராஸ்ஓவர் ரக கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை பெற்ற மாருதி செலிரியோ எக்ஸ் காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nமாருதி செலிரியோ X கார் விலை ரூ. 5.10 லட்சம் முதல் ரூ.5.60 லட்சம் வரை அமைந்திருக்கும்.\nநன்றி – டீம் பிஹெச்பி\nMaruti Celerio X Maruti Suzuki செலிரியோ X செலிரியோ கார் விலை மாருதி கார் மாருதி செலிரியோ\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_11.html", "date_download": "2018-07-21T19:33:04Z", "digest": "sha1:KHX6JV5QMGZX7ZNKDQJ2P56YFAK5EXHV", "length": 28780, "nlines": 241, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது", "raw_content": "\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\n‘சிறகு முளைத்த பெண்’ ஸர்மிளா ஸெய்யிதின் கவிதைத் தொகுப்பு. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம், ஸர்மிளாவின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும்போதில் பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளும் கவிதைக்குள் இருப்பதை வெளிப்படுத்தினார்.\nஸர்மிளா ஸெய்யித் இலங்கை மட்டக் களப்பில் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பொன்றை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டவர். அவரை கவிஞராகவும் நாவலாசிரியராகவும் சூழல் ஆக்கிவைத்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் ஒரு சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவானார். இறுக்கமான இஸ்லாமியச் சமூகத்திலிருந்து பேனாவோடும் கவிதைகளோடும் ஒரு பெண் வெளிவருவதைச் சமூகம் அவ்வளவு சுமூகமாக ஏற்றுக்கொள்ளாது. நம் சல்மாவுக்கு நேர்ந்ததும் இதுதான்.\nகவிதை நூல் வெளியாகி இருநாட்களின் பின் பிபிசி வானொலி நிலையம்\nஸர்மிளாவை நேர்காணல் செய்தது. இலங்கையில் சுற்றுலாத்தொழிலை மேம்படுத்த பாலியல்தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று மாகாண சபையில் ஓர் உறுப்பினர் பேசியிருந்ததை முன்வைத்து, ஸர்மிளாவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை ஏன் அவரிடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு யூகமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.\nஈழத்தில் போருக்குப் பின்னான சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரச் சவால்கள் குறித்து ஸர்மிளா ஸெய்யித் ஏற்கெனவே ஆய்வு ஒன்றைச் செய்திருந்தார். இந்தப் பின்னணியில் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம் குறித்தும், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களும் அதேவிதமான தொழிலுக்குள் தள்ளப்படும் நிலை குறித்தும் ஸர்மிளா தகவல்களைப் பெற்றிருந்தார். பதிலளித்த ஸர்மிளா, பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அவ்வாறு செய்தால் அத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம்; ஆனால் எப்படியும் அது பெண்களின் மீதான சுரண்டல்தான், அவர்களுக்கு உடல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை எதிர்காலத்தில் உருவாக்கும் என்றார். ஆனால் ஒலிபரப்பில் அவர் சொன்ன கருத்துகள் முழுமையாக வரவில்லை. இது ஒலிபரப்பாகும்போதே அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்தன; தான் பாலியல் தொழிலை ஏற்கவில்லை என்று பலரிடமும் அழுத்தம் திருத்தமாக விளக்கினார். ஆனாலும் நிலைமையைச் சிக்கலாக்க அடிப்படைவாதிகள் ஆர்வம் கொள்ளலாயினர். பின் ஸர்மிளாவை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரை மிரட்டவும் இழிவு செய்யவுமாகத் தங்களின் இறைப்பணியை முன்னெடுத்து வந்தார்கள். ஊர்ப் பெரியவர்களையும் ஜமாத் அமைப்பினரையும் தங்களின் தரத்துக்குக் கீழிறக்குவதில் வெற்றியடைந்ததால், ஏறாவூர் அடிப்படைவாதிகள் துணிந்து களமாடினார்கள். இதன் பொருட்டாக ஸர்மிளா சொந்த ஊரைவிட்டும் மகனுடன் வெளியேறினார்.\nஇந்நிலையில் சென்னைக் காவல்துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் தன் துறைசார்ந்த பெண் காவலர் ஒருவருடன் உரையாடிய காமச்சுவைப் பேச்சுகள் ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வெளியாகிப் பரபரப்பை உண்டாக்கின. கொடுமையான முறையில் இழிவுசெய்யக் காத்திருந்த ஏறாவூர் அடிப்படைவாதிகள் கொக்காகக் காத்திருந்து இந்தச் சந்தர்ப்பத்தைக் கொத்திக்கொண்டார்கள். காமச்சுவைப் பேச்சுக்கு இலக்கான அந்தப் பெண் இவள்தான் என ஸர்மிளா ஸெய்யிதின் படத்தைப் பதிவேற்றினார்கள். நாக் கூசும் வகையிலும் பாலியல் உறுப்புகளை வக்கிரமாகக் குறிப்பிட்டும் வசை பாடினார்கள். அவர்கள் இணையதளத் தொழில்நுட்பங்களில் கைதேர்ந்திருப்பதைக் கவனித்தால் சமூகத்தின் கௌரவ அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருப்பது நிச்சயமெனத் தெரிகிறது. இலங்கை, இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமோ அவர்களின் செயல்பாட்டுத் தளமாக இருக்கலாம்.\nஸர்மிளா இதைச் சமூகத்தின் பொதுப்பார்வைக்குக் கொண்டுவந்தார். தன் முகநூலில் அடிப்படைவாதிகள் பதிவுகளை மறுபதிவு செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். ஸர்மிளாவுக்கு ஆதரவாக எழுத்துலகமும் ஜனநாயகச் சக்திகளும் திரண்டன.\nஆத்திரமுற்ற ஏறாவூர் அடிப்படைவாதிகள் அல்லாஹ்வின் சக்தியைக் கேலிசெய்யும் வண்ணமாக மார்ச் 28ஆம் நாள் ஒரு கற்பனையுலகைச் சிருஷ்டி செய்தார்கள். அங்கு தனித்துநின்ற ஸர்மிளா ஸெய்யித்தைப் படுகொலை செய்தார்கள்; அவர் கோரமான முறையில் வெட்டுண்டு கிடக்கும் படத்தையும் பூலோகவாசிகள் அறியும்படியாக இணையங்களில் ஏற்றம் செய்தார்கள். அது அவர்களின் ராஜ்யமாக இருந்ததால், அங்கே நம்மால் நுழையவும் முடியவில்லை; ஸர்மிளாவைக் காப்பாற்றவும் முடியாமல் போயிற்று. மதஅடிப்படைவாதிகள் வல்லமை சக்தி குறித்துப் பதற மட்டுமே நம்மால் முடிந்தது. அவ்வுலக போலீஸாரின் விசாரணை நடப்பதாகவும் அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனையில்தான் தெரியவரும் என்றும் கவலைப்பட்டுப் பூலோகத்துக்குச் செய்தி அனுப்பியிருந்தார்கள்..\nஸர்மிளாவின் இடையறாத போராட்டத்துக்குத் தமிழக எழுத்தாளர்களும் ஊடகங்களும் துணையாயிருந்தன; ‘பெண்வெளி: ஸர்மிளா ஸெய்யிதின் படைப்புலகமும் பதற்றங்களும்’ என்ற தலைப்பில் கவிஞர்களும் ஆளுமைகளும் சமய வரம்புகளையும் தாண்டி தங்கள���ன் கண்டன முழக்கத்தை சென்னையில்கூடி எழுப்பியுள்ளார்கள். அடிப்படைவாதிகள் ஏறாவூர்.காம் என்ற இணையதளம் மூலம் ஸர்மிளாவைக் களங்கப்படுத்தவும் அவரின் எழுத்தை முடக்கவும் நினைத்தார்கள்; இப்போது ஏறாவூர்.காம் முடங்கிப்போயுள்ளது. ஆயினும் வெவ்வேறு பெயர்களில் அவர்கள் சாக்கடைப் புழுக்கள்போலப் பெருகி வருகிறார்கள். ‘பொதுபல சேனாவைத் தடைசெய்’ என்று அடுத்த இணைய பிறவி எடுத்துள்ளனர்.\nநியாயம், அநியாயம், நடந்தது என்ன என்பதுபோன்ற அனைத்துப் புலனறிதலையும் விடுத்து, இந்த விவகாரம் கையாளப்படும் விவரத்தைப் பார்த்தால் மதவாத உலகின் தற்குறித்தனங்கள் நிர்வாணப்பட்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது; அவை மிகப்பெரும் களங்கத்தை அவர்களுக்கே உருவாக்கிக் கொடுக்கின்றன. பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ விவகாரத்தைத் திருச்செங்கோட்டுக் கவரிமான்கள் கையாண்டதற்கும், ஸர்மிளா ஸெய்யிதின் பேட்டியை ஏறாவூர் அடிப்படைவாதிகள் கையாள்வதற்கும் இடையேயுள்ள ஒற்றுமை சமூகத்திற்குச் சவால் விடுகிறது. தத்தமது சாதிக்கும் மதத்திற்கும் முறையே பெருமாள்முருகனும் ஸர்மிளா ஸெய்யிதும் களங்கம் விளைவித்தார்கள் என்பதுதான் அவரவர்களின் குற்றச்சாட்டாகவோ கோபமாகவோ இருக்கிறது. அந்த அவலத்தை நீக்க வந்த பெருந்தகைகள் தங்களை எவ்வகையில் இழிவுசெய்யக் கூடாது என்று முழங்கினார்களோ அதேவிதமாக அவர்கள் தம்மைத்தாமே இழிவுசெய்து கொள்கிறார்கள்.\nமாதொருபாகனின் ஆட்சேப வரிகளை அவர்களே ஒன்றுக்குப் பல்லாயிரமாகப் பிரசுரித்தார்கள்; வட்டாரம் முழுக்க விநியோகம் செய்து தங்களின் ‘தன்மானத்தை’ காப்பாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே ஏறாவூர் அடிப்படைவாதிகள் இஸ்லாத்தின் மாண்புக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக ஸர்மிளாமீது குற்றம் சுமத்தி, அவர்களே இஸ்லாமிய மாண்பைக் களங்கப்படுத்தினார்கள். இஸ்லாமியப் பண்புகளுக்கு எதிரான அருவருப்பூட்டும் ஆபாசச் சொற்களை அதன் உச்சம்வரை பயன்படுத்தினார்கள். மார்க்கநெறியாளர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்கள் அடிப்படைவாதிகளைக் கண்டிக்கவோ அவர்கள் இஸ்லாத்தை இழிவுசெய்கிறார்கள் என்று எடுத்துரைக்கவோ தயாராயில்லை. பாதகம் புரிந்த ஒரு சிலரும், மௌனம் காத்த வேறு சிலரும் இறைவனின் நல்லடியார்கள் பட்டியலில் தங்களின் பெயரைப் பொறித்துக்கொண்டார்கள். அப்படியும் அடங்க மறுத்த இறைவிசுவாசமோ அல்லது இஸ்லாமியப் பற்றோ ஸர்மிளாவை ஆடை குலைவுற்ற நிலையில் கொலைசெய்து அவர் ‘கற்பழிக்கப்பட்டாரா’ என்பது போலீஸ் விசாரணையின்போதுதான் தெரியவரும் என்றும் பகிரங்கமாய்ப் பேசினார்கள். சும்மாவே திமிர்ந்து எழுந்துநின்ற தங்களின் ஆண்குறித் தினவுக்கு இவ்வாறாகத் தீனி போட்டுக்கொண்டார்கள்.\nபெண்ணுக்கு எதிராகத் தாங்கள் புரியும் போருக்கு ஏனையப் பெண்களின் ஆதரவை உடனடியாகப் பெற்றுத்தர போலித்தனமான இறைக் கரிசனங்கள் உதவுகின்றன. சைபர் கிரைம் விஷயத்தில் எதிரிகளை இனம் கண்டு பிடித்துக் கைதுசெய்வது வானில் வலை வீசி நட்சத்திரங்களைப் பிடிப்பதைப் போன்றது. காவல் துறையினர் மேற்கொள்ளப்போகும் சாகசத்தில் அடிப் படைவாதிகள் மிகவே நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ இவ்வாறாகப் பல சாதகங்கள் அவர்களுக்கு உண்டு.\nஆனால் நீதி இறைவனின் அரியாசனத்திலிருந்து இறங்கிவருவது. அதற்கு நீங்கள் ஒன்றும் கைகாட்டி மரம் வைக்கவேண்டாம். அது தன் பாட்டுக்கு இறங்கும். தன் மொழியால் தீர்ப்பு வழங்கும். இந்த நம்பிக்கையால் ஸர்மிளா அவர்களை நிச்சயம் எதிர்கொள்வார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T19:41:23Z", "digest": "sha1:KQVTP427SFLDPBILJ57HCK6IBGSZELDO", "length": 7087, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஊவா மாகாணத்தில் அன்னாசி பயிரிடுவதற்கு தீர்மானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஊவா மாகாணத்தில் அன்னாசி பயிரிடுவதற்கு தீர்மானம்\nஊவா மாகாணத்தில் அன்னாசி பயிரிடுவதற்கு தீர்மானம்\nஊவா மாகாணத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி கன்றுகளை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவிவசாய அமைச்சின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு இதற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநெற்பயிர் அல்லாத விவசாய உற்பத்தியை நவீனமயப்படுத்தப்படுவதற்கு 7 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த செயற்திட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலனறுவை, பதுளை, மொனறாகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன.\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஉணவுகளை பொதி செய்ய பயன்படுத்தும் பொலித்தீன் வகைகளை சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்த நிறுவனங்களுக\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக\nகாலியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் ஏற்றுமதி பயிர்ச் செய்கை\n‘தனசவிய’ திட்டத்தில் காலி மாவட்டத்தில் ஏற்றுமதி பயிர் மேம்பாட்டு வேலைத்திட்டம் வெற்றிகரம\nஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் எனும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்\nகுளங்கள் சார்ந்த ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விவசாய அமைச்சு. ஆயிரம் குளங்கள் ஆயி\nகல்வி முன்னேற்றத்திற்காக ஒன்றிணையும் இரு மாகாணங்கள்\nகல்வி, சமூக முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் கல்வி அமைச்சுகள் ஒன்றிணைந்து செ\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2011/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T19:18:39Z", "digest": "sha1:YHWKBIODMIWEO2CXDZ7FYTWI5LMHL4Y2", "length": 76279, "nlines": 648, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”", "raw_content": "\nகோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்\nசமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப் பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில் 'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12 முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும் பெற்று வரும் ஒரே எழுத்தாளர்.\n‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.\nகதைகள் எப்பொழுது எழுதப்பட்டிருக்கக்கூடும் என்கிற தகவல் இல்லையென்பதால் இவையாவும் அவருடைய அண்மைய கதைகள் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பத்திரிகைகளில், இணைய பத்திரிகைகளில், சிற்றிதழ்களில் பிரசுரமானவையாகும். ஒரு சிறுகதையை விமர்சிப்பதற்கு முன் எனக்கு எப்பொழுதும் ஒரு தயார்நிலை தேவைப்படுகிறது. கல்வியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாட்டு விமர்சனம் அல்லது திறனாய்வு ஒரு பக்கமும் கா.நா.சு, சுந்தர ராமசாமி போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் இரசனை விமர்சனம் ஒரு பக்கமும் திரண்டிருக்க நம்முடைய விமர்சனம் எதைச் சார்ந்திருக்கும் என்பதில் ஒரு கேள்விக்குறி.\nவிமர்சனக் கோட்பாடுகள் சில சமயங்களில் நாம் மதிப்பீடப் போகும் கதைக்குள்ளிருக்கும் நவீன கூறுகளுக்கு ஏற்புடையதற்றதாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தீவிரமான வாசிப்பின் வழி எந்தக் கோட்பாட்டு வழிக்காட்டுதலுமின்றி ஒரு பிரதியின் ஆழத்தை நம்மால் சென்றடையக்கூடும். இது வாசகனின் அனுபவமும் பயிற்சியும் பொருத்ததாகும். ஒரு வாசகனாக இன்று தமிழ்ச்சூழலில் பலர் ரசனை விமர்சனங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ரசனை விமர்சனம் விவாதத்திற்குரியதா எனக் கேட்டால் அது அவரவர் இரசனையைச் சார்ந்தவை எனச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் அவர்களின் இரசனையே அவர்களின் வாசிப்பின் அனுபவத்தையும் அது அவர்களைக் கொண்டு போய் சேர்க்கும் எல்லையையும் அடையாளப்படுத்திவிடும். ஆகையால் இது என் இரசனையின் அடிப்படையில் உருவாகும் சிறுகதை நூல் விமர்சனம் என்பதை முன்னமே சொல்லிவிடுகிறேன்.\nபுத்தகம் பெற்று அக்கதைகளை வாசிக்க நேர்ந்த என்னுடைய சில கதைகளையொட்டிய விமர்சனம்:\nகோ.புண்ணியவான் ஒரு நல்ல கதைச்சொல்லி என்பதற்கு இக்கதை ஒரு எடுத்துக்காட்டு. வாசகனுக்கு மிக நெருக்கமான கதையாடலும் மொழிநடையும் கையாளப்பட்டிருக்கின்றன. கதையின் தொடக்க வரி சாமிக்கண்ணு தற்கொலை செய்து கொண்டதைச் சொல்வதன் வழி கதைக்குள் ஒரு வாசகனை இலாவகமாகப் பொருத்த முடிகிறது. அந்த மரணம் நிகழ்ந்ததற்கான காரணத்தைத் தேடி மனம் கதை முழுக்க தீவிரமாகப் பரவி செல்லும். இது வாசகன் உருவாக்கிக்கொள்ளும் மனநிலை. ஆனால் இந்த முதல் வரியே சில சமயங்களில் கதையின் ஒட்டுமொத்த போதாமையையும் கண்டடைய ஒரு முக்கியப் புள்ளியாக இருக்கும் என நானும் முதலில் அனுமானிக்கவில்லை.\nசாமிகண்ணு ஏன் தற்கொலை செய்திருக்கக்கூடும் எனக் கதைக்குள் மாமிசத்தைத் தேடி ஆக்ரோஷமாக அலையும் புலியைப் போல வேட்டையாட நேர்ந்தது. மாமிசத்தைத் தேடி நுழைந்த புலிக்கு ஒரு துண்டு எலும்பு மட்டுமே கிடைத்தது என்றால் எத்தனை பெரிய ஏமாற்றம் அது அது என்னுடைய ஏமாற்றமா அல்லது பொதுவாக எல்லாம் வாசகனுடைய ஏமாற்றமாக இருக்குமா என்பதில் திடீர் சந்தேகம் எழுந்தது. இந்தக் கதை பிரசுரமான காலக்கட்டத்தில் இதே சந்தேகம் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவிற்கும் உருவாகியிருக்கிறது. கோ.புண்ணியவானை அழைப்பேசியில் அழைத்து அவரும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார். “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான் அது என்னுடைய ஏமாற்றமா அல்லது பொதுவாக எல்லாம் வாசகனுடைய ஏமாற்றமாக இருக்குமா என்பதில் திடீர் சந்தேகம் எழுந்தது. இந்தக் கதை பிரசுரமான காலக்கட்டத்தில் இதே சந்தேகம் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவிற்கும் உருவாகியிருக்கிறது. கோ.புண்ணியவானை அழைப்பேசியில் அழைத்து அவரும் இதே கேள்வியைக் கேட்டுள்ளார். “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்”. கதையை மீண்டும் இரு முறை வாசித்துப் பார்த்தேன். கதைக்குள் ஒலிக்கும் தொனியும் சாமிக்கண்ணு தற்கொலை செய்து கொள்வதற்கும் ஏதோ ஒட்டாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.\nஎதிர்வினைகள் எனும் சிறுகதையின் கதைச்சொல்லி சாமிகண்ணுவின் மனைவியான சாரதாவின் பக்கம் அதிகளவில் ஒழுக்கம், பெண்ணியம் சார்ந்து சாய்ந்திருக்கிறது. கதை முழுவதும் சாரதாவை நியாயப்படுத்துவதிலேயே ஒவ்வொரு காட்சிகளும் நகர்கின்றன. கதையை வாசித்து முடிக்கும் வாசகன் சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்ற காரணத்தை மறந்து சாமிக்கண்ணு செத்துப்போனதுதான் நல்லது எனவும் அதன் மூலம் சாரதாவிற்கு ஒரு விடுதலை கிடைத்திருக்கிறது எனவும் ஒரு பெண்ணிய பார்வையை அடைந்துவிடக்கூடும். கதையின் முதல் வரியில் இருந்த யதார்த்தம்/ அல்லது இலக்கியத்தன்மை, கதைக்குள்ளிருக்கும் மையச்சரடுகளில் ஒரு பெண்ணிய பிரச்சார நிலையை எட்டி, கதையின் முடிவில் எழுச்சிக் குரலாக மாறுகிறது. ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தற்கொலை. அதைப் பற்றிய ஆழமான ஓர் உணர்வை அடைய முடியவில்லை. சாமிக்கண்ணு வெறும் குடிக்காரனாகவும், கொடுமைக்காரனாகவும், சந்தேகம் பிடித்தவனாகவும் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் சினிமாவின் வில்லன் மீது உருவாகும் அதீதமான வெறுப்பையே கதை சாமிக்கண்ணுவின் மேல் கட்டமைக்கிறது.\nகவிதையில் உருவாகும் போதாமையும் மௌனமும் எப்பொழுதும் வாசகனுக்குப் பெரிய சவால். அதனை அவன் நிரப்பும் கணம் அது ஒரு கலை எழுச்சியாக மாறிவிடும். அது கண்டுபிடிப்பல்ல. மனத்தின் தீவிரமான உணர்வு சார்ந்த தேடல். ஆனால் சிறுகதை அப்படி அல்ல. வாசகனுக்காக அவன் சிந்திப்பதற்காகச் சில இடங்களை ஆழமாக விவரிக்காமல் மேலோட்டமாக விட்டுச் செல்வதெல்லாம் ஒரு வகையில் தேக்கம்தான். வாசகனுக்காக ஒரு இடைவெளியை விட்டுச் செல்வதென்பது நம்மை அறியாமல் நிகழக்கூடியது. நாம் கூடுதல் விழிப்புடன் அதைச் செய்ய நேர்ந்தால் அதுவும் ஒரு கதையை இயந்திரத்தனமாக நிர்வகிப்பதற்குச் சமமாகும். கதைக்குள் இருக்கும் ஒரு மைய நிகழ்வின் சில இடங்களை வாசகனின் ஊகத்திற்கு விட்டுச் செல்வதற்கும் அந்த மைய நிகழ்வை முற்றிலும் விவரிக்காமல் விட்டுவிடுவதற்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கோ.புண்ணியவானின் கதையில் சாமிக்கண்ணு அடைந்த மனநெருக்கடிகள் அல்லது உளப்பாதிப்புகள் கிஞ்சுற்றும் சொல்லப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டவனின் மனநிலை பற்றி வாசகன் ���னுமானிப்பதற்கு முதலில் கதையாசிரியர் அவனுடைய ஆழ்மனம் பற்றி கொஞ்சமாவது சொல்லியாக வேண்டும். கதைக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சாமிக்கண்ணுவின் மரணத்தின் முழுப் பின்னணியும் வாசகனே தேடிச் செல்ல வேண்டுமென்றால், இக்கதையில் வாசகனின் பொறுப்பு என்னவாக இருக்கும் துப்பறியும் வேலையா அல்லது கொலைக்குற்றத்தைக் கண்டறியும் வேலையா\nகுடித்துவிட்டு சாலையில் படுத்துக்கிடப்பதும், மனைவியைச் சந்தேகப்படுவதும் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருக்கும் எனக் கதைச்சொல்லி கதை முழுக்க எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. நியாயப்படுத்த வேண்டாம் ஆனால் கதைக்குள் அதைப் பற்றி விவாதமாவது செய்திருக்க வேண்டும் அல்லவா தன் மனைவிக்கும் அவனுக்கும் நிகழ்ந்த மனப்போராட்டத்தின் உச்சம் என்ன தன் மனைவிக்கும் அவனுக்கும் நிகழ்ந்த மனப்போராட்டத்தின் உச்சம் என்ன சாமிக்கண்ணு எப்படிப்பட்டவன் குடிப்பதும் சாலையில் விழுந்துக்கிடப்பதையும் தவிர அவனுடைய மனத்தின் இயக்கம் என்ன எந்த இடத்தில் அவனுக்குள் சேமிக்கப்பட்டிருந்த தாழ்வுமனப்பான்மையும் உக்கிரமும் அவனைக் கொலைச்செய்திருக்கக்கூடும் எந்த இடத்தில் அவனுக்குள் சேமிக்கப்பட்டிருந்த தாழ்வுமனப்பான்மையும் உக்கிரமும் அவனைக் கொலைச்செய்திருக்கக்கூடும் கதைச்சொல்லியின் குரலிலிருந்து ஒரு சராசரி வாசகன் அடையும் இறுதிநிலை சாமிக்கண்ணுவின் கொடுமையால் தற்கொலை செய்திருக்க வேண்டியது சாரதாதானே கதைச்சொல்லியின் குரலிலிருந்து ஒரு சராசரி வாசகன் அடையும் இறுதிநிலை சாமிக்கண்ணுவின் கொடுமையால் தற்கொலை செய்திருக்க வேண்டியது சாரதாதானே மன்னிக்கவும் இது பெண்ணியக் கதை அல்லவா மன்னிக்கவும் இது பெண்ணியக் கதை அல்லவா ஆகையால் சாக வேண்டியது ஆண் வர்க்கமே. இது கதையின் வழி அடையும் மிகப்பெரிய மனச்சாய்வு. இயல்பாக வாசகனுக்குள் எழும் கேள்வி பிறகு கதையின் தொனியைக் கண்டடைந்த அடுத்த கணமே சமரசமாக மாறி ஓய்ந்துவிடுகிறது.\nஇதுபோன்ற கதையின் தேவை என்ன எழும் கேள்விகளுக்குக் கட்டாயம் கதைக்குள் பதில் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. அது வாசகனை எல்லாம்வகையிலும் திருப்திப்படுத்த முயல்வது. அப்படி எந்தப் படைப்பாளனும் செய்ய முடியாது. ஆனால் கதையின் நியாயத்தைத் தர்க்கிக்காமல் விட்டுவிடுவது கதையின் போதாமையே. ஒரு கதையில் போதாமையே இருக்க முடியாதா எழும் கேள்விகளுக்குக் கட்டாயம் கதைக்குள் பதில் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. அது வாசகனை எல்லாம்வகையிலும் திருப்திப்படுத்த முயல்வது. அப்படி எந்தப் படைப்பாளனும் செய்ய முடியாது. ஆனால் கதையின் நியாயத்தைத் தர்க்கிக்காமல் விட்டுவிடுவது கதையின் போதாமையே. ஒரு கதையில் போதாமையே இருக்க முடியாதா அப்படியொன்றும் இல்லை. எல்லாம் கதைகளிலும் எப்படியும் சில தகவல் பிழைகளும் போதாமைகளும் இருக்கவே செய்கின்றன. இதைப் பெரும் குற்றமாக நான் முன்வைக்கவில்லை. விமர்சகன் போதாமைகளையும் தொட்டு செல்வதன் முறைமையையே பின்பற்றியிருக்கிறேன். வாசகனுக்கான இடைவெளிக்கும் கதைக்குள் நிகழ்ந்திருக்கும் தேக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் ஒவ்வொரு வாசகனும் கவனிக்க வேண்டியவை. உள்ளே நுழைந்து அதனை விவாதிப்பதற்கும் ஊகிப்பதற்கும் வாசகனுக்கு குறைந்தபட்சம் வாசல் தேவை. வாசலே இல்லையென்றால் துளையிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. இப்படியான வன்முறைகளை நிகழ்த்த வாசகனுக்குப் பயிற்சியளிப்பது காலப்போக்கில் கதை வடிவத்தைவிட்டே அவன் ஓடக்கூடும். தேர்ந்த முறையில் அவன் உள்ளே நுழைவதற்கு வாசல்களை மெல்லியத்தன்மையில் பின்னுவதும் ஒருவகை இலக்கிய உத்தி. அதனையாவது கையாளும் போதுமான சிந்தனையைப் படைப்பாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.\nபுத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இக்கதைக்கு ‘கதைக்குள்ளிருக்கும் கதையின் கதை’ பகுதியில் வேறு யாருமே தன்னுடைய விமர்சனத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இக்கதை எழுதப்பட்ட காலக்கட்டம் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இது புண்ணியவானின் பழைய கதை என மட்டும் சொல்ல முடியும். இக்கதையின் மொழிநடை அவருடைய சமீபத்திய மொழிநடையிலிருந்து நிறையவே வேறுப்பட்டிருக்கிறது. கதையின் மையம் சில சமயங்களில் கதாசிரியர் எடுத்துக்கொண்ட முக்கியப் பிரச்சனையாக இருக்கக்கூடும் அல்லது கதையின் திருப்பமே சில சமயங்களில் மையமாக ஆகிவிடும். ஆனால் இக்கதையின் மையப்பிரச்சனை குடும்பச் சிதைவும் உறவுகளின் புறக்கணிப்பும் மட்டுமே.\n80களுக்குப் பிறகு வெளியான பல தமிழ்ப்படங்களில் குடும்பத்துக்காக உழைத்து தன்னையே தியாகம் செய்து தம்பிகளைக் கரை சேர்த்த அண்ணன்களின் துயரக் கதைகளை நாம் பார்த்திருப்போம் அல்லவா “அண்ணன் என்ன தம்பி என்ன..” என ரஜினிகாந்த் கௌதமியை நோக்கி பாடும் பாடலில் உள்ள அத்தனை நாடகத்தனமான நெகிழ்ச்சியும் புண்ணியவானின் இக்கதையிலும் இருக்கின்றன. சராசரியாக அது போன்ற திரைப்படங்களையே மீண்டும் கதை வடிவத்தில் வாசிப்பது போன்ற அனுபவத்தை மட்டுமே பெற முடிகிறது. அதைக் கடந்த வாழ்வு குறித்த எந்தத் தீவிர விசாரணையும் அவதானிப்பும் கதையில் இல்லை. வழக்கம் போல குடும்பத்துக்காக உழைத்துக் கடைசியில் சொந்த சகோதரர்களால் ஒதுக்கப்பட்டு காணாமல் போய்விடுகிறார் மையக்கதைப்பாத்திரம். இறுதியில் அண்ணன் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டும் அதை ஒரு செய்தியாகக்கூட மதிக்காமல் அவர்களின் புறக்கணிப்பின் கொடூரத்தைக் காட்டுகிறார். தர்மத்துறை படத்தில் சொந்தத் தம்பிகளே ரஜினியின் குழந்தையைக் காரில் மோதி கொன்றுவிடுவதைப் போல இப்படிக் கட்டமைக்கப்பட்ட கதையோடு ஒட்டாத பல காட்சிகள் கதை முழுக்க நிரம்புகின்றன. துயரத்தைத் தன் வார்த்தைகளால் பிழிந்து காட்டி வாசகனுக்கு அலுப்பைத் தருவதோடு கதை அதன் மரபுபடி முடிந்துவிடுகிறது.\nபுண்ணியவானின் கதையில் தோற்றவர்கள் எல்லோருமே கடைசியில் குடிக்காரர்களாகத்தான் அலைகிறார்கள். அதுவும் குடித்துவிட்டு சாலையில் படுத்துக்கொள்வதை ஒரு மரபாகவே கடைப்பிடிக்கிறார்கள். வில்லன் என்றால் தடுப்பு மீசையும் பருவும் இருக்க வேண்டும், காதலில் தோற்றவனுக்குக் கட்டாயம் தாடி இருக்க வேண்டும் எனும் மசாலா சினிமா மரபை நல்ல சிறுகதை ஆசிரியர்கள் தவிர்ப்பதுதான் அவர்களின் கதைக்குள் வரும் கதைப்பாத்திரங்களின் மீதான நாடகியவில் பார்வையை விலக்கும் என நம்புகிறேன். குடித்துவிட்டு சற்றும் தன் தன்னம்பிக்கையை இழக்காமல் வீடு வந்து சேர்ந்தவர்களே இல்லையா என்ன அவர்கள் தன் தடுமாற்றங்களைச் சரி செய்துகொள்ளும் சூழல்களைச் சொல்வதில் என்ன தடை இருக்கப் போகிறது அவர்கள் தன் தடுமாற்றங்களைச் சரி செய்துகொள்ளும் சூழல்களைச் சொல்வதில் என்ன தடை இருக்கப் போகிறது அப்படிப்பட்ட மனிதர்களே இல்லை என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால் குடித்தவர்கள் மொக்கப் போட்டுக்கொண்டு போதையில் சாலையில்தான் படுத்துக்கிடப்பார்கள் என ஒரே மாதிரியான சூழலைச் சொல்லி சொல்லி போதையின் இயலாமையை அந்த எல்லையோடு முடித்துக்கொள்வது பாரம்பரியமாகிவிடக்கூடாது என்பதே என் விமர்சனம். இக்கதையில் வேறு எதுவும் பெரியதாக விமர்சிக்கும் அளவுக்கு இல்லை.\nசமக்கால இலக்கிய சூழலில் மிகுதியாகிவிட்ட ஒரு சுரண்டலை மையப்படுத்தும் நல்ல கதை. கதையின் மொழிநடை பகடி செய்வதையும் தன் இயலாமையைக் கேலியாக மாற்றி அதை ஒரு பொது நியாயமாக ஆக்குவதிலும் தீவிரம் காட்டியிருக்கிறது. இது போன்ற கதைகள் தமிழில் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜெயமோகன் தீராநதியில் எழுதிய “உட்கார்ந்து யோசிக்கும்போது” எனும் தொடர் பத்தியைக் குறிப்பிடலாம். இலக்கியக் கோட்பாடுகளை இயல்பான முறையில் கேலி செய்து எழுதப்பட்டன.\nபுத்தக வெளியீட்டுக்கு நூல் விமர்சனம் படைக்கச் சென்ற எழுத்தாளர் ஒருவருக்கு நிகழும் அவமதிப்பும் புறக்கணிப்புமே கதையின் மையம். அதனை ஒரு புகார் போல கதை நெடுக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கதையுடன் எனக்கு மிகுந்த நெருக்கம் இருக்கிறது. புண்ணியவான் எழுதிய இக்கதை முற்றிலும் உண்மை கதையே. அந்தப் புத்தக வெளியீட்டிற்கு கோ.புண்ணியவானும் நானும் சென்றிருந்தேன். அத்தனை தூரம் பயணம் செய்து வேதனைக்குள்ளானது அவர் மட்டும் அல்ல, நானும்தான். இரவில் காரை அவ்வளவு தூரம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த ‘நிகரற்றவன்” புத்தக வெளியீட்டில் நடந்த அத்தனை கேவலங்களையும் நானும் தரிசித்து மனதளவில் வேதனையடைந்திருந்தேன். அதை நான் ஒரு எதிர்வினையாகக்கூட எழுதியிருந்தேன். புண்ணியவான் அதை ஒரு கதையாக எழுதியிருக்கிறார். இது ஒரு நேரடி அனுபவம் என்பதால் இக்கதையை வாசிக்கும்போது காட்சிகளை உயிர்ப்புடன் நினைக்குக் கொண்டு வரமுடிகிறது.\nகதையோடு ஒட்டுமொத்த இலக்கிய நூல் வெளியிடுகளுக்குப் பின்னாலிலுள்ள மோசடிகளையும் விலை போகும் அவலங்களையும் கதையாசிரியர் சுட்டிக்காட்டி விமர்சித்துக்கொண்டே வருகிறார். கதையின் மூலம் ஒரு பாதிக்கப்பட்ட எழுத்தாளனின் வாக்குமூலமும் அனுபவமும் எதிர்வினையும் கொஞ்சம் நகைச்சுவை கலந்து வழங்குவதோடு இக்கதை நின்றுவிடுகிறது. இப்படியொரு கொடுமையா என்ற ஒரு விழிப்புணர்ச்சியுடன் வாசகன் கதைக்குள்ளிருந்து கதைக்குள் பின்னப்பட்ட சம்பவங்களிருந்து வெளியேறி ஒரு பார்வையாளனாக மாறிவிடுவான். சமூகத்திற்குள் ஒரு தரப்��ினர் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளை ஓர் உண்மை சம்பவத்தின் வாயிலாக அம்பலப்படுத்திக் காட்டுகிறார் கதையாசிரியர். இது ஒரு வகையான காட்சிகளால் ஆன ஒரு சம்பவத்தின் விவரிப்பு. அதற்குள் ஒரு விமர்சனமும் புகாரும் மட்டுமே இருக்கிறது. வாசகனை வாழ்க்கையின் எந்த எல்லையை நோக்கியும் நகர்த்தாமல் ஒரு கொடுமையை தான் பட்ட துன்பத்தைச் சொல்லுவதாக தேங்கிவிடுகிறது.\nகதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடையைப் பற்றி ஒரு விவாதம் முன்பகுதியில் பேசப்பட்டிருந்தன. கதையைப் படைக்க கதையாசிரியன் தனக்கு விருப்பமான ஒரு மொழிநடையைத் தேர்ந்தெடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மொழிநடை கதையைப் படைக்கும் விதத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை வாசகன் ஆராய நேர்ந்தால் அதைத் தடுக்கவும் முடியாது. கதையில் பகடியை மேலும் அதிகரித்துக்காட்டவே இந்த மொழிநடையைக் கதையாசிரியர் பாவித்திருப்பார் எனத் தோன்றுகிறது.\nமேலும் சில கதைகள் புதிய உத்திகளைப் பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. கதையைத் துண்டு துண்டாக உடைத்துச் சொல்லும் உத்தி முதல், உபக்கதைகளை எழுதி அதற்குத் தலைப்பிட்டு மையக்கதையைப் பல கிளைகளாக மாற்றுவதுவரை கோ.புண்ணியவான் மேலும் சில நவீன இலக்கிய முயற்சிகளைச் செய்திருக்கிறார். ‘சருகுகள்’ கதையைப் போல சில பழமையான கதைகளும் இடம் பெற்றுள்ளன.\nகோ.புண்ணியவானின் கதை சொல்லும் முறையும் மொழியும் பாராட்டத்தக்கவையாகும். மலேசியத் தமிழ் சூழலில் அவர் நல்ல கதைச்சொல்லி என்பதைவிட தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் கதைச்சொல்லி எனச் சொல்வதே சிறந்ததாக இருக்கும். மூத்த எழுத்தாளரான கோ.புண்ணியவான் இதற்குமுன் சமூகத்தின் அவலங்களை அதன் துயரங்களை உச்சமாக ஓங்கி ஒலிக்கும் பாணியிலேயே கதைகளைச் சொல்லி வந்தார். வாழ்க்கையின் பரப்பரப்பான சூழலில் சிக்கிக்கொண்டவர்கள் எப்படி அருகாமையிலுள்ள மனிதர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதும் குடும்ப உறவுகளின் மத்தியில் மன இடைவெளிகள்/ முரண்கள் பெரும் சுவர் போல எழும்பி அவர்களுக்குள் வன்மையை உருவாக்கி சிதைக்கிறது என்பதும் கோ.புண்ணியவானின் முதல் கட்ட கதைச்சொல்லலின் அடிநாதமான இருந்திருக்கின்றன.\nஅவருடைய சமீபத்திய கத���கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தை நோக்கி தத்துவார்த்தமாக விமர்சனக்களுடன், உரையாடல்களுடன் நீள்கின்றன. ஆனால் அது வாசகனைக் கொண்டு போய் சேர்க்கும் புள்ளி அதனுடன் சுருங்கிவிடுகிறதா அல்லது மேலும் அகம் சார்ந்து அவனை விரித்து கதையோடு அகலமாக்குகிறதா என்பதை இந்தச் சமூகம் புண்ணியவான் கதைகள் மீது உருவாக்கும் எதிர்வினைகள் விமர்சனங்கள் சார்ந்தவை.\nஅடுத்ததாகக் கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் தொடர்பான சில எதிர்வினைகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.\nஇந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் எங்கு எப்பொழுது பிரசுரமானவை என்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கவில்லை. பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது கதைகள் எந்தக் காலக்கட்டத்தியவை என்கிற குழப்பம் ஏற்படக் காரணமாக இருக்கின்றது. தொகுப்பில் ஒரு கதையின் தலைப்பு பிரசுரமான தலைப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறது. அநங்கம் இதழில் பிரசுரமான கோபாலும் கோபாலைச் சுற்றி பிண்ணப்பட்ட வலையும் எனும் தலைப்பு நீருக்குள்ளிருந்து நழுவும் மீன்கள் என மாற்றப்பட்டிருக்கிறது. படைப்பாளர் இந்தத் தலைப்பு கதைக்குப் பொருத்தமானதாக இருந்திருக்கும் என நினைத்து மாற்றியிருக்கக்கூடும். அது அவருடைய சுதந்திரமாகும். ஆனால் சமக்காலத்தில் அவருடைய கதைகளைப் பிரசுரித்த இதழ்களுக்கு அவர் அளிக்கும் மதிப்பு என்ன இன்றைய இலக்கிய மோசடிகளுக்கு நடுவே எந்தப் புகழ்ச்சியையும் அடையாளத்தையும் விரும்பாமல் இலக்கியத்தை மட்டும் முன்னெடுக்கும் தேவையை முன்னிறுத்தும் சிற்றிதழ்களுக்கு படைப்பாளர்கள் அளிக்கும் இடம் என்ன இன்றைய இலக்கிய மோசடிகளுக்கு நடுவே எந்தப் புகழ்ச்சியையும் அடையாளத்தையும் விரும்பாமல் இலக்கியத்தை மட்டும் முன்னெடுக்கும் தேவையை முன்னிறுத்தும் சிற்றிதழ்களுக்கு படைப்பாளர்கள் அளிக்கும் இடம் என்ன குறைந்தபட்சம் அவர்களின் படைப்புகளைத் தொகுப்பாகும்போது அது பிரசுரமான இதழ்களைச் சுட்டிக்காட்டுவது இலக்கியத்தைச் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இதழியல் சூழலுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும் அல்லவா குறைந்தபட்சம் அவர்களின் படைப்புகளைத் தொகுப்பாகும்போது அது பிரசுரமான இதழ்களைச் சுட்டிக்காட்டுவது இலக்கியத்தைச் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இதழியல் சூழலுக்க��� ஓர் அங்கீகாரமாக அமையும் அல்லவா இந்த அவசியத்தைப் படைப்பாளர்கள் கவனம் செலுத்தாமல்விடுவது கட்டாயம் விமர்சனத்திற்குரியவை என நம்புகிறேன். குறிப்பாக கோ.புண்ணியவான் இதழுக்குப் படைப்பை அனுப்பிவிட்ட பிறகு அதை உடனேயே தன்னுடைய வலைப்பூவிலும் பிரசுரம் செய்துவிடுகிறார். அந்தப் படைப்பு பிரசுரமான அச்சி இதழின் பெயரைக்கூட குறிப்பிடாமல் அவர் இப்படிச் செய்வது இதழியல் சூழலில் விமர்சனத்திற்குரியதே. இதற்குச் சான்றாக அவர் வலைப்பூவில் பிரசுரம் கண்ட சில படைப்புகளையும் அதே படைப்புகள் அநங்கம் இதழில் பிரசுரமான மாதத்தையும் வைத்துச் சொல்லமுடியும்.\nஇதுபோன்ற செயல்கள் இதழகளின் மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது. பத்திரிகைகள் படைப்பாளனைச் சுரண்டுவதை நாம் பெரும் கேள்விகளாகச் சமூகத்திற்கு முன் வாதிடுகிறோம். ஆனால் படைப்பாளர்கள் பத்திரிகையை, குறிப்பாக எந்த இலாப நோக்கமும் அற்ற நிலையில் வெளிவரும் சிற்றிதழ்களைச் சுரண்டுவதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறோம் என்பதை விவாதிக்க வேண்டிய ஒரு காலக்கட்டம் இது. படைப்பாளர்களின் படைப்புகளை வைத்து இலாபமும் புகழும் ஈட்ட எந்தவகையிலுமே நோக்கமில்லாத இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கும் சிற்றிதழ்களுக்கு ஏற்படும் இதுபோன்ற சிறு சிறு கவனமின்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.\nஅடுத்ததாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘கதைக்குள்ளிருக்கும் கதையின் கதை’ எனும் பகுதி வாசகனுக்கான ஒரு தடையாகக் கருதுகிறேன். கதைக்குள் இருக்கும் கதையைக் கண்டடைவது யாருடைய வேலை அந்தப் பிரதியை வாசிக்கும் ஒரு வாசகனுக்கே உரிய ஒன்றை கோ.புண்ணியவான் புத்தகத்தின் தொடக்கத்திலேயே அம்பலப்படுத்தி வாசகனுக்கான வேலையைக் குறைத்திருக்கிறார். எனக்கும் ஒரு கதைக்கும் உள்ள நெருக்கம் அல்லது உருவாகவிருக்கும் தொடர்பு வேறு யாராலும் நிர்ணயம் செய்ய முடியாதவை அல்லது கற்றுக்கொடுக்க முடியாதவை. ஒரு கதையை வாசிப்பதற்கு முன் படைப்பாளனே அக்கதையைப் பற்றி சொல்வதும் அல்லது அக்கதையின் மையத்தை விவரிப்பதும் அல்லது அக்கதையையொட்டி பிறரின் பார்வையைச் சொல்வதும் வாசிப்பிற்குப் பெரும் தடையான ஒன்றாகும். ஒரு கதை அசலாக எனக்கு வைத்திருக்கும் அனுபவத்தை யாரெல்லாம் பங்கிட முடியும் அந்தப் பிரதியை வாசிக்கும் ஒ���ு வாசகனுக்கே உரிய ஒன்றை கோ.புண்ணியவான் புத்தகத்தின் தொடக்கத்திலேயே அம்பலப்படுத்தி வாசகனுக்கான வேலையைக் குறைத்திருக்கிறார். எனக்கும் ஒரு கதைக்கும் உள்ள நெருக்கம் அல்லது உருவாகவிருக்கும் தொடர்பு வேறு யாராலும் நிர்ணயம் செய்ய முடியாதவை அல்லது கற்றுக்கொடுக்க முடியாதவை. ஒரு கதையை வாசிப்பதற்கு முன் படைப்பாளனே அக்கதையைப் பற்றி சொல்வதும் அல்லது அக்கதையின் மையத்தை விவரிப்பதும் அல்லது அக்கதையையொட்டி பிறரின் பார்வையைச் சொல்வதும் வாசிப்பிற்குப் பெரும் தடையான ஒன்றாகும். ஒரு கதை அசலாக எனக்கு வைத்திருக்கும் அனுபவத்தை யாரெல்லாம் பங்கிட முடியும் இதுவும் ஒரு வகையான சுரண்டலாகவே நான் பார்க்கிறேன். ஆகையால்தான் விரைவில் வரவிருக்கும் என்னுடைய சிறுகதை தொகுப்பில் முன்னுரை என எந்த உரையும் இல்லை. முழுக்க அதனை அணுகும் வாசகர்களே அதனை வெவ்வேறு காலக்கட்டத்தில் வேறு வேறாக எடுத்துச் செல்லப் போகிறார்கள். தக்க வைத்துக்கொள்வதற்கும் தூக்கி எறிவதற்கும் மிக வசதியான ஒரு சுதந்திரத்தை வழங்கும் முயற்சி இது.\nஒரு கதை உருவான பின்புலத்தைச் சொல்வதும் அல்லது எது இந்தக் கதையை எழுதக் காரணமாக இருந்தது எனப் பகிர்ந்து கொள்வதும் வழக்கமாகக் கையாளப்பட்ட ஓர் உக்தி. ஆனால் கதையை வாசிக்கும் முன் அக்கதையைப் பற்றி பிறரைச் சொல்லவிடுவதும் அதே கதையைப் பற்றி தானும் பேசுவதும் சமீபத்தில் இலக்கியத்தில் உருவான இலக்கிய முரண் கொண்ட ஒரு முறைமையாகக் கருதுகிறேன். இதனையெல்லாம் வாசிக்கும் வாசகனின் மனத்தில் கதைகள் தொடர்பான ஒரு மனச்சாய்வு ஏற்பட வாய்ப்புண்டு. யாரோ ஒருவரின் புரிதலுடன் கதைக்குள் நுழையும் வாசகன் வலுக்கட்டாயமாக அவருடைய பிடியிலேயே கதை முழுவதையும் வாசித்து முடித்து தனக்கான ஒரு அனுபவத்தையும் புரிதலையும் இழக்க நேரிடுகிறது.\nஇப்புத்தகத்தில் விமர்சனங்கள் எழுதியிருக்கும் சுவாமி பிரமானந்த சரஸ்வதி, மணிஜெகதீசன், குமாரசாமி, சபாபதி, தமிழ் மாறன், ராஜம் ரஞ்சினி இவர்களெல்லாம் யார் கோ.புண்ணியவான் கதைகள் தொடர்பாகத் தன்னுடைய ரசனை விமர்சனத்தை வழங்கியவர்கள். இது அவரவர்களின் தனிப்பட்ட இயங்குத்தளம். தன் வாசிப்பு சார்ந்து இலக்கியத்தின் மீதான ஈடுபாடு சார்ந்து வெவ்வேறு வகையில் தங்களின் இரசனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளா��்கள். ஆனால் அதையெல்லாம் கோ.புண்ணியவான் தன்னுடைய நூலில் தொகுத்த முறை ஒரு தடையாகிவிட்டதாகக் கருதுகிறேன். இதெல்லாம் என்ன பணம் கொடுத்து இலக்கிய அனுபவம் பெற வேண்டும் எனப் புத்தகத்தை வாங்கும் ஒரு வாசகனுக்கான இலவச வழிக்காட்டிகளா கோ.புண்ணியவான் கதைகள் தொடர்பாகத் தன்னுடைய ரசனை விமர்சனத்தை வழங்கியவர்கள். இது அவரவர்களின் தனிப்பட்ட இயங்குத்தளம். தன் வாசிப்பு சார்ந்து இலக்கியத்தின் மீதான ஈடுபாடு சார்ந்து வெவ்வேறு வகையில் தங்களின் இரசனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் கோ.புண்ணியவான் தன்னுடைய நூலில் தொகுத்த முறை ஒரு தடையாகிவிட்டதாகக் கருதுகிறேன். இதெல்லாம் என்ன பணம் கொடுத்து இலக்கிய அனுபவம் பெற வேண்டும் எனப் புத்தகத்தை வாங்கும் ஒரு வாசகனுக்கான இலவச வழிக்காட்டிகளா ஒரு நூல் வாங்கினால் இவர்களுடைய கதை இரசனை விமர்சனங்கள் எல்லாம் இலவசமாக “புத்தகத்தின் தொடக்கத்திலேயே” இணைத்துத்தரப்படுமா ஒரு நூல் வாங்கினால் இவர்களுடைய கதை இரசனை விமர்சனங்கள் எல்லாம் இலவசமாக “புத்தகத்தின் தொடக்கத்திலேயே” இணைத்துத்தரப்படுமா கோ.புண்ணியவான் கதைகள் என்ன அத்தனை சிரமமான வடிவமா கோ.புண்ணியவான் கதைகள் என்ன அத்தனை சிரமமான வடிவமா ஒரு வாசகனால் சுயமாக உடைக்க முடியாத சிடுக்குகள் கொண்ட கதையா ஒரு வாசகனால் சுயமாக உடைக்க முடியாத சிடுக்குகள் கொண்ட கதையா ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கினால், அதனுடன் அதனை உபயோகிக்கும் முறையைத் தெளிவாகப் பரிந்துரை செய்திருக்கும் வழிக்காட்டி புத்தகமும் இணைத்துத் தரப்படுவது இயல்பு. ஆனால் இலக்கியமும் குளிர்சாதனப்பெட்டியும் ஒன்றா\nஎடுத்துக்காட்டாக, க. ராஜன் இரஞ்சினி ‘நீருக்குள்ளிருந்து நழுவும் மீன்கள்’ கதையைப் பற்றி தன் பார்வையைப் பகிர்ந்திருக்கும் இடத்தில் புண்ணியவானும் பதில் கொடுத்திருக்கிறார். அக்கதை அம்மாவின் பிம்பத்தை உடைக்கும் முயற்சி என. அப்படியென்றால் அக்கதையை வாசிக்கும் வாசகன் இரண்டு விசயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஒன்று க.ராஜம் ரஞ்சினியின் பார்வையிலிருந்தும், மற்றொன்று புன்ணியவான் வாக்குமூலம் கொடுத்திருப்பது போல அக்கதை அம்மாவின் பிம்பத்தை உடைத்துக் காட்டும் என்ற பார்வையிலிருந்தும். கதையை வாசிக்கத் துவங்கும் ஒரு தொடக்கக்கா�� வாசகன் மீண்டும் மீண்டும் கதையாசிரியர் அக்கதையைப் பற்றி முன்பே சொல்லியிருந்ததை தாரக மந்திரம் போல உச்சாடனம் செய்துகொண்டே இருப்பான். கதையாசிரியர் மேற்படி குறிப்பிட்டதிலிருந்து நழுவாமல் கடைசிவரை அவருக்கு நேர்மையாகக் கதையை வாசித்து முடித்த பிறகு, ‘ஆமாம் அவர் சொன்னது சரித்தான்’ என அவருடைய ஒரு பிரதியாகக் குரல் எழுப்புவான். இதுதான் நமக்கு வேண்டுமா நான் முன்பே குறிப்பிட்டது போல இரசனை விமர்சனம் செய்வதும் கதையாசிரியருடன் கதை சார்ந்து உரையாடுவதும் ஆரோக்கியமான விசயமாகும். அதில் எந்தத் தடையும் மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கதைகளை ஒன்றாகத் தொகுக்கும்போது இரசனை விமர்சனங்களை ஓர் இணைப்பாகக் கொடுக்காமல் ஏன் முதண்மைப்படுத்த வேண்டும் நான் முன்பே குறிப்பிட்டது போல இரசனை விமர்சனம் செய்வதும் கதையாசிரியருடன் கதை சார்ந்து உரையாடுவதும் ஆரோக்கியமான விசயமாகும். அதில் எந்தத் தடையும் மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கதைகளை ஒன்றாகத் தொகுக்கும்போது இரசனை விமர்சனங்களை ஓர் இணைப்பாகக் கொடுக்காமல் ஏன் முதண்மைப்படுத்த வேண்டும் அங்கிருந்துதான் நான் என் எதிர்வினையை முன்வைக்கிறேன். இது எப்படியிருப்பினும் ஒரு வாசகனுக்குப் பெரும் தடைகள்தான். ஒருவேளை கோ.புண்ணியவான் அந்த விமர்சனம்-பார்வைகள் அனைத்தையும் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இணைப்புகளாகக் கொடுத்திருந்தால், வாசகனுக்கு அது பெரும் தடையாக இருந்திருக்காது. கதையை வாசித்து முடித்த வாசகன் தன் புரிதலோடு பிறர் புரிதலையும் ஒப்பிட்டு அக்கதையை மேலும் கவனப்படுத்த உதவியாக இருந்திருக்கும்.\nஒரு சாதரண குறுக்கெழுத்து பயிற்சியைக்கூட மாணவனைச் சுயமாகச் செய்யச் சொல்லி அவனுக்கு அனுபவத்தையும் சவாலையும் வழங்கும் இக்காலக்கட்டத்தில் இதன் அவசியம் என்ன கதைகள் பற்றி ஒரு மேலோட்டமான அறிமுகத்தைக் கொடுப்பது என்றுமே தவறாகாது. ஆனால் அதையே ஒரு நீண்ட உரையாடலாக அந்தத் தொகுப்பிலேயே அதுவும் நூலின் தொடக்கத்திலேயே கொடுப்பது எப்படியும் வாசகனைச் சிரமப்படுத்தும்.\nஎனக்கெழுந்த மிகப்பெரிய கேள்வியுடன் இந்த நூல் விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன்.\n1. சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்\nஆக்கம் கே.பாலமுருகன் at 11:44 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் ப���னைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nகோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2011/01/blog-post_8903.html", "date_download": "2018-07-21T19:28:01Z", "digest": "sha1:P3IVHGAUPWCYJN2CQHI34LOTIEAVIVP3", "length": 9201, "nlines": 240, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: நா ரொம்ப ரொம்ப ரொம்ப", "raw_content": "\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\nரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\nரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல\nவெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள\nஎங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல\nதட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல\nசொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல\nராஜா ராஜா நா ராக்கெட் ராஜா\nஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\nரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல\nஅஞ்சா கிளாசு படிக்கும் போது ஆட்டைய போட்டவேன்\nநா ஆறா கிளாசு படிக்கும் போது ப்ளேடு போட்டவேன்\nஹெட் மாஸ்டர் பைக்க திருடி எடைக்கு போட்டவேன்\nநா சென்ட்ரல் ஜெயிலில் நூறு தடவ டெண்டு போட்டவேன்\nஏமாந்தா ஏமாத்து இனி மேல பம்மாத்து\nபாராங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய் நெய்\nராஜா ராஜா நா ராக்கெட் ராஜா\nஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\nரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல\nகம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவேன்\nநா நாலு வயசில் நம்பியார போல சுட்டவேன்\nவஞ்சிகோட்டை வாலிபனா வாழ நேனைச்சவேன்\nநா பிஞ்சிலேயே பளுத்தவன்னு பேரேடுத்தவேன்\nஏ ரூட்டு தனி ரூட்டு ஏ வேட்டு அடி வேட்டு\nபாராங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய் நெய்\nராஜா ராஜா நா ராக்கெட் ராஜா\nஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல\nரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல\nவெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள\nஎங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல\nதட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல\nசொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல\nராஜா ராஜா நா ராக்கெட் ராஜா\nஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா\nராஜா ராஜா நா ராக்கெட் ராஜா\nஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா\nதொடர்ந்து வர இருப்பது யுவனின் பாடல் ..............................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை\nநா ரொம்ப ரொம்ப ரொம்ப\nவானம் நமதே பூமி நமதே\nபூசு மஞ்சள் பூசு மஞ்சள்\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nஓ மனமே ஓ மனமே\nஉனை நான் உனை நான்\nநீ காற்று நான் மரம்\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5798-topic", "date_download": "2018-07-21T19:05:37Z", "digest": "sha1:Y6TCHOCUN76RRQ4IT47E2S5JYU54HCQ3", "length": 21616, "nlines": 86, "source_domain": "devan.forumta.net", "title": "நீர்க்கசிவு, விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத���தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயாMon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc \"பிழைக்க தெரியாத மனுஷன்\" - தமிழ் கிறிஸ்தவ குறும்படம்Mon Jun 25, 2018 2:07 pmசார்லஸ் mc நட்பு கொள்வதில் நிதானமாகMon Jun 25, 2018 1:55 pmசார்லஸ் mc\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nநீர்க்கசிவு, விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங��கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nநீர்க்கசிவு, விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ்\nகட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix) எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.\nபெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள் நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.\nபெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு 0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு 0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.\nபெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படு��்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேஷூயது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில் மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.\nஇந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.\nகடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை.\nதுறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டு\nமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் ��ூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உ���வும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ieyakkam.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-21T19:23:45Z", "digest": "sha1:HM5FLSGBWTLHPZHR2GDGIA3ONT3VNZPI", "length": 16669, "nlines": 156, "source_domain": "ieyakkam.blogspot.com", "title": "இயக்கம்: April 2014", "raw_content": "\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nபுதன், 9 ஏப்ரல், 2014\nஜெயலலிதா சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதன் பலன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் தெரிந்தது: DYFI - மாநிலச் செயலாளர் வேல்முருகன் குற்றவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்\n2006 ஆம் ஆண்டு எனது தொகுப்பிலும் தமிழிலும் வெளிவந்த “கேளாதசெவிகள் கேட்கட்டும்...” தியாகி பகத்சிங் கடிதங்கள் கட்டுரைகள் நூலை அச்சுப் பிழைகளுடன் காப்பியடித்து விடுதலைப் பாதையில் பகத்சிங் என்ற பெயரில் சிபிஎம் கட்சியின் DYFI -யும் பாரதி புத்தகாலயமும் 2007இல் வெளியிட்டனர்.\nஇவர்களுமா என்று அதிர்ந்து போன நாம் ஏன் இப்படிச்செய்தீர்கள் என்று மறைந்த தோழர் விடியல் சிவா போன்ற மூத்த இடது பதிப்பகத்தார்கள் மூலம் கேட்டபோது உன்னால் முடிந்ததைச் செய்து பார் என்று ஆணவத்துடன் பதில்சொன்னார்கள். நாமும் இவர்கள் மீது குற்றவழக்குப் பதிவுசெய்ய எவ்வளவோ முயன்றும் மதுரை கே, புதூர் காவல் நிலையத்தில் புகாரை வாங்கவே மறுத்துவிட்டனர். காரணம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக-வுடன் சிபிஎம் கட்சி கூட்டணியில் இருந்ததால் காவல்துறை அவர்களுக்கும் வாலாட்டியது.\nஇடுகையிட்டது த.சிவக்குமார் நேரம் முற்பகல் 8:58 0 எதிர்வினைகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகு பெயரில் மட்டும் அல்ல.\nசக மனிதரோடு கை கோர்த்து\nஉங்கள் வலையில் எங்கள் பூவும் விரிய‌...\nசமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு(LFSM)\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nஜெயலலிதா சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து நெட்டித் தள...\nதியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம்\nசுயசிந்தனையுள்ளதொரு பொதுவுடமைவாதியாகிக் கொண்டிருந்த தியாகி பகத்சிங்கை நினைவு கூறுவோம் - அரங்க கூட்டம் 03 . 04. 2016 ஞாயிறு காலை 10 மணி ம...\nதொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்\nபூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழில...\nவடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது\nகாவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அ...\nசுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்...\nஅச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nபேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்...\nதேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்\nசுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்\nமெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி\nவரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்\nசி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு\nமார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9\nஎங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்\nஇயக்கம் (44) மாற்றுக்கருத்து (27) 2011 மாற்றுக்கருத்து (22) கு.கதிரேசன் (22) 15 ஜனவரி - 14 மார்ச் (13) 15 மார்ச் - 14 மே (11) 2012 (10) ஜூலை (10) ம. பிரேம் குமார் (10) த.சிவக்குமார் (8) lawyers forum for social movement(LFSM) (7) COITU (4) Central Organization of Indian Trade Union (COITU) (4) மு.சிவலிங்கம் (4) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) (3) தோழர்.மகிழ்ச்சி (3) பாரதி (3) 108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (2) 2011 (2) 2012 மாற்றுக்கருத்து (2) with thanks thinamani (2) க.அறிவுக்கரசு (2) சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) (2) த. செல்வகு���ார் (2) தோழர் மகிழ்ச்சி (2) தோழர். மகிழ்ச்சி (2) தோழர்.சந்தோஷ் (2) தோழர்.சிப்தாஸ் கோஷ் (2) மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் (2) முகமூடி. (2) மே 2007 (2) மே 2009 (2) 108 ambulance workers union (1) 15 ஜுலை - 14 செப் 2010 மாற்றுக்கருத்து (1) 2008 (1) 2009 மாற்றுக்கருத்து (1) 2009 மே மாத மாற்றுக்கருத்து (1) All India Private Nurses Organization (For struggle ) (1) Communist Workers Platform (CWP) (1) Dr . ஜீவானந்தம் (1) inioru .com (1) keetru.com (1) அ.கா.ஈஸ்வரன் (1) ஆ. நிம்ரோத் ஆனந்த் (1) ஆசிரியர் குழு (1) ஆர்.கார்த்திகேயன் (1) இடஒதுக்கீடு (1) கம்யூனிஸ்ட் (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP)தமிழ்நாடு (1) கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் - விருதுநகர் (1) கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி)- தேனி (1) கருப்பன்.சித்தார்த்தன் (1) கவிஞர் அறிவுக்கரசு (1) கவிஞர். க.அறிவுக்கரசு (1) கவிதைகள் (1) குமரன் தொகுப்பு (1) சங்கர் சிங் (1) சாயிலன் (1) சிவலிங்கம் .மு (1) ஜனவரி 2010 மாற்றுக்கருத்து (1) ஜீவா (1) தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம் (1) தமிழ்நாடு. (1) தினமணி (1) துரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் (1) தோழர் டேவிட் வினோத் குமார் (1) தோழர் வி.வரதராஜ் CWP (1) தோழர். தியாகு (1) தோழர்.ராமநாதன் (1) நவம்பர் (1) நவம்பர் 2009 (1) நவம்பர் 2009 (1) நவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு (1) பகத்சிங் (1) பார்ப்பனியம் (1) மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM) (1) மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர் (1) மாற்றுக்கருத்து செப்டம்பர் 09 (1) மூலதன ஏற்றுமதியில் இந்தியா (1) மே 2011.மாற்றுக்கருத்து (1) வர்க்கப் பாதை (1) வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் (1) ஸ்டாலின் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2010/09/22-9-2010.html", "date_download": "2018-07-21T19:34:03Z", "digest": "sha1:DTG4DC4Y4VBBSUKEKLPMRDYJUSE6JNYP", "length": 10870, "nlines": 255, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: கல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nகல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010\nமேலே இருக்கும் படம் கொசுறு\nபோட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்\nகோட்டுல பாக்கெட்டை இனிமே கொஞ்சம் பெருசா வைக்க சொல்லனும்\nஅடுத்த பாலம் விழும் பொழுது நாய் ஒன்னுக்கு அடிச்சதால் பில்லர் கரைஞ்சு போய் விழுந்துசுன்னு நெக்ஸ்ட் டைம் சொல்லிடலாம்...\nஇன்னிக்கு நான் முதல்ல வந்துட்டேன் ..\n//போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்\nவேற வழியே இல்ல கூட்ட�� பிரார்த்தனை\nசிங்கு மேட்டரு டாப்பு குசும்பா...:)\nகோப்பையும் ஸ்ட்ராங் இல்லையா ..\n//போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்\nகடைசியில துரைசாணியம்மாவுக்கு இங்கிலிபீசுல டிரான்சிலேட்டு செய்யற வரைக்கும் பார்த்துட்டேன். எல்லாமே நல்லா இருக்கே குசும்பா...\nஅரசியல் பகடி நல்லா செய்றீங்க சிரிப்போடு சிந்தனையும் செம போடு போடுதுங்க சிரிப்போடு சிந்தனையும் செம போடு போடுதுங்க\nபதிவோட பேஸ்மெண்டும் (கான்ஸப்டும்) பில்டிங்கும் (காமெடியும்) ஸ்ட்ராங்க் (சூப்பர்), அதனால அந்த ஆப்பு (கப்பு) உங்களுக்கே.\nம்ஹும்.. கமெண்ட்ஸ் சிரிக்க வைக்கலை..\nநல்ல கிண்டல்ஸ். ஒரே ஒரு விஷயத்தை எடுத்துட்டு எப்படி இவ்வளோ காமடியா யோசிக்கறீங்களோ \n:)))) தீப்பந்தமே தான் வேணுமா :) மாடுலேசனோட நினைச்சு சிரிச்சுட்டே இருக்கேன் :))\nகல்லுமாடிக்கு மொழிமாத்தி யாராவது அனுப்புங்கப்பா...\nவல்லரசு மோகத்தில் இன்னும் ஒரு அபத்தம் அரங்கேருது... கேவலமா இருக்கு.\nஇதையெல்லாம் யாராவது கல்மாடிக்கு அனுப்பினா..மொட்டமாடிலேருந்து வுழுந்து செத்துக்குவார்\n நம்பளைத்தான்யா கொல்லுவான். பரதேசி, பரதேசி. நாசமாப் போவான்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nகல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010\nஹல்லோஓஓஓ பிரதர் மார்க் இருக்காரா\nகருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2010/11/20-11-2010.html", "date_download": "2018-07-21T19:10:56Z", "digest": "sha1:24JQP3I3NBTX7UDL5I7BPUQ2UPQCECM3", "length": 15224, "nlines": 276, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: மன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nமன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010\n(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)\nமன்மோகன்: CNN IBNல்லிருந்து ஒரு பத்துபதினைஞ்சு பேரு...சுத்தி நின்னுக்கிட்டு கும்முகும்முன்னு கும்மினானுங்க...நானும் அதோட முடிஞ்சிதுன்னு நினைச்சிக்கிட்டு கிளம்ப நினைச்சேன்...\nமன்மோகன்: இவிங்க கேள்வி கேட்டு டயர்��் ஆகி...மத்த நியுஸ் சேனல் காரனுங்களுக்குபோன் போட்டு..இங்க ஒரு ஆளு வசமா சிக்கியிருக்காரு வாங்கன்னு கூப்பிட்டானுங்க...\nமன்மோகன்: ஒரு நூறு நூத்தியைம்பது பேரு திபுதிபுதிபுன்னு ஓடி வந்து கேள்வி கேட்டுகும்மியடிச்சு அங்கியிருந்து பார்லிமெண்டுக்குள்ள தூக்கி போட்டானுங்க அங்க ஒரு 200 எம்.பிங்க ஒருநாள் இல்ல ரெண்டு நாள் இல்ல 7 நாள் ஓயாமா கேள்வியா கேட்டு அடிச்சானுங்க...அப்புறம் அங்கியிருந்து ஒரு ஆட்டோவுல ஏத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினானுங்க...\nமன்மோகன்: அங்க ஒரு மூனு நாளு ஜட்ஜுமாருங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஓயாம அடிச்சாங்க...\nவடிவேலு: இவ்வளோ நடந்திருக்கு...நீங்க ஒன்னுமே செய்யலையா\nமன்மோகன்: அவிங்க கேள்வி கேட்டு கும்மும் பொழுது ஒருத்தன் சொன்னான்...எவ்வளோகேள்வி கேட்டு அடிச்சாலும் நம்ம பிரதமரு தாங்குறாரு..இவரு ரொம்ப நல்லவருன்னு..இதுமாதிரிஒரு பிரதமர பார்த்ததில்லைன்னு சொல்லிட்டான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)\nவிவேக்: சொல்லுங்க எசமான் சொல்லுங்க...\nமன்மோகன்: என்ன சொல்லனும் விவேக்\nவிவேக்: நீதிமன்றம் நாக்கை புடுக்கிக்கிற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்குதே...\nமன்மோகன்: இதுவரைக்கும் என்னபதில் சொல்லியிருக்கேன்\nவிவேக்: ஒன்னியும் செஞ்சது இல்ல...\nமன்மோகன்: அதேதான் இதுக்கும் கூடியிருக்கும் கூட்டத்துக்கிட்ட போய் சொல்லு...\nசெய்தி: பரிட்சை எழுதி முடிச்ச ஸ்கூல் பிள்ளையை போல் உணருகிறேன்.\nஇதை வெச்சி நம்ம கும்மி....\nநீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா\nவக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.\nநீதிபதி: பிரதமர் ஏதோ கடிதம் அனுப்பியிருகிறாராம்...எங்கே அந்த கடிதத்தை படிங்க...\nவக்கீல்: டியர் சார், ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்.\nநீதிபதி: யாருய்யா அது வாசலில் முட்டி போட்டுக்கிட்டு நிற்பது உள்ளே வரசொல்லு...\nவக்கீல்: நம்ம பிரதமருதான் ஐயா...உள்ளே வந்தா கேட்ட கேள்விக்கு பதில் எங்கேன்னு நீங்க திரும்ப கேள்வி கேட்பிங்கன்னு பயந்து வெளியில் முட்டி போட்டுக்கிட்டு நிற்கிறார்.\nஎலியை வச்சு குத்துனாலும் பெருசாக மாட்டுதே தல...\nபாவங்க அவரு, சாக போற காலத்துல பிரதமரு, மண்ணாங்கட்டினு, நாட்ட விட்டே ஓட போறார் பாருங்க\nஆஹா சூப்பர்..வடிவேலு காமெடி கலக்கல்\nஅதுவும் அந்த பத்து பதினைஞ்சு கூட்டணி.....\nநண்பேண்டா ஸ்டில் டைமிங்கான கலக்கலான காமெடியான நகைச்சுவையான ஸ்பெஷலான....\nஅடிக்கடி இடுகை போடுங்கள் நண்பரே.. இது கலக்கல் வகை. :-))))))\nஅனேகமா உனக்கு ஆட்டோ தான்டி :))\n”கைய்யப் பிடிச்சு இழுத்தியா” என்ற வடிவேலு காமெடி கூட நம்ம பிரதமரின் ரியாக்சனுக்கு ஒத்து வரும்.\nநம்ம மிஸ்டர் க்ளினை வடிவேலு கூட இனி மிஞ்ச முடியுமா \nமன்மோகன் சிங்க் கு வந்த நிலைமையை பக்கும் போது ....... ஐயோ பாவம்...\nநன்றி பிரதாப் (டெக்ஸ்ட் வெர்சனும் போட்டுவிட்டேன்)\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nபோச்சே போச்சே...அனுஜன்யா திரும்பி வாங்க\nமன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2014/04/election.html", "date_download": "2018-07-21T19:17:20Z", "digest": "sha1:EEVJ65XM6FOZJ6LAGUGTQNAVUP5GWG55", "length": 13401, "nlines": 233, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்\nநாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல\nஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்\nஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,\nகூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.\nஅந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.\nமுடிவு காண முடியவில்லை திருடர்களால்.\n‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.\nஅதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.\nஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.\nயார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி\nஅவனுக்கு ஜனநாயக முறை பற்றிய\nஇங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.\nஅவன் சொல்லும் நபரே திருட முடியும்.\nபின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை\n‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்\nஇதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :\nஇது ஒரு மீள் பதிவு\nவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2\n நாங்கள் திருடர்கள் என்றுதான் புரிந்துகொண்டோம் அரசியல்வாதிகள் என்று புரிந்துகொள்ளவில்லை\nசரி சரி எங்களுக்கு நன்றாகவே புரிந்தது...\nஇது ஈழத்திற்காக தன் உயிரையே அழி(ளி)த்த முத்துகுமாரின் கவிதை என்று படித்ததாக ஞாபகம்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nதயவு செய்து ஓட்டு போடாதிங்க \nமயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...\nANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க...\nஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்க��ள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1216-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:11:22Z", "digest": "sha1:CK7TEOMDTQ4PWGJPNAOJZO5PMFDGZ74M", "length": 5570, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்\nஎடியூரப்பாவை போல் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவும் ராஜினாமா செய்யலாம். இந்தியாவை விடவும், உச்ச நீதிமன்றத்தை விடவும், நமது அரசியல் அமைப்புகளை விடவும் பிரதமர் மோடி ஒன்றும் பெரியவர் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து பாஜக.வும், ஆர்எஸ்எஸ்.சும் பாடம் படித்து இருக்கும் ஏனெனில், எம்எல்ஏ,க்களை விலைக்கு வாங்குவதை பிரதமரே நேரடியாக அனுமதித்தார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக பேசும் அவரே ஊழலில் ஈடுபடுகிறார். மோடியும், அமித்ஷாவும் எந்த அரசியல் அமைப்புகளையும் மதித்ததில்லை. பேரவையில் தேசிய கீதம் பாடும்போது பாஜக எம்எல்ஏக்கள், சபாநாயகர் வெளியேறியதைமக்கள் நேரடியாக பார்த்தார்கள். அரசியல் அமைப்பு மீது அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது.\nராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/10/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:34:25Z", "digest": "sha1:KE3GNJA5YOY5CECHFACXK6T6EOD7DXH6", "length": 22535, "nlines": 227, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: தீபாவளி கஷாயம்!", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nதீபாவளிக்கு ���ராளமான இனிப்புக்களை சாப்பிட்டு விட்டு பின்னர் வயிறு கெட்டுப் போய் கஷாயத்தை தேடி அலையும் கதை சந்தைக்கும் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி வரை அதிரடியாக முன்னேறி பல புதிய உயரங்களை தொட்ட பங்கு சந்தை சென்ற வாரம் மிகவும் தடுமாறியது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சந்தைக்கு பல தருணங்களில் மீட்சியை அளித்து வந்த \"முக்கிய தடுப்பரண்\" (Important Trendline) சென்ற வாரத்தில் முழுமையாக உடைக்கப் பட்டு விட்டது. இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணங்கள் என்று முதலில் பார்ப்போம்.\nஉலக சந்தையில் மளமளவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பை குறைத்து விடக் கூடிய நிலை உருவாகும் பட்சத்தில் அந்நிய முதலீடு குறையலாம் என்ற ஒரு அச்சம் சந்தையில் உருவானது. இந்த அச்சத்தை உறுதிப் படுத்தும் வகையில், ருபாய் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சந்தையில் பங்குகளை விற்றன.\nவங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை வட்டி வீதத்தில் சில மாற்றங்களை மத்திய வங்கி கொண்டு வர விருப்பம் தெரிவித்தது, வங்கிகளின் சுதந்திரத்தை ஒருவகையில் பாதிக்கும் என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியது. இந்த அச்சம் தொடர்ந்து பல நாட்கள் வரை நட்சத்திரங்களாக ஜொலித்த வங்கிப் பங்குகளை சற்று நிலை தடுமாற செய்தது.\nகிருஷ்ணா கோதாவரி படுகையின் K6 பகுதி மூடப் பட வேண்டியிருக்கும் என்ற தொனியில் வெளிவந்த செய்திகள், பங்கு குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தை தடுமாற செய்தது. மேலும், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை இந்திய எண்ணெய் விற்பனை பங்குகளை வீழச் செய்தது.\nமிகப் பெரிய கட்டுமான நிறுவனமான லார்சென் & டூப்ரோவின் காலாண்டு நிதி அறிக்கை சந்தைகளுக்கு திருப்தி அளிக்க வில்லை. சந்தைக் குறியீடுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இந்த நிறுவன பங்கின் வீழ்ச்சி மொத்த சந்தையையும் சற்று தடுமாற செய்தது.\nஅதே சமயம், நுகர்வோர் நிறுவனங்கள் பாதுகாப்பானதாகவும், ஐடிசி போன்ற நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருந்ததாலும், இந்த துறை பங்குகள் ஓரளவுக்கு முன்னிலை பெற்றன. டிசிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மற்றும் ருபாய் வீழ்ச்சி மென்பொருட் துறை நிறுவனங்களின் பங்குகளை உயரச் செய்தது.\nஆக மொத்���த்தில் அங்கங்கு சில சிறப்பான பங்கு வளர்ச்சிகள் இருந்தாலும், சந்தையில் வீழ்ச்சியே பெரிதாக காணப் பட்டது.\nஏற்கனவே சொன்னபடி முக்கிய அரண் நிலைக்கு கீழே முக்கிய குறியீடுகள் சரிந்துள்ள நிலையில், பல வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு சந்தை இன்னும் கூட நிறைய தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே உள்ளது.\nமேலும் வரும் செவ்வாய் கிழமை மத்திய வங்கி அறிவிக்கவுள்ள காலாண்டு நிதிக் கொள்கை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி வீத உயர்வுகள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப் பட்டாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய வங்கியின் கருத்துக்கள் சந்தையில் பெருமளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவரும் வாரத்தில் நிகழக் கூடிய முன்பேர வர்த்தகத்தின் மாதாந்திர நிறைவும் (Monthly F&O Settlement) கூட சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.\nஉலக வர்த்தக போக்கு முக்கியமாக கச்சா எண்ணெய் விலை நிலவரம், ருபாய் வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே சந்தையின் போக்கு வரும் வாரம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nநிபிடியை பொறுத்த வரை 4850 -4900 & 4650 -4700 நிலைகள் நல்ல அரண்களாக இருக்கும். 5100-5200 அளவு வலுவான எதிர்ப்பு நிலையாக இருக்கும்.\nகடந்த ஆறு மாதங்களாக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நண்பர்கள், தங்கள் மொத்த வர்த்தக நிலையை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம். இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.\nவரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nவரும் வாரம் சந்தை மிக தடுமாற்றத்துடன்தான் இருக்கும் எச்சரிக்கைக்கு நன்றி சார்.\n(தீபாவளி கஷாயம்) நல்ல உதாரணம், நல்ல பதிவு சார்.\n//இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்��ள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.//\nமைத்தாஸ் நிறுவன பங்குகள் கிட்டதட்ட 60சதவீதமும், யெஸ் பேங்க் பங்குகள் கிட்டதட்ட 30சதவீதமும் லாபம் தந்துயுள்ளது. சரியான நேரத்தில் பரிதுரைத்த உங்களுக்கு நன்றிகள் சார். இந்த பங்குகளில் 50சதவீத பங்குகளை விற்று லாபம் பார்கலமா சார்\nசந்தையை பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் சார்.\nகச்சா எண்ணெய் வாங்கலாமா தல\n//மைத்தாஸ் நிறுவன பங்குகள் கிட்டதட்ட 60சதவீதமும், யெஸ் பேங்க் பங்குகள் கிட்டதட்ட 30சதவீதமும் லாபம் தந்துயுள்ளது. சரியான நேரத்தில் பரிதுரைத்த உங்களுக்கு நன்றிகள் சார். இந்த பங்குகளில் ௫௦ சதவீத பங்குகளை விற்று லாபம் பார்கலமா சார்///\n அவ்வப்போது லாபம் பார்த்துக் கொள்வது நல்லதுதான்.\nதாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். கணினியில் சில தொழிற்நுட்ப கோளாறுகள் இருந்ததால், இரண்டு நாட்களாக இணைய தொடர்பு இல்லாமல் போய் விட்டது.\n//கச்சா எண்ணெய் வாங்கலாமா தல\nதாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். ஏற்கனவே சொன்னபடி, சில தொழிற்நுட்ப காரணங்கள் தடங்களை ஏற்படுத்தி விட்டன.\nகச்சா எண்ணெயை பொறுத்த வரை, $78 எதிர்ப்பு நிலையை முறியடித்துள்ளது கவனிக்கப் பட வேண்டியது. பங்கு சந்தைகள் சரியாக செயல்படாத நிலையில், வர்த்தகர்களின் கவனம் கச்சா எண்ணெயின் மீது திரும்பி உள்ளது என்று நினைக்கிறேன். அதே சமயம், பொருளாதார வளர்ச்சியில் காணும் பின்னடைவு, கச்சா எண்ணெயின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம்.\nஇருந்தாலும் தொழிற் நுட்ப ரீதியாக, கச்சா எண்ணெய், $78 க்கு கீழே செல்லா விட்டால் நூறு டாலர் வரை உயர வாய்ப்புள்ளது.\nஒரு லட்சம் ஹிட்டுகள் வாங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇது மேலும் தொடர என் அவா\n//ஒரு லட்சம் ஹிட்டுகள் வாங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇது மேலும் தொடர என் அவா//\nசிறப்பாக ஊக்குவித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி ரஹ்மான்\nநேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.\nஉன்னை போலவே வேற ஒருத்தன்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்கு���ிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/11/252.html", "date_download": "2018-07-21T19:39:13Z", "digest": "sha1:LSRB2NPH3LXPLNM4TJMTHR7EQQDGQPBJ", "length": 9225, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "252 சிறுவர்களைக் கற்பழித்த வழக்கு: இலங்கையில் தஞ்சமடைந்த ஆஸ்திரேலியக் குற்றவாளி ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n252 சிறுவர்களைக் கற்பழித்த வழக்கு: இலங்கையில் தஞ்சமடைந்த ஆஸ்திரேலியக் குற்றவாளி \nகொழும்பு: ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொடுமைக்குள்ளாக்கிய பாதிரியார் பெர்னார்ட் மெக்கிரத் என்பவர் இலங்கையில் தஞ்சமடைந்திருக்கிறார்.\n1970கள் மற்றும் 1980களில் ஆஸ்திரேலியாவில் தேவாலயம் ஒன்றில் பணிசெய்த நியூசிலாந்தைச் சேர்ந்த மெக்கிரத், நூற்றுக்கணக்கான சிறுவர்களுடன் வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொண்டார் என்பது குற்றச்சாட்டு.\nஇவர் மீது மொத்தம் 252 செக்ஸ் புகார்கள் உள்ளன. இவரது \"வேட்டையே\" 7 வயது முதல் 15 வயது சிறுவர்கள்தான் இவர் மீதான வழக்கில் 2006-ம் ஆண்டு 22 குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு முடியும் முன்பே சொந்த நாடான நியூசிலாந்து எஸ்கேப்பாகிவிட்டார். அவரை இண்டர்போல் உதவியுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டது.\nகடந்த 15-ந் தேதி இண்டர்போல் இதற்கான அறிவிப்பை நியூசிலாந்திடம் கொடுத்தது. ஆனால் அவர் நியூசிலாந்தில் இல்லை என்றும் இலங்கைக்குச் சென்றுவிட்டார் என்றும் அந்நாட்ட���ன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதங்களது நாட்டில் மெக்கிரத் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படாததால் அவர் இலங்கைக்குப் போய்விட்டார் என்று கூற ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் கிடக்கிறது\nஇலங்கையின் குடிமக்களோ அந்நாட்டு அரசிடமிருந்து தப்பித்து ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர் ஆனால் ஆஸ்திரேலியாவில் தேடப்படுகிற குற்றவாளியோ இலங்கையில் போய்ப் பதுங்கிக் கொண்டிருப்பதை எப்படிச் சொல்ல ஆனால் ஆஸ்திரேலியாவில் தேடப்படுகிற குற்றவாளியோ இலங்கையில் போய்ப் பதுங்கிக் கொண்டிருப்பதை எப்படிச் சொல்ல என்கின்றனர் ஆஸ்திரேலியக் குடியேற்றத் துறை அதிகாரிகள்\nநன்றி :- ஒன் இந்தியா, 27-11-2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/", "date_download": "2018-07-21T19:09:43Z", "digest": "sha1:MIID3D57JXJPLRIHL32IKT2APDXNWDEG", "length": 14290, "nlines": 130, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி", "raw_content": "அறி – தெளி – துணி\nJul 21, 2018 செய்திகள்\nஇராணுவத் தேவைக்கு மத்தல விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்த முடியாது – சிறிலங்கா\nJul 21, 2018 செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை\nJul 21, 2018 செய்திகள்\nமன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்\nJul 21, 2018 செய்திகள்\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னான்டோ\nJul 21, 2018 செய்திகள்\nறிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை\nஇராணுவத் தேவைக்கு மத்தல விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்த முடியாது – சிறிலங்கா\nமத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 21, 2018 | 13:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜப்பான்- சிறிலங்கா இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்\nகடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.\nவிரிவு Jul 21, 2018 | 13:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, வழங்கப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிரிவு Jul 21, 2018 | 13:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு 160 கோடி ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா\nநல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அமெரிக்கா 160 கோடி ரூபாவை (10 மில்லியன் டொலர்) சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.\nவிரிவு Jul 21, 2018 | 13:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்\nமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலு��்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 21, 2018 | 4:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அரசியல் கைதிக்கு ஒரு மணி நேரம் அனுமதி\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார்.\nவிரிவு Jul 21, 2018 | 4:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னான்டோ\nஇந்தியாவுக்கான புதிய தூதுவர் பதவிக்கு ஒஸ்ரின் பெர்னான்டோவின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்டுள்ளது.\nவிரிவு Jul 21, 2018 | 4:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை\nநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.\nவிரிவு Jul 21, 2018 | 4:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nறிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை\nறிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nவிரிவு Jul 21, 2018 | 4:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச.\nவிரிவு Jul 19, 2018 | 2:35 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில��� சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/04/blog-post_25.html", "date_download": "2018-07-21T19:35:44Z", "digest": "sha1:R7NFGO7B7XTT2AGWDB4GQ6XGJYMGEKMQ", "length": 11260, "nlines": 210, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்\nஇன்னும் மிகச் சரியான முடிவுக்கு\nபுதிது புதிதாக எதையாவதுச் சொல்லி\nஒரு காரணம் சொல்லிப் புரட்சித் தலைவி அவர்கள்\nஒருவேளை அ.இ அ.தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று\nஇவர்கள் இருவரில் யார் ஜெயித்து\nஆகையால் முடிவு எப்படி இருக்கும்\nஇவர்கள் மூவரும் ஆட்சிப் பொறுப்பு இல்லையெனில்\nசட்டசபை செல்ல மாட்டார்கள் என்பது\nஎனவே இந்த மூவரும் நம்மை, நம்\nவாக்கினை உதாசீனப் படுத்த வாய்ப்புத் தராமல்\nஒரு கட்சி ஜெயித்துத் தோற்றத் தலைவர்\nமீண்டும் மறுதேர்தலில் நின்று ஜெயித்துவிட்டுப்\nஇரண்டு எம்.எல் ஏக்களாவது தங்கள் தொகுதி சார்பாக\nசட்டசபையில் இருக்க வாய்ப்புண்டு இல்லையா \nசட்டசபை சென்று ஜன நாயகக் கடமை ஆற்றுவேன்\nஓட்டளித்த தொகுதி மக்களை ஏமாளியாக்க மாட்டேன்\nஎன்கிற வாக்குறுதியை இந்தப் பிரச்சாரக்\nகாலத்திலேயே தர வேண்டும் என்பதை\nஇதையும் கொ���்சம் யோசித்து வைப்போமே \nசொன்னா நம்ப மாட்டீங்க இதையேதான் நான் இன்று நினைத்தேன் அதை எழுத வேண்டும் என்றும் நினைத்து இருந்தேன் ஆனால் அதையே நீங்கள் உங்கள் பாணியில் எழுதிவிட்டீர்கள்\nதேர்தலில் நிற்கும் எந்தக் கட்சியுமே யோக்கியதையாய் இல்லை என்பார்களாம். ஆனாலும் அவற்றுள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை ஆத்தோ ஆத்து என்று ஆத்த வேண்டும் என்றும் சொல்வார்களாம். நல்ல கூத்து.\nஒருவர் ஒருமுறைதான் போட்டியிட வேண்டும் என்று சட்ட திருத்தம் வர வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும்.\nயார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவசியம் சட்டசபைக்குச் செல்ல வேண்டும் அப்படிச் செய்யவில்லைஎன்றால் அவர்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் தம்மைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை மதிப்பதில்லை என்றும் அர்த்தம்\n எல்லோரும் இப்படி நினைக்க ஆரம்பித்தால் அரசியல் உருப்படும்\nமதுவை விரும்புவதே இராச விசுவாசம்\nபருவம் தாண்டிப் பிறந்த காதல்\nநாட்டுமேல நமக்கெல்லாம் அக்கறையே இருக்குதுண்ணா....\n\"சைத்தான் என்பது மெய் ...\nநவயுகக் கவியிவன் என்றுனை உலகிது.....\nபடிப்படியாய்க் \"குறைப்பதா \"அல்லது \"அளப்பதா \"\nதேர்தலில்...இப்படி நடந்தால் சந்தோஷம் தான்..\nதேர்தல் முடிவுகள்... மிகச் சுருக்கமாக\nதேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்\nநம் சட்ட மன்றத் தேர்தல்...அசிங்கத்தை வேறெப்படிச் ச...\nஅகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம...\nதவறாது மே 16 இல் இந்தத் \"தலை \"களைத்.....\nஎங்கள் \"வேண்டுதல் வேண்டாமை \"\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/12/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T19:33:09Z", "digest": "sha1:IKRSKCEVNTACV66UUPQPKJLGALJBZHDV", "length": 4262, "nlines": 44, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "கிருஷ்ணர் பிறந்தது எதற்காக? – chinnuadhithya", "raw_content": "\nபகவான் வைகுண்டத்தில் இருந்துகொண்டே இந்த உ��க சாம்ராஜ்யத்தை நடத்தலாம். ஆனால் அவரைத் தட்டிக்கேட்கும் தைரியம் உலகில் சிலருக்கு வந்து விடுகிறது அந்த சிலர்தான் அவர் மேல் உயிரையே வைத்திருக்கும் பக்தர்களும் ஜீவராசிகளும் தனது பக்தனான பிரகலாதன் கஷ்டப்பட்டான் என்பதற்காக நரசிம்மராய் வந்தார். தேவர்கள் கஷ்டப்பட்டதற்காக மஹாபலியை ஒடுக்க வாமனனாய் அவதரித்தார். ராவணனை அட்க்க ராமனாய் பிறந்தார். அதுபோல் உலகில் தர்மத்தை நிலை நாட்ட கிருஷ்ணனாய் வந்தார்.\nஇந்த அவதார காலங்களில் தான் சாமான்யர்களுடன் இறைவனால் கலந்திருக்க் முடிகிறது. சுலபமாய் எல்லாரோலும் பார்க்க முடிகிறது. அவரது கருணையை நேரடியாக உணர முடிகிறது. கிருஷ்ணாவதாரத்தில் திரவுபதியின் துயில் உரித்த போது அவளைப் பாதுகாத்தது நல்லவனாய் இருந்தாலூம் கெட்டவர்களுடன் சேர்ந்த குற்றத்திற்காக தர்மம் தவறாமல் கர்ணனை அழித்தது. கெட்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சகுனி துரியோதனன் போன்றவர்களை வதைத்தது ஆகியவற்றை மக்களால் நேரில் காண முடிந்தது.\nகடவுள் மீது பயம் வந்தது. நல்லதைச் செய்தால்தான் ஆண்டவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுவே கிருஷ்ணாவதாரத்தின் ரகசியம்\nNext postராதா பொருள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2017/05/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-21T19:33:24Z", "digest": "sha1:LTIFWBLYHFPMZP4YEPTJQXAHEGHWQ3AB", "length": 3641, "nlines": 55, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "அனுதினமும் அருள் தரும் மலர்கள் – chinnuadhithya", "raw_content": "\nஅனுதினமும் அருள் தரும் மலர்கள்\nஅனுதினமும் அருள் தரும் மலர்கள்\nநந்தியாவட்டை மலரில் பூரண குளிர்ச்சி உள்ளது. இதை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் ஆண்டவன் மனம் குளிர்ந்து நல்ல பலன்களை அருள்வார்.\nசிவந்த அரளி மலர் துர்க்கைக்கு உரியது. இம்மலரைக் கொண்டு சக்தி வழிபாடு செய்ய மனதில் தைரியம் கூடும் தன்னம்பிக்கை வசப்படும்.\nமஞ்சள் மந்தாரை மலரில் பூஜை செய்தால் நம்மிடமுள்ள தடைகள் நீங்கி மங்களங்கள் சேரும்.\nபன்னீர் புஷ்பங்களைக் கொண்டு குரு தட்சிணாமூர்த்தியை பூஜித்தால் செல்வம் சேரும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.\nதாமரைப்பூ கொண்டு லக்ஷ்மி தேவியை பூஜிக்க அழகும் செல்வமும் கூடும். லக்ஷ்மி கடா��்சம் உண்டாகும்.\nசங்கு புஷ்பம் கருங்குவளை மற்றும் நீல மலர்களால் திருமாலை பூஜித்தால் நமது பாவங்கள் தீரும்.\nசெந்தாமரை மற்றும் மனோரஞ்சிதப் பூக்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜைகள் செய்திட புகழ் கிடைக்கும்.\nPrevious postபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/129891-jhanvi-kapoor-becomes-simbus-pair-deepikas-next-movie-woodbits.html", "date_download": "2018-07-21T19:41:30Z", "digest": "sha1:7OB4WZMAVAYNZP6A4GQEWQ6GQYELXQIO", "length": 26219, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..! #WoodBits | Jhanvi kapoor becomes simbu's pair... Deepika's next movie woodbits", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு `சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\n`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள் - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\nசிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..\n'பத்மாவத்' படத்துக்குப் பிறகு தீபிகா படுகோன் ஷாருக்கானின் அடுத்த படமான 'ஜீரோ'வில் கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதைத் தொடர்ந்து 'மசான்' என்ற இந்திப் படத்தை எடுத்த இயக்குநர் நீரஜ் கைவா��் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பெண்களை மையப்படுத்திய சினிமா என்று கூறப்படுகிறது. இது இயக்குநர் நீரஜ் கைவானின் இரண்டாவது திரைப்படம். இப்படத்துக்கு இந்த மாதம் இறுதிக்குள் பெயர் வைக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப்பிடம் துணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் இவர், தனக்கு புற்றுநோய் இருப்பதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் 'பாம்பே' படத்தில் 'ஹம்மா ஹம்மா...' பாடலுக்கு நடனமாடியிருக்கிறார், 'காதலர் தினம்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, \"இந்த நேரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருப்பினும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சில நாள்களாக எனக்கு கிடைத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி\" என்று தெரிவித்துள்ளார்.\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூர் தற்போது மராட்டியில் வெளிவந்த 'சாய்ராட்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'தடக்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜித் நடித்திருக்கும் 'பில்லா' படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என்பதற்கு மறுப்பு தெரிவித்து, இந்தப் படத்துக்கு புது ஸ்க்ரிப்ட் வைத்திருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கிறார். 'பார்ட்டி' படம் ரிலீஸானதுக்குப் பிறகு, இப்படத்துக்கான வேலைகள் தொடங்க��ம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ’ஹலோ’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்துக்கு அறிமுகமானவர். அப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததையடுத்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரம்பித்தன. சுதீர் வர்மா இயக்கத்தில் 'எங்கேயும் எப்போதும்' புகழ் சர்வானந்துடன் அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார் கல்யாணி. இப்படம் கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்ததாக, இயக்குநர் கிஷோர் திருமலாவின் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் முதலாவதாகக் கல்யாணி கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் `இருமுகன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் இந்திப் படமான `க்ரிஷ்-3’யில் துணை புரொடக்ஷன் டிசைனராகவும் பணிபுரிந்தார்.\nபிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான மணிஷ் மல்ஹோத்ரா சினிமாவுக்கு அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இவர் இந்த வருடம் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அழைக்கப்பட்டிருக்கும் 20 சிறந்த இந்திய சினிமா பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, \"28 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது. பாலிவுட்டின் நியூ ஜெனரேஷன் நடிகர்களுடன் வேலை செய்வதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறேன். ஜான்வி கபூர், அலியா பட், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், வருண் தவான் ஆகியோர்களின் படங்களில் தற்போது வேலை பார்த்துவருகிறேன். இந்த வருடம் ஆஸ்கரில் பங்கேற்பதன் மூலம் ஹாலிவுட் படங்களுடனும் இந்திய சினிமா பேனல் அசோசியேட் செய்யப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\n\"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\n``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்க��� நெகி\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nசென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்த\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nசிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..\n``மும்தாஜ் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்ல கொடுக்க கிஃப்ட் வாங்கிட்டோம்’’ - மும்தாஜ் சகோதரர் அஹமத் #BiggBossTamil2\n``வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை\n’’சாமி-2வில் சின்ன ரோல்தான்... த்ரிஷா அளவுக்கு நடிக்கலைதான்... ஆனா...’’ - ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:34:13Z", "digest": "sha1:FPIVCOFPUU75I56PVGYZ3CNZY74VBR2U", "length": 7635, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் சீர்தரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்க் சீர்தரங்கள் (MAchine-Readable Cataloging Standards (MARC) என்பது கணினி புரிந்து கொள்ளக்கூடிய பட்டியலாக்க சீர்தரம் ஆகும். 1960 கள் உருவாக்கப்பட்ட இந்த முறைமை இன்றும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவது கனடிய அமெரிக்க மார்க் சீர்தரங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட MARC 21 சீர்தரங்கள் ஆகும். MARC 21 ஒருங்குறிப் பயன்பாட்டை ஏதுவாக்கின்றன.\nபரவலான பயன்பாட்டில் இருக்கும் எக்சு.எம்.எல் இசுகீமா ஆதரிக்கும் வகையில் மார்க் எசு.எம்.எல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மார்க் பதிவை மார்க் எசு.எம்.எல் தகவல் இழக்காமல் மாற்ற முடியும், மார்க் எசு.எம்.எல் பதிவை மார்க் பதிவாக தகவல் இழக்காமல் மாற்ற முடியும்.\n1960 காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட சீர்தரம் தற்போதைய ��ுதிய தொழிநுட்பங்களுக்கும் இணையாக இல்லை என்று பலர் கருதுகின்றனர். எ.கா மார்க் பதிவுகள் தட்டையானவை (MARC), மாற்றாக புதிய எக்சு.எம்.எல் அடிப்படையிலான சீர்தரங்கள் படிநிலை சீர்தரங்களுக்கு எளிமையாக ஆதரவு தருகின்றன. மார்க் உருவாக்கப்பட்ட போது இன்று போல் தொடர்புசால் தரவுதளங்கள், இணையத் தொழில்நுட்பங்கள் இருக்கவில்லை. இதனால் மார்க் சீர்தரத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறன. இவற்றில் குறிப்பிடத்தக்கது காங்கிரசு நூலகத்தால் முன்னெடுக்கப்படும் Bibliographic Framework Initiative ஆகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2016, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-keylong-near-himachal-pradesh-002535.html", "date_download": "2018-07-21T18:52:25Z", "digest": "sha1:MW7XNFMGTKNODKEKGJKGRXC6XN36FX65", "length": 18141, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel To Keylong Near Himachal Pradesh | நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..\nநூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஉச்சகட்ட காதலை வெளிப்படுத்தும் உல்லாசச் சுற்றுலா தலங்கள்..\nஉறையும் பனிக்காற்றில் உல்லாசமா இருக்க இத டிரை பண்ணி பாருங்க..\nநம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..\n30 வயசுக்குள்ள இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் போயே ஆகனும்...\nஇமாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்த மீன்பிடி தளங்களைத் தெரியுமா\nஇந்தியாவில் சுதந்திரப் பறவையாக வாழத்தகுந்த டாப் 10 தலங்கள்..\nபொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீதோஷனம், இயற்கை சூழ்ந்த காட்சிகள், பசுமை மாறாக் காற்று, மனதை ரம்மியமாக்கும் சாலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். வருடத்தின் ஒரு முறை என்றாலும் சரி, வார விடுமுறை என்றாலும் சரி உடனே நாம் பயணிப்பது அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மலைப் பிரதேசம் தான். அந்த வகையில் இன்று நாம் பயணிக்கப்போவது கீலாங் என்னும் கடவுளின் மடியைத் தேடித்தான்.\nமடாலயங்களுக்கு பிரசிதித்தமான கீலாங் ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலாத் தலமாகும். லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களின் தலைமையகமாக உள்ள கீலாங் பல்வேறு சுற்றுலாத் தலங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. கீலாங் மனிதர்கள் வாழ்வதற்கு அல்ல, இது கடவுள் வாழும் இடம் என பிரபல எழுத்தாளரே வர்னித்துள்ளார்.\nஇமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெரிய தரிசு நிலம். ஸ்பிடி என்றால் இடைநிலம் என்று பொருள். இதை லடாக் போலவே இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு திபெத் என்றும் கூறலாம். இன்றும் காலம் அசையாது கிடக்கும் இடங்கள், மலைப்பகுதிகளின் பௌத்த மடாலயங்கள்தான் இந்த இடத்தின் சிறப்பாக திகழ்கிறது.\nகீலாங் முழுவதும் கர்டங் மடம் மற்றும் ஷஷுர் மடம் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. 900 ஆண்டுகள் பழமையான கர்டங் மடம், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஷஷுர் மடாலயம் 17ம் நூற்றாண்டில் பூட்டான் மன்னர் நவங் நம்ஜியாலின் மத போதகரான சன்ஸ்காரின் லாமா தேவ கியட்ஷோவால் கட்டப்பட்டது. இப்பகுதியில் குரு கண்டல் மடம், தயுள் மடம், கெமுர் மடம் உள்ளிட்டவையும் புகழ்பெற்ற மடங்களாகும்.\nகீலாங்கின் மற்ற புகழ்பெற்ற இடங்களாக தண்டி, சிஸ்சு, உதய்பூர் போன்றவை பிரசித்தமாக உள்ளது. சந்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சிஸ்சு கிராமம் ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். மேலும் சாகச விளையாட்டுக்களான மலையேறுதல், மீன்பிடித்தல், ஜீப் சவாரி, பாராக்ளைடிங், பனிச்சறுக்கு மற்றும் முகாமிடுதல் போன்றவற்றின் மூலம் கீலாங் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.\nதயுள் மடாலயம் ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சதிங்க்ரி கிராமத்தில் அமைந்துள்ள இம்மடாலயம் கீலாங்கின் பழமையான மடாலயங்களின் ஒன்றாகும். காம் பகுதியின் டோக்பா லாமா, செர்சங் ரிஞ்சென் ஆகியோரால் 17-ஆம் நூற்றாண்டில் இம்மடாலயம் நிறுவப்பட்டது. பௌத்தர்களின் முக்கிய நிகழ்வுகளில் தானாகவே சுழலும் புகழ்பெற்ற நூறு மில்லியன் மணிச்சக்கரம் இம்மடாலயத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. தயுளில் இருக்கும் லாமாக்களின்படி கடைசியாக 1986-ஆம் வருடம் அச்சக்கரம் தானாகவே சுழன்றது. இத்தனை பேரளும் ஒருங்கிணைந்தே இது கடவுள் வாழும் இடமாக போற்றப்படுகிறது.\nபாராக்ளைடிங் கீலாங்கிற்கு வருகை புரியும் பயணிகளின் பிரபலமான பொழுதுபோக்கு அம்சமாகும். பாராக்ளைடிங்கிற்கான வசதிகள் கீலாங்கின் நுழைவாயிலான ரோதங்பாஸில் கிடைக்கும். பாராக்ளைடிங்கிற்கு புதியவர்கள் கூட இங்கு ஒரு குறுகிய கால பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.\nஹிமாச்சல பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கிராமமான தண்டி கீலாங்கில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2573 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கீலாங்கின் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரா மற்றும் பாகா நதிகள் இணையும் பகுதியின் மேலே அமைந்துள்ளது. வருவாய் மற்றும் தீர்வு பதிவேடுகளின் படி சண்டி என்ற பெயரின் கீழ் இவ்விடம் ராஜா ராணா சந்த் ராம் என்பவரால் நிறுவப்பட்டது. இவ்விடம் பல்வேறு புராணக் கதைகளோடு தொடர்புடையது. அவற்றில் ஒரு புராணக்கதையின்படி, புராணப்பாத்திரங்களான சந்திரக்கடவுளின் மகனான சந்திராவும், சூரியக்கடவுளின் மகளான பாகாவும் ஒருவரையொருவர் விரும்பினர். பழங்கதைப்படி அவர்கள் இருவரும் ஓடிப்போய் இவ்விடத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்கின்றது.\nஹிமாச்சல பிரதேசத்தின் கீலாங்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமுர் மடாலயம் 700 ஆண்டுகள் பழமையான ஒரு மடாலயமாகும். கீலாங்கின் பாகா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கோம்பா, கெமுர் கிராமத்தின் மேலே 600 முதல் 700 கஜ உயரத்தில் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் பேய் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்துக்கடவுளான வராஹியின் வழிதோன்றல்களான மாரிச்சி மற்றும் வஜ்ரவராஹியின் 11 வது நூற்றாண்டுச்சிலை இந்தக்கோவிலின் முக்கிய ஈர்ப்பு அம்சமாகும்.\nகர்டங் மடாலயமானது ஒரு பழமையான கோம்பாவாகும். கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் பாகா நதிக்கரையில் அமைந்துள்ள இது பெளத்த த்ருப்கா கக்யுட் பள்ளியின் கீழ் வரும் 900 ஆண்டு பழமையான மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் நாட்டின் மிகப்பெரிய புத்த மத நூலகத்தை கொண்டுள்ளது.\nகீலாங்கிற்கு அரு���ிலுள்ள ரயில் நிலையம் சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் ஜோகிந்தர் நகரில் உள்ளது. 168 கிலோ மீட்டர் தொலைவில் புந்தர் என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது. மணாலியில் இருந்து பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கீலாங்கிற்கு இயக்கப்படுகின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/09/4.html", "date_download": "2018-07-21T19:27:30Z", "digest": "sha1:MJWITNU674RSVDOFMDFVBEFYSLIGCLXT", "length": 9856, "nlines": 95, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை -4", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஎண்கண் ஆதிநாராயணப் பெருமாள் நித்ய கருட சேவை\nஎண்கண் என்றவுடன் கண் இழந்த சிற்பிக்கு ஒளி கொடுத்த சுப்பிரமணியத்தலம் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் அருகிலேயே பெருமாள் கருடாரூடராக சேவை சாதிக்கின்றார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். அடியோங்கள் இந்த கருட யாத்திரையின் போது நித்ய கருட சேவை தந்தருளும் ஆதிநாராயணப்பெருமாளை சேவித்தோம். தாங்களும் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அடியேனுடன் வாருங்கள்.\nஇதோ இத்தலத்தின் தலபுராணம். முன்னொரு சமயம் பிருகு முனிவர் சமீவனம் (வன்னி மரக்காடு) என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஸ்ரீமந்நாராயணைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சோழ மன்னன் ஒருவன் தன் படைகளுடன் பெருங்குரல் எழுப்பியபடி சிங்க வேட்டையாட வந்தான். இந்த சப்தத்தினால் முனிவருடைய தவம் கலைந்தது. கோபம் கொண்ட முனிவர், வனத்தில் சிங்க வேட்டையாட வந்து தவத்தைக் கலைத்ததனால் அரசனை சிங்க முகத்துடன் அலையும் படி சபித்தார். மனம் வருந்திய மன்னன் தனக்கு சாப விமோசனம் தரும்படி வேண்ட, மனம் இரங்கிய முனிவர் விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபட்டு வா, ஒரு தைப்பூச நன்னாளில் கருட வாகனத்தில் மாலும், மரகத மயில் வாகனத்தில் மால் மருகன் முருகனும் எழுந்தருளி ஒன்றாக சேவை சாதிப்பர் அப்போது உனக்கு சாப விமோசனம் ஆகும் என்று வரமளித்தார்.\nஅரசனும் வெற்றாற்றில் நீராடி தினமும் பெருமாளை வழிபட்டு வர ஒரு தைப்பூச நாளன்று திருமால் கருடவாகனத்திலும், முருகர் பச்சை மயில் வாகனத்திலும் வன்னி மரத்தடியில் ஏக காலத்தில் சேவை சாதித்தனர். மன்னனின் சாபமும் நீங்கியது அவன் தனது சுய உருவை அடைந்தான். முனிவரும் இருவரையும் தரிசனம் பெற்று பெரும் பேறு பெற்றார். பின்னர் அரசன் பல் வேறு வாகனங்களில் பெருமாளை ஏழப் பண்ணி திருவிழா நடத்தினான்.\nஅன்று அரசனுக்கு கருடன் மேல் சேவை சாதித்த கோலத்தில் இன்றும் மூலஸ்தானத்தில் ஆதி நாராயணப் பெருமாள் நித்ய கருட சேவாரூடராய் சேவை சாதிக்கின்றார். கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும். உற்சவர் பிரயோக சக்கரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். மூலவர் கருடவாகனத்தில் சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று வழிபடுவோர்களுக்கு நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். மேலும் மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள் புதன் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட வாகனத்தில் பெருமாளும், மயில் வாகனத்தில் ஷண்முகரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி மன்னனுக்கு சாப விமோசனம் அளிக்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.\nஇராஜ கோபுரத்துடன் அமைந்துல்லது ஆலயம். மூலவர் கருடாரூடராக சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று சேவிப்பதால் நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கும். இந்த யாத்திரையின் முதல் நாள் நிறைவாக திருக்கண்ண மங்கையில் பக்ஷி ராஜனை சேவித்தோம் அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம்.\nLabels: ஆதி நாராயணப் பெருமாள், எண்கண், நித்ய கருட சேவை\nமிக்க நன்றி பாரதி ஐயா.\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=71149", "date_download": "2018-07-21T19:36:44Z", "digest": "sha1:RBVRKFYM5EMJZBUD2YQWHHAQP7RUFS2I", "length": 6094, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "குகை பெரிய மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுகை பெரிய மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா\nபதிவு செய்த நாள்: ஆக் 12,2017 14:49\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குகை பெரிய மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை அக்களாபுரத்தில் அமைந்துள்ள, குகை பெரியமாரியம்மன் கோவில், ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, அம்பாள் கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடு, அம்பாள் கலச அபிஷேகம் நடந்தது. பெரிய மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141827", "date_download": "2018-07-21T19:32:03Z", "digest": "sha1:HYOWLG4YNKQIOY6AEKQAQ7VDELKXZ2S7", "length": 16360, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம் | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்\nஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம்.\nஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன பதில் திரும்பிப் பார்க்க வைப்பதுடன், அந்த ஓவியத்தை அந்த அருங்காட்சியகம் எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டியது.\nநியூயார்க்கின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உள்ள ‘வான் கோஹ்’ என்னும் ஓவியரின் ‘பனி படர்ந்த நிலம்’ ஒன்றைக் காட்டும் ஓவியத்தை கடனாக தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப்.\nஇந்தக் கோரிக்கையை அந்த அருங்காட்சியகம் நிராகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில் வான் கோஹ் வரைந்த ‘பனி படர்ந்த நிலம்’ ஓவியத்தை கொண்டு வெள்ளைமாளிகையை அலங்கரிக்க முடியாமல் போனதற்கு அருங்காட்சியகம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஆனால் குகென்ஹெய்ம் அருங்காட்சியகம், வேண்டுமானால் ”இத்தாலிய ஓவியர் மௌரிசியோ கேட்டலன் செய்த 18 கேரட் தங்கத்தாலான கழிவறையை வெள்ளை மாளிகைக்கு தரத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.\nவெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.\nவாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகை விடுத்த வேண்டுகோளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் நான்சி ஸ்பெக்டர் பதிலளித்தார்.\n” இந்த ஓவியமானது அருங்காட்சியகத்தின் தான்ஹவுசர் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருப்பதாலும் மிக அரிதான நிகழ்வைத் தவிர மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல தடை இருப்பதாலும் இதனை வெள்ளை மாளிகைக்கு கடனாக தரமுடியாது” என அவர் எழுதியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.\nவான் கோஹ் வரைந்த ஓவியம்\nஇந்த 1888 ஆம் ஆண்டைச் சேர்ந்த வான் கோஹ் ஓவியமானது உரிமையாளர்களின் அனுமதியுடன் அருங்காட்சியகத்தின் துணை நிறுவனங்களில் காட்சிப்படுத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”மௌரிசியோ கேட்டலன் செய்த தங்கக் கழிவறையானது மிகவும் மதிப்புமிக்கது. உடையக்கூடியது.\nஇருப்பினும் இதனை நிறுவுவது மற்றும் பத்திரமாக உபயோகப்படுத்துவது குறித்து அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்குவோம்” என நான்சி ஸ்பெக்டர் எழுதியுள்ளார்.\nPrevious articleகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\n என்னமா இப்படி பன்றீங்களே… காணொளி\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\n60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-21T19:37:58Z", "digest": "sha1:VBJRXZ3ZIUTZIMBMG3XH24CU7VVA7NGM", "length": 21174, "nlines": 102, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: பபூன்களின் ஆட்டம்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nதிங்கள், 30 ஜனவரி, 2012\nடெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நமது கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அறிவித்ததும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தீவிரமான ரசிகர்களுக்கு ஜுரமே வந்துவிட்டது. சென்னைக்காரர்கள் கண்ணீர் விட்டார்கள்.\nடெண்டுல்கருக்கு பிறகு பாரத ரத்னா விருதும், விதிமுறைகள் சம்மதித்தால் நோபல் பரிசும் வெல்லக்கூடிய தகுதி கொண்ட ஒரே நபர் இவர்தான் என்று பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு அறிவிப்பு வந்தால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது\nஆனாலும் ரசிகர்கள் உடனடியாக அழ வேண்டியதில்லை. ஓராண்டு கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டுதான் அவர் ஓய்வு பெறப் ப��கிறாராம். அதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை ஏற்பதையும் ஹெலிகாப்டர் ஷாட்கள் அடிப்பதையும் ரசிகர்கள் பார்த்து மகிழலாம். அவ்வப்போது இன்னிங்ஸ் தோல்விகள், 300 ரன் வித்தியாசத்தில் தோல்விகள் போன்றவை வந்தாலும் மனம் தளர்ந்து விடக்கூடாது.\nஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணிக்கு 2 இன்னிங்ஸ்கள் என்றால், தோனி தலைமையிலான அணிக்கு 20 இன்னிங்ஸ்கள் பேட்டிங் வாய்ப்புத் தரும் வகையில் டக்வொர்த் - லீவிûஸக் கூப்பிட்டு விதிமுறைகளை வகுத்துத் தரச் சொன்னால் இந்தப் பிரச்னையை மிக எளிதாகச் சமாளித்துவிடலாம்.\nஇப்படியொரு விதிமுறையை வகுப்பதற்கு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என எந்த நாட்டுக்காரர்களும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.\nஅப்படி யாராவது எதிர்ப்பதாகத் தெரியவந்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துவிட வேண்டும். முடிந்தால் பிரதமரைவிட்டு ராஜதந்திர ரீதியில் அறிக்கைவிடச் சொல்லலாம். அடுத்த கணத்தில், எதிர்ப்புத் தெரிவித்த எல்லோரும் பரமார்த்த குருவின் சீடர்களைப் போல மாறிவிடுவார்கள்.\nடெஸ்ட் போட்டிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்தியாவுக்கு 25 இன்னிங்ஸ்கள் கொடுக்கலாம் என்றுகூடவேண்டுகோள் விடுப்பார்கள். சுவரில் கரித்துண்டால் கோடு கிழித்து, தென்னை மட்டையைப் பேட்டாக பயன்படுத்தும் சிறுவர்கள்கூட தங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிசிசிஐயால், இது ஒன்றும் முடியாததல்ல.\nஆனால், இதெல்லாம் இன்னும் ஓர் ஆண்டுக்குத்தான். அதன் பிறகு தோனியின் முடிவை ரசிகர்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியே தீர வேண்டும் என்று யாரும் அடம்பிடிக்கக் கூடாது. காவடி எடுக்கிறேன் என்றோ அலகு குத்துவதாகவோ வேண்டிக் கொள்ளக்கூடாது.\nஉண்மையில் தேசத்தையும், குறிப்பாக சென்னை மக்களின் பெருமையையும் காப்பாற்றுவதற்காகவே ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால், ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எப்படி ஜெயிக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அதனால் களைப்பு ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் கோட்டைவிட்டால், சென்னையின் மானமல்லவா போய்விடும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அதனால் களைப்பு ஏற்பட்டு ஐ��ிஎல் போட்டிகளில் கோட்டைவிட்டால், சென்னையின் மானமல்லவா போய்விடும் டெஸ்ட் கிரிக்கெட்டா, சென்னையின் பெருமையா என்று கேட்டால், நமது ரசிகர்கள் சென்னைதான் என்று உறுதியாகக் கூறுவார்கள். தவிரவும், 5 நாள்கள் தொடர்ந்து வெயிலில் காய்ந்தால் கிடைக்கும் பணத்தைப் போல பல மடங்கு பணம் சில மணி நேரங்களில் கிடைக்கிறதென்றால், புத்திசாலித்தனம் கொண்ட அனைவரும் தோனியின் முடிவைத்தான் எடுப்பார்கள் என்கிற வாதத்தையும் ரசிகர்கள் ஏற்க வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட் குறைந்து போவதாலோ, வீரர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாலோ கிரிக்கெட்டில் பாரம்பரியம் போய்விட்டது, தேசத்துக்காக ஆடும் அர்ப்பணிப்பு உணர்வு குறைந்துவிட்டது என்றெல்லாம் யாரும் பிதற்றக்கூடாது. அப்படி அதிர்ச்சியடையும் அளவுக்குத் திடீரென எதுவும் நடந்துவிடவில்லை.\nஏனென்றால், இந்திய கிரிக்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளாகவே இதெல்லாம் கிடையாது. அணியில் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்ûடுமென்றால், சொந்த அணி வீரரையே ரன் அவுட் ஆக்கலாம், சதம் அடிப்பதற்காக அணியைத் தோற்க வைக்கலாம் என்பதெல்லாம் இந்திய கிரிக்கெட்டின் எழுதப்படாத விதிமுறைகளாக மாறி பல காலம் ஆகிவிட்டது.\nஅதுவுமில்லாமல், டெஸ்ட் போட்டிகளில் இனி சாதனை செய்வதெற்கென்று ஏதுமில்லை. எல்லாவற்றையும் டெண்டுல்கரே செய்து முடித்துவிட்டார். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்திய அணி இன்னும் குறைந்தது நூறு போட்டிகளிலாவது தோற்க நேரிடும். அதற்குள் இன்னொரு சதத்தையும் டெண்டுல்கர் அடித்து விடுவார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகள் மீது இந்தியர்களுக்கு வேறு எந்த சுவாரசியமும் இல்லை என்று கூறி, ஐசிசியே அவற்றைத் தடை செய்துவிடும். அதனால் எதிர் காலம் இல்லாத, சாதனை செய்யும் வாய்ப்பில்லாத டெஸ்ட் கிரிக்கெட்டை ஏன் ஆட வேண்டும் என்று தோனி போன்றவர்கள் கருதுவது நியாயம்தானே அதனால்தான், திராவிட் போன்ற முதிர்ந்த வீரர்களே டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும் என்று, ஐபிஎல் போட்டிகளை நோக்கி நடையைக் கட்டிவிட்டார்.\nகிரிக்கெட் எந்த வகையிலும் அழிந்துவிடக்கூடாது என்பதில் தோனி போன்றவர்கள் எந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அக்கறை நமது திரை நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அதனால்தா��், ஐபிஎல் போல சிசிஎல் என்கிற குழுவைத் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களை ஈர்த்திருக்கிறார்கள். ஐபிஎல்லுக்கும் சிசிஎல்லுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நடிகர்களாக மாறி மைதானத்துக்குள் நடிக்கிறார்கள். சிசிஎல் போட்டிகளில் நடிகர்கள் எல்லோரும் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அவ்வளவுதான்\nஆனால், சிசிஎல் போட்டிகளின் வரவால் ஐபிஎல்லுக்கு ஒரு புதிய பிரச்னை முளைத்திருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பதால் நான் ஒரு நடிகன்தான் என்றுகூறி டெண்டுல்கர் வருமான வரியிலிருந்து விலக்கு கோரியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒரு நடிகன் என்கிற வகையில் சிசிஎல் போட்டிகளுக்கு அவர் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த தாவாவை இருதரப்பினருமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nமற்றபடி ரசிகர்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆடு, மாடு, ஈமு கோழி, மாங்கொட்டையிலிருக்கும் வண்டு, அமீபா என எந்த உயிரினம் பேட்டை எடுத்துக் கொண்டு ஆட வந்தாலும் பார்ப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்....\nPosted by புளியங்குடி at முற்பகல் 11:20\nபாலா 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:14\nவணக்கம் நண்பரே. ரொம்ப காலமாக எழுதாமல் இருந்து தற்போது அவ்வப்போது எழுதி வருகிறீர்கள். பி‌சி‌சி‌ஐ அணி உலகக்கோப்பை வாங்கியதால் ஏற்பட்ட உடல் அல்லது மனக்கோளாறா என்று தெரியவில்லை. உங்களிடம் எப்போதும் கேட்கும் கேள்வியையே திரும்ப கேட்கிறேன்.\nஉங்களுக்கு எதிரி சச்சின் மற்றும் தோனியா\nஇல்லை இந்திய கிரிக்கெட் வாரியமா இல்லை கிரிக்கெட் என்கிற விளையாட்டா\nசச்சின் மற்றும் தோனிதான் என்று கூற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் சிறுவயதிலேயே கட்டை விரல் தேய என்று கூறி இருக்கிறீர்கள். மேலும் சைடில் உள்ள வாக்கெடுப்பில் அது தெளிவாக தெரிகிறது\nஇந்திய கிரிக்கெட் வாரியம்தான் பிரச்சனை என்றால் சச்சினையும், தோனியையும் திட்டுவதால் எந்த பயனும் இல்லை. சச்சின் மற்றும் தோனி இறந்து போனாலும் கிரிக்கெட் வாரியம் திருந்த போவதில்லை. நீங்கள் தாக்க வேண்டியது பவாரை அல்லது வாரியத்தை.\nஇல்லை கிரிக்கெட்டே தவறு என்றால், இந்தியர்கள் செய்யும் தவறுகளை மட்டும் மாய்ந்து மாய்ந்து சுட்டிக்காட்��ும் அவசியம் எதற்கு\nதோனியோ, சச்சினோ திருந்தி விடுவதால் கிரிக்கெட்டோ அல்லது கிரிக்கெட் ரசிகர்களோ புனித தன்மை அடைந்து விடுவார்களா என்ன\nபாலா 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:19\nஇப்படி ஒரு நோக்கமில்லாமல், சும்மா சச்சின் அது பண்ணினார், தோனி இது பண்ணினார் என்பது வெறும் வயிற்றெரிச்சலில் வெளிப்பாடாக தோன்றுமே தவிர, வேறு ஒரு பயனும் தராது. திட்டும்போது மட்டும் இந்திய கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் என்று சொல்லும் நாக்கு , அவர்கள் பெற்ற வெற்றியை சொல்லும்போது பி‌சி‌சி‌ஐ அணி என்று புரள்வது ஏன் கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்குள் சச்சின் ஓய்வு பெற்று விடுவார். அதற்கப்புறம் கண்டிப்பாக கிரிக்கெட் திருந்தி விடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/03/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:04:07Z", "digest": "sha1:BTWJ32ZYR3Q6VTATAKRAURY4HMDWRTAP", "length": 12067, "nlines": 222, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : தெரியுமா உங்களுக்கு ....", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கபட்ட போதுதான் தான் சுய சரிதையை எழுதினர் சர் வால்டர் ராலே\nநாவல் என்பது ஆங்கில சொல் அல்ல அது இத்தாலிய சொல் , பொருள் “கதை “ என்பதாகும் .\nஇந்தியாவின் மொத்த கடற்கரை நீளம் : 5,700 KM\nஅட்லாண்டிக்கில் செப்டெம்பர் 21 அன்று மட்டும் தான் சூரியன் உதிக்கின்றது.\n“உலகின் நுழைவாயில் “ என அழைக்கப்படும் நகரம் : வான் கூவர்\nஎமிலி ஜோன்ஸ் நடக்கும் போது தெரு விளக்குகளை எண்ணிக்கொண்டே நடப்பார் .\nஎழுத்தாளர் மார்க் டேவின் குப்புற படுத்ததுதான் எழுதுவார்\nசர் சி.வி ராமனுக்கு “ராமன் விளைவுக்காக “ 1930 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது .\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி \nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nஇதெல்லாம் உங்க ஸ்கூல் பிள்ளைங்க அவங்க ஆன்சர் ஷீட்டுல எழுதுனதுதானே\nசத்தியமா இவை எனக்கு இதுவரை தெரியாதுங்க. நன்றி.\nபதிவை மெயிலில் ப���ற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n3 - ஒரு பார்வை\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாக...\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்ப...\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nதுப்பாக்கி Vs பில்லா 2\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக ப��துகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Gutka_Issue", "date_download": "2018-07-21T19:02:26Z", "digest": "sha1:UEW3CDFJJ3G2ZBXGXTVMTAMR6QZPKPJM", "length": 4322, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ்\nதமிழக சட்டப் பேரவையில் குட்காவைக் காண்பித்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரம்: முதல்வரை சாடும் ஸ்டாலின்\nசட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே குட்கா விவகாரத்தினை முதல்வர் பழனிசாமி கையில் எடுத்துள்ளார் என்று திமுகவின் செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-21T19:27:06Z", "digest": "sha1:W7CU6IZ2SULFTPSQA2TREASCJQB2R6OF", "length": 4961, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பிரத்யேக வசதிகளுடன் அதிரடியாக அறிமுகமான ஹோண்டா ஜாஸ் மொடல் கார் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபிரத்யேக வசதிகளுடன் அதிரடியாக அறிமுகமான ஹோண்டா ஜாஸ் மொடல் கார்\nநாட்டின் ப்ரீமியம் கார்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்திய லிமிடெட் (HCIL), தனது அடுத்த படைப்பான ஹோண்டா ஜாஸ் மொடல் காரை கடந்த யூலை 21 ஆம் திகதி சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\n1.5L i DTEC இன்ஜின், இந்த வகையினத்திலேயே சிறப்பானதாக லிட்டருக்கு 27.3 கி.மி மைலேஜை வழங்கும்.\nஇப்பிரிவில் முதல் முறையாக பெட்ரோல் வகையினத்திற்கு பேடில் ஷிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட நவீன CVT வழங்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய ஜாஸ், அற்புதமான ஸ்டைலிங், சிறப்பான பேக்கேஜ், முன்னோடித்துவ எரிபொருள் சிக்கனம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனம் மற்றும் நெகிழ்வுதன்மை கொண்ட பயன்பாடு ஆகியவைகளுடன், உலகின் மிகச்சிறந்த செயல்பாட்டுத் தன்மைகள் கொண்ட காம்பேக்ட் ஹேட்ச்பேக்காகத் திகழ்கிறது.\nஹோண்டா வகையினத்தின் உலகளாவிய மாடலான ஜாஸ், அதன் செயல்பாட்டுத்தன்மை, குதூகலமான ஓட்டுதல் தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவைகளுக்காக உலகளாவிய அளவில் பெயர் பெற்றுள்ளது.\nபுத்தம் புதிய ஜாஸ், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வகையினங்களில் கிடைக்கபெறும். டீசல் வகையினம் இந்திய சந்தைக்காக பிரத்தியேகமாக 1.5 Li-DTEC டீசல் இன்ஜினுடன் கிடைக்கபெறும் மற்றும் இந்த வகையினத்தில் முன்னோடித்துவமான லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-07-21T19:19:57Z", "digest": "sha1:66XKND7WOABGAX2EWLFAZVMOVRHEB7P7", "length": 9201, "nlines": 257, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: புலன்களின் திசை நீ.!", "raw_content": "\nஎன் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய்.\nகூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.\nஅந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..\nஎன் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்\nகாதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்\nLabels: கவிதை, காதல், மே 8, ரிப்பீட்டு\nஅருமை ஆதி.. காதல் பொங்கி வழிகிறது. அருமை :)\n//மறு ஒளிபரப்பு// -சுமார் நாலு இல்லாட்டி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதினதாண்ணே\nமீள் பதிவா... இருக்கட்டும்... நான் முதல்முறையாக படிக்கிறேன்... நீங்கள் முதல்முறை எழுதியபோது நான் பதிவுலகிலேயே இல்லை...\nஅந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..\nநான் இப்போதான் படிக்கறேன் ஆதி..\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி தந்த அதிர்ச்சி\nபோட்டுக்கொடுக்கறதுன்னா வருஷமானாலும் மறக்காம நினைவுபடுத்திக்கொண்டிருங்க.. நல்ல பணி.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2014/08/blog-post.html", "date_download": "2018-07-21T19:15:27Z", "digest": "sha1:IQPWGSKR3AUOCXTGJSYHIY2WY4EXBWXH", "length": 14097, "nlines": 194, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: சத்தமில்லாமல் ஒரு சாதனை", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன்னால் ‘மேக்னம் ஸ்பெஷல்’ எனும் ஒரு கட்டுரையில் முத்த���-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டுக் கொண்டாட்டமாக ’தி மேக்னம் ஸ்பெஷல்’ எனும் பெயரில் ஒரு மெகா இதழ் வெளியாகவிருக்கிறது, முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என நினைவூட்டியிருந்தேன்.\nஎதிர்பார்ப்புகளை விஞ்சும் வண்ணம், இரு தினங்களுக்கு முன்பாக‌ ஈரோடு புத்தகத் திருவிழாவில் அவ்விதழ் வெளியாகிவிட்டது. 550 ரூபாய் விலையுள்ள அந்த இரட்டை இதழ்கள் ஒரு விலைமதிப்பில்லா ஓவிய விருந்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஹார்ட் பவுண்ட் அட்டை, வழவழப்பான ஆர்ட் பேப்பர், முழு வண்ணத்தில் 6 காமிக்ஸ் கதைகள், தரமான பேப்பரில் மேலும் 3 கறுப்பு வெள்ளைக் கதைகள் என மொத்தத்தில் 900+ பக்கங்களில் அட்டகாசமான சிறப்பிதழ்களாக மலர்ந்திருக்கின்றன. முந்தைய மோசமான முன்னனுபவம் காரணமாக, குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்களைப் பதிப்பிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறது லயன் நிறுவனம். ஆக, இந்த சிறப்பிதழை ஏறத்தாழ ஒரு எடிட்டர்ஸ் கலக்‌ஷன் என்றே குறிப்பிடலாம். முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து எஞ்சிய இதழ்கள் எந்நேரமும் விற்பனையாகிப்போகலாம். ஆகவே, உங்கள் காப்பியைப் பெற்றுக்கொள்ள முனைப்போடு விரையுங்கள்.\nதமிழில் காமிக்ஸ் ரசிகர்களின் வட்டம் மிகச்சிறிதாயினும், அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் காமிக்ஸை கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் ரசிகர்களுக்கும் குறைந்ததல்ல. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய காமிக்ஸ்களின் மொழியாக்கமாகவே நமது முத்து-லயன் வெளியீடுகள் பெரும்பாலும் அமைகின்றன. ஆனால் அந்த நாட்டு ரசிகர்களே கூட கண்டிராத அளவுகளில், தரத்தில் தொகுப்புகளை நமக்கு சாத்தியமாக்கியிருக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் திரு. விஜயனுக்கு இந்நேரத்தில் நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்துகொள்கிறேன்.\nவிதம் விதமான கதைகளங்களில் காமிக்ஸ்கள் வெளியாகும் சூழலிலும், ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இருக்கும் இடமே தனிதான். சிறு வயதில் காமிக்ஸ்களை வாசித்து பின்பு கடந்து வந்துவிட்ட வாசகர்களுக்கும் கூட இன்றும் கேப்டன் டைகர், ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் போன்ற கதாபாத்திரங்கள் நினைவில் நீங்காமலிருக்கும். ’தி மேக்னம் ஸ்பெஷலை’ ஏறத்தாழ ஒரு கலக்டர்’ஸ் ஸ்பெஷல் என வர்ணித்தேன்.. ஆனால் வெகு விரைவில் கேப்டன் டைகர் தோன்றும் ’மின்னும் மரணம்’ எ���ும் ஒரு காமிக்ஸ் கதை 500+ வண்ணப்பக்கங்களில் ஒரு பெரிய தொகுப்பாக, ஒரு நிஜமான கலக்டர்ஸ் ஸ்பெஷலாக மலரவிருக்கிறது. இத்தொகுப்பு முன்பதிவு செய்யாதவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே (ஒருவேளை கொஞ்ச எண்ணிக்கை ஜனவரி சென்னை புக்ஃபேரில் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். எதுவும் உறுதியில்லை) என்பதால் விருப்பம் கொண்டோர் அனைவரும் தவறாமல் கீழ்க்காணும் வழிமுறையில் முன்பதிவு செய்துகொள்ளுகள். காமிக்ஸ் ரசிகர்கள், ஓவிய விருப்பம் கொண்டோருக்குச் இதை நான் சொல்லத்தேவையில்லை, தவிர்த்த பிறரும் காமிக்ஸின் மகத்துவத்தை உணரவேண்டும் என்பது என் பேரவா. இளம் சிறார்க்கும், அடுத்த தலைமுறைக்கும் வாசிக்கும் வழக்கம் குறைந்துவருகிறது என வெறுமனே குறைகண்டு புலம்பிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள் புலம்பல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், காமிக்ஸின் மூலமாக தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரிடையே வாசிப்பை ஏற்படுத்த முயலலாம். அவர்களின் ஆதரவும் இதுபோன்ற தமிழ்ச்சூழலிலும் காமிக்ஸ் சாதனைகள் நிகழ உறுதுணையாக அமையும்.\nகாமிக்ஸ் ஆர்வலர்களின் பெருக்கம் என்பது உண்மையில் ரசனையான சூழலின் பெருக்கமாகும் ஒரு லக்கிலூக் புத்தகம், லட்சம் பிரதிகள் அச்சாகும் ஒரு நாள் வரவேண்டும்... கனவுதான், கண்டு வைக்கிறேன்.. காசா பணமா\nமின்னும் மரணம் முன்பதிவுக்கு அணுகவும்..\nரெகுலர் சந்தா, நேரடி வங்கிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட‌ இதழ்களைப் பெறவோ, ரெகுலர் சந்தாதாரராக இணையவோ கீழ்க்கண்ட கூப்பனிலுள்ள‌ வங்கி எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅடுத்த தலைமுறைக்கும் வாசிக்கும் வழக்கம் குறைந்துவருகிறது என வெறுமனே குறைகண்டு புலம்பிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள் புலம்பல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், காமிக்ஸின் மூலமாக தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரிடையே வாசிப்பை ஏற்படுத்த முயலலாம் //\nகாமிக்ஸ்னா கரெக்ட்டா விஸ்வா கிளம்பி வந்துடுறாரு :)))\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T19:27:14Z", "digest": "sha1:R2NWDFUQCCQUDZBXXIDAVE6TUILX732P", "length": 25815, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரி���்துரைகளும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்\nரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும்\nஜுலை மாநாட்டிற்கு மக்களை அழைப்பதற்கு ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கு தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :\n1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.\nஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.\n1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.\n1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்\n1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.\n25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்\nமக்கள் தொகை (பக்கம் 13)\nமுஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)\nமுஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)\n1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %\nஅதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.\n2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்\n3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)\n4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)\n5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)\n6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்\nகுடி இருப்புகள் : (பக்கம் 23)\n1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.\n2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.\n3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.\nவறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)\nஇந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்���னர்.\n1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்\n2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்\nஅதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.\nஅரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர்.\nரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.\nஇந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்\nஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).\n1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)\n2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)\n3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.\n4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)\n5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)\n6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).\nரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.\nஅந்த பரிந்துரைகளில் சில :\n1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)\n2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)\n3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)\n4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)\nமுஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.\nகாலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.\nஇந்திய அளவில் மு���்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.\nஇட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.\nநான் தான் நபிகள் நாயகம்: முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரன்\nமுதுகளத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/20-10-2017-raasi-palan-20102017.html", "date_download": "2018-07-21T19:28:03Z", "digest": "sha1:ZQQYFFYTCIRSLZSYX7CD5TYYGLBLVKQ4", "length": 26396, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 20-10-2017 | Raasi Palan 20/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்\nகேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமகரம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்\nகள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடு\nவீர்கள். உறவின��்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சி���ையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/11/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T19:41:51Z", "digest": "sha1:MZ45VXSZLH2SSKZGRSP2WV6WNRAXEENR", "length": 4198, "nlines": 66, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "திரியும் பலன்களும் – chinnuadhithya", "raw_content": "\nதிருக்கார்த்திகை தினத்தில் விளக்கில் போடும் திரி வகைகளும் அதன் பலன்களும்\nவெள்ளெருக்கன் திரி அஷ்டலக்ஷ்மி குடியிருப்பாள்.\nவன்னி திரி முருகன் அஷ்டலெக்ஷ்மி குடியிருப்பார்கள்.\nவாழைத்தண்டு திரி துர்க்கை குடியிருப்பாள் தீய சக்திகள் நெருங்காது.\nதாமரைத்தண்டு திரி லட்சுமி துர்க்கை குடியிருப்பார்கள் புத்திர பாக்கியம் கிட்டும்.\nபுது வெள்ளைத்துணி திரி குடும்பத்தில் தரித்திரம் விலகி சுபிட்சம் நிலவும்.\nபஞ்சு திரி வீட்டில் மங்களம் பெருகும்.\nஅத்தி திரி துர்க்கை வாசம் செய்வாள். மாங்கல்ய தாரண விமோசனம்.\nபுது சிவப்பு வண்ண துணி திரி திருமணத்தடை மலட்டுத்தன்மை நீங்கும்.\nதிருவிளக்கின் அடிப்பாகத்தில் பூ வைக்கும்போது தாயையும் நடுப்பகுதியில் பூச்சூடும்போது கணவன் மற்றும் தந்தையையும் உச்சிப் பகுதியில் சூட்டும்போது சிவனையும் நினைத்து பூச்சூட்டினால் சகல சௌபாக்கியமும் கிட்டும்.\nPrevious postமரத்தில் ஏற்றிய விளக்கு\nNext postஆஹா பாட்டி வைத்தியம்\n2 thoughts on “திரியும் பலன்களும்”\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்…:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-07-21T19:20:48Z", "digest": "sha1:3D5AORLDHFY2UMTLPX2EQBY3TEAYVN3V", "length": 45693, "nlines": 687, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: சிறுகதை: நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்", "raw_content": "\nசிறுகதை: நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்\nபின் சீட்டில் மகன் அணிந்திருந்த இருக்கை வார் ஒரு விநோதமான ஒலியை எழுப்பியவாறு இருந்ததைச் சில கணங்கள் மட்டுமே சகித்துக் கொள்ள முடிந்தது. கொஞ்சமாய் கோபம் தலைக்கேறியதும் கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்தான். முகம் அசதியில் சோர்ந்திருந்தது. கண்ணாடியில் முகத்தை அப்பியவாறு வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் உடல் அசைவினூடாக அந்த ஒலி எழும்பியிருக்கலாம் போல. அவள் நிலைகுத்திய உடலுடன் வெறும் இரப்பர் காடுகளாக விரிந்திருக்கும் இருளை அவதானித்துக் கொண்டிருக்கக்கூடிய மனநிலையில் இருக்கிறாள் போல.\nசலனமில்லாத ஒரு திடமான இருப்பு.\n“எம்மா. . வெளங்குதா இல்லையா\nகாருக்குப் பின்னாடி அமர்ந்திருந்த மகளின் வாயிலிருந்து வாநீர் மெல்ல ஒழுகத் துவங்கியது. அதை அவள் சரிசெய்து கொள்ளக்கூட எழ முயற்சிக்கவில்லை. சீரான மூச்சிரைப்புக்கு நடுவே வாயிலிருந்து ஒழுகியவாறு இ��ுந்த வாநீர் என்னவோ போல் இருந்தது.\nஇருளைக் கவனித்தாக வேண்டும். பாதை எங்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறது என்பதில் கூட பிசகல். கண்களுக்கு எட்டாத தூரம்வரைக்கும் வெறும் இருள் மட்டும்தான். செம்மண் பாதை அனேகமாக எங்காவது ஒரு குடியிருப்புப் பகுதிக்குத்தான் கொண்டு போய் எங்களைச் சேர்த்தாக வேண்டும். ஏனோ மனம் அதை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தது.\n அப்பாக்குக் கண்ணு தெரிலம்மா. . ரொம்ப இருட்டிக்கிட்டு வருது. . கொஞ்சம் பாதெ சொல்றியா\nஅவள் அமர்ந்திருந்த இருக்கைத் தனியாக கழன்று இரப்பர் காட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தது. கைகளை எக்கினேன் அவளைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில். என் கைகள் நீண்டு சுருங்கி வித்தைக் காட்டியதே தவிர அவள் காட்டின் இருளுக்குள் காணாமல் போகும் தருணத்தை எட்டிப் பிடிக்கவே இயலவில்லை.\n அம்மா. . தனம். . காப்பாத்து. . சாந்தி\n“ப்ப்பா. . ப்பா. . என்னாச்சி\nகண்கள் இருளைச் சுமந்திருந்தது. எங்கோ இரப்பர் காட்டுக்கு நடுவில் கார் நின்றிருந்தது. சுற்றிலும் நடு நடுவே யார் யாரோ நின்று கொண்டு எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. மகள் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் முகம்கூட சரியாகத் தெரியவில்லை.\nஅருகில் அமர்ந்திருந்த தனம், கடுகடுப்புடன் இருந்தாள். முகத்தைக் காளியாத்தா போல கடும் கோபத்துடன் வைத்திருந்தாள்.\n“என்னாங்க. . உங்களுக்கு என்னா பாதைகூடவா தெரில ஏதோ மச்சான் கிட்ட வந்துர்றேன். . நான் பொறந்து வளந்த மண்ணுனு பீத்திகிட்டிங்க. . இப்பெ எங்க இருக்கோம்னு தெரியுதா ஏதோ மச்சான் கிட்ட வந்துர்றேன். . நான் பொறந்து வளந்த மண்ணுனு பீத்திகிட்டிங்க. . இப்பெ எங்க இருக்கோம்னு தெரியுதா\nகாரை எங்கேயோ சடாரென நான் நிறுத்திவிட்டிருக்கிறேன். எப்பொழுது என்னை நான் காருக்குள்ளேயே பிரக்ஞையைத் தொலைக்கும் வெறும் போதையாகக் கருதியிருப்பேன் இருள் ஒரு மாயையைப் போன்றது போல. எவ்வள்ளவுதான் இருளை உடைப்பது இருள் ஒரு மாயையைப் போன்றது போல. எவ்வள்ளவுதான் இருளை உடைப்பது தொடர் முயற்சியில் எங்கயோ இருளை விழுங்கியிருக்கக்கூடும்.\n“நொண்டி கும்சு. . என்னா எஸ்டேட் அது எங்க இருக்குனு சரியாத்தான் கேட்டிங்களா எங்க இருக்குனு சரியாத்தான் கேட்டிங்களா உங்கள நம்பி வந்து இப்பெ மணி 11 கிட்ட ஆச்சி”\nயார் பேசுவதையும் என்னால் சிலாகித்துக் கொள்ள இயலவில்லை. மனம் அடுத்து வந்து தன் முகத்தைக் காட்ட போகும் இருளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. இரப்பர் காட்டையும் பார்த்துக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போகும் இருளையும் சுதாரித்துக் கொண்டு இரு பிளவுகளாக அவ்வப்போது போதையேறும் ஒருமுகப்படுத்துதலையும் சரிச்செய்து கொண்டு காருக்குள் அமர்ந்திருக்கும் நான் என்பதைக் கொஞ்சமாய் மறக்கவும் செய்தேன்.\n“போன் பண்ணி பாருங்க. . வெளியெ எடுங்க. . இப்படியே போய்க்கிட்ட இருந்தா ஒன்னும் முடியாது.. போன் பண்ணுங்க உங்க மச்சானுக்கு”\nமனைவி ஏதோ ஆணையிடுகிறாள் என்று மட்டும் உணர முடிந்தது. குரலிலிருந்து வெளியே கழன்று விழுந்த வார்த்தைகளின் தொனி அப்படித்தான் இருந்தன. பிறகு அவளே கைத்தொலைபேசியை வெளியே எடுத்தாள். யார் யாருக்கெல்லாம் தொடர்புக் கொள்ள முடியுமோ எல்லாவற்றையும் செய்து பார்த்தாள். மகள் தோல்பட்டையைக் உலுக்கியதும் காருக்குள் வந்துவிட்டது போல உணர்ந்தேன். அருகில் மனைவி அமர்ந்திருக்கும் இருக்கைக் காலியாக இருந்தது. கார் முழுவது வெறும் இருள்தான். மகளின் கைகள் மட்டுமே சிறிய ஒளிப்பரப்பில் என்னை நோக்கி நீட்டியவாறு இருந்தது.\nமகள் கார் கண்ணாடியைத் திறந்து வெளியே குதித்தாள்.\n என்னா இந்த மனுசன் பேய் மாதிரி உக்காந்துருக்காரு”\nசடாரென நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போவதாக நான் நம்பிக் கொண்டிருக்கும் பாதைக்குத் திரும்பினேன். இன்னும் இருள் விலகவில்லை. கார் எந்தச் சலனமும் இல்லாமல் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு வளைவிலும் இருள் என்னைச் சரியாக இயக்கி வளையவிடுகிறது. எங்காவது சாக்கடையில் போய் விழுந்திருக்கலாம், அல்லது மரத்தில் மோதி சாய்ந்திருக்கலாம். வினோதமாக எந்தத் தடங்கலும் இல்லாமல் காரின் சக்கரங்கள் யாரையோத் துரத்தும் நேர்த்தியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\n“ப்பா காரெ எங்காவது நிப்பாட்டுங்க. . உஸ் வருது”\nமகன் அலறினான். தூக்கத்திலிருந்து அப்பொழுதான் விழித்திருக்க வேண்டும். எப்பொழுதும் அவன் 9மணிக்கு மேல் உறங்கிவிடுவான். இன்று வேறு காரில் 2மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.\n இரப்பர் மரங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. காருக்கு மேலாக பார்வையை அலையவிட்டப்படி அகோரமாய் அரக்கர்கள் நின்றிருப்பது போல தெரிந்தது. காரின் விளக்கு வெளிச்சம் எனக்கு முன் ஆங்காங்கே அறுந்தும் பின்னர் இணைந்தும் ஓரளவிற்கு இருளைக் கடக்க உதவிக் கொண்டிருந்தது. காரை எங்கேயோ நிறுத்தினேன். இருளை அறுத்த ஒரு பரவெளி, கண்ணுக்கு எட்டியவரையில் மரங்களும் சூன்யத்தின் ஒலியும் மட்டும்தான்.\nமகனை கீழே இறக்கிவிட்டு மனைவியும் அவனுடன் காரின் விளக்கு வெளிச்சம் படும் வளாகத்திலேயே முன்னகர்ந்தார்கள். அங்குதான் நீண்ட சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. சலசலவென நீர் ஓடும் சத்தத்தைக் கற்பனை செய்து கொண்டேன். ஒலி துறந்த வெறும் காட்டில் ஒலிகளை மனம் சுயமாக உருவாக்கிக் கொள்கிறது.\nகாரை அங்கிருந்து மெல்ல அகட்டினேன். முடிவு பெறாத பாதையாக எங்கேயோ எங்களை இழுத்துக் கொண்டு போனது நொண்டி கும்சுக்குப் போகும் அப்பாதை. மனைவி சோர்விலும் அதிருப்தியிலும் தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தாள். சாந்தி உறங்கிவிட்டிருந்தாள். மகன் அப்பொழுதுதான் இருக்கை வாரைச் சரிப்படுத்திவிட்டு அணிந்து கொள்கிறான்.\n எங்கங்க போது இந்த ரோடு.. நீங்க பாட்டுக்குப் போயிகிட்டே இருக்கீங்க நீங்க பாட்டுக்குப் போயிகிட்டே இருக்கீங்க எங்க வந்து நுழைஞ்சிங்க, எந்தப் பாதையிலே திரும்புனிங்க. . சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி போய்கிட்டு இருக்கீங்க”\nஅவள் கோபத்தின் உக்கிரத்தில் வார்த்தைகளை எறிந்தாள். அந்த இருள் அடர்ந்த காட்டில் அவளின் ஒலி மட்டும் அசுரத்தனமாக ஒலித்து மீண்டும் எங்கோ இரப்பர் பத்திகளில் கரைந்து தொலைந்தது.\n“அப்பா பின்னாலெ யாரோ தொரட்டிக்கிட்டு வராங்கப்பா. . அப்பா வேகமா போங்கப்பா.. ஐயோ கொம்புலாம் இருக்குப்பா. . மாடு இல்லப்பா.. வேகமா போங்கப்பா. . நம்ப இங்கயே சாவப் போறம்ப்பா. . சட்டுனு போங்கப்பா”\nதலைக்கு மேல் இருக்கும் பின்பக்கத்தைப் பார்க்கும் கண்னாடியில் எக்கிப் பார்த்தேன். என் மகள் சாந்திதான் காருக்குப் பின்னால் தலையில் கொம்புகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தாள். மூச்சிரைப்பு அதிகமாகியது. காரை வேகமாக செலுத்தினேன். மனைவி மீண்டும் வாநீர் வடிய வினோதமான ஒலியை எழுப்பியவாறு வயிறை மேலே எழும்பவிட்டு மீண்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.\n“அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. . ஏய் நில்லு. .”\nமுதுகில் யாரோ ஏறி உட்கார்ந்து கொண்டதும், தலை கணமானது. இருள்\n“அவரு பதில் சொல்லமாட்டாருங்க. . என்னமோ ஆச்சி. . இந்தப் பாதை எங்க போது வழி தெரியாம மாட்டிக்கிட்டோம், பிளிஸ் உதவி பண்ணுங்களேன்”\nமீண்டும் காருக்குள் வந்துவிட்டேன். யாரோ என் சன்னல் கண்ணாடி பக்கமாக மிகவும் நெருக்கமாக தலையை உள்ளே நீட்ட முயற்சிக்கும் பாவணையில் நின்றிருந்தார். விழிப்பு வந்தது போல உணர்ந்தேன். உறங்கியிருப்பேனா\n“என்ன தம்பி ஒரு நிலையிலே இல்லெ போல. . காரெ நிப்பாட்டனெ ஆனா ஒன்னும் பேச மாட்டறெ\nஅவருக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லாதவனைப் போல அமர்ந்திருந்தேன்.\n“நீங்க பாதையை உட்டுட்டு ரொம்ப தூரம் வந்துட்டீங்க. . இந்தப் பாதை எங்க போதுன்னு எனக்கும் தெரியாது. . அந்தக் காலத்துலே எஸ்டேட்டுக்கு எஸ்டேட்டு பல பாதைங்க போகுமாம். . இது எங்க போயி உடுமோ எதுக்கு வம்பு.. ராத்திரி ஆச்சி வேற இங்க இருக்கறது அவ்வளவு நல்லது இல்ல தம்பி எதுக்கு வம்பு.. ராத்திரி ஆச்சி வேற இங்க இருக்கறது அவ்வளவு நல்லது இல்ல தம்பி பிள்ளிங்கள வேற வச்சிருக்கிங்க. . இந்தப் பாதையிலே பகல்லே யாரும் வரமாட்டாங்கெ”\n“இப்பெ நாங்க வெளியாவறதுன்னா எப்படி நொண்டி கும்சு எஸ்டேட்டுக்குப் போகனும்”\n“பயப்படாதீங்க. . நீங்க வந்த பாதையிலெ இன்னும் 20 கிலோ மீட்டர் போனிங்கனா, வலது பக்கம் ஒரு கொட்டாய் தெரியும். . அங்க இன்னொரு வலைவு இருக்கறது யாருக்கும் அவ்ள சீக்கரம் தெரியாது. . அதனாலத்தான் இங்க வந்து விட்டிருச்சி உங்கள. அந்தப் பாதையில நுழைஞ்சி இன்னும் 15 கிலோ மீட்டர் போனிங்கனா அதுதான் நொண்டி கும்சு எஸ்டேட்டு”\n“ஓ அப்படியாங்க. . அசந்து போயிட்டங்க. . பயமா வேற ஆச்சி. . சரி கெளம்பலாம் வாங்க. . வண்டிய எடுங்க”\nகாரை மீண்டும் அங்கிருந்து திருப்புவதற்காக தயார்ப்படுத்தினேன்.\n“தம்பி கொஞ்ச நேரம் கீழ இறங்கி வா. . முக்கியமா பேசனும். . அம்மா. . கொஞ்ச நேரமா”\nகார் கதவைத் திறந்தபோது இரப்பர் காட்டின் காற்று இலேசாக முனகியது. பூச்சிகளின் சத்தங்களைத் தவிர வெறோன்றும் இல்லை. அவருக்குப் பக்கத்தில் சென்றதும் ஏதோ பாதுகாப்புக் கிடைத்தது போல இருந்தது.\n நான் சொல்றதெ பதறாமெ அமைதியா பயப்படாமெ கேளு. . யாருக்கும் தெரியக்கூடாது. . நீ நிதானமா இருக்கறதுலாம் எல்லாமே இருக்கு கார்லெ எத்தனை பேரு இருக்கீங்க கார்லெ எத்தனை பேரு இருக்கீங்க\nஅவர் பேசியதை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலட்டல் இல்லாமல் அவர் எதையோ சொல்�� முற்படுகிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.\n“நானு என் பொண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சார். . நாலு பேர். . ஏன் கேக்கறீங்க\n“தம்பி நிதானமா இரு.. நான் சொன்னோன திரும்பி பாக்காதெ அவசரப்படாதே. . உன்னோட தைரியம்தான் இப்பெ உனக்குப் பலம். ஓகேவா\n“உன் கார்லே பின்னாலே 5ஆவது ஒரு ஆளு உக்காந்துருக்காங்க. .”\nஉடலின் சிலிர்ப்பைத் தாங்க முடியவில்லை. யாரோ தலையில் ஓங்கி அடித்தது போல உச்சந்தலை சிலிர்த்தது.\n“ஒன்னும் பேசாமே நீ பாட்டுக்குக் காரெ எடுத்துக்கிட்டு இன்னும் 5 கிலோ மீட்டர் தாங்கிகிட்டு போ. . அதுக்கப்பறம் இடது பக்கம் காட்டுலே முனியாண்டி சாமி கோயிலு இருக்கு. . அதோட அவரோட எல்லை. . ஒன்னும் வராது. . எப்பவும் போல ஏறி போ. . மனசுல கடவுளெ நினைச்சிகிட்டு பின்னால பக்கம் கண்ணாடியெ பாக்காமெ போ”\nஎன்னைக் கேட்காமலேயே கால்கள் நடுங்கத் துவங்கின. ஏதோ சமாளித்துக் கொண்டு அவர் உதிர்த்த அந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய சமாதானத்துடன் காரில் ஏறி அமர்ந்தேன். பின்பக்கம் பார்க்க மனம் உசுப்பினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். காரில் மனைவி முனகுவது மட்டும் கேட்டது. வெளியெங்கும் அகால சூன்யம். மரக்கிளைகளின் சலசலப்பும் இருளின் முணுமுணுப்பும் என்னைக் காரிலிருந்து வெளியே வீசுவது போல் தோன்றியது. மனம் இறுக கடவுளின் நாமங்களை உச்சாடனம் செய்து கொண்டே இடது பக்க காட்டைக் கவனித்துக் கொண்டே வந்தேன். முனியாண்டி சாமி கோவிலின் கோபுரம் தட்டுப்பட்டால் பிறவி பலனை அடைந்துவிடலாம் என்று பட்டது. என் பயத்தை வெளிகாட்டிவிடுவேனோ என்ற அச்சம் வேறு.\n திரும்பிப் பார்த்துறாதீங்க. . முனியாண்டி துணை இருப்பாரு”\nஇருள் உடையும் கணங்களினூடாக சற்று முன்பு பார்த்தவர் யார் என்கிற சந்தேகம் கிளைவிடத்துவங்கியது. அவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார் அவர் பெயர் என்ன ஏதும் தெரியாமல் வெறுமனே காரின் சக்கரத்தை நம்பிக் கொண்டு போய் கொண்டிருந்தேன். மகள் சாந்தி ஏதோ முனகியவாறே எழுந்தாள். என் தோள் பட்டையை அழுத்தி என்னவோ கேட்கத் தயாரானாள்.\n“அப்பா. . எங்கப்பா இங்க என் பக்கத்துலே உக்காந்திருந்த அந்தச் சீனப் பிள்ளையே காணம்\nஆக்கம் கே.பாலமுருகன் at 8:12 PM\nபேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே.. வாங்க குசும்பன்.\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும��� புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேச��யாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nசிறுகதை: நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதை...\nதமிழ்மணம் வலைத்தளத்தின் வார நட்சத்திரமாக ( 28.09.2...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t100150-topic", "date_download": "2018-07-21T19:31:49Z", "digest": "sha1:M6GCA3P4OLPJJUL2FAY5FXCSSYECDFVU", "length": 25478, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுற��யீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nதொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nநான் ஏப்ரல் மாதத்தில் புதிதாக் கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கினேன் கோடை காலம் என்பதால் நன்றாக வருமானம் கிடைத்தது. ஆனால் இப்போது சரியாக மாணவர்கள் இல்லை கோடை காலம் என்பதால் நன்றாக வருமானம் கிடைத்தது. ஆனால் இப்போது சரியாக மாணவர்கள் இல்லை நான் இருக்கும் பகுதி வளர்ச்சி அடையாத சின்ன நகரம் நான் இருக்கும் பகுதி வளர்ச்சி அடையாத சின்ன நகரம் இப்போது என்ன செய்யலாம் என கூறுங்கள் உறவுகளே\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nபொறுத்திருங்கள் நம் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்\nஎன் யோசனை கம்ப்யுட்டர் சென்டரை விளம்பர படுத்தினால் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@Muthumohamed wrote: பொறுத்திருங்கள் நம் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்\nஎன் யோசனை கம்ப்யுட்டர் சென்டரை விளம்பர படுத்தினால் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்\n நண்பரே இதுவரை நான் சரியாக விளம்பரப் படுத்தவில்லை என்றே நினைக்கிறேன் மேலும் இதில் கேம்ஸ்,ப்ரவூசிங்,பிரிண்டிங் போன்றவை தொடங்கலாம் என யோசிக்கிறேன்.. இந்த பகுதியில் வேறு எதும் இது போன்ற சென்டர்கள் இல்லை\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nகணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது\n10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.\nஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்\nமாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா\nஅப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@யினியவன் wrote: சூப்பர் ராஜா\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@ராஜா wrote: உங்கள் கல்வித்தகுதி என்ன\nகணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது\n10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.\nஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்\nமாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா\nஅப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)\nமிக்க நன்றி ராஜா அவர்களே\nஎனக்கு வன்பொருள் பற்றி தெரியாது. நான் BCA முடித்துள்ளேன்\nஎன்னிடம் 5 கணினிகள் உள்ளது.\nஇப்போது நான் மற்றும் இன்னொரு நண்பர் மட்டுமே உள்ளோம்\nஇது கொஞ்சம் வளர்ச்சி அடையாத பகுதி அதனால் கணினி முக்கியத்துவம் பலருக்கு தெரியவில்லை அதனால் கணினி முக்கியத்துவம் பலருக்கு தெரியவில்லை மேலும் எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் எனவும் கூறுங்கள்\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nபாடல்கள்(Mp3), படங்கள் (Mp4 ), சாப்ட்வேர் அப்டேட், அன்லாக், OS மாற்றுதல், memoryCard விற்பனை போன்ற அலைபேசி தொடர்பான வேலைகளையும் சேர்த்துகொள்ளலாமே.\nஅலைபேசி இருக்கும் வரை இதுபோன்ற தேவைகள் இருக்கும்.\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@ராஜு சரவணன் wrote: பாடல்கள்(Mp3), படங்கள் (Mp4 ), சாப்ட்வேர் அப்டேட், அன���லாக், OS மாற்றுதல், memoryCard விற்பனை போன்ற அலைபேசி தொடர்பான வேலைகளையும் சேர்த்துகொள்ளலாமே.\nஅலைபேசி இருக்கும் வரை இதுபோன்ற தேவைகள் இருக்கும்.\nகண்டிப்பாக நல்ல யோசனை நண்பரே\nஆனால் இது போன்ற தொழில்களை எங்கள் பகுதியில் நிறைய பேர் செய்து வருகின்றனர்\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@ராஜா wrote: உங்கள் கல்வித்தகுதி என்ன\nகணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது\n10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.\nஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்\nமாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா\nஅப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\n@ராஜா wrote: உங்கள் கல்வித்தகுதி என்ன\nகணினி வன்பொருள் பற்றி தெரிந்துள்ளீர்கள் என்றால் கணினி பழுதுபார்க்கும் பிரிவையும் துவங்கலாம் , முதலீடு அவ்வளவாக தேவைபடாது\n10 க்கும் மேல் என்றால், பகுதி நேரமாக Browsing Center ஆக உபயோகபடுத்தலாம்.\nஓரிரு பணியாளர்களை அமர்த்தி DTP work செய்யலாம்\nமாணவர்களுக்கு சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் உள்ளனரா அல்லது தாங்கள் ஒருவர் தானா\nஅப்படி இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கணினி பிரிவு ஆசிரியர்களை அணுகி மாணவர்களுக்கு tutition போன்ற வகுப்புகள் எடுக்கிறோம் என கேட்டுபாருங்கள். (முடிந்தால் இலவசமாக நடத்துங்கள் - இது பின்னால் உங்களுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்)\nநல்ல யோசனை ராஜா அண்ணா\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nஉங்கள் அறிவுரைகளுக்கு நன்றி உறவுகளே இங்கு இருக்கும் வியாபார காந்தங்கள் சில யுக்திகளை சொல்லி எங்களை போன்றோர்க்கு உதவுங்கள்\nRe: தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிம���றைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2015/10/12.html", "date_download": "2018-07-21T19:16:10Z", "digest": "sha1:TYOPA5SE7P5SEFHWT7NXFTWXOXLYRQME", "length": 5537, "nlines": 95, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை - 12", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 12\nஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சம்ப்ரோக்ஷணம்\nகண்ணன் செய்த பால லீலைகள் பலவற்றுள் காளிங்க நர்த்தனமும் ஒன்று. யமுனையை அசுத்தப்படுத்தி வந்த காளிங்கனை அடக்கி அதன் தலை மீது நின்று அதன் விஷத்தை நீக்கி அவனை கடலுக்கு ஓட்டினான் கண்ணன். அந்த காளீங்க நர்த்தனராக உற்சவராக, சுயம்புவாக கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காடு.\nகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்\nபோன்ற அருமையான கீர்த்தனைகளை ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இந்த காளிங்க நர்த்தனரின் தரிசனம் பெற்ற பின் பாடியுள்ளார்.\nஇத்திருக்கோவில் தற்போது புதிதாக கட்டப்பட்டு விரைவில் சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளவேண்டுமாய் பிரார்தித்துக்கொள்கின்றேன்.\nகாமதேனுவின் கன்றுகளான நந்தினி மற்றும் பட்டிக்காக சுயம்புவாக பெருமாள் காலில் காளியன் தீண்டிய காயங்களுடனும், அற்புதமாக காளியனின் வாலில் ஒரு விரல் மட்டும் தொட்டுக்கொண்டிருக்க அற்புத சிலையாக தானே தோன்றியதாக ஐதீகம், வேங்கடகவியும் நாரதரின் மறு அவதாரம் என்பது ஐதீகம்.\nநடைபெறும் திருப்பணிகளிலும் அன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.\nகருட யாத்திரையின் நிறைவாக திருநாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்தோம் அதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nLabels: ஊத்துக்காடு, காளிங்க நர்த்தன கிருஷ்ணர், நந்தினி, பட்டி., வேங்கட கவி\nகருட யாத்திரை - 13\nகருட யாத்திரை - 12\nகருட யாத்திரை - 11\nகருட யாத்திரை - 10\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-21T19:44:30Z", "digest": "sha1:6IQFVG3MBAKC63Q4AGFKKOQGEH6UEUAY", "length": 44604, "nlines": 137, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: November 2012", "raw_content": "\nவியாசரின் பரிவும், கண்ணனின் நெகிழ்வும்\nவாசுதேவா, உனக்கு நூறு வயது. இல்லை; இல்லை; பல்லாண்டுகள் வாழ்வாய் உன்னைச் சந்திக்கவேண்டும் என்றே காத்திருந்தேன்.” வியாசரின் குரலில் ஒரு தந்தையின் பரிவு தென்பட்டது. நெடுநாள் கழித்துச் சந்திக்கும் மகனைக் கண்ட உற்சாகம் அவர் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தென்பட்டது. “நான் உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பல்லாண்டுகள் முன்னர் உன்னைச் சந்திக்கவேண்டும் என்றே காத்திருந்தேன்.” வியாசரின் குரலில் ஒரு தந்தையின் பரிவு தென்பட்டது. நெடுநாள் கழித்துச் சந்திக்கும் மகனைக் கண்ட உற்சாகம் அவர் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தென்பட்டது. “நான் உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பல்லாண்டுகள் முன்னர் ஏன், நீ பிறக்கும் முன்னர் சந்தித்திருக்கிறேன்.” என்றார் வியாச முனி. அவருடைய முக விலாசத்திலிருந்தும் கண்களில் பெருகிய அன்பிலிருந்தும் அவருடைய உள்ளார்ந்த அன்பைப் புரிந்து கொண்ட கண்ணன், அதில் பூரணமாக நனைந்தான். “என் தாய் தேவகி நீங்கள் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தது குறித்து இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாள்.” என்றான் கண்ணன். வியாசரின் பேச்சை விடவும் அவர் முகமே அவனுக்குப் பல்லாயிரம் செய்திகளைச் சொல்லாமல் சொன்னது.\n“அதன் பின்னர் நான் மதுரா வந்தபோது, நீயும், பலராமனும் கோமந்தக பர்வதத்துக்குச் சென்றிருந்தீர்கள்.” என்றார் வியாசர். மான் தோலை ஆடையாக உடுத்தி இருந்த வியாசமுனிவர் கறுப்பு நிறத்தோடும், நல்ல வலுவான உடல் கட்டோடும் காணப்பட்டார். அவரிடம் இருந்த சொல்ல ஒண்ணாக் கவர்ச்சி என எதைச் சொல்வது எனக் கண்ணன் திகைத்தான். அன்பு பெருகி ஊற்றெடுக்கும் அந்த விசாலமான கண்களா அந்தக் கண்களால் வியாசர் எவரையேனும் பார்க்கையிலேயே எதிராளிக்குத் தான் அந்தக் கண்களாகிய மாபெரும் கடலின் அன்பு அலைகளில் மூழ்குகிறோம் என்பது புரிந்தது. வளைந்த அதே சமயம் தீர்க்கமான புருவங்களும், நீளம் கம்மியாக இருந்தாலும் அகலமான மூக்கும் சேர்ந்து ஒரு இணையற்ற கம்பீரத்தை அவருக்கு அளித்தது. அதோடு தூக்கிக் கட்டிய அந்த வெண்ணிற முடிக்கற்றைகள், வைரங்களால் ஆன கிரீடம் போல அவருக்கு அமைந்து விட்டிருந்தது. கைலைச் சிகரத்தின் மேல் எப்போதும் மூடி இருக்கும் வெண்பனியைப் போலவும் காட்சி அளித்தது. எல்லாவற்றுக்கும் மேல் அவரின் சிரிப்பு, புன்னகை கண்ணனை மிகக் கவர்ந்தது. “என்னிடம் நெருங்கி வாருங்கள் குழந்தைகளே, உங்களுக்கு எந்தத் தடையும் இல்லை; என்னிடமிருந்து விலகியும் இருக்க வேண்டாம். உங்களிடையே எந்தவிதமான வித்தியாசங்களும் வேண்டாம். அனைவரும் என் அருகே வாருங்கள். அன்பாகிய அமுதத்தை அள்ளித் தருகிறேன்.” என அந்தச் சிரிப்பு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.\n“சரி, இப்போது நாம் யாகத்தை முடிப்போம்.” என்றார் மாமுனி.\nநாகர்களின் தலைவர்கள் அருகேயே அமர்ந்த கிருஷ்ணனும் அவன் தோழர்களும் மந்திர கோஷத்திலும் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் வியாசர் கண்ணனிடம் யாதவர்களின் சுக செளக்கியங்களைக் குறித்து விசாரித்தார். மேலும் இங்கே கங்கைக்கரைக்கு வரும்படியாக கிருஷ்ணனுக்கு என்ன வேலையோ எனவும் கேட்டார். கிருஷ்ணன் இந்தக் கேள்விகளுக்குப்பதில் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தெளம்ய ரிஷி அங்கே காத்துக் கொண்டிருந்த உடல் நலமற்றவர்களுக்குப் பாலை விநியோகம் செய்யும்படியாகத் தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொருவராக வரிசையில் வந்து பாலைப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோயால் அவதிப் பட்டனர். சிலரால் நடக்கக் கூட முடியவில்லை. நகர்ந்தே வந்தனர். சிலர் யாரேனும் பிடித்துக்கொள்ள நகர்ந்து வந்தனர். தங்கள் உடல்நிலை எவ்வளவு அனுமதித்ததோ அந்த அளவுக்கு அவர்களால் நகர முடிந்தது. அங்கிருந்த வியாசரின் பிரதான சீடரான ஜைமினியின் தோள்களில் இருந்த ஒரு பையிலிருந்து ஒரு சிறிய இலையை வியாசர் அங்கே பால் ஊற்றி வைத்திருந்த ஒவ்வொரு மண் சட்டிகளிலும் இட்டார். நோயாளிகள் அந்த மண் சட்டியைக் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புனிய யாகாக்னியின் முன்னர் அமர்ந்த வண்ணம் தலை குனிந்து பிரார்த்தித்தனர். வியாசர் உரத்த குரலில் அஸ்வினி தேவர்களைத் துதித்துப் பாடத் தொடங்கினார். அஸ்வினி தேவர்களைப் பிரார்த்தித்துக் கொண்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.\nசற்று நேரத்தில் அங்கிருந்த சூழ்நிலையே மாறி இனம் தெரியாததொரு அமைதி அங்கே நிலவிற்று. காற்றும் குளிர்ந்து வீசியது. மந்திரங்களின் ஏற்ற, இறக்கங்களும் அவைஓதப் பட்ட முறையினாலும் அனவர் மனதிலும் ஒரு அமைதியை உண்டாக்கியது. சிறிது நேரத���தில் பிரார்த்தனை முடிந்து, வியாசர் அனைவரையும் அந்தப் பாலைக் குடிக்கச் சொன்னார். சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மார்கள் பாலைப்புகட்டினார்கள். தன்னுடைய அதே கவர்ந்திழுக்கும் குரலில், அன்பாக வியாசர் அனைவரையும் தம் அருகே வரச் சொல்லி அழைத்தார். “அருகே வாருங்கள் என் குழந்தைகளே, உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.” என்றார். அவர் குரலின் இனிமையும், அதில் தொனித்த அன்பும் அனைவரையும் அவர் அருகே வரவழைத்தது. அனைவரும் அவர் அருகே வந்து குனிந்து நமஸ்கரித்தனர். சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர் சாஷ்டாங்கமாக விழுந்து பாதங்களைக் கண்ணீரால் நனைத்தனர். சிறு குழந்தைகள் வியாசரின் காலடியில் படுக்க வைக்கப்பட்டன. வியாசர் அந்தக் குழந்தைகளைத் தூக்கி அவர்கள் நெற்றியில் யாகாக்னியின் புனிதச் சாம்பலை இட்டு ஆசீர்வதித்தார். இம்மாதிரியே அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.\nஅனைவரையும் வீட்டுக்குச் செல்லச் சொன்னார் வியாசர். அஸ்வினி தேவதைகள் அவர்களை ஆசீர்வதித்து விட்டதாயும், அவர்களின் நோய் குணமடைந்துவிடும் எனவும் கூறினார். ஆனந்தக் களிப்பில் கோஷமிட்ட மக்கள் தாங்கள் உண்மையாகவே புத்துணர்ச்சி பெற்றிருப்பதை உணர்ந்தார்கள். ஒரு சிலருக்கு உண்மையாகவே நோய் குணமாகி இருக்க, நோய் முற்றிலும் நீங்காத மற்றவர்கள் ஆசாரியரைப் பார்த்து வணங்கிய வண்ணம் அவர் கால்களில் விழுந்தனர். அவர்களை, வீட்டிற்குச் சென்று எல்லாம் வல்ல மஹாதேவனை வணங்கிப் பிரார்த்திக்கும்படி ஆசாரியர் கூறினார். அவன் ஒருவனே அனைத்தையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன். அவனாலேயே உங்கள் துன்பங்களை அழிக்க முடியும். \" என்றார். மக்கள் ஆசாரியரை வணங்கி அவருக்கு ஜெயகோஷம் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.\nஉத்தவனுக்கு நாகர்கள் தலைவன் ஆர்யகனையும் தங்கள் தேடுதலில் சேர்க்க எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணனிடம் அதைக் குறித்துச் சொன்னான். ஆனால் எந்த அளவுக்கு அவனை நம்புவது எனக் கண்ணனுக்குக் குழப்பம் இருந்தது. ஆனால் காட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கும் நாகர்கள் நன்கு அறிவார்கள் என்பதால் அவர்கள் தேடுவது இன்னும் எளிது என்றான் உத்தவன். அப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டுமெனில் எடுத்தே ஆகவேண்டும்; அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள். உத்தவன் தானும் காட்டுக்குள் சென்று பாண்டவர்களைத் தேடுவதாகக் கூறினான். அதோடு தான் நேரே நாககூடம் செல்வதால் ஆர்யகனை நம்புவதா வேண்டாமா எனச் சோதிக்கவும் வசதியாக இருக்கும் என்றும் கூறினான். ஆனால் கண்ணனோ, குறும்புப் புன்னகையோடு, “உத்தவா, நான் உன்னைக் காம்பில்யத்தில் என்னோடு வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றான்.\nகிருஷ்ணனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட உத்தவனும் சிரித்துக் கொண்டே, “நான் எதுக்கு கிருஷ்ணா என்னை விட சாத்யகி இளமையானவன்; வலுவானவன். தன் நண்பனாகிய உன் மனதில் ஓடும் புனிதமான எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுவான். நீ அவனிடம் கேட்கக் கூட வேண்டாம்.” என்றான். “நான் உன்னை ஏன் அழைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டாயே, நீ மிகவும் தந்திரக்காரன் உத்தவா என்னை விட சாத்யகி இளமையானவன்; வலுவானவன். தன் நண்பனாகிய உன் மனதில் ஓடும் புனிதமான எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுவான். நீ அவனிடம் கேட்கக் கூட வேண்டாம்.” என்றான். “நான் உன்னை ஏன் அழைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டாயே, நீ மிகவும் தந்திரக்காரன் உத்தவா’ கண்ணன் கலகலவென நகைத்த வண்ணம், “திரெளபதியை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.” என்றான்.\n“ஆஹா, உன் இடத்தில் நானா யார் ஒப்புக் கொள்வார்கள்” உத்தவனுக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா, நான் ஒரு சாமானியமான மனிதன். எனக்கு எந்தவிதமான அபிலாஷைகளும் இல்லை. அதுவும் திருமணத்தில். மேலும் திரெளபதியைப் போன்ற ஒரு தீவிரமான கொள்கைப் பிடிப்புக் கொண்ட திடமான உறுதி படைத்த இளவரசியை மணப்பது எனில் என்னால் இயலாது. உன்னைப் போல் காட்டில் வளர்ந்த பெண்களை அடக்கி ஆளும் வல்லமை என்னிடம் இல்லை.”\n“உத்தவா, எத்தனை நாட்களுக்கு நீ உன்னை என்னிடம் ஒப்புக் கொடுத்திருப்பாய் நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியவன் அல்லவா நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியவன் அல்லவா உன் சொந்த வாழ்க்கையை என்னைக் கவனிப்பதிலேயே எத்தனை காலம் கழிக்க முடியும் உன் சொந்த வாழ்க்கையை என்னைக் கவனிப்பதிலேயே எத்தனை காலம் கழிக்க முடியும் எப்பொழுதும் நீ என்னைக் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் நானும் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையா எப்பொழுதும் நீ என்னைக் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் நானும் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையா\n“என்னைப் பற்றி நினைக்காதே. இப்போது நாம் செய்ய வேண்டியது பாண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றே. வேறு சிந்தனைகள் தேவையில்லை.”\n“உத்தவா, “ கண்ணன் அழைத்த தொனியில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்ட உத்தவன் என்னவென நிமிர்ந்து பார்க்கக் கண்ணன் அதற்கு, “சகோதரர்கள் ஐவரும் ஒரு வேளை உயிருடன் இருந்தார்களெனில்…….” என இழுத்தான். “இருந்தால்.....” உத்தவன் மேலே தூண்ட, “ துருபதன் மட்டும் அவர் மகளை…….”\n“அர்ஜுனனுக்குக் கொடுத்தால்…..” என உத்தவன் முடித்தான். “ம்ம்ம்ம்…. இது என் ஆசைதான்…..நடக்குமோ, நடக்காதோ, எங்கே எனக்குத் தோன்றவில்லை.” என்றான் கண்ணன். அவர்களின் படகுப் பயணத்தின் ஓர் நாள் நதிக்கரையில் அவர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்கும் கோஷத்தைக் கேட்க நேர்ந்தது. வேதங்களின் உச்சரிப்பும், அதை கோஷித்ஹ குரல்கள் இணக்கமாகச் சேர்ந்து ஒலித்த சப்தம் ஒரு இன்னிசையாக ஒலித்ததையும் கேட்டு ஆச்சரியப் பட்டான். விசாரிக்கையில் அது தெளம்ய மஹரிஷியின் ஆசிரமம் எனத் தெரிய வந்தது. அந்தத் தீர்த்தமும் உத்கோசக தீர்த்தம் எனப்பட்டது என்பதையும் அறிந்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் கண்ணன் ஒரு பெரிய படகுத்துறையை அடைந்ததைக் கவனித்தான். அதோடு அங்கே பல பெரிய படகுகளும், சிறிய படகுகளும் நிறுத்தப் பட்டிருப்பதையும் கண்டான். அந்தப் படகில் வந்தவர்கள் தெளம்ய மஹரிஷியின் ஆசிரமத்தில் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான். அவர்கள் படகும் கண்ணன் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே நிறுத்தப் பட்டது. படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார்கள். அவர்கள் கரையிறங்கியதும் வேத கோஷம் கேட்ட திசையை நோக்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் ஒரு திறந்த வெளியில் ஒரு பெரிய குடியிருப்பைக் கண்டான். அங்கே பல் குடிசைகள் சிறிதும், பெரிதுமாய்க் காணப்பட்டன. கத்தாழைச் செடிகளும், முட்புதர்களும் சுற்றிலும் வேலியாக அரண் கட்டி இருந்தன. குடிசைகளுக்கு நடுவே இருந்த திறந்த வெளியில் விண்ணை நோக்கி எரிந்து கொண்டிருந்த அக்னியும், அதைச் சுற்றி அமர்ந்தவர்களும் தென்பட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பாலரும் அங்��ே இருந்தனர். அவர்களில் நாகர்களும் இருந்தனர், நிஷாதர்களும் இருந்தனர். அங்கிருந்த மற்றவர்களில் இருந்து நாகர்களின் அலங்காரமும், நிஷாதர்களின் அலங்காரமும் தனித்துத் தெரிந்தது. சிலர் கைகளில் கோடரி, கதை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர். பெண்கள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர். அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்களும் நிறையக் காணப்பட்டனர்.\nதெளம்ய மஹரிஷிக்குக் கண்ணன் வரவு அறிவிக்கப் பட்டது. கண்ணன் தன் ஆசிரமம் தேடி வந்ததைக் கண்டு ரிஷிக்கு மிகவும் சந்தோஷம். ஏற்கெனவே ஸ்வேதகேது கண்ணன் காம்பில்யம் செல்லும் வழியில் தெளம்ய ரிஷியின் ஆசிரமத்துக்கு வருவான் எனச் சொல்லி இருந்தான். ஆகவே ரிஷியும் கண்ணனை நேரே சந்திக்க ஆவலுடன் இருந்தார். இப்போது கண்ணனைக் கண்டதும், அவன் வரவால் தனக்கு மிகப் பெரிய கெளரவம் கிடைத்ததாகக் கருதினார். அவரின் ஆனந்தம் எல்லை மீறியது. கிருஷ்ணனையும், அவன் தோழர்களையும் ஆசீர்வாதம் செய்த பின்னர் அங்கிருந்த யாக குண்டத்தின் முன்னே அமர்ந்த வண்ணம் மந்திரங்களை ஆழ் மனதிலிருந்து ஸ்பஷ்டமாக உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு மஹா பெரியவரிடம் அழைத்துச் சென்றார் தெளம்ய ரிஷி.\n\"வாசுதேவா, இந்தத் தீர்த்தம் மட்டுமின்றி நாங்களும் அதிர்ஷ்டக்காரர்களே. இதோ இவர் யார் தெரிகிறதா வேத வியாசர். கண்ணா, நீயும் அதிர்ஷ்டக்காரனே. வேத வியாசர் விஜயம் செய்திருக்கும் சமயம் நீயும் இங்கே வந்திருக்கிறாய்.\" என்றார்.\nகண்ணன் வியப்பின் உச்சிக்கே போனான் என்று சொன்னால் அது மிகையல்ல. இது வரையிலும் இப்படி ஒரு ஆச்சரியத்தை அவன் சந்தித்ததில்லை. \"மஹரிஷி, என்றும், ஆசாரியர் என்றும் அனைவராலும் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வேத வியாசரைக் கண்ணன் சந்தித்தே விட்டான். தர்மத்தின் இருப்பிடம், அதன் அஸ்திவாரம், அனைத்து முனிவர்களும், ரிஷிகளும், மாணவமணிகளும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் ஒருவர். இதோ அவர் முன்னிலையில் தான் நிற்கிறோமே. கண்ணன் மிக மரியாதையுடன் சாஷ்டாங்கமாக வேத வியாசர் முன்னால் விழுந்து நமஸ்கரித்தான். வேத வியாசரின் அகன்ற கண்கள் ஒரு கணம் வியப்பைக் காட்டின; மறுகணம் அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கண்களில் கருணை ததும்பியது. கிருஷ்ணன் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.\n\"நான், வாசுதே��� கிருஷ்ணன், ஷூரர்களின் தலைவரான வசுதேவரின் மகன், தங்களை வணங்குகிறேன், மஹரிஷியே இதோ இவன் உத்தவன், என் சித்தப்பா தேவபாகனின் மகன். இவன் என் நண்பன் யுயுதானன், சாத்யகனின் மகன் சாத்யகி.\"\nகண்ணனும் மற்றச் சில முக்கியமானவர்களும் காம்பில்யத்திற்குச் செல்வதற்காக ஆயத்தம் ஆனார்கள். அந்த நாட்களில் கங்கையைக் கடந்தே காம்பில்யம் செல்ல வேண்டும். மற்ற யாதவர்கள் அங்கேயே தங்கி கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கண்ணன் காம்பில்யத்திலிருந்து திரும்பி துவாரகை செல்லும் முன்னர் நாககூடம் சென்று தன் தாய் வழிப் பாட்டனான ஆர்யகனைச் சந்திக்க எண்ணி இருந்தான். ஆகவே அவர்கள் அவனுடன் செல்ல ஆயத்தம் செய்து கொண்டனர். கண்ணனும் மற்றவர்களும் பிரம்மாண்டமாகக் காட்சி கொடுத்த கங்கையைக் கடக்கப் படகுகளில் ஏறினார்கள். அந்த நாட்களில் படகுகளின் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வகித்தது. கங்கை, யமுனை போன்ற பெரிய நதிகளைப் படகுகளிலேயே கடக்க இயலும். சிறு வயதிலிருந்தே கண்ணனுக்கு கங்கையைக் குறித்தும், அதன் புனிதம் குறித்து அறிய நேர்ந்திருந்தாலும் இன்றே அவளின் பிரம்மாண்டமான இந்தத் தோற்றத்தைப் பார்க்கிறான்.\nகண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான். வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள். இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது. ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள். இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீ���ின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது. ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன. படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன. விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன. அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது. இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அவற்றிலிருந்து உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது. மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே. தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.\nஇரு கரைகளிலும் மனிதர் சென்றறியாத அடர்ந்த காடுகளும் தென்பட்டன. சில இடங்களில் மனித நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. அருகே உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வந்து நீராடிச் செல்வதற்கும், தண்ணீர் கொண்டு செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட வழி போலும். அந்தப் பிராந்தியத்து மக்களான நாகர்கள் பெரும்பாலும் நிர்வாணமாகக் காணப்பட்டார்கள். சிறிய ஓடங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார்கள். இதைத் தவிரவும் பெரிய பெரிய குடியிருப்புக்களையும் கண்டனர். அவை காட்டை அழித்துக் கட்டப்பட்டிருந்தன. இவை ஆரிய வர்த்தத்தின் எல்லைகள் எனவும், நாகர்களோடு கலந்து சம்பந்தம் வைத்துக்கொண்ட ஒரு சில ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என்றும் புரிந்து கொண்டனர். அங்கே வசித்த மக்கள் இந்தப் படகுகளின் ஊர்வலத்தைக் கண்டதும், அவர்களை நிறுத்தித் தங்கள் இல்லத்துக்கு வருகை தருமாறு உபசரித்தனர். படகுகளில் இருந்தவர்களுக்குப்பல விதங்களில் மரியாதை செய்தனர். இரவு அங்கே தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் படகில் பயணிப்பது கிருஷ்ணன் எனத் தெரிந்ததும், ஆச்சரியமும், உவகையும் கொண்டு கண்ணனின் பாதங்களை அலம்பி வழிபட்டு அவனை ஒரு கடவுள் போலப் போற்றி வணங்கினர். ஜராசந்தனை ஓட ஓட விரட்டியதும், யாதவர்கள் அனைவரையும் துவாரகையில் குடியேற்றியதும் கண்ணனை அவர்களிடையே ஒரு வீர தீரப் பராக்கிரமம் உள்ள கதாநாயகனாகக் காட்டி இருந்தது.\nமேலும் படகுகள் செல்லச் செல்ல ரிஷி, முனிவர்கள் சிலரின் ஆசிரமங்களையும் அவர்கள் கடக்க வேண்டி வந்தது. அங்கிருந்து வந்த வேத கோஷமும், யாகங்களின் அக்னியிலிருந்து எழுந்த புகையும் விண்ணையே தொடும்போல் கேட்டுக்கொண்டிருந்தது. கிருஷ்ணனும், அவன் கூட வந்தவர்களும் முக்கியமான ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களின் அருகே இறங்கி அவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். சத்யவதியைப் பார்க்கும் முன்னர் கண்ணனிடம் இருந்த துக்கம் எல்லாம் பறந்து ஓடி விட்டது. இரவுகளில் சாந்தமான சந்திரனை கங்கை நீர் பிரதிபலிப்பதைக் கண்டு கண்ணன்மனமும் சாந்தம் அடைந்தது. அது அவனுக்குப் புதியதோர் பலத்தையும் கொடுத்தது. அவர்கள் தனியாக இருக்கையில் மட்டுமே உத்தவனோடு பாண்டவர்களைக் கண்டு பிடிப்பது குறித்துக் கண்ணன் ஆலோசித்தான். தங்களுடன் வரும் யாதவத் தோழர்கள் கூட அறியாமல் பாண்டவர்கள் இருக்கும் இடம்கண்டுபிடிக்கப் படவேண்டும் எனக் கண்ணன் நினைத்தான். சாத்யகிக்குக் கூடத் தெரியக் கூடாது. அவன் மனதில் ஒன்றும் தங்காது. வெளியிட்டு விடுவான். உத்தவன் ஒருவனே இந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளச் சரியானவன். வேறு யாரிடமும் சொல்ல இயலாது. உத்தவனும் ரகசியமாக இந்தத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான். ஒப்புக் கொண்டான்.\nவியாசரின் பரிவும், கண்ணனின் நெகிழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2012/08/blog-post_1686.html", "date_download": "2018-07-21T19:14:25Z", "digest": "sha1:7NJFUHKLOKEFTGQUB3WQ7E7R7PAUFUI7", "length": 5320, "nlines": 142, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: கனவு", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 2:00 PM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதம���ழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-07-21T19:24:51Z", "digest": "sha1:OIB3U5VWHHYJI5T5JE4EKDPOAFWL2DWD", "length": 48389, "nlines": 373, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: பெயரில் என்ன இருக்கிறது", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஇந்த உலகமும் அதன் அனைத்து மூலக்கூறும்பெயர்களால் அறிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரையிலும், ஏழை முதல் கோடிஸ்வரன் வரையிலும் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரவர்க்கென்று ஒரு பேராவது இருக்கும். பெயரிடல் போக (நல்ல) பேருக்கா உழைப்பவர்கள், உயர்ந்தவர்களும் உண்டு. தன் பணியை ஏதோ (கடமைக்கு) பேருக்கு செய்பவர்களும் உண்டு.\nஆனால், நானோ எந்த பேருக்கும் இன்றி சொந்த பேருக்காவே போராடி வருகிறேன். பெற்றோர்களால் இடப்பட்ட பெயரையும் மறுத்து என் தேவை, என் பாலுணர்வு, என் உரிமை, என் வலிகளுக்காய் என் அடையாளத்தை மீட்டெடுத்து, சில கைதட்டுகளோடும் பல கல்லடிகளோடும் என்னை ஸ்திரபடுத்திக் கொண்டு வந்தாலும், பெயரால், பாலின அடையாளத்தால் நான் இழந்தவை பல.\nநூலக அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, சிம் கார்ட்டு என சகல விதத்திலும் அங்கீகாரமின்றியும், அறுவெறுப்புக்குள்ளாகியும். கடந்த 3 வருடங்களை தாய்நாடு ஈன்றெடுத்த அகதியாய் வலம் வருகிறேன். அடையாளமின்றி வாழ்வது துறவறத்திற்கு பொருந்தலாம். மனிதத் திரளின் மத்தியில் சக மனுஷியாய் நேர்கொண்டு நிற்க இயலாதவளாய் என் நிலை நிர்கதியற்று இருந்தது.\nஅக்டோபர் 2005ல் எனக்கு பணியும், தங்குமிடம் கிடைத்து ஒரு பாதுகாப்பான platform கிடைத்தபின் நான் செய்ய வேண்டிய முக்கியமான அடுத்த பணி பெயர் மற்றும் பாலின மாற்றம் பெறுவது. ஆனால், அதை எவ்வாறு செய்வது என்பதில் தெளிவிருக்கவில்லை. எனவே, முதலில் பெயரையாவது மாற்றிக் கொள்வோம் என்று பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, சென்னைக்கு விண்ணப்பப்படிவம் அனுப்பினேன். பெயர் மாற்றத்திற்கென சில காரணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. உ.ம். மதமாற்றம், Astrology, Neumorology, என்கிற ரீதியில் சில..\nநானோ எனது பாலின சிக்கலை எதுவும் குறிப்பிடமால் பொதுவாக \"I want my name with no regional, religious and gender identity\" என்று குறிப்பிட்டிருந்தேன். சரியாக 15வது நாளில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்பிற்கான காரணமாக கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு. ஒரு மூலையில் பென்சிலால் \"இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்\" என்று எழுதியிருந்தது.\nஆத்திரம், அழுகை எல்லாமே இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை. நண்பர் ஒருவரின் அறிவுரையின் படி மதுரையில் உள்ள பெண்ணிய ஆர்வலரும், வழக்கறிஞருமான ரஜினி அவர்களை சந்தித்து என் பிரச்சனையை விளக்கினேன். (இவர் ஏற்கனவே 2002ல் திருநங்கைகளுக்கான வழக்கு ஒன்றில் பங்காற்றியவர்).\nஅவரது வழிநடத்தலின் கீழ் பிப்ரவரி 2005ல், நான் பிறந்த ஊரான திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், நாங்கள் வசித்த பகுதியை சார்ந்த தாசில்தார் அவர்களுக்கும், இவற்றோரு தலைமைச் செயலகத்திற்கும் எனது பிரச்சனையை தெளிவாகக் கூறி அனைவருக்கும் மனு ஒன்றினை அனுப்பி எனக்கு பெயர் மற்றும் பாலின மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டிக்கொண்டேன்.\nசில நாட்கள் கழித்து திருச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. மூன்று முறை நேர்முகத் தேர்வும், சில விசாரணைகளும் முடித்தபின் எனது பெயர் மற்றும் பாலின மாற்ற விண்ணப்பத்தினை தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். எனக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் வரவேயில்லை. பிறகு நேரில் சென்ற பிறகு கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள்.\nமாத இடைவெளிக்குப் பின், பால்மாற்று அறுவை சிகிச்சை மாற்று மேற்கொண்டதன் மருத்துவ சான்றிதழ் அனுப்பக் கோரி பதில் வந்தது. எனது பால்மாற்று சிகிச்சையோ அங்கீககாரமின்றி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதற்கா�� அங்கீகாரமோ, புரிதலோ கூட இல்லாத சூழலில் நான் என்ன செய்வது அதற்கும் என்னிடம் வழி இருந்தது. பால்மாற்று சிகிச்சை முடித்த சில மாதங்களில் குடல்வால் வளர்ச்சி காரணமாக எனக்கு வேறொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அச்சிகிச்சை முடிந்து நான் வெளியேறிய போது discharge குறிப்பில் எனக்கு ஏற்கனவே, பால் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆதரமாக எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன். ஏற்கனவே அனுப்பிய விண்ணப்பத்திலும் அப்பிய போதும். மீண்டும் தனியாக கடிதத்தோடு அனுப்பியிருந்தேன். ஆனால், பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தான் சான்றிதழ் தரவேண்டுமென மீண்டும் மறுத்துவிட்டனர். இதிலேயே அரையாண்டு கழிந்துவிட்டது.\nஅவர்கள் அனுப்பிய மறுப்புகளை அடிப்படையாக கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் வழக்கு பதிவு செய்தேன். நான்கு மாதங்கள் கழித்து எனது பெயர் மாற்றத்தினை 7 வாரங்ளுக்குள் மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோசத்தின் உச்சியில், மிகப்பெரிய வெற்றியடைந்த களிப்போடு காத்திருந்தேன். 7 வாரங்களை அதிகபட்சம் 2 மாதங்களாக கொண்டு காத்திருந்தேன். 3 மாதங்கள் ஆனது பதிலே இல்லை பொறுக்க முடியாமல் சென்னை வந்து நேரடியாக அலுவலகத்தில் விசாரத்த போது, தீர்ப்பில் பரிந்துரைக்கதான் சொன்னார்கள் நாங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முடித்துக் கொண்டனர். அடக்கமுடியாத ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு என் நிலையை விளக்கி, பரிந்துரையை ஏன் ஏற்றுக் கொள்ளமுடியாது அதற்கான காரணம் வேண்டும் என சண்டையிட்ட பின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றித்தர முடியும் என்றார்கள்.\nமருத்துவ சான்று வேண்டுமெனில் அதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் இல்லையெனில் கோர்ட் அவமதிப்பு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று பூச்சாண்டி காட்டியின் கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள். பல நாட்களுக்குபின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையிலிருந்து மருத்துவ சான்றிதழ் பெருமாறு எனக்கும், என்னை சோதித்து சான்றழிக்குமாறு மருத்துவமனைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.\nமருத்துவமனையில் சென்று சான்றிதழ் வாங்குவதற்கு 3 வாரங்கள் ஆனது. அலுவலகத்தில் சில நா���்கள் அலைக்கழிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டேன். அதைவிட கொடுமை அங்குள்ள சில அலுவலர்களால் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளானது. அனைத்தையும் பொருமையுடன் சகித்துக் கொண்டு ஒரு வழியாக மருத்துவசான்றிதழும் சாதாக கிடைக்க \"எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு\" காத்திருந்தேன்.\nகாத்திருப்பு, அதீத தாமதம், சென்னை விஐயம். ஆவலோடு கேட்டால், \"எங்களுக்கும், காப்பி வந்துச்சு. ஆனா, அதுல Medical examination seems she can reared as Female ன்னு தான் இருக்கு. she is female அப்பிடின்கு வரல. அதனால மாத்த முடியாது\". இப்போதும், பொருத்துக் கொண்டு \"அதெப்பிடி பிறப்பால் நான் பெண்ணு இருந்தா அத எங்க அப்பா, அம்மா ஆரம்பத்திலேயே பாலினம்னு குறிச்சிருப்பாங்களே... இப்படி பெறக்கப்போயிதானே இந்த கஷ்டமெல்லாம். அப்ப டாக்டருங்களும் அதான சொல்ல முடியும். எப்பிடி மாத்த முடியும்னு\" விவாதம் நடந்தது. பிறகு பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள். ஒருவழியாக பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள் என நிம்மதி பெருமூச்சு விட்ட போது செப்டம்பர் 2006.\nபிறகு டீனிடம் பேசணும், அங்க கேக்கணும், G.O. வரலைன்னு ஏகப்பட்ட சமாளிப்புகள். பொறுத்தவரை பொறுத்து நேரடியாக ஒருநாள் அலுவலுகம், மேலதிகாரி அனைவர் முன்பாகவும் கொதித்தெளுந்து சண்டை போட்டதன் பயனாக \"பேர் மட்டும் மாத்துரதுன்னா பரவால்ல பாலினம் வேற மாத்தனும்ல அதனால் எப்படின்னு பேசிட்டு இருக்கும் அதான் லேட்டு\" என்று உயரதிகாரி ஒருவர் சொன்னார்.\nசற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் காத்திருந்தேன். இதற்கிடையில் மதுரையை விட்டு சென்னைக்கு மாறி வந்தாச்சு. சென்னைக்கு நான் வந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. முகவரி மாற்றத்தை நேரில், போனில், கடித்தில் தெரிவித்தும் தொடர்ந்து வந்த கடிதங்களோ ஆரம்ப மதுரை முகவரிக்கே தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மீண்டும் என்னை அடைய சில நாட்கள் என எல்லாமே தாமதம்.\nபிறகு பெயர் மாற்ற குறிப்பினை குறிப்பிட்டு ரூ.1,645/-னை கட்டுமாறும் கடிதம் கிடைத்தது. வழக்கமான பெயர்மாற்றத் தொகையோ வெறும் 410 தான். தொகையோ பல மடங்கு கூடுதல் ��ேலும், பெயர் மாற்றம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நேரில் சண்டை போட்டும் பயனில்லை. சரி பெயராவது மாறட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாலும் அவ்வளவு என்னிடம் இருந்ததோ 500 பிறகு அதற்கு மேல் பணம் திரட்ட முயன்று, தோற்று ஒரு வழியாக சென்னை பல்கலைகழக கன்னட துறை பேராசிரியர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் கொடுத்து உதவினார்கள். (ஒருமுறை தொலைபேசியிலும், ஒருமுறை நேரிலும் மட்டுமே அறிமுகம்)\nபணம் கட்டி முடித்து ஐனவரி 2008 புது வருடம் புத்தம் புதியாய் எனக்கு தொடரும் என்று காத்திருந்தேன். ஐனவரி சோர்வாய் சென்று முடிந்தது. பிப்ரவரியும் வந்து, பெயர் மாற்றம் என் மனதை அறித்துக் கொண்டிருப்பது நின்றுவிட்ட மதுரையிலிருந்து நேற்று ஆன்ட்டி கால் செய்து என் பெயர் மாற்ற அறிவிப்பு கடிதம் கிடைத்த செய்தியை சொன்னார்.\nநண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.\nஉபரி : பேர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்ததற்கு கின்னஸ் கிடைக்குமான்னு விசாரிச்சு சொல்லுங்கப்பா....\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\nவகைகள் அனுபவம், சமூகம், திருநங்கைகள்\n55 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nமுன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி\nவாழ்த்துக்கள் தங்கையே.. பெயர் மாற்றமே உனக்குக் கிடைத்த வெற்றிதான். இது எளிதாகக் கிடைத்திருந்தால் நீ தேடியதன் சக்தியும், தேவையும் மற்றவர்களுக்குப் புரிந்திருக்காது. தெரிந்திருக்காது.\nஇனி எண்ணம்போல் வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்..\n//நண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.//\nமிக்க மகிழ்ச்சி. விடாமல் போராடிய உங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றி. குறிக்கோள்களும் வெற்றிகளும் தொடரட்டும்.\nதங்கள் பணி தொடர வாழ்த்துகள்\n//\"இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்\" என்று எழுதியிருந்தது.\nஜடங்கள்... என்ன சொல்ல இவர்களை.\nவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி.\n//இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும//\nஇதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது லிவிங் ஸ்மைல்,மன உறுதியோடு போராடியத்ற்குப் பாராட்டுக்கள். வெற்றியடந்ததற்கு வாழ்த்துகளும்.\n(எப்படிக் கூப்பிட, லிவிங் ஸ்மைல் வித்யா\nவாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா...\nவாழ்த்துக்கள். போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியின் மகிழ்வை வேறு எதனாலும் தரமுடியாது, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nஇது உங்கள் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து, நீங்கள் நினைத்த பிறவும் நடந்தேற வாழ்த்துக்கள்.\nஇது உங்கள் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து, நீங்கள் நினைத்த பிறவும் நடந்தேற வாழ்த்துக்கள்.\nதங்கள் அயரா உழைப்புக்கு மேலும் பல வெற்றிகள் குவியும்.\nதங்கள் 'நான் வித்யா' ,இங்கே 'அறிவாலயத்தில்'\nவாழ்க்கையில் நீங்கள் பட்ட துயர்,கற்ற பாடம் யாவும்..\nமுயற்ச்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பதை நிருபித்துவிட்டீர்கள். இந்த சமுகம் திருந்த பல யுகங்கள் ஆகும், எண்ணித்துணிக கருமம் என்பதிற்கிணங்க தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துக்கள்\nதமிழகத்தை பாலின உரிமைக்கான அம்சத்திலும் முற்போக்கான மாநிலமாக மாற்றும் உங்களது போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nஉங்களது மன உறுதியையும், அதிகார்த்துவத்தின் எள்ளளளுக்கும், அவமாரியதைக்கும் தலைவணங்காத துணிவையையும் சுவீகரிக்க விருப்பப்படுகிறேன்.\nசம்பிரதாயமான வார்த்தைகள் மூலம் வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டாலும். ஒடுக்கப்பட்டவர்களின் கேட்பாரற்ற அவல நிலை என்னுள் ஆத்திரத்தை மிக அதிகமாக மூட்டுகிறது. வார்த்தைகளில் எனது உணர்வுகளை விவரிக்க சிரமப்படுகிறேன்.\n//முன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி\nஇதிலும் வெற்றி பெற வேண்டும்.\n/// புதுப் பெயர் வித்யாவா\nபெயரை சொல்ல மறந்து விட்டேன். சந்தேகமின்றி இனி சட்டப்படியும் நான் \"லிவிங் ஸ்மைல் வித்யா\"வே தான்.\nநல்ல சேதி , வாழ்த்துக்கள் வித்யா.\nவாழ்த்துக்கள். உங்கள் பெயர் மாற்றத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை எனக்கு அறிமுகப்படுத்திய தோழிக்கும் இதை மின்னஞல் செய்துள்ளேன். அவரும் சந்தோசபடுவார். இதற்காக பட்ட கஷ்டங்கள்.....ம்ம்ம்ம்ம்ம்ம��ம். ரொன்டு வருசம். உங்கள் பொருமைக்கும் விடாமுயற்ச்சிக்கும் இன்னொரு வாழ்த்துக்கள்.\nஆனால், குறைந்த பட்சம் இந்த ஆட்கள் இனி வரும் வின்னப்பங்களுக்காவது இந்த புத்தியை பயன்படுத்தி சீக்கிரம் செய்து தந்தாள் அது உங்களின் வெற்றியை இரட்டிப்பா....இல்லை பல நூறு மடங்காக்கும்..............பார்க்கலாம்\nபெயர் மாற்றப் போராட்டத்தில் வெற்றி கண்ட லிவிங்ஸ்மைல் வித்யா - நல் வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா\n//முன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி\n//சம்பிரதாயமான வார்த்தைகள் மூலம் வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டாலும். ஒடுக்கப்பட்டவர்களின் கேட்பாரற்ற அவல நிலை என்னுள் ஆத்திரத்தை மிக அதிகமாக மூட்டுகிறது. வார்த்தைகளில் எனது உணர்வுகளை விவரிக்க சிரமப்படுகிறேன்.//\nஎன் கருத்தும் இதுவே. உங்களுக்கு கிடைத்த அனுபவம் மோசமானது வித்யா.இரண்டு வருடங்களிலாவது காட்சி மாறியது கண்டு மகிழ்ச்சி.\n- உங்களின் தொடர் போராட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎன் பெயரை அறிமுகப்படுத்தும் பொழுது, ஒருமுறைக்கு, இரண்டுமுறை அழுத்தம் திருத்தமாக சொல்வேன்.\nபிறகு, அழைக்கும் பொழுது, தவறாக அழைத்தால், எனக்கு அத்தனை ஆத்திரமாக வரும். சிலரிடம் கோபமாக சண்டையும் போட்டிருக்கிறேன்.\nஉங்களின் உணர்வின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது.\nஅரசு சம்பந்தமான விசயங்களில், மாட்டிக்கொண்டால், அலைச்சல், மரியாதையின்மை, லஞ்சம் என பல அவஸ்தைகள். ஒரு ரேசன் கார்டுக்காக என்னை அலைய விட்டார்களே மறக்க முடியுமா அரசு இயந்திரங்களை\nவாழ்த்துகள் லிவிங் ஸ்மைல் வித்யா\nபாராட்டுகள் லிவிங் ஸ்மைல் வித்யா\nஅன்பின் லிவிங் ஸ்மைல் வித்யா,\nஉங்களுக்கு எனது வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்.\nஎவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு\" காத்திருந்தேன்.\nஇவ்வளவு போராட்டதிலும் \"எனது முயற்சி ஒரு முன் மாதிரியாக அனைவருக்கும் உதவும்\"என்ற உங்கள் சிறந்த எண்ணமே உங்கள் வெற்றிக்கு காரணம்....வெற்றி தொடர வாழ்த்துக்கள்....\nஉனது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். நிச்சயம் சொல்லும்.\nநாமே பெயர். பெயரே நாம். மாம்பழம்னு சொல்றப்பவே இனிப்பு நாக்குல தெரியுதுல்ல. அதான் பேரோட பலன். அந்தப் பலனை நீங்க பெற்றதுல பெருமகிழ்ச்சி.\nலிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nமகிழ்ச்சி என்பது போராட்டம் - எனும் மாமேதை காரல் மார்க்ஸின் கூற்று இப்போதான் கொஞ்சமாவது விளங்குகிறது\nபாரதிய நவீன இளவரசன் said...\nஒரு படி மேலேறி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.\nஅதில் ஒரு பாதி மட்டுமே வெற்றி பெற்றிருப்பினும்,\nஇதற்கே நீங்கள் எத்தனை பெரிய அவமானங்களை, வலிகளை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.\nமுழு வெற்றிக்கு எல்லாம் வல்ல இறையை வேண்டி,\nதோழியே, உங்கள் நேர்காணலை தொலைகாட்சியில் கண்டேன். இந்த சமூகம் உங்களுக்கு இழைத்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன. உங்கள் அயராத\nமுயற்சிக்கும், மேலும் பல வெற்றிகள் பெறவும் என் வாழ்த்துக்கள்.\nஅன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்... உங்கள் போராட்டங்கள் வெற்றி பெரும் காலம் வெகு அருகில் உள்ளது..\nதங்கள் பணி தொடர வாழ்த்துகள்\nசகோதரி.. இத்தனை வலிகளிலும் போராடும் உன் குணம் என்னை பெருமை கொள்ளச்செய்கிறது. - அன்புடன் கல்கி\nவணக்கம் நான் ஜோதிநரசிம்மன் விழுப்புரம் கிழக்குப்பதிப்பகம் வெளியிட்டிருந்த தங்களுடைய நான் வித்யா படித்தேன் உங்களின் வலி அவமாணம் அனைத்தையும் என்னால் உணரமுடிந்தது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி\nஹாய் வித்யா... எப்படி இருக்கீங்க... நான் உங்களோட நான் வித்யா படித்தேன். தோழி உங்கள் அனுபவ பதிவுகள் மிக அருமை. வாழ்த்துகள்.\n//\"இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்\" என்று எழுதியிருந்தது.\nஜடங்கள்... என்ன சொல்ல இவர்களை.\nமனித நேயம் இல்லாத மாக்கள்....\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142719", "date_download": "2018-07-21T19:15:18Z", "digest": "sha1:PNYSR6LYXPEXAPBW7UJZINU5U25J7PCQ", "length": 31931, "nlines": 229, "source_domain": "nadunadapu.com", "title": "`துறவி மம்தா’… ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண்! – ஒரு லைவ் ரிப்போர்ட் | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தட��க்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n`துறவி மம்தா’… ஜெயின் துறவியான 28 வயது இளம்பெண் – ஒரு லைவ் ரிப்போர்ட்\nபல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அந்த இடம். உயரமான மரங்கள், வண்ணப் பூச்செடிகள் என அழகான சோலை.\nஅதற்கு நடுவே வெள்ளைப் பளிங்கு மாளிகைபோல கம்பீரமாகக் காட்சியளிக்கிறது சென்னை அயனாவரம், தாதாவாடி ஜெயின் கோயில்.\nமுகப்பில் மிகப் பெரிய எல்.சி.டி திரை. அதில், மேடையில் ஆண்களும் பெண்களும் கூட்டமாக அமர்ந்து பஜனை பாடிக்கொண்டிருக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.\nஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். சாலைகளில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தன… பாக்கு, மிட்டாய், காற்றாடி போன்றவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள்… மொத்தத்தில் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.\n`துறவற விழா’ என்பதுகுறித்து நாம் கற்பனை செய்துவைத்திருந்ததையெல்லாம் தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தன அந்தக் காட்சிகள்.\nசிவப்புக் கம்பள சாலையைக் கடந்தால், அரசியல் கட்சிகளின் மாநாட்டுக்குப் போடுவதைப்போல் மிகப்பெரிய மேடை. அதில் ஜைன மதப் பெரியவர் ஒருவர் நடுவில் அமர்ந்திருக்கிறார்.\nசற்றுத் தள்ளி ஆண்களும் பெண்களுமாக அமர்ந்திருக்கிறார்கள். மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்கள் மட்டும் சுமார் ஐயாயிரம் பேர் இருக்கலாம்… ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.\nதிடீரென்று டிரம்ஸ் இசைக்கும் சத்தம் கேட்டது. ஒரு வாத்தியக் குழு டிரம்ஸ் இசைத்துவர, பின்னால் ஜீப்பில் கழுத்து நிறைய நகைகளும், கையில் கொஞ்சம் பணத்தையும் ஏந்திக்கொண்டு ஒரு பெண் அழைத்துவரப்பட்டார்.\nஅவர்… மம்தா கட்டாரியா. வயது இருபத்தியெட்டு. எம்.பி.ஏ படித்தவர். மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.\nநாளைக்கு இவை அத்தனையையும் தூக்கி எறிந்து, துறவியாகப் போகிறவர். அதன் தொடக்கம்தான் முதல் நாள் நிகழ்வு.\n$கோயிலின் வாசலை அடைந்ததும் கையில் இருந்த நகைகளையும் பணத்தையும் சாலையில் விசிறி அடித்தார்.\nஅவர் வீசியெறிந்ததை ஜெய���ன் சமூக மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிறரும் வாரி எடுத்துக்கொண்டார்கள்.\nஒருவர் துறவறம் மேற்கொள்ள இருக்கிறாரா அதற்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பணம், நகை அத்தனையையும் தான, தர்மம் செய்துவிட வேண்டும்… இது முதல் சடங்கு.\nவாசலிலிருந்து மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மம்தா. ஓர் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.\nஅவரைச் சுற்றிச் சில பெண்கள் உட்கார்ந்துகொண்டார்கள். மேடையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உற்சாகமாகப் பாட்டுப் பாட சிறியவர்-பெரியவர், ஆண்-பெண் பேதமில்லாமல் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆடுகிறார்கள்.\nமேடையில் மம்தாவைப்போலவே அலங்கரிக்கப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் இருந்தார்கள். அவர்கள் அடுத்த மாதம் துறவறம் மேற்கொள்ள இருக்கிறவர்கள். இது அவர்களுக்கு ஒத்திகை நிகழ்வு.\nமேடைக்கு எதிரே விதவிதமான நிறங்களில், வித்தியாசமான சுவைகளில் உணவு பறிமாறப்பட்டது. வரிசையாக நின்று அனைவரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் சுவைத்தார்கள்.\nபலர் எதை வாங்குவது என்று தெரியாமல் அனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியாமல் தவித்தார்கள்.\nசாப்பிட்டு முடித்ததும், தட்டுகளை வைக்கப்போகும் இடத்தில் இருவர் கண்காணிக்கிறார்கள்.\nஒரு சிறிய உணவுத் துண்டு தட்டில் இருந்தாலும், `மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுட்டு வாங்க…’ என்று சொல்லித் தட்டை வாங்க மறுத்தார்கள்.\nஇதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவிக்க, “எவ்வளவோ பேர் சாப்பாடு கெடைக்காம வெளியில கஷ்டப்படுறாங்க…வேஸ்ட் பண்ணாதீங்கோ… ப்ளீஸ் சார்’’ என்று அன்புக் கட்டளை இட்டார்கள்.\nஇதற்கு முன்னர் இந்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்கள், உணவின் சுவை எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லாதவர்கள்தான் சாப்பிட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.\nஉணவை மிச்சம்வைத்தவர்கள் பெரும்பாலும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவராக அல்லாத பிறராக இருந்ததையும் பார்க்க முடிந்தது.\nதுறவறத்துக்கான முதல் நாள் நிகழ்வு, ஆடல், பாடல் என்று ஒரு திருமணத்துக்கு முந்தைய நாள்போலவே கழிந்தது. அடுத்த நாள் துறவறம் செல்லும் நிகழ்வு.\nகாலை 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. முதல் நாள் போல் ஆட்டம், பாடலெல்லாம் இல்லை. மத குருமார்கள் சூழ, மந்திரங்கள�� முழங்க, பக்திமயமாக இருந்தது மேடை.\nமத குருமார்கள் பேசி முடித்ததும் சடங்குகள் ஆரம்பித்தன. மேடைக்கு நடுவே கும்பம்போல ஒன்றை வைத்திருந்தார்கள்.\nஅதற்கு முன்பாக ஒருமுறை விழுந்து கும்பிட்டார் மம்தா. குருமார்கள் சொல்லச் சொல்ல சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார்.\nஜெயின் சமூகத்தில் ஒருவர் துறவறம் மேற்கொள்ளும்போது, அவருடைய பெற்றோர் வேறு யாருக்காவது தங்கள் பிள்ளையைத் தத்துக் கொடுத்துவிட வேண்டும்.\nஅந்தப் பிள்ளையைத் தத்தெடுப்பதற்கு ஏலம் நடக்கும். யார் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கிறார்களோ, அவர்களுக்குப் பிள்ளையைத் தத்தெடுக்கும் பாக்கியம் கிடைக்கும்.\nஇதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறார்கள் ஜெயின் இனத்தைச் சேர்ந்தவர்கள். மம்தாவுக்கு இந்த இரண்டு நாள்களுக்கான அம்மாவும் அப்பாவும் அவரருகே நின்றுகொண்டிருந்தார்கள்.\nஇரண்டு நாள்களும் மிகச் சாதாரணமாக, முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமலிருந்தார் மம்தா.\nதுறவறத்துக்கான சடங்குகள் ஆரம்பமானதும் உற்சாகத்தோடு காணப்பட்டார். முகத்தில் புன்னகை ததும்ப ஒவ்வொரு சடங்காகச் செய்துகொண்டிருந்தார்.\nநடக்கும்போது தரையிலிருக்கும், தரையில் நகரும் உயிர்களைக் கொன்றுவிடக் கூடாது என்பதால், பஞ்சால் ஆன விசிறி ஒன்றைக் கையில் வைத்து, வீசிக்கொண்டே செல்வது ஜைன மதத் துறவிகளின் வழக்கம்.\nமத குரு ஒருவர், தன் கையில் அந்த விசிறியைத் தயாராக வைத்துக்கொண்டு மேலேயிருந்து தூக்கிப்போட, கீழே கைகளை விரித்து, அதை லாகவமாகப் பிடித்தார் மம்தா.\nஅப்போது அவர் முகத்தில் விரிந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. துள்ளிக் குதித்து, அதைப் பெற்றுக்கொண்டபோது அவர் ஒரு சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை.\nஆன்மா ஒன்று துள்ளிக்குதித்து இறைவனிடம் தஞ்சமடைவதுபோல இருந்தது. மம்தாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு, மகிழ்ச்சி, நிம்மதியின் சாயல்… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅந்த விசிறியை தலையருகே வைத்துக்கொண்டு குதித்துக் குதித்து நடனமாடி நடுவிலிருக்கும் கும்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார் மம்தா. அப்போதும் அவரின் முகத்தில் அதே பூரிப்பு\nஅடுத்ததாக நடந்தது முடி எடுத்து வெள்ளை உடை உடுத்தும் முக்கியமான சடங்கு. பெண் சந்நியாசிகள் புடைசூழ மேடைக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த நடை��ேடையில் இறங்கி வந்தார் மம்தா.\nநடைமேடையில் அவர்கள் அனைவரும் நடந்து வர, மக்கள் கூட்டம் மேடையை நோக்கி ஓடியது.\nஆசீர்வாதம்தான் வாங்கச் செல்கிறார்கள் என்று நினைத்தால், நடைமேடையில் தங்கள் இரு கைகளையும் வைத்தார்கள்.\nபெண் துறவிகள், மம்தா அனைவரும் அவர்களின் கைகளின் மீது ஏறி நடைமேடையைக் கடந்தார்கள். பாதத்துக்காக கைகளை நீட்டிய பெண்களின் முகத்தில் அப்படியொரு பக்தி, பரவசம்\nண்டும் ஜீப்பில் டிரம்ஸ் செட் சகிதம் கோயிலின் முகப்பில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மம்தா.\nஅங்கேதான் அவருக்கு முடி எடுக்கும் நிகழ்வு நடக்கவிருந்தது. முன்னரெல்லாம் துறவறம் மேற்கொள்ள இருப்பவரின் அனைத்து முடிகளையும் கைகளாலேயே பிடுங்குவார்களாம்.\nஇப்போது அப்படி நடப்பதில்லை. கத்தியைவைத்து ஒருவர் எடுக்கிறார். உச்சியில் உள்ள நாலு முடியை மட்டும் லாகவமாக விட்டுவிட்டு மற்ற முடிகளை வழித்தெடுக்கிறார்.\nதலை உச்சியிலுள்ள முடிகளை மட்டும் பெண் துறவிகள் தங்கள் கைகளால் பிடுங்குகிறார்கள். அப்போது புகைப்படம் எடுப்பதற்கோ, பார்ப்பதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை.\nஒருபுறம் இந்தச் சடங்கு நடந்துகொண்டிருக்க, மேடையில் ஏலம் நடந்துகொண்டிருந்தது.\nமம்தா இனி அணியப் போகும் வெள்ளை உடையையும், அவர் கையில் வைத்திருக்கப்போகும் செங்கோலையும் அங்கே ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஏலம் முடிந்ததும் சிலர் அவற்றை இங்கே கொண்டு வந்தார்கள். இனி அவற்றைத்தான் மம்தா அணிந்துகொள்வார்.\nஏலத்தில் கிடைக்கும் பணம் முழுவதும் ஜெயின் டிரஸ்டுக்குத்தான் போகும். இந்த இரண்டு நாள்களும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவளித்தது, நிகழ்ச்சிகளுக்கான செலவுகள், வெளியில், மேடைக்கருகே எல்.சி.டி ஸ்கிரீனில் நிகழ்வு ஒளிபரப்பட்டது, டிரம்ஸ் செலவு உள்பட அனைத்தையும் அந்த டிரஸ்ட்தான் கவனித்துக்கொண்டது.\nசிறிது நேரத்தில் சேலை, கோல் என ஒவ்வொன்றாகக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள். தலையில் முடியில்லாமல் வெள்ளை உடை அணிந்து பெண் துறவிகள் புடைசூழ வெளியில் வந்தார் மம்தா.\nமீண்டும் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேடையில், மீண்டும் சில சடங்குகள் நடந்தன.\nநிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக பெண் துறவிகளுடன் வெள்ளைச் சேலை, கையில் ஒரு விசிறி எனத் தனது துறவறப் பயணத்தைத் தொடங்கினார் மம்தா.\nஇனி அவர் வீட்டுக்குப் போக முடியாது; கூடாது. காசு கொடுத்து எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. யாசகம் பெற்றுத்தான் சாப்பிட வேண்டும்.\nநடைப்பயணமாகவே ராஜஸ்தான் செல்ல வேண்டும். வழியிலிருக்கும் ஜெயின் கோயில்களில் தங்கிக்கொள்ளலாம். செல்வி மம்தா இனி துறவி மம்தா.\nஅவருக்கு இனி தாயில்லை, தந்தையில்லை… ஏன் மம்தா என்பதே இனி அவர் பெயரில்லை.\n“அம்மா, அப்பா , நண்பர்கள் இந்த பந்தம் எல்லாம் நிலையில்லாதது. இறைவனுக்கும் நமக்கு உள்ள பந்தம் மட்டுமே நிலையானது” என்று தனது துறவறப் பயணத்தைத் தொடங்கினார் மம்தா.\nPrevious article`ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்’’ – நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)\nNext articleகண் திருஷ்டியில் இருந்து பயிரைக் காக்க சன்னி லியோன் போஸ்டர் ஒட்டிய விவசாயி\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nமட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் நுண்கடனை செலுத்த முடியாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி\n`ஸ்கைப்’பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி – போலீஸாருக்கு சவால் விடும் நார்வே கணவர்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T19:05:19Z", "digest": "sha1:4EJ7D247GZUNIQB5RLRXRZ36TZMBKMHG", "length": 23589, "nlines": 333, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : நாஞ்சில் மனோ நேர்மையானவரா? இல்லையா ?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nநமது பதிவர் நாஞ்சில் மனோ நேர்மையானவர் என சொன்னால் சிபி, தமிழ்வாசி, சசி, கே.ஆர். விஜயன் போன்றவர்கள் ஓத்துகொள்ள மறுகின்றனர். அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன். நீங்களே அவர் நேர்மையை புரிந்துகொள்விர்கள்.\nமனோ சிறு குழந்தையாக இருக்கும் போது நிறைய தப்பு செய்வார்[ இப்ப மட்டும் என்ன ] எனவே அவரிடம் அவர் அப்பா ஒரு உண்டியல் குடுத்து “நான் 6 மாதம் வெளிஊர் செல்கிறேன். இந்த ஆறு மாதத்தில் நீ ஒவ்வொறு முறையும் தப்பு செய்யும் போதும் இந்த உண்டியலில் 1 ரூபாய் போடு, நான் உர் திரும்பியதும் வந்து பார்கிறேன்” என சொல்லிவிட்டு சென்றார்.\n6 மாதம் கழித்து வீட்டிர்க்கு வந்த மனோவின் தந்தை “மனோ உண்டியலை எடுத்து வா “ என்றார். மனோ எடுத்துவந்த உண்டியலை திறந்து பார்த்த அவர் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி. அதில் 1 ரூபாய் மட்டுமே இருந்தது. “மனோ இந்த 6 மாததில் ஒருமுறை மட்டுமே தப்பு செய்துள்ளாய் எனக்கு ரொம்ப சந்தொஷமா இருக்கு, அப்படி என்ன தப்பு பன்னியதற்க்கு இந்த 1 ரூபாய் போட்ட\nமனோ “ அவசரமா பணம் தேவைப்பட்டது அதான் இந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 512 ரூபாய்ய எடுத்துகிட்டேன், அந்த தப்புகாக போட்டதுதான் இந்த 1 ரூபாய். “\nமனோ, விக்கி, கருன் மூவரும் ஒரு சேட்டிடம் தலா 10000 ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். அந்த சேட் திடிரென இறந்துவிட்டார். இவர்கள் கடன் வாங்கியது யாருக்கும் தெரியாது. அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மூவரும் அவர் உடலை எரிக்கும் இடத்திர்க்கு சென்றனர்.\nவிக்கி : என்னிடம் உள்ளது 4,000 ரூபாய் தான் அதை உங்கள் சிதையில்\nஎறிகிறேன்,- என கூறி பணத்தை நெருப்பில் போட்டார்.\nகருன் : நான் விக்கியை போல இல்லை நான் உங்களிடம் வாங்கியதில்\n60% பணத்தை போடுகிறேன்- என கூறி 6000 ரூபாய் பணத்தை\nமனோ :அவனுங்க இரண்டு பேரும் ஃபிராடுங்க.. நான் நேர்மையானவன்.\nஉன்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருகிறேன் என கூறி\n12000 ரூபாய்க்கான காசோலையை (செக்) தூக்கி நெருப்பில் போட்டார்.\nஇப்ப சொல்லுங்க மனோ நேர்மையானவரா\nLabels: கதை, நகைசுவை, மனோ\nமனோ கிட்ட நீங்க எவ்வளவு வாங்கினிங்க\nஅடடா இம்புட்டு நேர்மையானவரா அண்ணே மனோ ஹிஹி\nஇந்த ரெண்டு சம்பவங்களை மட்டும் வைத்து எப்பிடி சொல்ல இன்னும் கொஞ்சம் சொன்னால் நாஞ்சில் மனோ நேர்மையானவரா இல்லையா என்று பரிசீலினை செய்து பார்க்க வாய்ப்பு உண்டு\nஎலேய் இன்னைக்கு சொறியுரதுக்கு நான்தானா கிடைச்சேன் ஹி ஹி...\nவிக்கி மானஸ்தன்ய்யா, ஆறாயிரம் ரூபாவை வசமா பதுக்கிட்டானே நாதாரி ராஸ்கல்...\nசிபி பயபுள்ளை வந்து என்ன சொல்லப்போகுதோ ஹி ஹி...\n//மனோ :அவனுங்க இரண்டு பேரும் ஃபிராடுங்க.. நான் நேர்மையானவன்.\nஉன்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருகிறேன் என கூறி\n12000 ரூபாய்க்கான காசோலையை (செக்) தூக்கி நெருப்பில் போட்டார்.//\nமனோ அண்ணாச்சி பேங்க்ல பணம் இருந்திச்சா..\nஅண்ணாச்சி எப்பவுமே தங்கம் தானே...(\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்னைக்கு உங்க சாதத்திற்கு நானும் ஊறுகாயா\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனோ நேர்மையானவர்ன்னு ஊர், உலகத்துக்கே தெரியுமே..\nவயசானாலும் உங்க குறும்பும் குசும்பும் உங்கள விட்டு இன்னும் போகவே இல்ல...:)\nஇன்னைக்கு நம்ம கடைல \"மனவாசம்\"ன்னு ஒன்ன எழுதி வச்சிருக்கேன்..\nரொம்போ ரொம்போ நல்லவர் அண்ணே\nபன்னிக்குட்டி ராம்சாமி December 3, 2011 at 4:04 PM\nஆகா, இன்னைக்கு ராஜா போதைக்கு மனோவா\nமனோவின் நேர்மை பற்றிக் கேள்வி எழுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.-இப்படிக்கு -அவரது அமைச்சரவையின் அறநலத்துறை அமைச்சர்\nநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் பார��க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .\n அதை நெப்போலியன் கிட்ட கேட்டா கரக்ட்டா சொல்லுவார்\nமனோவின் நேர்மை பற்றிக் கேள்வி எழுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.-இப்படிக்கு -அவரது அமைச்சரவையின் அறநலத்துறை அமைச்சர்\nஹா ஹா ஹா ஹா தல அசத்திப்புட்டீங்க...\nஅதானே கிலோ என்ன விலைன்னு கேளும்ய்யா...\nடொன்ட டொன்ட டொன்ட டொயிங்\nநம்ம மக்கா இம்புட்டு நேர்மையா\nஹ, ஹ, ரைட்டு நடக்கட்டும்.\nயானைகுட்டி @ ஞானேந்திரன் December 4, 2011 at 1:57 PM\nகாமெடி கலக்கல் ...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஅண்ணன் நாஞ்சில் மனோ (512 ரூபாய்ய எடுத்துகிட்டேன்)\nஎன்று உண்மையை சொன்ன அ.நா.மானோ அவர்கள்\nமிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் December 4, 2011 at 1:58 PM\nபான்ட் என்ன எம்புட்டு பெரிய சைஸ் \nபகிர்வு நல்லாயிருக்கிறது.... நேர்மையானவர்கள் பணத்தை நெருப்பில் போட மாட்டார்கள்.... அப்படின்னா\nஅவ்வ...... மனோ அண்ணே மேல ஏன் இந்த கொலை வெறி\nமனோ ரொம்ப நல்லாரும் கூட - எவ்வளோ அடிச்சாலும் தாங்குறாரே\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்\nநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு\nராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்...\n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nஇந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.\nபெண்டிரைவில் இருந்து உங்கள் கனினிக்கு வைரஸ் வராமல்...\nசூப்பர் ஸ்டார் : ஸ்பெஷல்\nNotePad ல விளையாடலாம் வாங்க.\nவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறா...\nஅண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை\nநடிகர் விஜய் : நேற்று இன்று \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதி�� நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2007/12/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:19:18Z", "digest": "sha1:G3LXF4KQPW3KO35ULM34DGXIQ3GMZYQ3", "length": 11998, "nlines": 318, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: காமம் + களவு = மரணம்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nகாமம் + களவு = மரணம்\nபதிவின் சாரம் கற்பனையல்ல. நடந்த சம்பவங்களின் சாரம் தான். (தூரத்து சொந்தமான) அண்ணனின் மனைவி தூக்கிலிட்டு கொண்டார் என நேற்று காலையில் செய்தி வந்தது. அவரை, கடந்த 10 ஆண்டுகளில், விசேஷ வீடுகளில் 4 அல்லது 5 முறை சந்தித்து பேசியிருப்பேன். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னால், நோயில் அண்ணன் இறந்து போனார்.\nஇந்த பதிவின் மூலம், எழுப்பும் கேள்வி இதுதான். இந்த நாட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதே, மிகுந்த சிரமமாயிருக்கிறது.\nகணவனை இழந்த பெண்ணுக்கு, அதுவும் பத்து வயது பையன் வைத்திருக்கிற பெண்ணுக்கு மறுதிருமணம். சிரமம்.\nஆனால், இயற்கையாய் உடலில் எழுகிற காமத்தை என்ன செய்வது\n- இறந்து போன வசந்தாவின் உண்மை உரையாடல் தான்.\nஎனக்கென்னவோ, பிற்போக்குத்தனமான சமூகம் தான் சத்தமில்லாமல் பல கொலைகளை செய்கிறது. நாம் தாம் அந்த கொலையை, தற்கொலையென தனிநபர் சம்பந்தபட்ட விசயமாய் புரிந்து கொள்கிறோம்.\nபதிந்தவர் குருத்து at 5:45 AM\nஅந்த பெண்ணின் நிலை பரிதாபகரமான நிலை தான்.\nசமூகம் தான் கொலைகள் செய்கிறது என்பது மிகச்சரி.\nஉருக்கமான கவிதை - துர்கா\nநாம் மிருகங்களுக்கு நடுவில் வாழ்கிறோம்.\nஎன்றேனும் ஒரு நாள் சொல்லுங்கள்,\nஅவனது தாய் செய்த குற்றம்\nஇரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்\nகாமம் + களவு = மரணம்\nஇளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2009/11/blog-post_22.html", "date_download": "2018-07-21T19:12:35Z", "digest": "sha1:3K52BUWY5LJOGQCDRI7OGOXOQYHPDAUC", "length": 15945, "nlines": 285, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: பொருளாதாரம் - சில குறிப்புகள்", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nபொருளாதாரம் - சில குறிப்புகள்\nபொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.\nபொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.\nஇதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.\nகுருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என ���லைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.\nகட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.\nகடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:\n* பணவீக்கம் என்றால் என்ன\n* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்\n* பங்கு சந்தையும் குரங்கு கதையும்\n* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்\n* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்\n* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்\n* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்\n* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி\n* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்\n* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை\n* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்\n*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்\n* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து\" திட்ட ஊழல்\n* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்\n* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.\n* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்\n* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்\n* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்\n* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.\n* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்\n* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்\n* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்\n* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2\n* தங்கம் விலை எகிறுவது ஏன் -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால் -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்\n* தங்கம் விலை எகிறுவது ஏன் - பாகம் 2 - தங்கம் எதற்காக - பாகம் 2 - தங்கம் எதற்காக - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை\n* தங்கம் விலை எகிறுவது ஏன் - பாகம் 3 - தங்கம் எதற்காக - பாகம் 3 - தங்கம் எதற்காக கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை\nப���ிந்தவர் குருத்து at 10:27 PM\nLabels: அமெரிக்கா, அரசு, இந்தியா, நிதி மூலதனம், பங்குச் சந்தை, பொருளாதாரம்\nபொருளாதாரம் பற்றிய உங்கள் கட்டுரைகள் எளிமையாகவும், ப்பயனுள்ளதாகவும் உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி. இன்னும் ஒவ்வொரு கட்டுரைக்கு கீழும் இயன்ற அளவு தகவலுக்கான Source- களையும் சுட்டிகளோடு குறிப்பிட்டால் நலம். இந்த கட்டுரையில் கீழே உள்ள சில சுட்டிகள் வேலை செய்யவில்லை. கவனிக்கவும்.\nஎழுதும் தலைப்புக்கு தொடர்புடைய வேறு சில சுட்டிகளை இப்பொழுது தருகிறேன்.\nதகவலுக்கான source எனும் பொழுது, பல தளங்கள், பல செய்திகளை தொகுத்து தான் எழுதுகிறேன். இருப்பினும், இனி, முடிந்தமட்டிலும் தர முயல்கிறேன்.\nமூன்று சுட்டிகளில்... இணைப்பு இல்லாமல் இருந்தது. இணைப்புகள் தந்துவிட்டேன்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nதேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவ...\nகானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்\nபொருளாதாரம் - சில குறிப்புகள்\nகாவல்நிலையங்களின் தரம் - \"ஏ\" கிரேடு யாருக்கும் கிட...\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nதங்கம் விலை எகிறுவது ஏன்\nதங்கம் - விலை எகிறுவது ஏன்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/07/blog-post_31.html", "date_download": "2018-07-21T19:33:51Z", "digest": "sha1:UTMR6PGKRVQPR5KO3HYB5DSXFVUQTGSY", "length": 26940, "nlines": 398, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஹதயோகம் - பகுதி இரண்டு", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஹதயோகம் - பகுதி இரண்டு\nஎனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...\nஓம் சிவ சிவ ஓம்\nபழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்...\nஉலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரி...\nஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஹதயோகம் - பகுதி இரண்டு\nநவநாகரீகம் என்ற பெயரில் உடலை நாம் மிகவும் கடினமாக நடத்துகிறோம். உடல் தனது வளைவு தன்மையை சிறுவயதில் இழந்து விடுகிறது. குழந்தைகள் தற்காலத்தில் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. படி என சொல்லியும் வீட்டிலேயே விளையா���ு என்றும் அவர்களுக்கு பதின்ம வயதில் உடல் பருமன் அதிகரித்து இள வயதில் அதிக வியாதியின் இருப்பிடமாகிறார்கள்.\nபெண்களும் தங்களுக்கு உண்டான உடல் வேலைகளை அசைவு பெற செய்வதில்லை. இதனால் 50% சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறார்கள். 50% அவர்களின் பிறப்பு தன்மை காரணம். சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.\nதற்காலத்தில் எத்தனை பேர் தரையில் நீண்ட நேரம் உட்கார முடியும் உணவருந்த டைனிங் டேபிள் உடல் அசையா வாகனம், தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சொகுசு சோபா என எதற்கும் உடலை வளைவு தன்மைக்கு கொண்டு செல்லுவதில்லை. வீட்டில் இருக்கும் மர சாமான்களுக்கு இணையாக நம்மிடமும் வளைவு தன்மை இல்லாமல் மரசட்டம் போல் இருக்கிறது. உடல் வளைவு தன்மை இல்லாத காரணத்தால் நோய் வருவதும், அந்த நோயை குணமாக முயற்சிக்கையில் உடல் மருத்துவத்தை ஏற்றுகொள்ளாத நிலையும் ஏற்படும்.\nசரி........ நாகரீகம் என்றால் ஐந்திலும் வளைவதில்லை ஐம்பதிலும் வளைவதில்லை என்பது தானே\nஹதயோகத்தின் உற்பிரிவுகளை கூறுகிறேன் என்றேன் அல்லவா அதை பார்ப்போம்.\nஆசனம் : உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். நமது உடலின் அனைத்து பகுதியையும் நாம் இயக்குவது இல்லை. அதனால் நமக்கு மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். பூனை, நாய் போன்ற விலங்குகள் தூக்கத்திலிருந்து எழுந்ததும் தங்களின் உடலை முறுக்கேற்றி உற்சாகம் ஆக்கிக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். அது போல விலங்குகள், இயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.\nபிராணாயாமம் : பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்தி நமது உயிர்சக்தியையும் மேம்படுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என பெயர்.\nமுத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட சைகை முறையில் வைப்பது முத்திரை எனலாம். இறைவனின் விக்ரஹங்களில் அவர்கைகளில் ஒரு வித சைகை இருப்பதை பார்த்திருப்போம். உதாரணமாக அம்மன் விக்ரஹத்தில் உள்ளங்கள் நம்மை பார்த்துகாட்டி ஆசிர்வதிப்பதை போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை என பெயர்.\n[முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...\nபந்தங்கள் : நமது சுவாசம் மற்றும் உடலில் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தி அல்லது கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்த சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலுசேர்க்கும். வட மொழியில் பந்தா என இதற்கு பெயர். யோகிகள் காட்டும் ஒரே 'பந்தா' இது தான்.\nகிரியா : கிரியா என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியா என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் என பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை, அதை தக்க முறையில் தூய்மையாக்க ஆறு வழிகள் ஹடயோகம் கூறுகிறது. இவை ஷட்கிரியா என வழங்கப்படுகிறது.\nஹதயோகம் என்றவுடன் தலைகீழாக நிற்பது கடினமாக உடலை வளைப்பது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். இயல்பான வாழ்க்கை நிலையில் ஒருவர் ஹதயோகத்தை செய்ய முடியும். மேலும் ஹதயோகம் மொழி, மதம், ஜாதி என எதற்கும் சார்ந்தது இல்லை. உடல் இருப்பவர்கள் யார் செய்தாலும் வேலை செய்யும். அதனால் தான் ஹதயோகம் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவ முறைக்காக மட்டுமே உபயோகப்படும் ஹதயோகத்தை யோகசிகிச்சை என பெயர். ஹதயோகம் மருத்துவ முறைக்கானது மட்டுமல்ல அதனால் எண்ணிலடங்கா பலன்கள் உண்டு.\nஹதயோகத்தை பயன்படுத்தும் அவசியத்தை பற்றி ஏனைய நூல்கள் கூறினாலும், ஹதயோக பரதீப்பிகா எனும் நூல் ஹதயோகம் செய்யும் முறையை விரிவாக அலசுகிறது. இந்த நூல் ஐயாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதிலிருந்து நமது நாட்டின் தொன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.\nபதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் பதஞ்சலி முனிவர் ஆசனம் செய்வதின் அவசியமும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஒற்றை வரியில் சொல்லிகிறார்.\nஉங்களை தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உங்கள் உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் உங்களை வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.\nதற்கால நவநாகரீக உலகில் உணவு முறை என்பது துரித உணவின் தாக்கத்தால் சீரிழிந்து வருகிறது. உடலையும், மனதையும் பேணிக்காப்பதால் மட்டுமே சிறந்த ஆன்மீக வளர்ச்சி அடைய முடியும்.\nசிறிது நேரம் தியானத்தில் உற்காருவதற்குள் கால்கள் மரத்து போவது, உடல் பிடிப்பு ஏற்படுவது, கீழே உற்கார உடல் ஒத்துழைக்காதது என பல பிரச்சனைகளுக்கு ஹதயோகம் தீர்வாகும். இதனால் தான் எனது யோக பயிற்சி முறையில் ஹதயோகத்துடன் அனைத்து யோக முறையும் இணைத்துள்ளேன்.\nசிறந்த யோக ஆசிரியரை நாடி, உங்கள் வயது வாழ்க்கை சூழலுக்கு தக்க ஹதயோக பயிற்சியை தினமும் செய்யுங்கள். ஹதயோக ஆசனங்களை செய்து உங்கள் உடலை இறைவன் இருக்கும் அரியாசனமாக்குங்கள். ஹரி அந்த ஆசனத்தில் நிரந்தரமாக வீற்றிருப்பான்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:23 AM\nவிளக்கம் ஆன்மீகம், ஞானம், யோகம்\n//சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.\nபயனுள்ள தகவல் ஸ்வாமி... நன்றி\nநல்ல தவகல்கள் சுவாமி... நன்றி..\nசரி , எப்ப வரட்டும் \n//முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...\nசமுதாயத்திற்கு சென்று சேர வேண்டிய கருத்துக்கள் கோர்வையாக வந்து கொண்டு இருக்கிறது.\n//முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...\nநல்ல அக்மார்க் முத்திரையா இருக்கும் என்பதில் சந்தேஹம் இல்ல\nஅருமையான கட்டுரை சுவாமி. மிக்க நன்றி. இன்னும் விரிவாக ஒவ்வொரு பிரிவை பற்றி எழுத வேண்டி கொள்கிறேன்\nஇயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.\nதங்களைப் பற்றிய அறிமுகத்தில் தங்கள் வயது 108 எனக் குறித்துள்ளீர்கள்.\n108 வயதில் தமிழ் வலைப்பதிவில் பங்கு பெற்று மக்களை நல்வழிப்படுத்தவேண்டுமெனத்\nஓம்கார் எனத் தலைப்பும் மிகப்பொருத்தம்.\nஓம் எனும் பிரணவ மந்திரம் உரைத்தவர் மெய்கண்டவர்.\nஅவர் சிந்தனையும், சொல்லும், செயலும் மெய்யே.\nஉங்களது வலைப்பதிவுக்கு அவ்வப்பொழுது வரவேண்டும்.\nயோகாவைப் பற்றிய அருமையான விளக்கம்,ஸ்வாமிஜி.நன்றி.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_94.html", "date_download": "2018-07-21T19:36:53Z", "digest": "sha1:CSGW3I7IVHFPO2NEPUCXX5ZSRBE2XBS6", "length": 39204, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக, நிஸாம் காரியப்பர் நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக, நிஸாம் காரியப்பர் நியமனம்\nகல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் இன்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகட்சியின் செயலாளர் மாற்றம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nதற்காலிகமாக செயலாளர் பதவியிலிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அனுமதியுடனேயே இந்த செயலாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிஸாம் காரியப்பரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையின் வழிநடாத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.\nஇதுவரை காலமும் செயலாளராக கடைமைற்றி, எனக்கு பக்கபலமாக செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளை தெரிவிப்பதுடன், பிரதி செயலாளரா க செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=381", "date_download": "2018-07-21T18:56:55Z", "digest": "sha1:AEGALJ4VZ62AEUWUVE2OYNTCOG2U6BXC", "length": 19776, "nlines": 135, "source_domain": "www.sramakrishnan.com", "title": " மூவர் கோவில்.", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 9\nசெகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nபுதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர். சோழ சரித்திரத்தின் புகழ் பெற்ற ஊர் .கொ��ும்பாளுரில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.\nஇங்கே இரண்டு முக்கிய கோவில்கள் உள்ளன. வேளிர் மரபின் மிச்சமாக உள்ள மூவர் கோவில் அதில் ஒன்று. மற்றது முசுகுந்தேஸ்வரர் கோவில். இரண்டுமே அதன் கலை எழிலுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவை.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தில் அதிகமான புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன.குறிப்பாக திருமயம் கோட்டை ,குடுமியான்மலை. நார்த்தா மலை சமண படுகைகள், சித்தன்னவாசல் குகை ஒவியங்கள், சோழர் கால கோவில்களான திருக்கட்டளை,கலியபட்டி.குன்னாந்தார் கோவில், ஆதனக்கோட்டை. கீழாநிலை, மலையடிபட்டி, திருவரங்குளம், சமணர்களை கழுவேற்றம் செய்த ஒவியங்கள் உள்ள ஆவுடையார் கோவில், என்று காலத்தின் அரிய காட்சிக் கூடமாக கண்முன்னே நிற்கின்றன.\nபலமுறை இந்த மாவட்டத்தினுள்ளாகவே சுற்றியலைந்திருக்கிறேன். குறிப்பாக இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் வியக்கவைப்பவை. சில வாரங்களுக்கு முன்பாக திருச்சி சென்றிருந்தபோது ஒரு நாள் முழுவதும் புதுக்கோட்டையைச் சுற்றிய இடங்களில் சுற்றியலைந்தேன்.\nகொடும்பாளுர் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.கோவிலன் கண்ணகியோடு மதுரைக்கு நடந்து செல்லும் வழியில் கொடும்பை என்ற இடத்தைக் கடந்து போனதாக பாடல் குறிப்பிடுகிறது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியை வேளிர்மன்னர்கள் ஆட்சி செய்ததாக சான்றுகள் கூறுகின்றன. நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனார் கொடும்பாளுரைச் சேர்ந்தவரே.\nகுறுநில மன்னர்களாக அறியப்பட்ட வேளிர் மரபினரைப் பற்றி அதிகமான சரித்திர குறிப்புகள் இல்லை. சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். பாண்டியர்களுடன் சண்டையிட்டுள்ளனர் என்பது போன்ற வெளிப்படையான சரித்திரச் சான்றுகளைத் தவிர அவர்களின் நுண்கலைகள் பற்றியோ, வேளிர் மரபின் தனித்துவம் பற்றியே அதிகம் இன்றும் அறியப்படவில்லை.\nபொதுவாக குறுநில மன்னர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுவிடும் இவர்கள் ஒரு பக்கம் சோழ நாடு மறுபக்கம் பாண்டி நாடு என்று இருபெரும் அரசுகளின் இடையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இவர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்றும் யாதவர்கள் என்று பட்டம் கொண்டவர்கள் எனவும் அறியப்படுகிறார்கள்.\nபூதி இருக்கு வேளிர் என்ற மன்னரால் கட்டப்பட்ட மூவர் கோவில் தனித்துவமான அழகுடையது.இருக்கு வேளிர் மன்னர்கள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. தன்னுடைய இரண்டு மனைவிகளான வரகுணவதி மற்றும் கற்றலைபிராட்டியார் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கோவில்களை உருவாக்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.\nஇருக்குவேளிர் மன்னர் சுந்தர சோழனின் காலத்தை சேர்ந்தவர் என்று சில வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். சிலர் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களின் கட்டிடகலை மரபானது சோழர்களின் ஆரம்ப கால கற்றளிகளின் வடிவத்தையே நெருக்கமாக கொண்டிருக்கிறது.\nமூன்று கோவில்கள் ஒன்று இணைந்து ஒரே மகாமண்டபம் காணப்படுகிறது. மகர தோரணம். முப்பது அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் உள்ள கோபுரம். அதில் காணப்படும் சிவன் உமையின் திருவுருவங்கள். கூத்தாடும் தேவகணங்கள். இன்று இடிபாடுகளாக காணப்படும் இந்த கோவிலை சுற்றிலும் பதினைந்து சிறிய கோவில்கள் இருந்திருக்கின்றன.ஒவ்வொன்றும் ஒரு துணைதெய்வத்திற்கானது.\nகுறிப்பாக இக்கோவிலில் உள்ள பிட்சானகோலம், மற்றும் அர்த்தநாரீஸ்வர கோலம், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி , சவுரி வீசும் பெண் மற்றும் இந்திரன் சிற்பங்கள் சிறப்பானது\nதற்போது அகழ்வாய்வு துறையின் கீழ் உள்ள இந்தக்கோவில் அருகிலே இடிந்தும் சிதைந்தும் போன பழங்கால சிற்பங்கள் பாதுகாப்பதற்கான காப்பகம் ஒன்றும் காணப்படுகின்றது.அந்த காப்பகத்தில் தலையற்று போன சிற்பங்களையும் புத்த பிரதிமைகளையும் காணும் போது சிற்பக்கலையின் உன்னத சாட்சிகள் அவை என்று தோன்றியது.\nஇந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் மிகப்பெரிய நந்தி ஒன்று காணப்படுகிறது. அதன் அருகில் கோவில்கள் எதுவுமில்லை. எதற்காக நந்தி வெட்டவெளியில் இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்த போது அந்த சிவ ஆலயம் ஒன்றிற்காக கொண்டு செல்லப்படுவதற்காக எடுத்து வரப்பட்டு வழியில் நந்தி வைக்கபட்டுவிட்டது என்கிறார்கள்.\nஆனால் இந்த நந்தி உள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முசுகுந்தீஸ்வரர் ஆலயம் காணப்படுகிறது. அதற்கும் இந்த நந்திக்கும் என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை பெரிய கோவிலின் நந்தியை போல மிக அழகாகவும் திருத்தமாகவும் உள்ளத�� இங்குள்ள நந்தியுருவம்.\nமூவர் கோவிலின் பின்னால் இடிபாடுகள் காணப்படுகின்றது ஐவர் கோவில். இதுவும்வேளிர் மரபை சேர்ந்ததே. ஆனால் முழுமையான கோவிலாக இவை காணப்படவில்லை.புதையுண்டசுற்றுசுவர்களும்இடிபாடுகளுமேகாணப்படுகின்றன.\nநான் சென்றிருந்த பகல்வேளையில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்களும் இங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போல அவசர அவசரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது ரெசார்ட் இருக்கிறதா என்று விசாரித்து கொண்டிருந்தார்கள்\nவேளிர் மரபின் கலைச் சின்னமாக உள்ள மூவர்கோவில் ஆயிரம் வருடப் பழமையானது. புதுக்கோட்டையைச் சுற்றிலுமாக இரண்டு நாட்கள் பார்ப்பதற்கு இடங்கள் உள்ளன. மலையேறுவதும், இடிபாடுகளில் நடந்து திரிந்து சிற்பங்களையும் கலைவேலைப்பபாடுகளையும் காணும் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும்.\nதமிழக வரலாற்று சாட்சிகள் நம் கண் முன்னே தான் இருக்கின்றன. தேடிச் சென்று காண்பதற்கு தான் நமக்கு விருப்பமில்லை.அல்லது தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.\nபாடப்புத்தகங்களுக்கு வெளியே சரித்திரத்திரத்தை அறிந்து கொள்வதற்கு எளிய வழி இது போன்ற பயணங்களே.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (9)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_46.html", "date_download": "2018-07-21T19:38:27Z", "digest": "sha1:IO5PJJSEFJVHHIA2GRRFJAUORUJQ6URH", "length": 22691, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கத்தியை தீட்டாதே! புத்தியை தீட்டு!", "raw_content": "\n நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் கொலை என்றாலே பயங்கரம்; அதுவும் பாதுகாப்பான சிறையில் எப்படி கொலைகள் நடக்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமானது. சமீபத்தில் புழல் சிறையில் ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்தது. சிறையில் உள்ளிருப்பு வாசிகளை பிரித்து குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் தனி அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். காலையில் எல்லா சிறைவாசிகளும் காலை கடன் கழிப்பதற்காகவும், சிற்றுண்டி சாப்பிடுவதற்கும் திறந்து விடப்படுகிறார்கள். அப்போது அவர்களை கண்காணிக்க ஒரு சில சிறை காவலர்கள் பணியில் இருப்பார்கள். அதுவும் அவர்கள் கையில் லத்தி கூட வைத்திருக்க கூடாது. அதுதான் விதி. கைதி ஒவ்வொருவரும் செய்வதை பார்ப்பது, கண்காணிப்பது முடியாத காரியம். சிறைக்கு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏதோ ஒருவிதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல இருப்பார்கள். அடிக்கடி கோபப்படுவார்கள். எதெற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். சிறைத்துறை குற்றவியல் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறைகள் துன்புறுத்தும் இடமல்ல. சிறை இல்ல வாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தோடு இணைப்பதற்காக வழிவகுக்கும் உன்னத தளம். மகாத்மா காந்தி, ‘சிறைவாசிகள் அடிமைகள் அல்ல; நாட்டின் உடமைகள்’ என்றார். சிறை இல்ல வாசிகள் நடத்தப்படும் விதம் ஒரு நாட்டின் கலாசாரத்தை காட்டுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் கைதி ஒழுக்கமாக வாழ வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது. இந்திய சிறைகளில் சராசரியாக மூன்று லட்சம் சிறைவாசிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறை, 134 பிற சிறைகளை சேர்த்து 20 ஆயிரம் பேர் அடைப்பில் இருக்க இடம் உள்ளது. இதில் 67 சதவீதம் விசாரணை கைதிகள். அவர்கள் மீது உள்ள வழக்கு விசாரணை எளிதில் முடியாது. பலருக்கும் ஜாமீனில் வெளியில் வருவதற்கும் வசதி இருக்காது. அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனை காலத்தைவிட அதிகமாக சிறையில் காலம் தள்ள வேண்டிய நிலமை இருக்கிறது. இதனாலும் விசாரணை கைதிகளுக்கு மனஉளைச்சல், ஆத்திரம் வருகிறது. அதன் விளைவாக சிறைக்கு உள்ளே சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் கல்விக்கு சிறைத்துறை கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். 100 சதவீதம் கல்வி அளிக்க வேண்டும் என்று அடிப்படை கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி கல்வி வரை சிறைவாசிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறையும் தேர்வு மையமாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் தேர்வு எழுத சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு செல்ல வேண்டும். அங்கு பரீட்சை எழுதி திரும்ப வேண்டும். “பக்கத்துல போலீச வெச்சிகிட்டு எப்படி ஐயா நாங்க பரீட்சை எழுத” என்ற அவர்களது கூக்குரல் நியாயமானது. அதை மனதில் கொண்டுதான் அரசிடம் போராடி மத்திய சிறை தேர்வு எழுத ஒரு மையமாக அறிவிக்க ஆணை கிடைத்தது. இப்போது சிறையில் கல்வி பயிலலாம். அங்கேயே தே���்வு வைக்கப்படும், பங்கு கொள்ளலாம். இத்தகைய வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிறை தேர்வு மையங்களில் பங்குகொண்ட சிறைவாசிகள் சிறப்பாக தேர்வு பெற்றிருக்கிறார்கள். அதில் ஒரு சுவாரசியமான செய்தி உண்டு. ஒரு சிறைவாசி புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதே சமயத்தில் அவரது மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தை மகனை விட அதிக மார்க் வாங்கி சாதனை படைத்தார். சிறையில் தரமான கல்வி அளிப்பதற்கு எடுத்த முயற்சியின் வெற்றி இது என்பதில் ஐயமில்லை. சிறையிலிருந்து விடுதலை பெறுபவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாதவாறு அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் வேண்டும். பழம் குற்றவாளிகள் அதே குற்றங்களில் ஈடுபடுவது தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர்கள் சமுதாயத்தோடு இணைய வழிவகை செய்யும் நடவடிக்கையை நன்னடத்தை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், காவல் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டார் குற்றமற்ற சமுதாயம் உருவாக அடித்தளம் அமைக்க முடியும். ‘தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்’ என்ற பாடலுக்கு ஏற்ப சிறைத்துறை முயற்சி எடுத்து வருகிறது. சிறைச்சாலைகளில் பல சிறு தொழிற்சாலைகள் உள்ளன. சேலம் சிறையில் ஸ்டீல் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. வேலூரில் காலணிகள், புழல் சிறையில் ரொட்டி தின்பண்டங்கள், கடலூரில் பாக்கு இலை தட்டுகள் என்று ஒவ்வொரு மத்திய சிறையிலும் பல பொருட்கள் சிறைவாசிகளின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதிக நிலம் உள்ள புழல், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை போன்ற சிறைகளில் காய்கறி வகைகள், கரும்பு, நெல், பழ வகைகள் பயிரிட்டு அறுவடை செய்யப்படுகிறது. சிறை பயன்பாட்டிற்கு போக மிச்சமுள்ள காய்கறி, தானிய வகைகள் வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறைவாசிகளுக்கும் இதன் மூலம் ஊதியம் கிடைக்கிறது. அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதி அவர் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு அளிக்கப்படுகிறது. சிறை என்பது குற்றவாளிகளை கொடுமைபடுத்தும் இடமல்ல. திருந்தி வாழ வழி வகுக்கும் பள்ளி. அதனை உறுதி செய்கிறது சிறை பணி. பல அமைப்புகள் சிறைகளில் நற்பணி செய்து சிற���வாசிகளுக்கு நிம்மதி அளிக்கிறார்கள். இதை சமுதாயம் வரவேற்கவேண்டும். விடுமுறை நாட்களிலும் சிறைவாசிகளை பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிகழ்வதற்கு காரணம் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், வேலை இல்லா திண்டாட்டம், வறுமை. அவை மட்டுமல்ல குற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பை நாம் தான் அளிக்கிறோம். ஒவ்வொருவரும் தமது நிலையில் உஷாராக இருந்தால் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பது கவிஞரின் பாடல். அதை எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். கத்தியை தீட்டாமல், புத்தியை தீட்டினால் புது சக்தி பிறக்கும்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இ��்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T19:16:24Z", "digest": "sha1:VR63EKPQQTOGDQCBJCIP7JTBNWNFERGA", "length": 20470, "nlines": 256, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்", "raw_content": "\nஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்\nஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் : மிகவும் புகழ்பெற்ற சிறுவர் கதைகளுள் ஒன்றான இது, உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்தது. ‘ஆலிஸின் அற்புத உலகம்’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் எஸ்.ரா. அந்தக் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். ஃபேண்டஸி மற்றும் சிறுவர் கதைகள் மீது எனக்கு நிரம்ப ஆர்வம் என்பதால் என் விருப்பப் பட்டியலில் இருந்த படம் இது.\nசிறு வயதிலிருந்தே விபரீதமான கனவுகளுக்கு ஆட்பட்டிருக்கும் ‘ஆலிஸ்’ தன் மணநாளில் தன் கவனம் ஈர்க்கும் ஒரு முயலின் பின் சென்று, ஒரு மரப்பொந்தில் தவறி வீழ்ந்து ஒரு அற்புத உலகை அடைகிறாள். அது இதுநாள் வரை இவள் கனவில் கண்டு வந்த உலகம். விதவிதமான உயிரினங்களோடு இருக்கும் அந்த மாய உலகில் இவளின் உதவிக்காகக் காத்திருக்கிறாள் வெள்ளை அரசி ஒருத்தி. கொடுங்கோல் செய்யும் சிவப்பு அரசியிடமிருந்து பலத்த போராட்டங்களுக்கும், பற்பல சுவாரசியங்களுக்கும் பிறகு ஆட்சியை கைப்பற்றி வெள்ளை அரசியிடம் தந்து நிஜ உலகுக்கு மீள்கிறாள் ஆலிஸ்.\nசிறுவர் சினிமாக்களுக்குதான் 3D என்ற நிலை மாறி இப்போது அனைத்துவிதமான படங்களும் 3D தொழில்நுட்பத்தில் வரத்துவங்கியுள்ளன. சமீபத்திய ஆக்ஷன் த்ரில்லரான ‘ரெஸிடெண்ட் ஈவில்-4’ம் ஒரு 3D படமே. இந்தப் படத்தில் இந்த நுட்பம் மிகவும் பொருத்தமாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமீபத்தில் ஆலிஸ் ட்ராகனுடன் மோதும் இறுதிக்காட்சியை ஒரு டிவியில் பார்த்தேன். அதற்கும், தியேட்டரில் 3D நுட்பத்தில் பார்த்ததற்கும் இடையே உள்ள வேறுபாடு மலையளவு.\nமாவோயிஸ்ட் –அபாயங்களும் பின்னணிகளும் : பா.ராகவன் எழுதிய, கிழக்கு பதிப்பக வெளியீடு இந்தப் புத்தகம். பழம் வரலாற்றின் மீது இல்லாவிடினும் தற்காலிக சமூக, தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் நமக்கு நிச்சயம் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காகப் படிப்பதற்கான நேரமும் பொறுமையும்தான் இருப்பதில்லை. ஏராளமான புத்தகங்களின், இணையத்தளங்களில் உதவி��ோடு ஒரு பெரிய வரலாற்றின் சுருக்கத்தை சுவைபட நமக்குத் தந்திருக்கிறார் பா.ராகவன்.\nசிறு வயதிலிருந்தே ஒவ்வொரு காலகட்டங்களிலும் நக்ஸலைட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் வந்திருக்கிறோம். யார் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் இப்படியொரு பெரும் இயக்கத்துக்கான அவசியம் எப்படி வந்தது. எப்படி இந்தியாவைப் போன்ற ஒரு பெரும் அரசாங்கத்தை அவர்களால் எதிர்கொள்ளமுடிகிறது எப்படி இந்தியாவைப் போன்ற ஒரு பெரும் அரசாங்கத்தை அவர்களால் எதிர்கொள்ளமுடிகிறது போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடையளிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல முயலலாம்தான். ஆனால் புத்தகமே ஒரு பெரிய சுருக்கம்தான் என்பதால் அதைச் சுருங்கச் சொல்லி அபத்தமாக உணரச் செய்துவிடக்கூடாது என்பதால் புத்தகத்தைப் பரிந்துரைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். நக்ஸலைட்டுகள் பற்றி மட்டுமல்லாது, தொடர்புடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிய தகவல்கள், நேபாளப் புரட்சியின் பின்னணி போன்ற இன்னும் பல விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் காணக் கிடைப்பது சிறப்பு.\nகால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2 : கம்யூட்டர் கேம்கள் என்பன ஒரு தனி உலகம் சார்ந்தவை. வரைகலை, விர்சுவல் உலகம், அதனோடு நாம் கொள்ளும் தொடர்பு என பிரமிக்கச்செய்வது இந்தக் கலை. பல்வேறு வகையான கேம்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஷூட்டர் கேம்களின் உச்சம் என்பது ‘கால் ஆஃப் ட்யூட்டி’ சீரிஸ். இந்த வரிசையின் ஏழாவது கேமாக வரும் நவம்பரில் வெளியாகவிருக்கும் ‘கால் ஆஃப் ட்யூட்டி : பிளாக் ஆப்ஸ்’ (Black Ops) -க்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இப்போதைய கரண்ட் பாகமும் வரிசையின் ஆறாவதுமான கேம், ‘கால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2’. இதை பல மாதங்களுக்கு முன்னமே விளையாடி முடித்துவிட்டேன் ஆயினும் ரொம்ப போர் அடித்தால் நான் அடிக்கடி ‘டைம் ஃபிரேமி’ல் விளையாடத் தேர்ந்தெடுக்கும் ஒரே கேம் இதுவாகத்தான் இருக்கிறது.\nஎந்த வகையில் வேறேந்த கேம்களை விடவும் இது சிறப்பானதாக இருக்கிறது.அதிஅற்புதமான கிராஃபிக்ஸ் காட்சியமைப்புகள், மிக அழகான திரைக்கதை, புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை, விதவிதமான சாகசங்கள், வியக்கவைக்கும் இண்டராக்ஷன், ஒவ்வொரு விநாடியும் போர்க்களத்தின் பரப���ப்பு. நிச்சயமாக இதனால் நேரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது. இதன் கதை மற்றும் கேம் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு இந்தத் தளத்தைக் காணலாம். ‘பிளாக் ஆப்ஸ்’ முன்னோட்டம் காண இங்கு செல்லலாம்.\nLabels: கேம்ஸ், சினிமா, புத்தகங்கள்\nபடமும், புத்தகப் பகிர்வுக்கும் நன்றி...\nகேம் வேணாம்... இதுக்கேல்லாம் நேரம் இருக்கா\nம்ம் நிறைய எதிர்பார்க்கிறோமோ எழுத்து நடை பார்த்துட்டு :)\nநல்ல பதிவு ..நல்ல இருக்கு\nபடம் குழந்தையோடு பார்த்தேன். அற்புதம்.\nமாவோயிஸ்டுகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\n30% இந்தியா அவர்கள் வசம் இருப்பதாக ப்டித்த நினைவு\nபரிசல் கூட பாட்டு கேட்கணும்\nவெண்பூ கூட பிரியாணி சாப்பிடணும்\nஉங்க கூட உட்கார்ந்து கேம்ஸ் ஆடணும்..\nகேம்ஸ் மீதான உங்கள் காதல் பிரமிக்க வைக்கிறது ஆதி.. கார்க்கி சொல்வது போல ஒருநாள் பிஎஸ்3யில் உங்களோடு உட்காரவேண்டும்..\nவேறேந்த கேம்களை விடவும் இது சிறப்பானதாக இருக்கிறது.அதிஅற்புதமான கிராஃபிக்ஸ் காட்சியமைப்புகள், மிக அழகான திரைக்கதை, புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை, விதவிதமான சாகசங்கள், வியக்கவைக்கும் இண்டராக்ஷன், ஒவ்வொரு விநாடியும் போர்க்களத்தின் பரபரப்பு. நிச்சயமாக இதனால் நேரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது.//\nபோன வாரம் ப்ளாக் என்று ஒரு பிஎஸ்2 கேம் வாங்கி வந்தேன் உள்ளே இழுத்துக் கொள்கிறது\nகால் ஆஃப் ட்யூட்டி 2002 முதல் பாகத்திலிருந்து ஒன்று விடாமல் விளையாடியிருக்கிறேன். முதல் பாகம் விளையாடும் போதே உலகப்போருக்குள் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவ்வளவு ஏன், மாடர்ன் வார்ஃபேருக்காக எனது கணிணியையே புதியதாக்கிக் கொண்டேனெனில் பாருங்களேன்...\nஅதே போல GTA 4 ம் பிரமாதமானது இரண்டுமே விற்பனையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது\nவீடியோ கேம்ங்கிறதுக்கு தமிழ்ல என்ன ஹிஹி தலைப்பை பார்த்ததும் தோணினதுங்ணா. ;)\nஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்\nநான் மகான் அல்ல - விமர்சனம்\nடூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு)\nஎன்ன செய்யப் போகிறாய் மினி.\nகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-21T19:24:11Z", "digest": "sha1:VGFSRZLK7P2YWN2ZUZA72TEYXMBNUFI7", "length": 18190, "nlines": 292, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: \"தெய்வத்தின் குரல் \"", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடவுளின் உருவினை சக மனிதனின் உருவிலும்\nஅவன் குரலினை சகமனிதனின் குரலிலும்\nஅதற்குபெரும் ஞானம், தவம், வரம் எல்லாம்\nமாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்\nகொண்டால் போதும் என்பதுவே என்\nஇருபது வருடங்களுக்கு முன்னால் நான்\nஅரசுப்பணியில் இருந்த ஒரு மாலைப் பொழுது..\nநான் எப்போதும் அலுவலகப் பணியில்\nசக ஊழியர்களிடம் மிகக் குறிப்பாக எனக்குக்\nசுக துக்கங்களை உடன் பிறந்தவனைப் போலவே\nஉரிமையுடன், ஒளிவு மறைவின்றி என்னுடன்\nஅதை போலவே அன்றைய மாலை பொழுதில்\nஎன் உதவியாளர் அவர் மகனுக்குப் பெண்\nபார்த்து வந்த விஷயம் குறித்து என்னிடம்\nபகிர்ந்து கொண்டார். அவர் இதுவரை பத்துக்கு\nமேற்பட்ட இடங்களில் பெண் பார்த்து வந்தும்\nகாரணம் கேட்டால் ஏதாவது ஒரு குறை சொல்வார்\nகடைசியாக முதல் நாள் மீண்டும் பெண்பார்க்கப்\nபோவதாக விடுமுறை கேட்டுப் போயிருந்தார்\nஅது என்ன ஆயிற்று என்று நானும் அவரும்\nதனித்து இருக்கையில் கேட்க இப்படிச் சொன்னார்\n\"பெண் நன்றாக இருக்கிறாள். எல்லோருக்கும்\n\"ஆனால் என்ன ஆனால் எல்லாம் பிடித்திருந்தால்\nஅது என்ன திரும்பவும் ஆனால் ...\"என்றேன்\n\"அது வந்து எல்லாம் சரியாக இருக்கிறது\nஆனால் வாடகை வீட்டில் இருக்கிறார்கள்\nசொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிப்\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது. பெண்\nகாரணம் நான் அப்போது வாடகை வீட்டில்\nகுடி இருந்தேன்.வீடு கட்டும் அளவு\nவீடுகட்டத் தோதாக இரண்டு மூன்று இடங்கள்\nபள்ளிப் படிப்புக்குத் தோதாக பள்ளி அருகில்\nஎனக்கு இரண்டு பெண் குழந்தைகள்\nநாளை நல்ல சம்பந்தம் வாய்த்து அவர்களும்\nஇதைப் போல யோசிப்பவர்களாக இருந்தால்\nஎன்ன செய்வது என்கின்ற பயம் மெல்ல\nமெல்ல விஸவரூபம் எடுக்கத் துவங்கியது\nமீண்டும் அதிர்ச்சியுடன் \"திரும்பச் சொல்\nஅவரும் அசராது \"சொந்த வீடு இல்லாத\nஇடத்தில் எப்படிப் பெண் எடுப்பது..\" என்றார்\nஅந்த வார்த்தை ஏனோ என்னை இரண்டு நாளாக\nதூங்கவிடாது இம்ஸித்துக் கொண்டே இருந்தது\nஅப்போதே தீர்மானம் செய்து விட்டேன்\nஅதுவரை நாம் நினைத்தால் எப்போது\nவேண்டுமானலும் கட்டிக் கொள்ளலாமே என\nஎன்னுள் இருந்த ஒரு அலட்சியத்தை\nசட்டென ஒதுக்கி வைத்து உடன் வீடு ��ட்டுவது\nகுறித்து அதிகம் யோசிக்கத் துவங்கினேன்\nஉடன் ஆறு மாதத்தில் புது வீடு கட்டிமுடித்து\nஇப்போது நினைத்தால் கூட அவருடைய குரலும்\nஅதனால் எனக்குள் ஏற்பட்ட ஒரு உத்வேகமும்\nசட சட வென எல்லா வேலைகளும்\nஇப்போதும் கூட ஒரு பாஸிட்டான விஷயத்தை\nஎன்பது மட்டுமல்லாது, என்னக் கடந்துச் செல்வோர்\nசொல்லிக் கொண்டு போனால் கூட,\nஅதை மிகக் கவனாமாகக் கேட்டு அது\nஇறைவன் மனிதன் மூலமாக எனக்குச்\nஅது எனக்குப் பலவகைகளில் வழிகாட்டியாக\nஆம் கடவுளை மனித உருவிலும் அவனது\nபுரிந்து கொள்வதற்கு தவமோ,வரமோ, ஞானமோ\nமாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்\nகொண்டால் போதும் என்பதுவே என்\nஆம் .... ’தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ எனச் சொல்லுவார்கள்.\nசிலரின் இதுபோன்ற பேச்சுக்கள் நம்மை சிந்தித்து செயல்படத் தூண்டுகோலாக அமைந்து விடுவதும் உண்டு.\nஇதில் பாதி விஷயங்கள் ஏற்கனவே ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பதிவினில் படித்துள்ள ஞாபகம் உள்ளது.\nசொந்த அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்.\nஆம் என்ன ஆனால் என்ன என்றில்லாமல் என் னாலும் இயலும் என புறப் பட்டால் பெற்றிடலாம் புது வாழ்வு.\nசக மனிதர்களிடம் அன்பும் நேசமும்\nகொண்டால் போதும் என்பதுவே என்\nபதிவு சிந்திக்க வைக்கிறது, நன்றி.\nநல்லதொரு பகிர்வு. ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு நல்லதை உணர்த்துவது அந்த சக்தி தானே.....\nஉண்மைதான் அய்யா. நானும் முக்கியமான காலகட்டங்களில், நானும் உணர்ந்து இருக்கிறேன். வெளியே சொன்னால் நம்பமாட்டார்கள் என்பதால், நான் சொல்லுவது இல்லை. நமக்குள் இருக்கும், நம்மை வழிநடத்திச் செல்லும் உள்ளுணர்வு என்றும் சொல்லலாம்.\nஆக தெய்வத்தின் குரல் கேட்டு வீடு கட்டினீர்கள் வாழ்த்துகள் நானும் ஒரு வீடு கட்டினேன் என்வாழ்வில் நானே சம்பாத்தித்த முதல் கொண்டு. அதற்குநண்பர் ஒருவர் உந்துகோலாக இருந்தார்\nநம் வீட்டிலுள்ள தெய்வத்தின் குரலை நாம் பல நேரங்களில் கேட்க மறந்துவிடுகிறோம். 'என்னங்க, அவங்க வீடு கட்டிக் குடித்தனம் போயிட்டாங்க, நாம எப்ப போறது' என்று அந்த தெய்வம் கேட்டுக்கொண்டே இருக்குமே' என்று அந்த தெய்வம் கேட்டுக்கொண்டே இருக்குமே அந்த தெய்வத்தின் குரல் தான் என்னை வீடு வாங்கவைத்தது. - இராய செல்லப்பா நியூஜெர்சி\nகடவுளைக் கண்டது போல இருக்குமே\nதாமிரபரணித் தண்ணீரும் நீதிபதிகளின் தீர்ப்��ும்...\nதோல்வியே அறியாது தொடர்ந்து பயணிப்போம்....\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nபெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை...\nமிக நிச்சயமாய் நாம் மனிதனே இல்லை....\nஇளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா \n\"ஒரு பாமரப் பதிவரின் \" அமெரிக்கப் பயணம் \"\nஎல்லாம் சில வார ஆட்டம்தான்....\nமறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்......\nஎழுத்து மட்டுமே எதையும் சாதித்துவிடும் எனும்....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-21T19:12:33Z", "digest": "sha1:CF6TSQDYLIFNJFLHOQXTGXI36MUZBNLC", "length": 3987, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அஷ்டதரித்திரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அஷ்டதரித்திரம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு அதிக வறுமை.\n‘அஷ்டதரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-a-temple-kanchipuram-know-about-its-history-001275.html", "date_download": "2018-07-21T19:21:26Z", "digest": "sha1:ITIQOOMPH3DLACSAOELTKZCEUJMX3PA7", "length": 12002, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to a temple in kanchipuram to know about its history - Tamil Nativeplanet", "raw_content": "\n»காஞ்சி கோயிலில் ஒரு வரலாற்று சுற்றுலா போலாமா\nகாஞ்சி கோயிலில் ஒரு வரலாற்று சுற்றுலா போலாமா\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா ���ங்கவெல்லாம் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதமெங்லாங்கில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்\nஅடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nகோயில்களால் நிறைந்தது இந்தியா என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் அதிகபட்சமக்கள் பின்பற்றும் மதம், அதன் தெய்வங்கள் இருக்கும் இடம் கோயில்.\nதெய்வங்களை கற்பனை உருவமாக்கி, அதனை நம்பிக்கையுடன் ஏற்று பூசைகள் செய்து வணங்கி, தன் குறையை கூறி மன நிறைவு பெறுகின்றனர் பக்தர்கள். அப்படிபட்ட கோயிலின் சிலைகளையும் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறைதான் காண இயலும்,\nஇந்த கோயிலின் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியுமாம் தெரியுமா\nசென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது இந்த வரதராஜபெருமாள் கோயில். இதை கட்டியவர்கள் யார் என்பது இன்றளவும் மர்மமாக உள்ளது.\nஇக்கோயில் வைணவ திவ்ய தேசங்களுள் 31 வது தலமாக அறியப்படுகிறது.\nகிபி 1053ல் சோழர்கள் வேல மலையில் குடைவரைக் கோயில் கிழக்கு மேற்காக விரிவாக்கம் செய்தனர் என்பது கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகிறது.\nமுதலாம் குலோத்துங்க சோழனும் விக்ரமசோழனும் இந்த கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். 14ம் நூற்றாண்டில் அம்மன் சன்னதியும், அபிசேக மண்டபமும் அமைக்கப்பட்டது.\nவரலாற்று சிறப்பு மிக்க கோயில்\nவரலாற்று சிறப்புமிக்க தமிழர்கள் கட்டிய இந்த கோயிலைப் பற்றியும் அதன் சிலை ரகசியங்கள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாகக் காணலாம்.\nசோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் திருமண மண்டபங்களை நிறுவினர்.\n8 வரிசைகளில் வரிசைக்கு 12 தூண்களாக 96 சிற்பக் கலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.\nதூண்களில் யாழி, போர்க்குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.\nஇங்கு உள்ள சிறிய நான்கு தூண் மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.\nஇதன் நான்கு மூலைகளிலும் தொங்கும் சங்கிலிகள் கற்களால் கட்��ப்பட்டவை என்பது எவ்வளவு விந்தையை தரும் பாருங்கள்.\nஅத்தி வரதர் என்று பெயர் கொண்டுள்ள பெருமாளுக்கு மரத்தால் செய்யப்பட்ட சிலை குளத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோயிலின் மூலவரை நீங்கள் காணவேண்டுமென்றால் 40 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். ஆம் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நீங்கள் வரதராஜ பெருமானை காணமுடியும்.\nஇந்த கோயிலில் நடைபெறும் ஆழ்வார் திருமேனி காட்சி தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நடக்கிறது.\nவைகாசி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழாவில் கருட சேவையும், தேரோட்டமும் மிகப் பிரபலம்.\nகாஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2015/02/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-07-21T19:25:57Z", "digest": "sha1:KJXMK7QUMJOEZ373YRAE4CIQU57IXV6M", "length": 63980, "nlines": 295, "source_domain": "tamilthowheed.com", "title": "மன்னிக்கப்படாத பாவம்! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மவ்லிதுகள் தீனுக்காக அல்ல\nஅல்லாஹ் தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான்.\nஎனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களை தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான், இப்பாவங்கள் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதற்காக பரிாரம் கோரக்கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகிறான், ஒருவன் தான் செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்புக் கோரி பச்சாதாபப்படுவானாயின் , அப்பாவங்கள் அனைத்தையும் இல்லாஹ் மன்னித்து விடுகிறான்; சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம், மன்னிக்காமலும், இருக்கலாம், இது அல்லாஹ் நாட்டத்தைப் பொறுத்ததாகும்.\nஆனால் ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில் மன்னிப்பதே இல்லை, எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதே இல்லை, எல்லாப் பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என அல்லாஹ் கூறும் போது அது மகா கொடிய பாவம் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான், அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.\nஅல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:\n“அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்கு செய்யும் செயலான “ஷிர்க்” என்னும் கொடிய பாவத்தை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அது அல்லாத குற்றங்களை தான் விரும்பியவர்களுக்கு மன்னிப்பான்”. (4:116)\n“நிச்சயமாக “ஷிர்க்” என்னும் அல்லாஹ்விற்கு இணை வைத்தல் மாபெரும் அநீதியாகும்.\n“யார் அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் சுவர்க்கம் செல்வதை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்”\n“ஷிர்க்” என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத கொடிய பாவமாகும் என்பது இந்த இறை வசனம் மூலம் தெரிய வருகிறது.\nஇவ்வளவு பெரிய கொடும்பாவமான “ஷிர்க்” என்பதன் பொருள் என்ன அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது கட்டாய கடமயாகும், அவ்வாறு அறியும் போதுதான், அதை விட்டு விலகி, உண்மையாகவும், தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.\n“ஷிர்க்” என்பது அரபிச் சொலலாகும் இதற்கு இணை வைத்தல் என்பது பொருள். இந்த சொல் கொண்ட ஒரு ஆயத்தை அல்லாஹ் குறிப்பிடும் போது “இன்னஷ்னிர்க்க லலுல் முன் அலிம்” நிச்சயமாக அல்லாஹ்விற்கு இணை வைத்தல் மாபெரும் அநிதீயாகும், என்று கூறுகின்றான். “அஷ்ரக” என்றால் இணைவைத்தான் என்று பொருள், இணை வைப்பவனுக்கு அதாவது ஷிர்க்கான செயல்களை புரியக்கூடியவனுக்கு “முஷ்ரிக்” என்று கூறப்படும்.\n“ஷிர்க்” என்பது சிலைகளை வணங்குவதும், கோவில்களுக்கு சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்கள் பலர் கருதி வருகின்றனர். அதனால் ஷிர்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர், இந்த தவறான எண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரக நெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்கான செயல்களை செய்யாதீாகள் விட்டுவிடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா நாங்கள் ராமனை வணங்குகிறோமா கிருஷ்ணனை வணங்குகிறோமா; எங்களைப் பார்த்து ஷிர்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகிறீர்களே நாங்கள் ராமனை வணங்குகிறோமா கிருஷ்ணனை வணங்குகிறோமா; எங்களைப் பார்த்து ஷிர்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகிறீர்களே என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும் தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்து கொண்டார்கள், இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.\n“ஷிர்க்” என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படைப்பினங்களில் எதையாவது அல்லாஹ்விற்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது “தவ்ஹீத்” என்னும் ஏக இறை கொள்கைக்கு நேர் முரணானது தான். “ஷிர்க்” முஸ்லிம்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும். இதற்கு நேர் மாறுபட்டதுதான் “ஷிர்க்” அதாவது வணக்கத்திற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது. அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும் சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவாகள் என்ற விஷயத்தில் இவாகள் எல்லோரும் சமமானவாகளெ. மலக்கானாலும், நபியானாலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான், எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கத்திற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.\nவணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்கு செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வணக்கம் என்று சொல்லப்படும், இவ்வணக்கம், பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும், அவர்கள் காண்பித்தத் தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பலவகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலிமத்துத்தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதல், அறிவு தேடுதல், இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், அபயம் தேடுதல், காவல் தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.\nஇது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வததான் “ஷிர்க்” என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.\nஉதாரணமாக – இறந்து போன, அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப்பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹுல் ஹமீதே என்னை காப்பாற்றுங்ள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.\nநேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து, அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானது தான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன��� அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக்குறுபானி (பலி) கொடுப்பேன். எனது காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பென் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத “ஷிர்க்”என்னும் பெரும் பாவமாகும்.\nகஷ்ட துன்ப நேரங்களில் முஹையத்தீனையும், நாகூர் சாஹிபையும் அழைப்பதற்கும், ராமன் கிருஷ்ணன் போன்றவர்களை அழைப்பதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை, ஏனெனில் இவாகள் எல்லாரும் படைப்பினங்களாவார்கள், படைக்கப்பட்டவர்கள் என்பதில் அவர்கள் எல்லோரும் சமம் தான், அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களில் எதையேனும் இவர்களில் யாருக்குச் செய்தாலும் அது ஷிர்க்கானது தான் என்பதை அறிய வேண்டும், எனக்கு நோய் குணமானால் ராமனுக்கு ஒரு கருங் கடாய் அறுத்து பலி கொடுப்பேன் என்று ஒரு ஹிந்து நேர்ச்சை செய்வதற்கும், என் நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிரு ஜீலானி அவர்கள் பெயரில் ஒரு கிடாய் அறுத்து பாத்திஹா ஓதுவேன் என்று நேருவதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை.\nஇப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள் இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள் இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள் கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள் கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள் இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள் இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள் “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள் “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள் “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே எனக்கு உதவுங்கள் என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்\nமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக ��ட்டுக்கட்டப்பட்டு கூறப்பட்டுள்ள “என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாலிராகி உதவுகிறேன்” என்ற பொருள் கொண்ட “யாகுத்பா” என்ற கவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறாாகள் இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள் இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள் குழந்தை பெறும்போதும், கஸ்ட நேரத்திலும் “யாமுஹ்யித்தீனே குழந்தை பெறும்போதும், கஸ்ட நேரத்திலும் “யாமுஹ்யித்தீனே என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன்” என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.\nஇவைகள் எல்லாம் ஷிர்கான செயல்களாகும். இதுபோன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை ைவப்பவர்களாவார்கள். இந்தத் தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்தத் தவறான நம்பிக்ைகயிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.\nஅவர்களின் நல்ல அமல்கள் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான்.\n“பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும் (அல்குர்ஆன் 6 : 88)\nமூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக, ஷிர்கானன எந்த செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் – வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல் மரணித்து விட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.\n“அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 116)\nஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவர்கள், மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதிக் கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஷிர்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக் கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவாகள் மீது ஹராமாக்கி விட்டான்.\nஅல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ, அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)\n ஷிர்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள். “நாம் ஷிர்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்” என்பதை நீங்களே முடிவு செய்து ெகாள்ளுங்கள்.\nஷிர்கான செயல்களைச் செய்து வருவோரிடம் “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானதாயிற்றே இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானதாயிற்றே” என்று நாம் கேட்கும் போது, “நாங்கள் அழைத்துவரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்” என்று நாம் கேட்கும் போது, “நாங்கள் அழைத்துவரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம் அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்றுத் தருமாறும் தானே வேண்டுகிறோம் அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்றுத் தருமாறும் தானே வேண்டுகிறோம் இது எப்படி ஷிர்காகும்” என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம் இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுக்கன்றோ ஒப்பிட்டு விட்டார்கள் இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுக்கன்றோ ஒப்பிட்டு விட்டார்கள் அல்லாஹ் மிக நேர்மையானவன், அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவி மடுக்கிறான். அத்தனையையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கிறான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை, இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியாதவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை\nஒர தமிழ் எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:-\nஅவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு, நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப் படுத்துகின்ேறாம் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன். அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேச முடியுமா அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன். அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேச முடியுமா உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நிதிபதியிடம் எடுத்துக் கூறுவாாகள். உலக நீதிபதிகள், வக்கீல்கள் சாதுர்யப் பேச்சினால் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இதுபோல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம், அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நிதிபதியிடம் எடுத்துக் கூறுவாாகள். உலக நீதிபதிகள், வக்கீல்கள் சாதுர்யப் பேச்சினால் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இதுபோல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம், அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்\nஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் தரகர்க���ை ஏற்படுத்திக் கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரெ காரணத்திற்காக தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்கனை பெருமானார்(ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 10:31, வசனங்கள். இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று இழைக்கப்பட்ட காரணம், அவர்கள் “அல்லாஹ்வை நேரடியாக அணுக முடியாது இடைத்தரகர்கள் வேண்டும்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.\n என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள் “இச்சிலைகள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்து பேசுகின்றன” எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 10: 18). இதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்து விடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள். அன்றைய மக்கள் (ஆதாரம் : நபிமொழி நூல் : புகாரி, முஸ்லிம், ஆயிஷா(ரழி)\nஇன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை, கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காணமுடிகின்றதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.\nஅவர்களிடம் கோவில்கள். இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள். இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை. சாப்புமார்கள். அங்கே தேர். இங்கே கூடு அவர்களிடம் திருவிழாக்கள். அங்கே தேர். இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள். இவர்களிடம் கந்தூரிகள். அங்கே உண்டியல்கள்; இங்கேயும் உண்டியல்கள்.\nஇப்போது சிறிது சிந்தித்துப் பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா அல்லாஹ் நம்மை அழைத்து, “என்னை அழையுங்கள் அல்லாஹ் நம்மை அழைத்து, “என்னை அழையுங்கள் நான் தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர ��ங்கள் கஷ்டங்களை, துன்பங்களைப் போக்க கூடியவன் யாருமில்லை” என்று தன் திருமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள் செய்து வரும் ஷிர்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்\n“உங்கள் இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழையுங்கள் (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகில் நுழைவார்கள். (அல்குர்ஆன் 40 :60)\nஇஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெளலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி வேஷக்காரர்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.\nதங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நயவஞ்சக ஷேக்குமார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக்கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கிவிட்டது.\n“உங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான் தான், என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை” என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர் “யாகுத்பா” போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து ‘என்னுடைய தலைவரே எனக்கு அபயம் அளித்து உதவக் கூடியவரே எனக்கு அபயம் அளித்து உதவக் கூடியவரே என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவரே என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவரே எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பளியுங்கள்” என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். பயபக்தியோடு பாடி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் அந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை\n அல்லாஹ்விடம் கேட்க வேண்டிவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம் அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்கா இல்லையா அல்லாஹ் என் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்து விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்\nஅல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.\nFiled under அனாச்சாரங்கள், அவ்லியாக்கள், இணைவைப்பு, நரகம், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சார��்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nஇறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/329540/ndash-ndash", "date_download": "2018-07-21T18:54:14Z", "digest": "sha1:5SZSL4N6RCON5JL72H5ENUWHZMHIENQE", "length": 4789, "nlines": 98, "source_domain": "www.connectgalaxy.com", "title": "கடவுளின் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ் : Connectgalaxy", "raw_content": "\nகடவுளின் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்\nநூலாசிரியர் விக்னேஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பல்லாயிரம் வாழ்த்துகள் விக்னேஷ். உங்கள் கனவுகள் யாவும் நனவாக FreeTamilEbooks குழுவினர் சார்பிலும் நூலாசிரியர்கள், வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகிறோம்.\nநூல் : கடவுளின் ஹைக்கூ\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”,\nஅவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ….\nஎன்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 421\nகடவுளின் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t22244-topic", "date_download": "2018-07-21T19:01:35Z", "digest": "sha1:VQ34N5LP273VNA3I33ZGF2G6PAD2HYFF", "length": 17479, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nகவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nகவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nகர்நாடகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நடிகை ரம்யா,\nகன்னடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் அலைஸ் குத்து ரம்யா. தமிழிழும் குத்து, கிரி, வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர், காங்., பொதுச் செயலாளர் ராகுல் மீதான பற்றால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையே அக்டோபர் 12-ந் தேதி நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தலைவர் பதவிக்கு ரம்யா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ரம்யாவும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் காந்தி நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குச் சாவடி அளவில் நடந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஒருபக்கம் அரசியலில் ரம்யா தீவிர காட்ட, மற்றொருபக்கம் அவருடைய வளர்ச்சி அங்குள்ள மூத்த காங்., தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரம்யா இளைஞர் தேர்தலில் போட்டியிட கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடாது என விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. இதனிடையே இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்திருந்த ரம்யா, கடைசி நாள் வரை வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பால் அவர் போட்டியிடமால் விலகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nதமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்\nRe: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nயாதுமானவள் wrote: தமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nயாதுமானவள் wrote: தமிழ் naadum ஆந்திராவும் உருப்படாது. திரைப்பட நடிகர் நடிகைகளை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் இருக்கவேண்டும்\nஅப்படின்னா ஜெயலலிதா போன்றோர் எல்லாரயும் விரட்டனுமே :,;: :,;:\nRe: கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/05/blogpot.html", "date_download": "2018-07-21T19:00:50Z", "digest": "sha1:SUHUFI55EHEP32QFLBVVAIMWS4TXBPRE", "length": 35022, "nlines": 434, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: Blogpot திறப்பதில் பிரச்சினை", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nகடந்த சில நாட்களாக பிளாக்ஸ்பாட் பக்கங்களை திறப்பதில் பிரச்சினை அவ்வப்போது இருந்து வருகிறது. நான் பாவிப்பது கூகள் க்ரோம் உலாவி. ஆனால் இதே பிரச்சினை எக்ஸ்ப்ளோரரிலும் ஃபயர் ஃபாக்ஸிலும் கூட வந்தது. அவ்வப்போது சரியாகிறது. ஆனால் பல சமயங்களில் இணைப்பு உடைந்து விட்டது என மெசேஜ் வருகிறது.\nஉதாரணத்துக்கு இப்பதிவை பப்ளிஷ் செய்து விட்டு பிளாக்குக்குகு போக முயற்சித்தால் கீழ்கண்ட அறிவிப்பு வருகிறது.\nபிளாக்கரில் பிரச்சினை என்பதை நான் சரியாக கூறவில்லை என நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது பிளாக்ஸ்பாட்டை, அதாவது view blog என்ற பட்டனை அழுத்தினால் நான் சொன்ன மெசேஜ் வருகிறது.\nஇப்போது கூட கமெண்டுகள் போடும் பக்கத்துக்கு வந்தால் பின்னூட்டம் போடவியலும். அதை செய்யவும் சுற்றிவளைத்து வரவேண்டியிருக்கிறது.\nபிளாக்ஸ்பாட் திறக்காவிட்டாலும் cached copy பட்டனில் க்ளிக் செய்து பார்க்கவியலுகிறது. அங்கிருந்து கமெண்ட் பக்கத்துக்கு போக வேண்டியது.\nஇப்போது இப்பக்கத்தை நிரந்தரமாக திறந்து வைத்துக்கொள்ளும் தேவை இருக்கிறது.\nநான் ஃபயர் ஃபோக்ஸ் பயன்படுத்துகிறேன். இதுவரை உங்கள் வலைப்பக்கத்தையோ பிற வலைப்பக்கங்களையோ திறப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஇது தெரிய வில்லை. நான் நீங்கள் சொன்ன மூன்று உளவிகளும் உபயோகிக்கிறேன். எதிலும் நீங்கள் சொன்ன பிரச்சனை வரவில்லை.\nஒரு நாலைஞ்சு முறை, நம்ம பதிவுக்குப் போய் எடிட் ��ெய்ய முடியாத நிலை இருந்தன. பப்ளிஷ் செய்தபிறகு தவறு இருந்தால் திருத்தமுடியாமல்.... கஷ்டமாப் போச்சு.\nதற்போது எல்லாம் சரி (டச் வுட்\n கடைசி 3 பின்னூட்டங்களை அனுமதித்தவுடன் பிளாக்ஸ்பாட்டுக்கு வரமுடிந்தது.\nநான் ஏற்கனவேயே சொன்னது போல அவ்வப்போது அந்தந்த ஏரியா செர்வர்களில் வரும் பிரச்சினை இது என நினைக்கிறேன்.\nயதிராஜ சம்பத் குமார் said...\nஎனக்கும் இந்தப் பிரச்சனை சனிக்கிழமை மாலையிலிருந்து நேற்று இரவுவரை இருந்தது. எந்த blogspotஐயும் திறக்க முடியவில்லை. என்னுடைய நெட் கனெக்‌ஷனில் பிரச்சனை என நினைத்தேன். துபாயிலிருக்கும் நண்பர் ஒருவரும் நேற்று அரட்டையில் வந்து அங்கும் இதே போன்று பிரச்சனை இருப்பதைச் சொன்னார்.\nஇன்று காலையிலிருந்து (வேறு நெட் கனெக்‌ஷனில் இருக்கிறேன்) எல்லா தளங்களும் திறக்கின்றன.\nஇருபதாம் தேதி எனக்கு வேறு விதமான பிரச்சினை வந்தது. பிழைச் செய்தி bX-6t5z2i என்று கிடைத்தது.\nஒரு பின்னூட்டத்தை மின்னஞ்சலில் இருந்து மட்டுறுத்தி அனுமதித்த பிறகு, பதிலைப் பதிவு செய்தாலோ, அடுத்த பின்னூட்டத்தை அனுமதித்ததாலோ முந்தையது காணாமல் போய்விடும் பிழைச் செய்தி வரும் ப்ளாகர் உதவிப்பக்கங்களில் ஏராளமாகச் சொல்லியிருப்பதையும், உடனடித் தீர்வு கிடைக்காததையும் பார்த்தேன்.\nபிரச்சினை மறுநாள் சரியாகி விட்டது. அனுமதித்த பின்னூட்டங்கள், சாதுவாக அதனதன் இடத்தில் உட்கார்ந்துகொண்டதையும் பார்த்தேன்.\nவேடிக்கை என்னவென்றால், யாரோ, என்னுடைய ஜிமெயில் கணக்கின் பாஸ்வர்டை ரீசெட் செய்ய முயன்றிருக்கிறார். ஹேக் செய்ய முடிந்ததா என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\n GOOGLE= ல் தேட் ஒரு வார்தயை டைப் செய்தால் முதலில் http://findgala.com/\nஎன்று போகிறது. மேலும் சில சம்பந்தமில்லாத பல டைரக்டரிகள் வருகிறது\nஉங்களுக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க\nஉங்களுக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க\nபாட்டு நானா போட்டது. அதுக்கும் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லே.\nஉங்க பின்னூட்டம் வர மறுக்குது, ஆகவே என் தரப்பிலேலிருந்து போட்டுட்டேன்.\nஇப்போதுதான் ஒன்றை கவனித்தேன். மடிக்கணினியில் ரிலையன்ஸ் டேட்டா கார்ட் போட்டிருக்கும்போது பிளாக்ஸ்பாட் ஓப்பன் ஆகவில்லை. ஆனால் இப்போது மேஜைக்கணினியில் டாட்டா இண்டிகாம் அகலப்பட்டையில் அது திறக்கிறது.\nஇதில் ஏதாவது விஷயம் இருக்கும��\nஆமாம், எனக்கும் மடிக்கணினியில் ரிலையன்ஸ் டேடா கார்ட் கனெக்‌ஷன் பயன்படுத்தும்போதுதான் பிரச்சனை.\nமுதலில் மச்சமச்சினியே ஸ்ட்ரீமை எப்போது அமைத்தீர்கள். அது அமைத்த பின் பிரச்சனை ஏற்பட்டதா \nமச்சமச்சினியேவுக்கும் இப்பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.\nபிரச்சினை ரிலையன்ஸ் டேட்டா கார்ட் இணைய இணைப்பில் மட்டும் வருகிறது என்பதை இப்போது ஒரு மாதிரி கண்டறிந்துள்ளேன்.\nடாட்டா இண்டிகாம் மற்றும் ஏர்டெல் அகலப்பட்டைகளில் இப்பிரச்சினை இல்லை.\nமச்ச மச்சினியே எனக்கு பிடித்தப் பாட்டு, அது பற்றி பதிவே போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html\nரிலையன்ஸ் மற்றும் BSNL மூலம் இந்தியாவிலிருந்து இணையத்தை உபயோகிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக இருக்கிறது.\nஇதற்கு இப்போதைக்கு தீர்வு :\nControl Panelல் Network Connectionsக்கு செல்லுங்கள். அதில் நீங்கள எந்த Connection மூலம் இணையத்தை கனெக்ட் செய்வீர்களோ, அதன் மேல் Right Click செய்து Propertiesஐ அழுத்துங்கள். இப்பொழுது Networking என்ற tabஇன் கீழ் Internet Protocol version என்று இருக்கும். அதில் Double Click செய்யுங்கள். இப்பொழுது ஓப்பனாகும் புதிய விண்டோவில் Use the following DNS server addresses என்பதை தேர்வு செய்து, அதில் பின்வரும் இரு ஐபிக்களையும் பெட்டிக்கு ஒன்றாக கொடுங்கள். ஐபிக்கள் : 208.67.222.222\nஇப்பொழுது எல்லாவற்றையும் ஓகே கொடுத்து மூடிவிட்டு, கனெக்‌ஷனை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அவ்வளவுதான் Blogspotகள் பிரச்சினையில்லாமல் ஓப்பன் ஆகும்.\nமேலும் உதவி தேவையென்றால் என்னை தொலைப்பேசியில் அழைக்கலாம்.\nநானும் ரிலையன்ஸ் டேட்டா கார்டுதான் யோசிப்பவர் சொன்னதை செய்து பார்த்தாலும் வேலை செய்யவில்லை. பேசாமல் www.turbohide.com உபயோகித்து உள்ளே நுழைந்து விடுகிறேன்.\nயோசிப்பவர் சொலவது போல செய்தேன் பலன் இல்லை. மாயவரத்தானின் வழியே நம் வழி.\nநீங்கள் சொல்வது சரியே. நான் ரிலையன்ஸ் கஸ்டமர் கேர்-க்கு கீழ்க்கண்ட மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.\nஎன்னைப்போலவே ரிலையன்ஸ் டேட்டா கார்ட் உபயோகிப்பவர்களும் இதே மாதிரி மின்னஞ்சலை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்படியே சாரு தளமும் காணாமல் போனால் தமிழகம் சில காலம் நிம்மதியா இருக்கும்\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரி�� செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு ��ிழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 91 ...\nகனேடிய தூதரகத்தின் அவமானம் செய்யும் அடாவடி நடவடிக்...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 89 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 87 ...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 85 ...\nபிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்தார்\nசன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கி...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 83 ...\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பை வென்ற ரகசியம்\nதனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற...\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 81 ...\nஉழக்கிலே கிழக்கு மேற்கு பார்க்கும் பரமசிவம் அவர்கள...\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தில் சோவியத் யூனியனின் பங்...\nநவீன விக்கிரமாதித்தன் - வேதாளம் கதை\nஎல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்துவிடலாமா\nசோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 79 ...\nஅவதூறு ஆறுமுகம் பற்றி - கிசு கிசு ஏதும் இல்லை நேரட...\nசோவின் ��ங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 77 ...\nநண்பர்களுக்கு நன்றி - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t104400-wildcat", "date_download": "2018-07-21T19:49:42Z", "digest": "sha1:44OR4ZTMMGMIEZNNXFFZE4GPMFQ5M5IQ", "length": 10672, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஉலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சி��ம் :: விஞ்ஞானம்\nஉலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ\nஇதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப்பட்ட 4 கால்கள் உடைய WildCat ரோபோட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇந்த ரோபோட் பரிசோதிக்கப்பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். WildCat ரோபோ DARPA இன் M3 செயற்திட்டத்தால் நிதி திரட்டப் பட்டு பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோபோ ஆகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t7630-topic", "date_download": "2018-07-21T19:49:50Z", "digest": "sha1:FSVJUJ7Q4FGJZHZ5WLHEKE3HDGS5NEBF", "length": 14080, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண்களை காக்கும் காய்கறிகள்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் ���ாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nபொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.\nபச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.\nகுறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.\nபச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nவைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.\nதக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளத���.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.\nஇறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1830912", "date_download": "2018-07-21T19:38:45Z", "digest": "sha1:OU43WKIIQGY42FGZQJVS5ZLNJJWM2FGK", "length": 6960, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "சிகரெட் முனையில் சாலை! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2017 02:43\nஆண்டுதோறும், உலகெங்கும் ஊதி வீசப்படும் சிகரெட் துண்டுகளின் எடை மட்டும், 12 லட்சம் டன் இந்த சிகரெட் துண்டுகள் நச்சுக் குப்பையாகக் கருதப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்க, சாலைகள் போடப் பயன்படுத்தலாம் என்கின்றனர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.\nஆர்.எம்.ஐ.டி., விஞ்ஞானிகள், சிகரெட் துண்டுகளின் நிகோடின் நச்சுக்கள் வெளியேறாதபடி, பாரபின் மெழுகு, பிட்டுமென் போன்றவற்றுடன் கலந்து மூடினர். பிறகு அவற்றை சாலை போடப் பயன்படும் தார் மற்றும் ஜல்லி மணல் போன்றவற்றுடன் கலந்தனர். பரிசோதனை முறையில், இந்தக் கலவையைக் கொண்டு போடப்பட்ட சாலை, சூரிய வெப்பத்தை ஈர்க்காததுடன், கனரக வாகன போக்குவரத்தையும் திறமையாக சமாளித்தது.\nநகர்ப்புறங்களில் சாலை ஈர்க்கும் வெப்பம், நகர வெப்ப அளவை அதிகரிப்பதுண்டு. எனவே, சிகரெட் துண்டுகள் கலந்த சாலைகளை அதிகரித்தால், நகர வெப்பமாதல் விளைவை குறைப்பதோடு, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசையும் தடுக்கலாம்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசீனாவுக்கு போகும், 'டெஸ்லா' தொழிற்சாலை\nரோல்ஸ் ராய்சின் பறக்கும் கார்\nகொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniblogcom.blogspot.com/2017_08_06_archive.html", "date_download": "2018-07-21T19:11:24Z", "digest": "sha1:N2CNSX5F42K7V53P423JFML3SI5G7WG7", "length": 38311, "nlines": 766, "source_domain": "maniblogcom.blogspot.com", "title": "Maniblog: 08/06/17", "raw_content": "\nவாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு\nகாலை 7, திங்கள், 7 ஆக 2017\nசிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு\nஆகஸ்ட் 1இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களைச் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.\nவழமையாக காஷ்மீர் பற்றி நமது மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஊடகங்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள், கல் எறியும் இளைஞர்கள் ஆகியோர்தான் காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றன. இடையிடையே, இந்திய ராணுவமும், தனது மனித உரிமை மீறல்களால் அங்குள்ள நிலைமையை அசாதாரணமாக ஆக்கி வருகிறது என்ற செய்திகளும் நமது ஊடகங்களில் வருவதுண்டு. எப்படியோ பாகிஸ்தான்தான், காஷ்மீர் பிரச்னைக்கெல்லாம் முக்கியக் காரணம் என்பதுதான் நமக்கு ஆள்வோரால் மாறிமாறி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வேறொரு செய்தியையும் கூறிவருகிறது. அதுதான் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள 370 என்ற சிறப்பு சட்டப்பிரிவு. அந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்ற குரலும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதென்ன அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை என்பது பல்வேறு இந்திய மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வி. எல்லா இந்தியரும் ஒன்றுதானே என்பதன் நியாய அடிப்படையில் சாதாரண மக்களுக்கு வரும் சந்தேகம் அது.\nஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் பேசத் தொடங்கினார்.\n“இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னால் ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் காலத்தில், காஷ்மீர் தனி நாடாக இருந்தது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் [பண்டிட்கள்] சிறுபான்மையினராகவும் வசித்து வந்தார்கள். 1820 முதலே, காஷ்மீர் மன்னர்களால் ஆளப்பட்டது. அம்ரிஸ்டர் ஒப்பந்தம் என்ற பெயரில், ஜம்முவை ஆண்ட, டோக்ரா மன்னருக்குக் காஷ்மீர் விற்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அப்போது காஷ்மீர் ஹரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுக்கொண்டு இருந்தது. (நமக்கு ஒரு சந்தேகம். காஷ்மீர் இந்தியாவின் தலை, அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சில தேச பக்தர்கள் இப்போது கூறுகிறார்களே அப்படியானால் சுதந்திர இந்தியக் குழந்தை தலையில்லாமலா பிறந்தது அப்படியானால் சுதந்திர இந்தியக் குழந்தை தலையில்லாமலா பிறந்தது\nஅப்போது தனி நாடாக காஷ்மீர் இருப்பதை பொறுக்க முடியாத, பாகிஸ்தான், காஷ்மீர்மீது தனது ராணுவத்தை ஏவி, ஆக்ரமிக்க முனைந்தது. (நாங்க நாட்டை இரண்டா பிரிக்கிறோம். முஸ்லிம் எல்லோரும் அந்தப்பக்கம் போங்க... இந்துக்கள் எல்லோரும் இந்தப்பக்கம் வாங்க என்று கூப்பிட்டதை வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டதனால், முஸ்லிம் அதிகம் வகிக்கும் காஷ்மீர் தங்களுக்கு என்று பாகிஸ்தான்காரன் நினைத்து விட்டான் போலிருக்கு) 1947 அக்டோபர் 22இல் பழங்குடி படையினரை ஏவி பாகிஸ்தான், ஜம்முமீது படையெடுத்து, ஏழே நாள்களில் ஆறு லட்சம் மக்களைக் கொன்று குவித்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத காஷ்மீரின் அரசர் மஹாராஜா ஹரிசிங், இந்தியப் பிரத���ர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.\nகாஷ்மீருக்குள் பிரபலமாக இருந்த ஷேக் அப்துல்லா மஹாராஜ் ஹரிசிங்குடன் சண்டை போட்டதால், மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார். அதையொட்டி, 1947இல், அக்டோபர் 26ஆம் நாள் அன்று காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், இந்திய அரசுடன் சில நிபந்தனைகளுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 ஆம் ஆண்டே, அக்டோபர் 27ஆம் நாள், அதாவது மறுநாளே, இந்தியாவில் அன்று பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த மவுன்ட் பாட்டன், காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.\nஅதில், ‘காஷ்மீரில் சட்ட - ஒழுங்கு சரியாகி, அதன் மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் (பாகிஸ்தான் படையினர்) அகற்றப்பட்ட பிறகு, காஷ்மீர் மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது கருத்துகளைக் கேட்டு பிறகு இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்கலாம் என்று இந்திய அரசு விரும்புகிறது’ என்று எழுதியுள்ளார். இப்படித்தான், நிபந்தனையுடன் காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nஇத்தகைய இணைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அன்று நேரு தலைமையிலான இந்திய அரசு, இந்தப் பிரச்னையை, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சலுக்கு எடுத்துச் சென்றது. (இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் உலக அரங்குக்கு காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்) அதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு சபை போர் நிறுத்தத்தை அறிவித்து, எல்.ஓ.சி. என்ற ‘கட்டுப்பாட்டுக்குள் உள்ள எல்லை’ என்பதாக அறிவித்தது. அதுவே, பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஆசாத் காஷ்மீர் அல்லது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும் இந்தியப் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் என்றும் அழைக்கத் தொடங்கினோம். ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் காஷ்மீரின் இன்னொரு பகுதி, ‘கில்ஜித் பலடிஸ்தான்’ என்று இருக்கிறது. (சமீபத்தில் காஷ்மீரில் இந்திய அரச படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் காஷ்மீர் தளபதி அபு துஜானா கில்ஜித் இந்தப் பகுதிக்காரர்).\nகாஷ்மீர் பகுதி தனி அந்தஸ்துடன் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1949 அக்டோபர் 17இல் தான். ஆர்டிகிள் 370 வந்தது. அதன்படி, இந்திய நடுவண் அரசு, பாதுகாப்பு, வெளி விவகாரம், தகவல் தொடர்பு ஆகிய மூன்றை மட்டுமே தீர்மானிக்கும். மற்றவற்றை காஷ்மீர் பகுதி ஆட்சியே தீர்மானிக்கும். அதன்படி, காஷ்மீர் பகுதிக்கு தனி தலைமை அமைச்சர் (பிரதமர்) உண்டு. காஷ்மீரின் இடைக்கால அரசாங்கத்தில், முதல் பிரதமராக ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் அப்போது இரண்டு பிரதமர்கள் இருந்தனர்.\nஅண்ணா இதைச் சுட்டிக்காட்டி கூட்டங்களில், ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வெளியார் யாரும் சொத்துகளை வாங்க முடியாது என்ற உரிமை சட்டப்பிரிவு 370இல் கொண்டு வரப்பட்டதாக எண்ணிக்கொண்டு சிலர் இப்போது, அந்த சட்டப்பிரிவை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால், 1946ஆம் ஆண்டே, பஞ்சாபைத் சேர்ந்த பணக்கார முஸ்லிம்கள், ஜம்மு காஷ்மிரில் சொத்துகளை வாங்க முயன்றபோது, காஷ்மீரில் வாழ்ந்துவந்த பண்டிதர்களின் நிர்பந்தத்தால், மஹாராஜா ஹரிசிங் கொண்டுவந்த சட்டம்தான் காஷ்மீருக்குள் வெளி வட்டாரத்தார்கள் சொத்துகளை வாங்கக் கூடாது என்ற சட்டம். ஆனால் 370ஆவது சட்டப்பிரிவு, 1949இல்தான் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு விவரம் புரியாமலே ‘வெறுப்பு’ பரப்பப்படுகிறது.\nதிடீரென ஷேக் அப்துல்லா 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலில், பிறகு டெல்லியில், பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் சிறை வைக்கப்படுகிறார். ஷேக் அப்துல்லாவுக்குப் பதிலாக, நேருவுக்கு வேண்டிய பக்ஷி குலாம் முஹம்மது காஷ்மீர் பிரதமராக அறிவிக்கப்படுகிறார். மேற்கண்ட ஒப்பந்தங்களுக்கெல்லாம் மாறுபட்டு, 1957 ஆம் ஆண்டு இந்தியா, ‘காஷ்மீர் முழுமையுமே, இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தது.\n1965இல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக காஷ்மீருக்குள் ஊடுருவல் செய்ததால் இரண்டாவது இந்தியா - பாகிஸ்தான் போர் உருவானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளாக ஜம்மு, லடாக், காஷ்மீர் என்று பிரிக்கப்படுகிறது. தனி மாநிலமாக தனது சட்டங்களை அமலாக்கி வந்த காஷ்மீரில் இப்போது இந்தியாவின் 300 சட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.\nஇந்திய அரசின் ஆள் தூக்கி சட்டங்களான, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடு���்பு சட்டம் (போடோ) மற்றும் தடா ஆகியவை மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 1990இல் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது. பதினேழு ஆண்டுகளில், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002இல் ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ‘திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோர்’ எண்ணிக்கை அதிகமானது. அதன் விளைவாக, பெண்கள் ‘அரை விதவை’ ஆக்கப்பட்டனர். 208 இடங்களில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2,500 இடங்களில் மொத்தமாக பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. சித்ரவதை செய்து விசாரிக்க ஒரு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஷேக் அப்துல்லா 1953இல் இருந்து, 1964 வரை சிறையில் வைக்கப்பட்டார். பிறகு விடுதலையாகி, பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இருந்தார். அவர் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட இருந்தநேரத்தில் நேரு மறைந்தார். 1975இல் ஷேக் அப்துல்லா இந்தியாவிடம் சரணடைந்து, காஷ்மீரின் முதல்வராக ஆனார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 50 லட்சம் மக்களைக் கவனிக்க, இந்திய ராணுவத்தின் ஏழு லட்சம் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர். ஷேக் அப்துல்லாவின் தேசிய முன்னணி கட்சி 85 தொகுதிகளில், 67இல் வெற்றி பெற்றது. அதனால் அவர்கள், ‘சுயாட்சி’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.\n1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இந்தியாவை ஆண்டது. வாஜ்பாயின் அணுகுமுறை காஷ்மீர் மக்களுக்கு ‘இதமாக’ இருந்தது. அவர் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார். வாஜ்பாய் பேச்சுவார்த்தை வழியை நாடினார். காஷ்மீருக்குள்ளும் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை என்ற வழியைக் கடைப்பிடித்தார். அவருக்கு அதற்கான ‘அரசியல் திடம்’ இருந்தது. இப்போது முப்தி முஹம்மது செய்யது தலைமையிலான ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பி.டி.பி), பாஜக-வை நம்பியது. ஆறு மாதங்களில், எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் மிகவும் ஆக்ரோஷத்தோடு இருக்கிறார்கள். மோடி, வாஜ்பாய் போல இல்லை.” இவ்வாறு அந்த ஊடகவியலாளர் கூறினார்.\nஅவரது உரை முடிந்து, கேள்வி நேரத்தில், “காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ ஆட்சிக்கும், காஷ்மீரைக் கையாள்வதில் மாறுபாடு இருக்கிறதா” என்றால், “இல்லை” என்கிறார்.\n“காஷ்மீரில் ஹுரியத் மாநாடு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா” என்ற கேள்விக்கும் “இல்லை” என்கிறார்.\n“அமெரிக்கா சமீபத்தில், ஜம்மு காஷ்மீரைக் குறிப்பிடும்போது, இந்திய அரசால், ‘நிர்வகிக்கப்படும் பகுதி’ என்று கூறியதன் மர்மம் என்ன” என்று வினவினோம்.\n“சீனாவை எதிர்ப்பதற்காக, அமெரிக்கா காஷ்மீரை ஒரு சுயாட்சி பகுதியாக ஆக்கத் துடிக்கிறதோ என்பது தெரியவில்லை. தனக்கு காஷ்மீரில் அதன்மூலம் ஒரு விமானத்தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, சீனாவை எதிர்க்க எண்ணுகிறதோ, என்னவோ” என்கிறார்.\nஅடுத்து, “பிரதமர் நரேந்திர தாமோதர மோடி அவர்கள், நாகாலாந்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரை நடத்தி வரும் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) என்ற நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐசக்-முய்வா) உடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டுள்ளார். அதன்படி, நாகாலாந்துக்கு ‘இறையாண்மை’ கொடுக்க இருப்பதாக செய்திகள் கசிகிறதே. அதுபோல காஷ்மீருக்குச் சாத்தியமில்லையா” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.\nஅதற்கு டாக்டர் ராஜா முசாபர் பட் பதிலளிக்கையில், “மோடி இன்று மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளார். மாநிலங்களவையில் கணிசமாக வந்துவிட்டார். அவருக்கு ‘அரசியல் திடம்’ இருக்குமானால் அவர் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணலாம். அவர் வாஜ்பாய் போல இல்லையே”. இவ்வாறு அந்த ஊடகவியலாளர் வருந்தினார்.\nகலந்துரையாடலை ஏற்பாடு செய்த, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணிக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு வெளியேறினோம்.\nவாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு...\nபுரட்சிகர வாழ்க்கையில் அரசியலை தொடங்கினேன். பதின்மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. பல போராட்டங்கள். பலமுறை சிறை ஏகியது. அனைத்துவிதமான சமூக அவலங்களையும் எதிர்த்து போராட பிடிக்கும். சமரசமற்ற போர் பிடிக்கும். வீரமும், காதலும், தமிழனின் உயிர்கள் என்பதால் பிடிக்கும். தேசிய இனங்களின் விடுதலை பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swara.blogspot.com/2009/05/5.html", "date_download": "2018-07-21T19:26:42Z", "digest": "sha1:GATMIINBBIG7TTYVTYXF4MYF76QNRZZE", "length": 8853, "nlines": 94, "source_domain": "swara.blogspot.com", "title": "Home of Lalita and Murali: கண்ணன் பாடல்கள் - 5 - கண்ணனின் ஏக்கம்", "raw_content": "\nகண்ணன் பாடல்கள் - 5 - கண்ணனின் ஏக்கம்\nகண்ணன் கதைகளில் ராதையின் இடம் மிக முக்கியமானது. ராதை கண்ணனுடனே பிறந்து வளர்ந்து காதல் செய்து களிப்புடன் வாழ்ந்த மங்கை. ஆனால், கண்ணன் ஏன் ராதையை மணமுடிக்காமல் போனான் என்ற கேள்விக்கு சரியான பதில் எதிலும் இல்லை. சில கதைகளில் கண்ணன் அக்ரூரருடன் கிளம்பிப் போனபின் தொலை தூரத் தொடர்பை (long distance relationship) காக்க முடியாமல் அந்தக் காதல் தடுமாறிப் போனதாக சொல்லப் படுகிறது. ஆனால், பல கதைகளில் மற்றும் பாடல்களில் ராதைக்கு கண்ணனின் ராசலீலைகள் பிடிக்காமல் போனதற்கான பல தகவல்கள் உள்ளன. தன்னிடம் மிக்க காதல் கொண்டிருந்தாலும், பிற பெண்டிரிடம் கண்ணன் கொண்டிருந்த அன்பு காரணமாக ராதையின் மனதில் கண்ணன் மேல் மிகுந்த கோபம் இருந்ததாகத் தெரிய வருகிறது. லகான் படத்தில் கூட வரும் பாடல் “ராத கைஸே ந ஜலே” என்ற பாடல் கூட இந்த கருத்தில் எழுதப்பட்டது தான்.\nஆனால் ஒவ்வொன்றிலும் கண்ணன் செய்கைகள சிறிதே நியாயப் படுத்தி அல்லது “அதுதான் பேராண்மைக்கு அழகு” என்று ரசிப்பது போன்று எழுதப் பட்டு இருக்கிறது. அப்படி என்றால் ராதை என்ன கிள்ளுக் கீரையா ஏன் அவள் பிரிதொரு ஆடவனிடம் கூடி வந்திருந்தால் இந்த உலகம் கண்ணனைப் போற்றிய அளவு அவளைப் போற்றி இருக்குமா கோவலனுக்குப் பதில் கண்ணகி தவறு செய்திருந்தால் அவளை இழித்து அல்லவா தூற்றி இருக்கும் கோவலனுக்குப் பதில் கண்ணகி தவறு செய்திருந்தால் அவளை இழித்து அல்லவா தூற்றி இருக்கும் எனவே இது ஒரு ஆணாதிக்கக் கண்ணோட்டததிலிருந்து எழுதப் பட்ட சரிதம் அல்லவா \nஅப்படி அல்லாமல் கண்ணனை ராதா பிரிந்து வேறு ஒருவரை மணம் செய்ய காரணம் கண்ணனின் இந்த நிலையில்லாத மனமாகக் கூட இருக்கலாமே அப்படி இருந்தக்கால், தன்னை மதித்து தன்னுடன் மட்டுமே உறவாடும் ஒருவனை அவள் திருமணம் செய்து கொள்வதாக தான் அவளின் வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும். அப்படி அவள் தன்னை விட்டுச் செல்லும்போது தான் கண்ணன் அவளுடைய அருமையை உணர்ந்திருக்க வேண்டும். அப்படி உணரும்போது, அவள் மணம் ஆகி செல்லும்போது, அவன் சோகப்படுதல் போல் ஒரு பாடலைத் தான் இங்கு தந்திருக்கிறேன். இதுவும் ஆஹீர் பைரவியில் அமைந்தது தான். வரிகள் தற்போது. பாடல் பிற்போது.\nசுவாசம் நின்ற பின்னும் ��டலம்\nகாம வேள்வியில் நானும் விட்டிலாய்\nகாதல் தீயது ராதை அன்றியோர்\nஆணுக்கொர் நீதி பெண்ணுக்கொர் நீதி\nவேறு கூடல்கள் வேண்டாம் என் காதல்\nஆணையை நான் மறந்தேன் - இந்த\nகாற்று இன்றி குழல் இதிலே\nமுன்னம் நான் வைத்த ஈரம் இனிது\nநீ செல்லவே என் கண்ணிலே\nஇன்று நீ கொணர்ந்த ஈரம் கொடிது\nCategories Poems, கண்ணன் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-21T19:09:58Z", "digest": "sha1:VCGVNAOX7O3GEUUM5E2CCOVBGP5WCIOQ", "length": 20429, "nlines": 356, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: July 2011", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஒரு அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அனிதாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அனிதாவுக்கு நான்கு வயது. ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அனிதா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். \"ஏன் என் கார உடைச்ச\" என்று கத்திகொண்டே வந்தவன் கீழே இருந்த அனிதாவின் பொம்மையை தூக்கி எறிந்தான். அது ஒரு மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்த பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அனிதா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்கு பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான் \"ஆறுவது சினம்\" என்று சொன்னதைப் புரிந்துகொண்டான்.\nகோபத்தை அடக்க கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:59 PM 2 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்ச���\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23088", "date_download": "2018-07-21T18:54:55Z", "digest": "sha1:GUBG6VZG2JF5EYHBYKXMA372ILAEHBKX", "length": 8723, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சிசுவை புதைத்த இரு பெண்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nகைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது\nஅமெரிக்காவில் படகு விபத்து; பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசிசுவை புதைத்த இரு பெண்கள் கைது\nசிசுவை புதைத்த இரு பெண்கள் கைது\nலிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலனியில் நேற்று முன்தினம் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் சிசுவை புதைத்ததாக கூறப்பட��ம் சிசுவின் தாயையும் பாட்டியையும் இன்று கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nவிசாரணைகளையடுத்து சிசுவின் தாய் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nலிந்துல பொலிஸ் மட்டுக்கலை சிசு பெண்கள் கைது நுவரெலியா மாவட்ட நீதவான் பொலிஸார்\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nஇலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\n2018-07-21 19:59:54 இந்தியா நரேந்திரமோடி அம்பியூலன்ஸ்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\n\"தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையில் நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும்\" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n2018-07-21 19:29:47 தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தேசியம் வட மாகாண சபை\nதிருக்கோணமலை- ஈச்சளம்பற்று பகுதியில் ஹெரோயின் என சந்தேகப்படும் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-07-21 19:04:36 திருக்கோணமலை - ஈச்சளம்பற்று ஹெரோயின் போதைப் பொருள்\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\nவெயங்கொட - தல்கஸ்மொட பகுதியிலுள்ள ஆற்றில் இன்று மதியம் 1.30 மணியளவில் நீராட சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\n2018-07-21 18:10:24 வெயங்கொட - தல்கஸ்மொட பாடசாலை மாணவர்கள்\nகாணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் - மங்கள\nவனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள முல்லைத்தீவு மக்களின் காணிகளை உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\n2018-07-21 17:57:52 மங்களசமரவீர முல்லைத்தீவு காணிகள்\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\n��ைத்தொலைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்\n\"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது\"\nநீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/achchuvai-perinum/", "date_download": "2018-07-21T19:25:47Z", "digest": "sha1:WERQZXOPENYQQSTW7345KAL3TOCWSJXQ", "length": 4821, "nlines": 43, "source_domain": "arunn.me", "title": "அச்சுவை பெறினும்… நாவல் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஅச்சுவை பெறினும்… என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு.\nவழக்கம்போல, வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாம் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.\nநேரடியாக வாங்குவதற்கு, பதிப்பக அலைபேசி எண்: 9344290920\nஆன்லைன் ஆர்டர் (இந்தியா) — உடுமலை டாட் காம் வலைதளம்\nஅமெரிக்கா/கனடாவில் பெறுவதற்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் (முகவரி அறிமுகம் பக்கத்தில் உள்ளது) — அருண்\nதத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால் இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா\nஇதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.\nமேலும்… என்றால், இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம், அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்\nநாவலின் தலைப்பு, பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.\nவாசகர்கள் வாசிப்பனுபவத்தை (வாசித்தபின்) வழங்கினால் மகிழ்வேன்.\nவாசித்தவர் அனுப்பிவைத்த கருத்துகள்: வெங்கட்ரமணன் | பெங்களூர் வாசகர் | கோகுல் பிரசாத் | சங்கீதா\nமுன் அட்டை ஓவியம் அடியேன் வரைந்ததே. பின் அட்டை ஓவியம், இல்லாள் + இவன் கூட்டு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/03/25_02.html", "date_download": "2018-07-21T19:07:52Z", "digest": "sha1:PA3ETIWPSZDAFJ3PFFJTFHJROLV444SB", "length": 18800, "nlines": 690, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: ”உந்தீ பற!” -- 26", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஉள்ள துணர வுணர்வுவே றின்மையி\nவுணர்வேநா மாயுள முந்தீபற. [23]\nஉள்ளது உணர உணர்வு வேறின்மையின்\nஉள்ளது உணர்வாகும் உந்தீ பற\nஉணர்வே நாமாய் உளம் உந்தீ பற.\n’சத்’தென அதுவும் நிலைத்து இருக்கும்\nசத்தை அறிந்திடும் தெளிவு பிறந்தால்\n'சித்' என அதையும் சொல்லுவர் பெரியோர்\nசத்தும் சித்தும் ஒன்றெனத் தெளிந்து\nஒளிர்வது எதுவென உள்ளில் உணர்ந்து\nநான் எனும் ஒன்றைத் தேடிடும் யோகியர்\nஅறிவதும் இதுவே என்பதை அறிக.\nசென்ற பாடலின் விரிவான விளக்கம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கலாம்.\n'ஆணவம்' என்பது மாயை எனில், நிலையான சத்தாக இருக்கும் தெளிவுநிலை சித் எனச் சொல்லப்படும்.\nஅப்படியென்றால், இந்தச் சித்தம் தான் 'சத்' எனச் சொல்லப்படுவதையே எனக்கு உணர்த்துகிறதோ\n'நான்' எனச் சொல்லப்படும் ஒன்றில், உடல், புலன்கள் இவற்றாலான ஈடுபாட்டை அழித்துவிட்டேன் என உணர்வது எப்படி\nஉடல், புலன், மனம், புத்தி இவையெல்லாவற்றாலும் அறியாமை என்பதால் மறைக்கப்பட்ட ‘உண்மையான நான்’ களிம்பு நீக்கப்பட்ட செம்பு போல, இவையெல்லாம் அகலும்போது, தானாக ஒளிர்கிறது.\nதெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.\nஅப்படியானால், இந்தத் தெளிவுதானா ‘நான்’ என்னும் நிலையைக் காட்டுகிறது\n‘நான்’ எனபது தானாக ஒளிரும் ஒன்றென்றால், அதை இன்னொன்று ஒளிரச் செய்ய முடியுமோ\nஒரு விளக்கின் ஒளியைக் கொண்டா சூரியனை உணர முடியும்\nஅப்படியெனின், சூரியனா ஒரு விளக்கின் ஒளியைக் காட்டுகிறது\nஒளிக்கு இன்னொரு ஒளியின் துணை தேவையில்லை.\nநமது அனுபவத்தின் மூலமும், பயிற்சியினாலும் இதுவரையில் நாம் அறிந்தது.... ’நான் என்பது உண்மை’[I am] ’நான் என்பது உண்மை என்பதை நான் அறிவேன்’\nஇதன்படி பார்த்தால், இவை இரண்டுமே உண்மை என்பது புரியும்\nஇந்த ‘நான்’ எப்படி இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகிறது\n“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\n//தெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.//\nநாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நமது கர்மவினை முழுதும் தீர்ந்தால் தானே தெளிவு கிடைக்கும்\nகர்மம் என்பதே ஒரு வி���ைதான். கர்மவினை என ஒன்று தனியாக இல்லை.\nஇத்தொகுப்பின் முதல் பாடலின் முதல் வரியை மனதில் முழுதுமாகக் கொண்டால், இந்தக் குழப்பம் வராது.\nகருமம் பயன் தரல் கர்த்தன் ஆணையால்\nஇந்த கருமத்திற்கு இன்ன பலன் என வரயறை இல்லாமல், கர்த்தன் நமக்குப் பலன்களை அளிக்கிறான்.\nஇது கர்மயோகத்தில் ஆழ்பவர்க்கு மட்டுமே சாலப் பொருந்தும்.\nஅநேகமாக நாம் யாவருமே இந்த நிலையில்தான் இருக்கிறோம்.\nஇரண்டாம் பாடலில், இதிலிருக்கும் ஆபத்தைச் சொல்கிறார்.\nவினை[கருமம்] மட்டுமே செய்து வாழ்ந்தால், அது மென்மேலும் வினைகளைச் செய்யத் தூண்டி நம்மை வினைக்கடல் ஆழ்த்திவிடும் என.\nஅதனால்தான், அதிலிருந்து எழுந்து விடுபட பக்தி யோகத்தைத் தொடர்ந்து, பின்னர் அதனையும், அஷ்டாங்க யோகப் பயிற்சியின் மூலம், முறையாக விடுத்து, ஞானத்தைத் தேடச் சொல்கிறார்.\nஅப்படிப்பட்ட ஒருவருக்கு தெளிவு, இந்த அறியாமையை உணர்ந்து நீக்குவதால் கிடைக்கிறது.\nஇந்த நிலைக்கு வந்தவர்க்கு மட்டுமே புரியும் நிகழ்வு இது.\nமுதல் நிலையில் இருப்பவர்க்கு இது பொருந்தாது எனக் கருதுகிறேன் ஐயா.\nமிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2009/04/blog-post_09.html", "date_download": "2018-07-21T19:18:33Z", "digest": "sha1:IBDWRVG5PKK3F25QFB7OG6OFWKKFH6LH", "length": 10001, "nlines": 233, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பேபி கார்ன் லாலிபாப்", "raw_content": "\n(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & \"Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)\nஇஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்\nதனியா தூள் 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் 1 டீஸ்பூன்\nப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்\n1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.\n2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.\n3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.\n5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.\n6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்\nதேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.\nஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....\nசற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t29839-topic", "date_download": "2018-07-21T19:43:15Z", "digest": "sha1:P27BDC7AVI3SN22BXQFXYZQPACDBM3OV", "length": 13925, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால்\nஒன்றுக்கு மேறப்பட்ட மொழிகளை அறிந்திருப்பது மூளைக்கு\nநன்மையை ஏற்படுத்தும் என பான்குர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்\nதெரிவித்துள்ளனர்.இரண்டு வயது முதல் 80 வயது வரையிலான 700 நபர்களிடம்\nநடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nபல மொழிகளில் பேசுவதற்கும், பல கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும்\nமொழியறிவு மிகவும் இன்றியயைமாததென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபல மொழிகளை தெரிந்து கொள்வதனால் நேரடியாக கிடைக்கப் பெறக் கூடிய\nநன்மைகளைப் போன்றே மறைமுகாக உடலுக்கு வேறும் நன்மைகள் கிடைக்கப் பெறுவதாக\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளை வயதடைவதனை\nகடடுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇரண்டு மொழிகளில் பேசுதல், எழுதுதல் மற்றும் சிந்தித்தல் ஆகியவற்றினால்\nமூளையின் செயற்திறன் வலுப்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nமொழிச் செயற்பாடுகள் மூளையின் சிக்கல் மிகுந்த இயக்கங்களில் ஒன்றாகக்\nஇரண்டு வேறுபட்ட மொழிக் கட்டமைப்புக்களை மூளை ஆயுள் முழுவதும்\nசெயற்படுத்துவதனால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nRe: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை\nRe: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை\nRe: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t43138-topic", "date_download": "2018-07-21T19:45:19Z", "digest": "sha1:4DA5SAVL6XCMFHZOLT7XQIZJWMRGPWH4", "length": 18382, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு கவலை!!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானா���் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nதமிழ் திரையுலகில் தமிழ் பெயர் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பெயர் வைத்து விட்டு வரிவிலக்கு கேட்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட் மாட்டாது என்றும் அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழில் பெயர் வைக்கும் தமிழ் சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து, அந்த அறிவிப்பை துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நலிந்து () வரும் திரையுலகம் கேளிக்கை வரிச்சுமையில் இருந்து தப்பித்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்ப்பெயர் என்ற பெயரில் சிலர் இஷ்டத்துக்கு பெயர் வைத்துவிட்டு, வரிவிலக்கு கேட்பதாக தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\nதமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட துறையினரோடு கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு இணங்க அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாக கருத்தில் கொண்டு தமிழ்ப்படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரிவிலக்கைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள். இடையிலே, ஒருசிலர் தங்கள் விருப்பத்திற்கு பெயர்களை வைத்துக்கொண்டு அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும், வரிவிலக்கு கோரி பரிந்துரை செய்வதும், தற்போது வழக்கமாகி வருவதை கண்டு பெரிதும் வருந்துவதோடு, தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால் அந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.\nதமிழில் பெயர் வைக்கப்படும் பல படங்களில் இரண்டாம் தலைப்பாக ஆங்கிலத்தில் பெயர் வைப்பது வாடிக்கையாகி விட்டது. உதாரணத்திற்கு எந்திரன் - தி ரோபோ, வ - குவாட்டர் கட்டிங், சிவா மனசுல சக்தி - எஸ்.எம்.எஸ், 1977 - தி ஹிஸ்ட்ரி ரீ-ரைட்டன், சித்து - பிளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ப்ட், கவசம் - தி வார் நெவர் என்ட்ஸ், என சப் டைட்டில்களை ஆங்கிலத்தில் வைக்கும் படங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வரிவிலக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nRe: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க\nஇதற்குத்தான் தமிழில் பெயர் வைத்து பிறகு ஆங்கிலத்திற்கு மாற்றுகிறார்களா எவனோ படம் எடுத்து சம்பாதிக்க அரசு ஏன் இதற்குப் பணம் கொடுக்க வேண்டும்\n பணத்திலும், புகழிலும் புரளும் திரையுலகம் என மாற்றிக் கொள்ளுங்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க\nஇவனுங்க தமிழில் பெயர் வெச்சபிறகு தமிழ் வளர்ந்துடும் ,,,,,போங்கடா உங்க புடலங்கா அரசியலும் நீங்களும்\nRe: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க\nஅப்போ இதுக்கும் கலைஞ்சர் பேரையே வச்சுட்டா கவலை இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க\n@ரபீக் wrote: இவனுங்க தமிழில் பெயர் வெச்சபிறகு தமிழ் வளர்ந்துடும் ,,,,,போங்கடா உங்க புடலங்கா அரசியலும் நீங்களும்\nRe: இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/07/blog-post_29.html", "date_download": "2018-07-21T18:50:01Z", "digest": "sha1:QOUFQGXTO76OCS7EC7Q5QVOTNQMG3R36", "length": 21162, "nlines": 355, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: காதல் தோல்வி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nகாதலில் தோல்வியுற்ற தமிழன் தன்னை இப்படி வெளிப்படுத்துகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 7/29/2017 7:37 பிற்பகல்\nமோடி மொழியில் போட்டு இ���ுக்கிறேனே ஜி\nதோல்விக்கு பிறகு முகத்தில் ஒரு களை வந்திருக்கே :)\nஅது தவ\"க்களையாக இருக்குமோ ஜி \nஸ்ரீராம். 7/30/2017 5:59 முற்பகல்\nநெல்லைத் தமிழன் 7/29/2017 8:31 பிற்பகல்\nஎன்ன திடீர்னு காதல் தோல்வில இறங்கிட்டீங்க போட்டோஷாப் நல்லாத்தான் பண்றீங்க. த ம\nசும்மாக்காச்சுக்கும் தமாசு நண்பரே வருகைக்கு நன்றி\n‘பசி’ பரமசிவம் 7/29/2017 8:53 பிற்பகல்\nவேறு வேறு வேடம் புனைந்தாலும் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள்.\nஇந்த சிங் மாதிரி இருந்ததால் ஒருமுறை பாலஸ்தீன் நாட்டு இராணுவ வீரனால் போலீஸ்காரரிடம் மாட்டி வாக்குவாதமாகி அபராதம் கட்டி இருக்கிறேன் நண்பரே\nவலிப்போக்கன் 7/29/2017 9:45 பிற்பகல்\nஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்களே..அது இது தானுங்களா.... இன்னும் மூனு பேர் குறையுறாங்களே.... அவுங்க....\nஉங்களுக்காக ஒரே மாதிரி உள்ளவர்கள் பதிவு விரைவில்...\n அதான் உங்களுக்குள்ளுருக்கும் இன்னொரு கில்லர்ஜி உங்கள் நண்பர் காதல் தோல்வியில் வளர்த்த தாடியா அது உங்கள் நண்பர் காதல் தோல்வியில் வளர்த்த தாடியா அது ஹாஹஹ்ஹஹ் சரி சரி டெக்னாலஜியில விளையாடுறீங்க...\nஇந்தக் கருத்தை உங்கள் பதிவு வெளியானதும் மொபைல்ல தட்டிப் போட்டு போகாமல் இப்ப போகும் நு நினைச்சுக் க்ளிக் செய்யறேன் பார்ப்போம்,,,\nஅவர் எனது பஞ்சாபி நண்பர் கடைசிவரை இப்படித்தான் இருந்தார்.\nகரந்தை ஜெயக்குமார் 7/30/2017 5:53 முற்பகல்\nஸ்ரீராம். 7/30/2017 6:01 முற்பகல்\n​கண்களில் காதலை விட கனிவு தெரிகிறது. ரசித்தேன் ஜி.\nஹா.. ஹா.. ஹா.. நன்றி ஸ்ரீராம் ஜி\nதுரை செல்வராஜூ 7/30/2017 6:22 முற்பகல்\nவேதாளத்தைக் காணோம் என்று - விக்ரமாதித்தன் தேடிக் கொண்டிருக்கின்றான்\nமுருங்கை மரம் பக்கத்தில் இருக்கிறதா ஜி \nவிதவிதமான முகத்தோற்றங்களும் நன்றாகவே இருக்கின்றன. :)\nகோமதி அரசு 7/30/2017 6:42 முற்பகல்\nபி.பிரசாத் 7/30/2017 8:19 முற்பகல்\n\"நான் உன்னைக் காதலிக்கல... Friendஆ தான் நினெச்சேன் \" -ன்னு விவேக் ஏதோ ஒரு படத்தில் கிண்டல் பண்ணும் டயலாக் நினைவுக்கு வந்தது ஜி \nஹா.. ஹா.. ஹா.. வருகைக்கு நன்றி நண்பரே\nவெங்கட் நாகராஜ் 7/30/2017 10:19 முற்பகல்\nசர்தார்ஜிக்கு காதல் தோல்வி வந்தால்\nவாங்க ஜி எனக்கு ரொம்ப நாளாகவே இந்த டவுட் உண்டு.\nபுலவர் இராமாநுசம் 7/30/2017 4:49 பிற்பகல்\nஐயா சீக்கியர்கள் காதல் தோல்வியை எப்படி வெளிப்படுத்துவார்கள் \nராஜி 7/30/2017 7:54 பிற்பகல்\nஒரு மீசைக்கே பயமா இருக்கு. இதுல இத்தனை ���ீசையா\nவாங்க சகோ என்ன செய்வது உள்ளது உள்ளபடி\nகவிஞர்.த.ரூபன் 7/31/2017 9:59 முற்பகல்\nஅபுதாபியில் இருக்கும் பஞ்சாபி நண்பர்.\nதோஸ்த் என்றால் நண்பன் தானே ப்யார் ஆகுமா\nவே.நடனசபாபதி 8/02/2017 12:37 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வர்லாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nநட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்ப...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம்நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்தியரூபாயின் ...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொட��க்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nதூக்குல செத்தவனுக்கு, நாக்குல சனி\nஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല\nஎன் காதல், உன் காதில் சொல்வேன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-21T19:33:19Z", "digest": "sha1:DLS3KPBA5CSJS3PIUXLYJI76ZNULUQUY", "length": 32341, "nlines": 157, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nதாழ் தள ரௌசு பேருந்து\nசென்னை சிட்டிக்குள்ள தரங்கெட்ட பஸ்சுங்க நிறைய ஓடுது, அதுக்கு பேரு என்ன தெரியுமா \"தாழ் தள சொகுசு பேருந்து\", அதை நம்ம ஸ்டாலின் மாமா, நேரு மாமா (அட இவரு திருச்சி காரரூ) எல்லோரும் சேர்ந்து திறந்து விட்டாங்க...சாதாரண பஸ் சை விட இந்த பஸ் ல ஒரு வசதியும் கிடையாது, உக்கார முடியாது, நிக்க முடியாது, சீட் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கும், கண்டக்டருக்கு டிரைவர் தெரிய மாட்டாரு, டிரைவருக்கு கண்டக்டர் தெரிய மாட்டாரு, குத்து மதிப்பாத்தான் ஓட்டனும். சாதாரண பஸ்ல 120 போலாமுனா இதுல 200 பேரு போவானுங்க...பஸ் சை விட்டு இறங்குரப்ப கண்டக்டருக்கு கலக்சன் இருக்கோ இல்லையோ திருடன், திருடிகளுக்கும், பஸ் ல பொண்ணுகளை உரசுற பொறுக்கி களுக்கும் நல்ல கலக்சன் , விருந்து எல்லாமுமே...உள்ளே நிக்குறவன் எவனும் மூச்சு விட முடியாது, மவனே தற்கொலை பண்ணனும்னு நினைக்கிறவன் இதுல ஏறி சந்தோசமா போகலாம். இந்த வசதி எல்லாம் கொடுக்கிறதால, சாதாரண பஸ் சை விட இதுல இரண்டு மடங்கு கட்டணம் ஜாஸ்தி. இதுக்கு கருணாநிதி தாத்தா என்ன சொல்றாருணா, மக்களுக்கு வாங்குற சக்தி அதிகமாயிடுச்சி னு சொல்றாரு. ஆனா மேட்டரு என்னானா, ஏறினவன் எவனும் டிக்கெட் எடுக்காம இறங்க முடியாது, கதவை வேற பூட்டிடுவானுங்க...மானம் போயிடுமே னு சொல்லி பயந்து போய் காலையிலே டிக்கெட் எடுத்திட்டு சாயங்காலம் சாதாரண பஸ் சுக்கு 3 மணி நேரம் உக்காந்திருப்பாங்க நம்ம \"வாங்குற சக்தி\" கொண்ட மக்கள்.\nநான் என்ன சொல்றேனா இந்த ஸ்டாலின் ���ாமா, நேரு மாமா வை எல்லாம் ஒரு நாள் இந்த மாதிரி கூட்டமான பஸ் சுல ஏத்தி விட்டு ஒரு ஒரு மணி நேரம் சிட்டிக்குள்ள சுத்த விட்டு இறக்கணும், அப்போ தெரியும் பொதுமக்கள் பிரச்சினை.\nஎனக்கு என்ன சந்தேகம்னா பொதுமக்கள் உட்காரும் சீட்டு கிழிஞ்சு உடைஞ்சி போயிருந்தாலும் ஏத்துக்கலாம்...ஆனா இந்த டிரைவரு உட்காருவாரே அந்த சீட்டு கூட கேவலமா உடைஞ்சி போயிருக்கு, அதுக்கு செங்கல் வேற சீட்டுக்கு அடியிலே முட்டு குடுத்து உட்காந்திருக்காங்க. எனக்கு தெரிஞ்சி இந்த பஸ்ல ஒரே ஒரு வசதி படிக்கட்டு தனிஞ்சி இருக்கும். அதை தவிர வேற எந்த வசதியும் இந்த வண்டியிலே கிடையாது. சாதாரண வண்டியை விட இந்த வண்டி ஈசியா டேமேஜ் ஆகுது. லைட்டா ஒரு சைக்கிள் தட்டினா கூட நெலிஞ்சு போகுது. காசு கூட வாங்குரோமே பஸ் ஸ்டாப்ல மட்டும் நிப்பாட்டி போவோம்னு கிடையாது, கை காட்டுற இடத்துல எல்லாம் நிப்பாட்டுரானுங்க. (படத்துல சீட்டை மட்டும் பாருங்க)\nசாதா பஸ் சு போற அதே தூரம்தான் இவனுங்களும் போறாங்க, சாதா பஸ்சுல இருக்கிற இருக்கை வசதி கூட இதிலே கிடையாது..ஆனா ரூவாய் மட்டும் இரண்டு மடங்கு கூடவாம்..யார் கேக்குறது\nஜெயலலிதா ஆட்சியில் 5600 பேருந்துகள்தான் ஓடிச்சி, ஆனால் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதுமே தமிழகம் முழுவதும் 15000 பேருந்துகள் இயக்கி இருக்கின்றோம் என்று சொன்ன கே.என். நேருவே ஆட்சி முடிவினில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் ஓடுகின்றது என்று சொன்னீர்களே, 5600 பேருந்துகள் இயக்கி நஷ்டத்தில் இல்லாத போக்குவரத்து துறை, 15000 பேருந்துகளை இயக்கி நஷ்டபடுத்தி இருக்கின்றது எனில் அதற்க்கு யார் பொறுப்போ\nபடத்துல பஸ் எவ்வளவு கூட்டமா போகுதுன்னு பாருங்க, இப்படி போச்சுனா நஷ்டம் வராம என்ன செய்யும் அதை கூட தட்டி கேட்க துப்பில்லை உங்களுக்க்கு\nசென்னைக்குள்ள இருக்கிற பிளாக்கர் நண்பர்கள் இந்த கண்டிசன் வண்டிய பார்த்திருப்பீங்க னு நினைக்கிறேன்.\nஎங்க ஊரு மீன்பாடி வண்டி தோத்து போயிடும் சாமியோவ்....\nபோலீஸ் யூனியன் தலைவரு யாரு\nஎல்லா துறைக்கும் சங்கம் வந்து விட்டது. இந்த காவல்துறைக்கு மட்டும் இன்னமும் சங்கம் வர வில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். காவல்துறை சங்கம் ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முடிந்து விட்டது. தற்போது அதிமுக சங்கத்தை சார்ந்த காவல்துறையினர��� பணிபுரிகின்றார்கள். கடந்த மே 14 வரை திமுக சங்கத்தை சார்ந்த காவல்துறையினர் பணிபுரிந்தார்கள். தற்போது காவல்துறையில் தினமும் நில அபகரிப்பு புகார்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றன. இது கடந்த ஆண்டுகளில் ஏன் ஒரு செய்தி கூட வரவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கின்றது. அலசி பார்த்தோம். தனது சங்கத்தை சார்ந்த எந்த மக்களின் மீதும் திமுக சங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் தற்போது உள்ள அதிமுக சங்கத்தை சார்ந்த காவல்துறை, கடந்த ஆண்டு புகார்கள் கொடுத்த வழக்குகளை எல்லாம் துருவி துருவி விசாரித்து வருகின்றது.\nஅதனால்தான் ஒவ்வொரு நாளும் இத்தனை வழக்குகள் பதிவாகின்றன என்பதே உண்மை. எல்லோருக்கும் சங்கம் இருக்கின்றது..எங்களுக்கு ஏன் இருக்க கூடாது என்று கேட்டு பார்த்தார்கள். யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்றதும் அவர்களாகவே முடிவெடுத்து சங்கத்தை தொடங்கி விட்டார்கள். விரைவில் தேமுதிக, மதிமுக, விசிக, பாமக, காங்கிரஸ், நாம் தமிழர், இந்திய ஜனநாயக கட்சி என்று பல சங்கங்கள் காவல்துறையிலும் உருவாகலாம். பொறுத்துதான் பார்க்க வேண்டும்.\nதிமுகவினர் மீது தொடர்ச்சியாய் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இதில் ஏதாவது ஒரு நில அபகரிப்பு புகாரினை கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்திருக்கின்றீர்களா ஒன்று கூட கிடையாது. அப்படி எனில் அந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி எப்படி மிரட்டப்பட்டு நடந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். நில தரகர்களை விட ஒரு படி மேலாக சென்று காவல்துறை அதிகாரிகளே கட்டபஞ்சாயத்து செய்து அந்த புகார்களை பதிவு செய்யவில்லை என்பது உறுதியாகின்றது. இன்று ஒவ்வொரு திமுக மந்திரியாக கைது செய்யப்படுகின்றார்கள். ஒவ்வொரு திமுக பெரும்புள்ளிகளும் கைது செய்யப்படுகின்றார்கள். காரணம் என்ன\nகடந்த முறை புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினரும் தண்டிக்கப் பட வேண்டும். அப்போதுதான் தர்மம் தழைக்கும், நீதி காக்கப்படும். யார் புகார் அளித்தாலும் விசாரிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். நீதி விசாரணைக்கு பிறகு உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில போலியான காவல்துறை அதிகாரிகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகின்றது. காவல்துறை என்பது எந்த வித சாதி, மத, கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட��டு நடக்க வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை, ஏதாவது ஒரு கட்சி, பெரும்புள்ளி அல்லது சாதியின் அடிப்படையில்தான் அது அமைகின்றது.\nகடந்த கால திமுக ஆட்சியில் கைதிகளுக்கு கொடுத்த முன்னுரிமை குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறைக்கு கொடுக்கப்படவில்லை. அதனால்தான் கடந்த கால ஆட்சியில் தினமும் வழிப்பறி, கொள்ளை, கொலை, கற்பழிப்பு புகார்கள் பெருகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறையின் ஒருதலை பட்ச நடவடிக்கைக்கு காரணம் என்ன\nஏதாவது ஒரு காவல்துறை அதிகாரி நேர்மையாக நடக்க முயற்சித்தால் அவர்கள் படும் அவஸ்தைகள் என்ன, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்களது குடும்ப உறுப்பினர்களே. அந்த காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளின் கல்வி கேள்வி குறியாகும். அடிக்கடி பள்ளியும், இடமும் மாற்ற வேண்டி இருக்கும், அல்லது பிள்ளைகள் தொலை தூரம் சென்று படிக்க வேண்டியிருக்கும். இந்த அவல நிலைக்கு அஞ்சியே பல நேர்மையான அதிகாரிகளும் இடத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றி கொள்கின்றார்கள். அல்லது தொடர் குற்றங்களை கண்டு கொள்ளாமல் செல்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\nஇன்னும் ஒரு சில இடங்களில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் நடக்கும் போதோ அல்லது வன்முறை, சண்டைகள் நடக்கும் போதோ அதை கண்டுகொள்வதில்லை, காரணம் கேட்டால் எனக்கு டுட்டி டைம் முடிஞ்சிடுச்சி, வேற போலிஸ் காரங்க வருவாங்க என்று மிக சாதாரணமாய் சொல்லி செல்வார்கள். காவல் உடுப்பு அணிந்தாலும், அணியா விட்டாலும் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் தான் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். அதனால் சில குற்றவாளிகள் கூட தைரியமாய் செயல்படுகின்றார்கள், சமீபத்தில் பேருந்தினில் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்க பொது மக்கள் அவனை பிடித்து விட்டார்கள். பேருந்தில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் அவனை ஒப்படைத்த போது அவர் மிக சாதாரணமாய் நான் இன்னிக்கு லீவு, அதனால போலிஸ் ஸ்டேசன்ல ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க என்று சொன்னார். அவர் நினைத்திருந்தால் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து அவனை கைது சொல்ல உத்திரவிட்டிருக்கலாம். இவர் இப்படி சொன்னதும், பொது மக்களே அவனை அடித்து நைய புடைத்து அனுப்பினார்கள்.\nசில முக்கிய அரசு விழாக்களோ அல்லது பொது இடங்களில் சோதனை சாவடி மையங்கள் வைத்திருப்பார்கள். அதை கூட அவர்கள் சரியாக பார்ப்பது கிடையாது. பைகளில் பணம் அல்லது நகைகள் அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கின்றார்களா என்று சோதனை போடும்போது முழுமையாக சோதிப்பது கிடையாது. கடமைக்கு பார்ப்பார்கள். எதுவும் இல்லை என்று அனுப்பி விடுவார்கள். ஆனால் அவர்கள் பைகளில் தீபாவளி வெடிகள் குவித்து வைத்திருப்பார்கள்.\nஒரு சில காவல்துறை அதிகாரிகள் சிறு வியாபாரிகள், தேநீர் விடுதிக்களில் சென்று சாப்பிட்டு விட்டு அல்லது பொருள்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்கின்றார்கள். ஏன் இந்த அல்பத்தனம் அவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வில்லையா அவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வில்லையா ஒரு முழம் பூ, ஒரு காபி, டீ, சமோசா என்ன விலை இருக்கும் ஒரு முழம் பூ, ஒரு காபி, டீ, சமோசா என்ன விலை இருக்கும் பெரிய கடைகளில் அந்த தொகை ஒன்றும் பெரிது கிடையாது. ஆனால் அன்றாடம் 100 ரூவாய் சம்பாதிக்கும் வியாபாரிக்கு அந்த ஒரு காபி, டீ மிக விலை உயர்ந்த பொருள்தானே. இதற்கு காரணம் என்ன பெரிய கடைகளில் அந்த தொகை ஒன்றும் பெரிது கிடையாது. ஆனால் அன்றாடம் 100 ரூவாய் சம்பாதிக்கும் வியாபாரிக்கு அந்த ஒரு காபி, டீ மிக விலை உயர்ந்த பொருள்தானே. இதற்கு காரணம் என்ன நடைபாதையில் கடை போடகூடாது என்று சட்டம் இருந்தாலோ அல்லது நோ பார்கிங்கில் வண்டி நிறுத்த கூடாது என்று சட்டம் இருந்தாலோ அதை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அது தவறும் பட்சத்தில் காவல்துறை நேர்மையாய் நடந்து கொள்ளல் வேண்டும். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை, அதற்கு பதிலாக அவனிடம் கடை போடுவதற்கு அனுமதி அளித்தும், வண்டி நிறுத்த அனுமதி அளித்தும் பின்னர் அவனிடம் வசூல் செய்வதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆக ஐம்பது ரூவாய் கொடுத்தால் வண்டி நிறுத்தலாம், நடைபாதையில் கடை போடலாம். அந்த வியாபாரியும் தினமும் 50 ரூவாய் கொடுத்து விட்டு தைரியமாக கடையினை விரிவு படுத்துகின்றான்...பொது மக்களுக்கு பல இடைஞ்சலை உருவாக்குகின்றான். இது எல்லாம் விரைவில் மாற வேண்டும். ஆனால் எப்போது\nசினிமாவில் எப்போதுமே காவல்துறை அதிகாரிகள் கொச்சை படுத்தப்படுவார்கள். ஒரு சில நேரத்தில் அது உண்மைதான் என்பது பொது மக்களுக்கும் தெரிகின்றது. வடிவேலு ஒரு படத்தில் சிரிப்பு போலீசாக வருவார். அதில் இரண்டு ரூபாய்க்கும், ஐம்பது காசுக்கும் பிச்சை எடுப்பது போன்று படமாக்கி இருக்கின்றார்கள். அது பல இடங்களில் சாதாரணமாய் நடக்க கூடிய ஒன்றே. சென்னை கோயம்பேட்டில் ஒரு வயதான பாட்டி நெல்லிக்காய், இலந்தன்பழம் விற்று கொண்டிருந்தார். அவரால் மிஞ்சி போனால் அன்று முழுவதும் விற்றால் கூட 50 ரூபாய்தான் சம்பாதிக்க முடியும். அந்த பாட்டியிடம் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சென்று ஒரு பாக்கெட் இலந்தன்பழம் மற்றும் இரண்டு மாங்காய்களை எடுத்து சென்றனர். அங்கே கூடி இருந்த அத்தனை மக்களும் முகம் சுளித்தனர். அதை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அந்த பாட்டி அவர்களிடம் ஐஞ்சு ரூபாய் கொடு என்று கெஞ்சி கொண்டு இருந்தது பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அப்போது இரண்டு கல்லூரி மாணவிகள் அந்த பாட்டிக்கு 10 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். எத்தனை கேவலமான விஷயம் இப்படியும் ஒரு பிழைப்பா\nஇது எல்லாம் விரைவில் மாற வேண்டும். ஆனால் எப்போது சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆபத்துக்கள், பிரச்சினைகள் வரும்போது சக அதிகாரிகள் கூட கண்டுகொள்வதில்லை. ஏன் இந்த அவல நிலை\nவால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐபிஎஸ், வைஜெயந்தி ஐபிஎஸ், சாமி, காக்க, காக்க என்று படத்தில் மட்டுமே சில உன்னதமான காவல்துறை அதிகாரிகளை பார்க்க முடிகின்றது. நிஜ வாழ்வில் அது மிக மிக குறைவாகவே இருக்கின்றதே\nதாழ் தள ரௌசு பேருந்து\nபோலீஸ் யூனியன் தலைவரு யாரு\nஇதை மட்டும் சொல்வதற்கு வெக்கமாயில்லையா\nநீ உண்மையிலேயே ஆம்பிளைனா..இதை படி\nசுதந்திர தியாகி \"ஷிரேயா\" வின் சுதந்திர தின செய்தி...\nபணப் \"பொறுக்கிகள்\" - கலைஞர், எஸ்எஸ், ராஜ்\nவடிவேலு அம்மாவிடம் மூவ் ஆனார்\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_12.html", "date_download": "2018-07-21T19:29:34Z", "digest": "sha1:L2CMZSLLON73QIF4PGYUOQXYRSFENLAY", "length": 19745, "nlines": 247, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: மறைந்து வாழ நேரிடும் போது?", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nமறைந்து வாழ நேரிடும் போது\nதமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை.\nஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services) எழுதுபவர்கள் இவரை ஒரு சிறந்த முன்னோடியாக கருதுவதால், எனது சில நண்பர்களும் இவரை தேர்வு நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மிக பிரபலமான ஒரு IAS அதிகாரியின் அலுவலகம் மிகச் சிறியதாகவும் சுறுசுறுப்பு குறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு அவரிடம் அது குறித்து வினவினர். மேலும் அரசியல் காரணங்களினால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக வருந்தினர்.\nஅதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே.\nதனக்கு இந்த பதவி கிடைத்திருப்பது தனக்கு இழைக்கப் பட்ட அநீதியாக தான் கருதவில்லை. பொதுவாக, இறையாண்மை பணிகள் (IAS) மிகுந்த மன அழுத்தமும் ஒரு நாளின் அனைத்து நேரத்தினையும் எடுத்துக் கொள்வதாகவும் இருப்பதால், ஒரு IAS அதிகாரியால் அவரது குடும்பத்துக்கும் உரிய நேரம் வழங்க முடிவதில்லை. ஆனால் இப்போதோ, அலுவலகம் எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருப்பதினால், குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுக்க முடிகிறது. மேலும் சிறந்த புத்தகங்கள் படிப்பது மற்றும் உடல் நலம் பேணுவது போன்ற நல்ல பழக்கங்களுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. எனவே வருங்காலத்தை சிறப்பபாக அமைத்து கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை கருதுகிறேன் என்று கூறினார்.\nஒவ்வொரு மனிதர்க்கும் இது போன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை (தேக்கதிலிருந்து மீளும் வரை) உலக பார்வையிலிருந்து மறைந்து வாழ வேண்டிய விராட பருவத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.\nஅந்தக் கால கட்டங்களில் மனது சோர்வு அடைந்து விடாமல், கிடைக்கும் தருணத்தை மேற்சொன்னது போல (வருங்காலங்களுக்கு தயார் படுத்திக் கொள்வது) சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் போது பாண்டவர்கள் வனவாசத்திற்கு (குறிப்பாக விராட பருவத்திற்கு) பிறகு பெரிய வெற்றிகளை அடைந்தது போல போன்ற நம்மாலும் வெற்றிகளைப் பெற முடியும்.\nLabels: சமூகம், பயணங்கள்/அனுபவங்கள், மனவியல்\nஅதிகாரிகள் ம்றைந்து வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.\nஆனால் ரெஸ்ட் எடுத்து ரெஸ்டெடுத்து டயர்டாகி ஏரியா பக்கமே வராம இருக்குற அரசியல்வாதிகளை என்ன லிஸ்டில் சேர்க்கலாம்.\nஒருவேளை மறைந்து வாழ்ந்தால் தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று இருக்கிறார்களோ\n//ஆனால் ரெஸ்ட் எடுத்து ரெஸ்டெடுத்து டயர்டாகி ஏரியா பக்கமே வராம இருக்குற அரசியல்வாதிகளை என்ன லிஸ்டில் சேர்க்கலாம்.//\nபர்மெனண்டா ரிட்டையர்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடலாம்.\nஅன்புள்ள சென் என்கிற செந்தில்\nமுதலில் உங்கள் பெயர் (சென்) பார்த்தும் அட, ஒரு பெங்காலி கூட நம் ப்லோகை பார்கிறாரா என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.\nதயவு செய்து என்னை தலைவனாக்கி விடாதீர்கள். ஏனென்றால் இன்றைய தேதியில் Leaders are the followers of the Followers. எனவே ஒரு சுதந்திர சாமான்ய மனிதனாய் இருப்பது பெட்டெர். ஏன்னா அப்பதான் உலகை என்ஜாய் பண்ண முடியும். Biase இல்லாம இருக்க முடியும்.\nஇங்க ஈரோட்டுல இதுக்கு முன்னாடி ஒரு ஆட்ச்சியர் இருந்தாரு.சும்மா சினிமால வர்ரமாதிரி என்னா ஆக்டிவா இருந்தாரு தெரியுங்ல.பாவிங்க அனியாயம மாத்திட்டாங்க.\nஇபோ இருக்கரவரு இருக்கார இல்லையான்னே தெரிஞ்சிக்க முடியாதலவுக்கு இருக்காரு.\nஇப்படி பொலம்பிட்டு போக வேண்டியதுதான் :-((\nஇதுக்கு நான் கன்னாபின்னானு ரிப்பீட்டு போட்டுக்கரேன்.\nஇப்படி பொலம்பிட்டு போக வேண்டியதுதான் :-((//\nநம்மால நெறைய செய்ய முடியும். எப்படின்னு வருங்காலத்துல வேற ஒரு ப்ளோக்ல சொல்றேன்.\nதீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்க...\nமும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்\nசீனா வகுப்பறையில் \"சிங்கூர்\" பாடம்\nஇந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்...\nஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்\nஎனது பொருளகராதியில் சில தலைவர்கள்\nஇந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு\nமுத்திரை பதித்த மூவர் கூட்டணி\nசிட்டி பேங்க் இப்போது சிக்கலில் - ஓர் இந்திய ��ார்வ...\nநிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ\nயார் இந்த கடற் கொள்ளைக்காரர்கள்\nஇந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்\nகாஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.\nவாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா\nஇந்தியா - சீனா முந்தப் போவது யார்\n\"பெயர்\" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி\nஉங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது\nஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது\nமறைந்து வாழ நேரிடும் போது\nஇந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும...\nஇதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - சில வினோதங்கள்\nமின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நட...\nமும்பைக்கரும் கோவனும் விசுவநாதன் ஆனந்தும்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_18.html", "date_download": "2018-07-21T19:33:55Z", "digest": "sha1:CKUKZVXTL5SWS7NERHKLHY7YN2P57RA3", "length": 26233, "nlines": 224, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: மிதி எனும் நதியின் கதை", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nமிதி எனும் நதியின் கதை\nஜூலை 2005, மும்பையில் ஒரே நாளில் 95 செ.மீ மழை. மும்பை வெள்ளக்காடானது. போக்குவரத்து மற்றும் தொழில் ஸ்தம்பித்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியானார்கள் மழை நாள் அன்று நான் பெங்களூரில் இருந்தாலும், மழை நாளுக்கு இரண்டு நாள் கழித்து மும்பைக்கு பணிமாறுதலை முன்னிட்டு விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்கிறேன்.\nமும்பைக்கு மதியம் வந்து சேர வேண்டிய விமானம் நடு இரவில் வந்து சேருகிறது. அதுவும் மும்பைக்கு மேலே நடு வானில் பலமுறை வட்டமடித்த பிறகு. விமான ஓடுதளம் பாதிக்கப் பட்டதனால், ஒரே ஒரு ஓடுதளத்தில் அனைத்து விமானங்களும் இயக்கப் படுகின்றன. மூன்று முறை கீழே இறக்க முயற்சி செய்து பின்னர் ஒவ்வொரு முறையும் நேர்குத்தாக விமானத்தை மேல் எழுப்பிய விமானி, \"அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த விமானத்துடன் மோதாமல் தப்பியதாக\" அறிவிக்கிறார். அம்மா கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே வருகிறார்.\nவிமானதளத்துக்கு வெளியே மும்பை, இது வரை பார்த்திராத வண்ணம் வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டுக்கு செல்ல டாக்ஸி கிடைப்பது கடினமாக இருக்கிறது. சாலையின் ஓரத்தில் வாகனங்கள் அநாதாரவாக விடப் பட்டுள்ளன.\nஅடுத்த நாள், மளிகை சாமானம் வாங்க கலா நகருக்கு சென்றால், அந்த பகுதியினரின் வீட்டு சாமானங்கள் எல்லாம் சாலையில் கிடக்கின்றன. முதல் மாடி உயரம் வரை வெள்ளம் சென்றதாக மக்கள் கூறுகின்றனர் . மளிகை பொருட்கள் முழுதும் முழுகி விட்டதால் ஒரு வித துர்நாற்றம் வீசுகின்றது.\nஇந்த பேரழிவுக்கு காரணமான மிதி நதியின் கரையோரத்தில்தான் எனது வீடு அமைந்திருக்கிறது. அந்த நதியின் ஊடாக சுனாமி வரப் போகிறது என்ற வதந்தி வேறு. நாங்கள் சில நாட்கள் தொடர்ந்து அந்த நதியையே பார்த்துக் கொண்டிருந்தோம்.\nதொடர்ந்து சில நாட்கள் மழை விட்டபாடில்லை. தனது வாழ்நாளில் இது போன்ற ஒரு மழையை பார்த்ததில்லை என்று என் தந்தை கூறுகிறார். திரும்பி ஊருக்கு ஒழுங்காக போவோமோ என்று கூட ஒரு சந்தேகம் அவர்களுக்கு.\nபத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட விமர்சனம். மிதி எனும் ஒரு அற்புதமான நதியின் போக்கை மாற்றி அதை நகரத்தின் வடிகாலாக (நம்மூர் கூவம் மாதிரி) மாற்றியதுதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப் படுகின்றன. இன்றளவும் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சில கி,மீ. நீளத்திற்கு தூய்மையான நதியாக பாய்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\n\"மிதியை காப்பாற்றுவோம்\" என்ற கோஷங்களுடன் மும்பைக்கர்கள் அந்த நதியின் கரையோரமாக ஊர்வலம் போகின்றனர். \"மிதியை காப்பாற்றுவோம்\" என்ற கோஷங்கள் இட்ட பனியன்கள் பரபரப்பாக விற்பனையாகின்றன. மும்பைக்கர்களின் ஒற்றுமை மற்றும் மீண்டு எழும் திறம் குறித்து அனைத்திந்திய தலைவர்கள் புகழ்கின்றனர். மிதியை சீர்படுத்த மத்திய அரசின் நிதி உதவி கோரப் படுகின்றது. இது உடனடிக் கடமை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.\nசில நாட்கள் கழித்து, என் வீட்டின் அருகே அனைத்து செய்தி தொலைகாட்சி நிறுவனங்களின் வாகனங்களும் நின்றுள்ளன. ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு. என்னவென்று விசாரித்த போது, மிதியை சீர்படுத்தும் திட்டம், முதல் அமைச்சரால் துவக்கப் படுவதாக தெரிய வருகிறது.\nஅடுத்த நாள் பத்திரிக்கைகள் முழுக்க இந்த செய்திதான். பல நூறு கோடி முதலீட்டில் உருவான திட்டத்தின் உதவியால் மும்பையின் தேம்ஸ் நதியாக மிதி மாறப் போகிறது என்ற வகையிலான அறிவிப்புக்கள். படகு சவாரி, குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் தீம் பூங்காக்கள் இன்னும் பலப் பல விஷயங்கள் மிதி நதிக்கு கிடைக்கப் போகிறது என்றெல்லாம் அறிவிப்புக்கள்.\nஎல்லா அப்பாவி இந்தியர்களைப் போலவே நானும் கனவில் மிதந்தேன். வீட்டுக்கு அருகே இவ்வளவு அருமையான விஷயங்கள் கிடைக்கப் போகிறதே என்றெல்லாம் நினைத்திருந்தேன்.\nமிதி தூய்மை அமைப்பு என்ற ஒரு அரசு அமைப்பு உருவாக்கப் படுகிறது. பல தனியார் தொண்டு அமைப்புக்களும் உருவாக்கப் படுகின்றன.\nஅடுத்த மழை காலத்திற்குள், சொன்னதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவோம் என்றார் முதல் அமைச்சர். சொன்ன படியே, பல பொக்லைன் வண்டிகள் பணியில் அமர்த்தப் பட்டன. பொக்லைன் வண்டிகளின் போக்குவரத்தால், மும்பையில் ஓரளவுக்கு தூய்மையான எங்கள் பகுதி சேறும் சகதியுமாக காணப் படுகிறது. பல இடைஞ்சல்களையும் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நாட்டு நலந்தானே முக்கியம்\nமிதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் எளிய மக்களின் குடியிருப்புக்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பிக்கின்றது. பல நூறு குடும்பங்கள் வீடு இழக்கின்றனர்.\nஅதே சமயம், இந்த சேறும் சகதியும் கொட்டப் படும் இடம் குறித்து பல சச்சரவுகள் எழுகின்றன. மீண்டும் மிதி பத்திரிக்கைகளின் கவனத்திற்கு வருகிறது. அதன் பிறகு சில நாட்கள் பொக்லைன் வண்டிகள் தென்படவில்லை.\nஅதன் பிறகு பொக்லைன் வண்டிகள் வேலை செய்தாலும் சகதி இறைந்த��� காணப் படுவதும் குறைந்து விடுகின்றது.\nசில மாதங்கள் கழித்து பார்த்தால், மிதியின் அகலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடிகிறது. என்னவென்று பார்த்தால், மிதி நதியின் மீது ஒரு சமாதி எழுப்பி அதனை பிளாட்டுக்களாக மாற்றி வருவதை கண்கூடாக காண முடிகிறது. படகு போக்குவரத்து, குழந்தைகள் பூங்கா எல்லாம், எப்போதும் போல கனவாக முடிந்து விடுகிறது.\nயாரிடம் கேள்வி கேட்க முடியும்\nவாக்களித்த மக்களிடம் வாக்குறுதி அளித்த முதல் அமைச்சர், மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு பின்னர், முதல்வர் பதவியில் இருந்து சில காலம் ஓய்வு பெற்று பின்னர் மத்திய அமைச்சராகி விட்டாரே\nகடந்த அக்டோபர் மாதம், மிதி தூய்மை திட்டம் கிட்டத்தட்ட நிறைவு பெற்றதாக மாநகராட்சி ஆணையர் அறிவிக்கின்றார். மும்பைக்கர்களுக்கு மிதியால் இனிமேல் பிரச்சினை வராது என்றும் உறுதி அளிக்கின்றார்.\nசென்ற வாரம் மும்பையில் வெறும் பதினைந்து செ,மீ மழை. ஊர் மீண்டும் வெள்ளக்காடாகிறது. மிதியின் அளவு அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து விட்டதாகவும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள். முன்னாள் முதல்வரின் கனவின் படி பலர் மீண்டுமொருமுறை படகு சவாரி செய்தனர். பல வாகனங்கள் கைவிடப் பட்டன.\nஇவ்வளவு குறைந்த மழை அளவுக்கெல்லாம் மும்பையில் வெள்ளம் வருகின்றதே என்ற சில முனகல்கள் இங்கும் அங்கும். மும்பையில் கட்டுமானப் பணிகள் அதிகமாகி விட்டதால்தான் இப்படி அடிக்கடி வெள்ளம் வருகின்றது என்று மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.\nஎந்த கட்டுமானப் பணிகள் என்று சொல்லவே இல்லையே சார் என்று மனம் கேட்கின்றது.\nLabels: செய்தியும் கோணமும், பயணங்கள்/அனுபவங்கள்\n//சில மாதங்கள் கழித்து பார்த்தால், மிதியின் அகலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடிகிறது. என்னவென்று பார்த்தால், மிதி நதியின் மீது ஒரு சமாதி எழுப்பி அதனை பிளாட்டுக்களாக மாற்றி வருவதை கண்கூடாக காண முடிகிறது. சென்ற வாரம் மும்பையில் வெறும் பதினைந்து செ,மீ மழை. ஊர் மீண்டும் வெள்ளக்காடாகிறது.//\nமிதி என்ற ஒரு நதி இருந்த அடையளைதியே காங்கிரட் சமாதி எழுப்பி மறைத்து விடுவார்கள் இதற்க்கு மும்பை மிதிநதி மட்டுமில்லை,நம் தேசத்தில் உள்ள அணைத்து\nநகரங்களில் உள்ள நதிகளும் ப���ிகடாக்கள் தான்.\nமழைக்கு மும்பை நகரம் மிதந்தது என்று பேப்பர் செய்தியை உண்மையாக்கி விடுவார்கள் (நதி இருந்தால் தான் அதில் வெள்ளம் போகுமே).\nநதியின் பாதையில் குடியிருப்புக்களை உருவாக்கி விட்டு மழைக் காலத்தில் ஊருக்குள் நதி நுழைந்து விட்டது என்று நதியின் மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயமானது\nவிமான அனுபவம் பயங்கர திரில் போல\nஅரசியல், புதிதாக சொல்ல என்ன இருக்கிறது\n//விமான அனுபவம் பயங்கர திரில் போல\nகுடும்பத்தோடு கும்பலாக வந்த அந்த விமான பயணம் மட்டுமல்ல, அதன் பிறகு சில நாட்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மும்பை வாசமும் திரில்லாகவே இருந்தது. இதற்கிடையே பெங்களூரில் இருந்த அனுப்பப்பட்ட வீட்டு சாமானங்கள் மழையால் வழியிலேயே மாட்டிக் கொள்ள சில நாட்கள் கடினமாகவே கழிந்தன.\nசமயங்களில் கோபம் விண்ணை முட்டுகிறது... இது போன்ற மாக்களைக் கண்டு\nபேசாமல் ஆட்டு மந்தையாகவே இருந்து விடத் தோன்றுகிறது. கோபப்பட்டே உடம்பை கெடுத்துக் கொள்வதற்கு பதில்....\nமீண்டும் ஒரு சூப்பர் பப்புள்\nஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்\nபில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nகிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்\nரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்\nஅசர வைத்த அதிரடி ஆட்டம்\nமிதி எனும் நதியின் கதை\nஅங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2012/02/blog-post_26.html", "date_download": "2018-07-21T19:14:40Z", "digest": "sha1:JZDWP7BHJBUN34WHULUFTL6VNZOQ7WL5", "length": 14290, "nlines": 157, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ? - முனைங்", "raw_content": "\nhome இலங்கை ஈழ வரலாறு ஈழம்.சனல் 4 வயதில் அல்ல srilanka\nதமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி \nதேடி வந்த தெய்வம் பிற்பகல் 4:44 இலங்கை , ஈழ வரலாறு 2 Comments\nஇன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது. காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய போகிறதுமில்லை அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை\nஅரசை மிரட்டி தங்களது சொந்த நலனைப் பெற்று கொள்வதற்காகதான். அதனால்தான் தமிழர் கடந்த காலத்தைப் போல் நம்பி ஏமாறாமல் ஒற்றுமையுடனும் மிகுந்த விழிப்புடனும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்\nஅதன் அழுத்தமே ஐக்கிய நாட்டு சபையை இப்படி பேச வைக்கிறது. இதில் இந்திய அரசின் பங்கை தமிழர் எதிர் பார்க்கவில்லை அவர்கள் வழமை போலவே கழுத்தறுத்து விடுவர். சிலவேளை இலங்கை அரசை எதிர்த்து வாக்களிகலாம் அது சர்வதேசத்தில் தமிழர்களின் போராட்டத்தினால் அன்றி வேறு இல்லை. இந்திய மத்திய அரசானது தாங்கள்தான் தமிழரின் பாதுகாவலர் போல பிரச்சாரம் செய்யலாம். ஆனால் தமிழர்கள் எளிதில் பழைய அனுபவத்தை மறக்கமாட்டார்கள், ஏமாறவும் மாட்டார்கள், தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி \nநான் அண்மையில் வாசித்த குறிப்பு என்னை சிந்திக்க வைத்தது எனது சிந்தனையில் பட்டத்தை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன் இது நிறைவேறுமா எனக் கேட்டால் எனக்குத் தெரியாது ஆனாலும் இந்த வழியிலும் முயற்சிப்பது நல்லது என நினைக்கிறேன்\nஇந்த நூற்றாண்டின் சித்தர் என அழைக்கப்படும்யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளிய தத்துவக் குறிப்பு;\n''நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.\nஉங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.\nஉங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் \"வாழ்க வையகம்\" என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள்.\nஅன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ, பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது.''\nஇந்த தத்துவ குறிப்பின்படி உடல் கட்டிலோ வலுவிலோ அல்ல சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலிபதில் வெற்றி தங்கியுள்ளது ஒருவேளை நீங்கள் இந்த கலையை கற்றிருந்தால் உங்களது தியான வேளையில் தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கவேண்டும் வாழ்கவளமுடன் என மூன்று தடவை சொல்லவும் . எனவே தாமதிக்காது இன்றே தொடங்குங்கள் .\nLabels: இலங்கை, ஈழ வரலாறு, ஈழம்.சனல் 4, வயதில் அல்ல, srilanka\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பர���ரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nதமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி \nதமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி \nஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்\nஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்\nஇந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா\nஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2014/", "date_download": "2018-07-21T19:03:51Z", "digest": "sha1:PJLWYHY3XCZDMIKZ4CSPCVEP4WAGLVQI", "length": 87118, "nlines": 310, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: 2014", "raw_content": "\nசுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் தருணம்) ஆரம்பிப்பதும் வழக்கமாகி வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த ஊரில் இருந்து கொண்டு நோன்பு கடமையை நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் தருணத்தில் எங்கள் ஊரின் நோன்புகால மகிழ்ச்சி தருணங்களை ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைக்கின்றது.\nநோன்புகாலம் என்றாலே மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்.முதல் நோன்பன்று பிறை கண்டுவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் அமைத்து இருக்கும் சைரன் ஒலி வந்து விடும்.வீதி தோறும் உற்சாகம்.புத்தாடை தரித்து உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்து பெண்களும் சிறுமிகளும் ஆண்களும் சிறுவர்களும் அவரவர்களுக்குறிய பள்ளிகளில் சென்று இரவுத்தொழுகையை நிறைவேற்றுவார்கள்.\nஇரவுத்தொழுகை முடிந்த பின் அங்கே விநியோகம் செய்யும் பேரீச்சம்பழம் சர்பத் பிஸ்கட் பொட்டலம் இவற்றை பெறுவதற்கு சிறார்கள் கூட்டம் அலை மோதும்.\nவீதிக்கு வீதி தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து இருக்கும் சஹர் நேர அறிவிப்பு ஸ்பீக்கர் வாயிலாக உறங்கும் ஒவ்வொரு இல்லத்து உறுப்பினர்களையும் தட்டி எழுப்பி விடும்.குர் ஆன் வசனங்கள்,இஸ்லாமியப்பாடல்கள் போன்றவற்றை ஒலிபரப்பி இடைக்கிடையே சஹர் முடிய இன்னும் இவ்வளவு நேரம் இருக்கின்றது என்ற அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.அந்த அறிவிப்பை செவிமடுத்த படி பெற்றோர்கள் பிள்ளைகளை “நேரமாச்சு சீக்கிரம் எழுந்து சஹர் செய்” என்று எழுப்பி விட படாதபாடு பட்டுக்கொண்டு இருப்பார��கள்.\nதவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்களும் சஹர் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். பள்ளிவாசல்கள் தவிர வீதிக்கு வீதி இலவசமாக சாப்பாடு பறிமாறப்படும்.இதனை செய்து இறை அருளைப்பெற ஓவ்வொருவரும் போட்டிபோடுவார்கள்.\nமாலை நேரத்தொழுகைக்கு பின்னர் மசூதிகள் தனியார் தொண்டு நிறுவனங்களில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு நோன்புக்கஞ்சி மத வேறுபாடின்றி விநியோகம் நடைபெறும்.தமிழ்நாடு முழுதும் அரிசி பருப்பு காய்கறிகளால் செய்யப்பட்ட நோன்புக்கஞ்சி ஒரு முழு உணவாக சத்துநிறைந்ததாக தயாரிக்கப்பட்ட நோன்புக்கஞ்சியை சாப்பிட்டே பெரும்பாலோர் நோன்பு திறப்பார்கள்.நோன்பினால் ஏற்பட்ட உடல் சூட்டை குறைக்கும் வகையில் பூண்டு வெந்தயம் போனறவற்றால் சமைக்கப்படும் இந்தக்கஞ்சி நோன்பை முடித்து அருந்தும் பொழுது தெம்பும் சக்தியும் அளித்து விடும்.தமிழக நோன்பாளிகள் பிற நாடுகளில் வாழ்ந்தாலும் வீட்டிலேயே இதனை தயாரித்து அருந்துவார்கள்.\nஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபட்டாலும் கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் ஒரே விதமான அபார சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கும்.\nகீழக்கரையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடி இருக்கும் . அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு வீதிகளிலும் முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.\nஇது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே, களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது.\nஇங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை,போண்டா வகைகள் பஜ்ஜி வகைகள் போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறும்.\nநோன்பு 30 நாட்களும் கஞ்சி வழங்குதல், நோன்பாளிகள் பள்ளியில் நோன்பு திறக்க இப்தார் விருந்து ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு இலவச சஹர் உணவினை வீடு தேடி சென்று கொடுத்து உதவுதல் போன்ற சிறப்பான சேவைகள் கண்ணியமான முறையில் தொண்டு நிறுவனங்கள் ஊர்வாசிகளின் ஒத்துழைப்போடு செய்துவருவது பாராட்டத்தக்கது.\nஇப்படியாக முப்பது நாட்களும் பசித்திருந்து நோன்பு வைத்து பெருநாள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாலும் நோன்பு முடியப்போகும் கடைசிநாளன்று அனைத்து நோன்பாளிகளின் மனங்களும் இவ்வருடத்திற்கான இத்தனை சிறப்பான மாதம் இன்றுடன் முடியப்போகின்றதே என்ற ஏக்கம் மனதின் ஒரு மூலையில் நிறைந்து இருக்கும்.\nபெரும் பெரும் களரி சட்டிகளில் நோன்புகஞ்சி காய்ச்சப்படுகிறது.\nநோன்புக்கஞ்சி விநியோகத்திற்காக காத்திருக்கும் சிறார் கூட்டம்.\nதினந்தோறும் நோன்பாளிகளுக்கு நடை பெற்று வரும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.\nஒவ்வொரு பகுதிகளிலும் மசூதிகள் தொண்டு நிறுவங்கள நடத்தும் இஃப்தார் விருந்தில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர்.\nசிறுவர்கள் ஆர்வமுடன் இப்தாரில் கலந்து கொள்ளும் காட்சி.\nஎளியோர்கள் வீடு தேடிசென்று சஹர் சாப்பாட்டை விநியோகம் செய்வதற்காக சாப்பாடு பார்சல் கட்டும் வேலை மும்முரமாக நடை பெற்று வருகிறது.\nதொண்டு நிறுவனங்கள் அதிகாலையில் சஹர் விருந்தை ஏற்பாடு செய்து இருக்கும் காட்சிகள்\nமாலை வேளைகளில் வடை கடைகளில் வடை மும்முரமாக விற்பனைஆகும் காட்சி.\nமத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதற்காக இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் பங்கேற்ற நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி\nபடங்கள் உதவி கீழை இளையவன்\nஅறிவீர்களா இவரை - 3\nவல்லிம்மாவை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது.சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.\n2006 ல் இருந்து நாச்சியார் , புகைப்படப்பயணங்கள் என்ற வலைப்பூக்களில் எழுத��� வருகின்றார்.அவரது வலைப்பூக்கள் அவருக்கு ஒரு டைரி.வாழ்வின் இனியதருணங்களையும் சோக தருணங்களையும் பரிமாறி வாசிப்பவர்களை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக்கி விடுவது வல்லிம்மாவுக்கு கை வந்த கலை.இனிய அனுபவங்களை பகிரும் பொழுது ஒரு எழுத்து விடாமல் படிக்கத்தோன்றுமளவுக்கு சுவாரஸ்யமும் படிப்பினையும் கொட்டிக்கிடக்கும்.\nஇவருடனான முதல் சந்திப்பு 2012 ஆகஸ்ட் மாதம் சென்னை மேற்கு மாம்பலம் புண்ணியகோடி திருமணமண்டபத்தில் நடைபெற்ற பதிவர் மாநாட்டில் நிகழ்ந்தது.\nபளிச்சென்ற கம்பீரத்தோற்றம், இவருக்கு கன்னம் வலிக்காதா என்று தோன்றுமளவுக்கு எப்பொழுதும் புன்னகை ததும்பும் மிகவும் சாந்தமான முகம்,அனைவரையும் கைகளைப்பிடித்துக்கொண்டு மிக வாஞ்சையுடன் பேசும் பாங்கு,..இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஈர்ப்பு என்னை திரும்பிப்பார்க்க வைத்தாலும் நானாக போய் பேச தயக்கம் காட்டிக்கொண்டு இருந்த பொழுது பெரியவராக இருந்தாலும் அவராகவே தன்னை என்னிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்த பொழுது அவரது உயரிய பண்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது.என்னிடம் மட்டுமல்ல வயது வித்தியாசமின்றி அனைத்துப்பதிவர்களிடமும் நெடு நாள் பழகியது போல் நட்புகொள்ள ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது.தொலை பேசியில் உரையாடும் பொழுது கூட இதே பாணிதான்.வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப்போல் என்பார்களே அதனை இவரிடம் தான் கண்டேன்.\nஒரு பை நிறைய மல்லிகைப்பூவை கொண்டு வந்து பெண் பதிவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்தது அனைவரையும் புன்னகைக்க வைத்தது.\nவல்லிமாவின் எண்ணங்களை பத்து கேள்விகளில் அடக்க முடியாவிட்டாலும் அனுபவசாலியின் இந்த பதில்கள் நல்லதொரு அறிவுரைகளாக இருக்கும். என் கேள்விகளுக்கு வல்லிம்மா அளித்த பதில்கள் இதோ...\n1.பெண்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன\nமுதலில் பொறுமை. அதிக அளவில் கோபம் வரும்போது பொறுமை இல்லாவிடில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் குறையும். சினம் மட்டும் எஞ்சி இருக்கும். சினம் எப்போது வருகிறது. வேறு யாராவது நம் அபிப்பிராயத்துக்கு எதிராகப் பேசும்போது. அதனால் அந்த வேளையில் அமைதியாக இருந்துவிட்டால் போதும். வாக்குவாதங்கள் குறையும். எதிராளியும் நம் பேச்சைக் கேட்க தயாராக இருப்பார். இது என் அபிப்பிராயம்\n2.உங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை எது\nம்ம்ம் அவர்கள் பெரியவர்கள் ஆகி ரொம்பநாட்கள் ஆகிறது. இருந்தாலும் என் அம்மா எனக்குச் சொன்னதை அவர்களிடம் சொல்வேன். வாழ்க்கையில் பாதிக் குழப்பங்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் போவதுதான். நீங்கள் அவர்கள் நிலைமையில் இருந்து யோசிக்கணும். அப்போழுது உங்களுடைய ரீஆக்ஷன் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் புரியும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு விஷயத்தையும் செய்யக் கூடாது. இதை அவர்கள் நன்றாகவே கடைப்பிடிக்கிறார்கள்.என்னைவிட நல்ல மனிதர்களாகவே இருக்கிறார்கள்.\n3.அப்பா - மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nஇரண்டு பக்கமும் பாசமும் அதைத் தொடர்ந்து புரிதலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை . அவர்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள். அதற்கு வேண்டும் என்கிற உதவியை நாங்கள் செய்தோம். மணமாகும் வயது வந்தபோதும் அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்களையே மணம் முடித்து வைத்தோம். அவர்களும் கட்டுப்பாடு மீறாமலயே எங்கள் கலாச்சாரப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்.....இறைவன் காக்க வேண்டும். தந்தை மகன் உறவுக்கு எடுத்துக்காட்டு என் கணவரும் பிள்ளைகளும்.\n4.வாழ்வில் சோகமயமான சூழ்நிலை ஏற்படும் பொழுது நம்பிக்கை கொள்ளச்செய்யும் செயல்கள் எது என்று நினைக்கின்றீர்கள்.\nசோகம் தாக்கும் போது முதலில் பிரமிப்பு.அதிர்ச்சி.பிறகு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்ற முடிவு. இந்த மாதிரி சூழ்நிலைகள் நான்கு தடவை வந்துவிட்டன. எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனையே பிடித்துக் கொண்டேன். அவன் நாமம்தான் உதவியது. உதவி செய்யும் உறவினர்கள், அரவணைக்கும் மகளும் மகன்களும். இதை இறைவன் கொடுத்தார். அதையும் மீறி இழப்பு என்னைப் பாதிக்கும் நேரம் மனம் கொண்ட மட்டும் அழுதுதீர்த்துவிடுவேன். தெளிவு கிடைத்ததும் கடிதங்களாக எழுதுவேன். இப்போது பதிவுலகில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது. இந்த நட்புகளையும் கொடுத்தவன் இறைவனே.\n5.உங்கள் கணவரை குறிப்பிடும் பொழுது சிங்கமென்ற கம்பீரமான பெயரை உபயோகின்றீர்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா\nபதிவுகள் ஆரம்பித்த போது பெயரைச் ��ொல்வதில் தயக்கம். பிறகு தெளிவு. அவர் பெயரிலேயே சிங்கம் இருப்பதால் ,அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது வீட்டு எஜமானர் என்றோ சிங்கம் என்றோஓ குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. இப்போது எல்லோருக்கும் சிங்கமாகி விட்டார். என்னைப் பொறுத்தவரையில் அவருடைய குணநலன்களுக்கு அந்தப் பெயர்தான் சரி. சிங்கமாகவே இருந்தார்.சிங்கமாகவே மறைந்தார்.\nஎன்னைப் பொறுத்தவரை அன்புதான் கலாச்சாரம். கலாச்சாரப் போர்வையில் மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான கொள்கை இல்லை. வாழு வாழவிடு என்று இருக்க வேண்டும். எல்லோரும் இதை மதித்தால் போதும். கலாச்சாரம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.\n7.பல நாடுகள் சென்று வந்து இருக்கின்றீர்கள்.உங்களுக்கு பிடித்த நாடு ஒன்றினை குறிப்பிடுங்களேன்.காரணம் என்ன\nநம்நாடுதான் முதல். இங்கே இருக்கிற சுதந்திரம் வேறெங்கும் கிடைக்காது. அதைவிட்டால் அரபு நாடுகளில் துபாய். . கைகள் நிறையப் பணமும் மற்றவர்களிடம் மரியாதையும் இருந்தால் எந்த நாட்டிலும் சுகமாக இருக்கலாம்.நட்பு மனம் வேண்டும்.\n8.உங்களின் முக்க்ய பொழுது போக்கு\nஇசை. படிப்பு, இணையம்.வாழ்க்கை குழந்தைகளோடு......\n9.இணையத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்.எப்போதாவது சலிப்பு ஏற்பட்டுள்ளதா\nஇல்லை. சலிப்பு என்பதே இல்லை. என் எழுத்து இல்லாவிடில் எப்போதோ முடங்கி இருப்பேன். பிரமாதமான எழுத்துக்குச் சொந்தம் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய மறுபாகமாக எழுத்து இருந்து வருகிறது. சலிப்பும் வராது.அருமை நட்புகளின் பதிவுகள் கூட வருகையில் நேரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறேன்.\n10.இறுதியாக உங்கள் சிங்கம் பற்றிக்கூறுங்களேன்.\nஎன்னவென்று சொல்வது. 47 வருட தாம்பத்தியம். எத்தனையோ மேடுகள் பள்ளங்கள். அவர் ஒருவர் இருந்ததால் தாண்டி வந்தேன். என் காவலர், கணவர்,அன்பர். எந்த நிலைமையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். யாருக்கும் பயந்ததில்லை. யாரையும் துன்புறுத்தியதில்லை.. நிறைய சொல்லலாம். மீண்டும் இழப்பு என்னை உறுத்த ஆரம்பிக்கும்.\nஅன்பு ஸாதிகா எனக்குப் பேச ஒரு ஆரம்பம் கொடுத்தீர்கள். உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவுலக அன்பு நட்புகளுக்கும் என் நன்றி. இனி வெளியுலக வாழ்க்கையில் என் தூண்கள் அவர்கள் த��ன்.\nவல்லிம்மா என்கிற ரேவதி நரசிம்ஹன்\nஅறிவீர்களா இவரை - 2\nநான் துளசிம்மாவை அறிமுகப்படுத்துவது பூக்கடைக்கு விளம்பரம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.(இனி நிறைய பூக்கடைகளுக்கு விளம்பரம் கொடுக்கவுள்ளேன்.)\nபதிவுலகில் துளசி கோபாலை அறியாதவர்கள் இருக்க முடியாது.சுமார் 10 ஆண்டுகளாக 2004-இல் இருந்து துளசிதளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகளை எழுதிவருபவர்.இவரது ஸ்பெஷாலிட்டி நாட்டுக்கு நாடு சென்று அதனை அழகாக படமாக்கி பதிவாக எழுதி படிப்பவர்களை அந்த இடத்துக்கே அழைத்து செல்லக்கூடிய திறமை இவரது எழுத்துக்கும்,இவரது கேமராவுக்கும் உண்டு என்றால் மிகை ஆகாது.நியூஸிலாந்தில் வசித்தாலும் சென்னையின் மீதுள்ள அதீத காதல் என்னை வியக்க வைக்கும்.\nபதிவுகளில் பின்னூட்டங்களில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு பின்னூட்டம் வழியே என் மின்னஞ்சல் கேட்டு இருந்தார்.\nகணவருக்கு மணிவிழா சென்னையில் வந்து நடத்துவதால் அவசியம் கலந்து கொள்ளும் படி ஒரு வித்தியாசமான அழைப்பையும் இணைத்து இருந்தார்.அவர் அன்புடன் அழைத்த விதம் மிகவும் பிடித்துப்போனதால் அந்த நிமிடமே விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.\nவிழா நாளன்று அங்கு சென்று இருந்தேன்.என்னை பார்த்த மாத்திரத்தில் அத்தனை கூட்டத்திலும் என்னை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்ற உபசரிப்பை என்னால் மறக்க முடியாது.எதிர்பாராத அளவு பதிவர்களின் வருகை,இனிமையான கொண்டாட்டம் மனம் நிறைந்த உபசரிப்பு,புதிய அறிமுகங்கள்,மகிழ்ச்சியான இன்முகங்கள்.நாவிற்கினிய விருந்து என்று அந்த நாள் மகிழ்ச்சிகரமாக இருந்தது.\nஅன்றிலிருந்து துளசிம்மாவும் நானும் ஒரு ஈடுப்பாட்டுடனான நட்பு கொள்ள ஆரம்பித்தோம்.அறிவீர்களா இவரை என்ற பதிவுக்கு பல மாதங்களுக்கு முன்னர் கேள்விகள் அனுப்பி இருந்தேன்.அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பதில் எழுத மறந்து இருந்தார்.இன்று ஞாபகம் ஊட்டி நான் மெயில் போட்ட சில மணி நேரங்களுக்குள் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் பதில் அளித்து இருப்பது இதோ....\n1.உங்களின் மகத்தான சாதனை எது என்று நினைக்கின்றீர்கள்.\nபசங்களை வேணாம் வேணாமுன்னு வாய் சொன்னாலும், அவன்கள்() வந்தவுடன் செல்லம் கொஞ்சி மடிமீது எடுத்து வச்சுக்கும்படி கோபாலைப் ப��க்குனதுதான் என் வாழ்வில் மகத்தான சாதனை.\n2.சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்\nபூஜை அறைக்கு ஓடிப்போய், வீட்டுலே இருக்கும் எம்பெருமானுக்கு நன்றி சொல்வேன். அடுத்து....\nவேறென்ன உல்லாசமா பதிவு எழுத ஆரம்பிப்பதுதான்:-)\n3.சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா \n இந்தியா என்றால் ஏன் நம்ம மக்கள்ஸ்க்கு சுத்தமா இருக்கணும். சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சுக்கணும் என்ற அடிப்படை சுகாதாரம் தெரியலைன்னு மனம் நொந்து கொள்வேன்.\nஅதேபோல அரசியல் வியாதிகளின் நடவடிக்கையும் மனம் வெறுத்துப்போகும் சமாச்சாரம்.\n4.மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன\nமனித வாழ்க்கையே பலசமயம் சுமை போல இருக்கும். ஆனால்.... கண்களால் கண்டு மகிழ எத்தனை கோடி இயற்கை அழகை வைத்தாய் இறைவா என்று போற்றி ரசிக்கத் தோணும்.\nஎழுத்தைப் பற்றிய நியாயமான விமரிசனம் என்றால், குட்டு வாங்கிக்க என் தலை ரெடி. ஆனால் விமரிசனம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல், அருவருப்பான சொற்களில் வசவு எல்லாம் மனவேதனையைத் தரும்:(\n6.முதன் முதல் வலைப்பூவுக்கு எப்படி வந்தீர்கள்.வலைப்பூ எப்படி எப்போது அறிமுகமானது\nமுறுக்கைத் தேடிப்போய் எழுத்தில் வீழ்ந்தவள் நான் ஒரு சமயம்.... ( அப்போதுதான் இணையத்தில் தமிழ் இருப்பதைக் கண்டுபிடித்து( ஒரு சமயம்.... ( அப்போதுதான் இணையத்தில் தமிழ் இருப்பதைக் கண்டுபிடித்து() அதில் திளைத்துக் கொண்டுஇருந்த நேரம்) முறுக்கு என்ற சிறுகதையை சிலாகித்து ஒரு அன்பர் எழுதி இருந்தார். இது மரத்தடி குழுமத்து சமாச்சாரம். முறுக்கு கிடைக்கலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தவள், இதற்காகவே யாஹூ ஐடி எடுத்து, அங்கே மரத்தாண்டை போய் விசாரிச்சேன். பிரபு ராஜதுரை என்பவர் முறுக்கை அனுப்பி வைத்தார். புது உலகம் என் முன் விரிந்தது) அதில் திளைத்துக் கொண்டுஇருந்த நேரம்) முறுக்கு என்ற சிறுகதையை சிலாகித்து ஒரு அன்பர் எழுதி இருந்தார். இது மரத்தடி குழுமத்து சமாச்சாரம். முறுக்கு கிடைக்கலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தவள், இதற்காகவே யாஹூ ஐடி எடுத்து, அங்கே மரத்தாண்டை போய் விசாரிச்சேன். பிரபு ராஜதுரை என்பவர் முறுக்கை அனுப்பி வைத்தார். புது உலகம் என் முன் விரிந்தது மரத்தடி குழுமத்தில் அங்கமாகி வெறும் கருத்துப் பரிமாற்றங்களோடு என் பொழுதுகள் போயின.\nசாம்பாரைப் பற்றிய ஒரு மடலில் என்னுடைய சாம்பார் விஸ்தரிப்பை ( ஐயோ...சுருக்கமா எழுத எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறேனோ) எழுதப்போக, அப்போ மரத்தடி ஓனரா இருந்த மதி .கந்தசாமி அவர்களால் , மரத்தடி .காம் என்ற தொகுப்பில் அது வெளிவந்ததும் எனக்குத் தலைகால் புரியலை. இதுலே குழும நண்பர்கள் எல்லோரும் எனக்கு எழுத வருதுன்னு சொல்லிட்டாங்க\nஆஹா.... சும்மா ஆடுன குரங்குக்குக் காலில் சலங்கை கட்டிவிட்டது போல் ஆச்சு. ஊக்குவித்த நண்பர்களைக் கதறடிச்சிட்டேனாக்கும், என் தொடர் எழுத்தால்:-) இது நடந்தது 2004 மார்ச் மாதம் தொடங்கி எழுத்துரு எல்லாம் திஸ்கியில். நம்ம முத்து நெடுமாறன் அவர்கள் முரசு அஞ்சல் என்ற எழுத்துருவை அளித்து உதவினார்.\nஅப்போதான் சிலமாதங்கள் கழிச்சு, நம்ம காசி ஆறுமுகம், தமிழ்மணம் தொடங்கினார். ஓடிப்போய்ப் பார்த்தேன்:-) கூட்டுக்குடும்பமான மரத்தடியில் இருந்து தனிக்குடித்தனமா ஆரம்பிச்சதுதான் துளசிதளம். 2004 செப்டம்பர். அப்போ என் எழுத்துக்கு வயசு அரை காசி ஆறுமுகம் அவர்களின் உயிரை வாங்கி கலப்பையைப் பிடிக்கக் கற்றது முதல் புதுப் பிறவியானேன்:-)\n7.இதுவரை எந்த ஒரு பிளாக்கரும் செல்லாத அளவுக்கு நாடுகள் பல கண்டு விரிவாக கட்டுரைகளும் படங்களுடன் வலைப்பூவில் பகிர்ந்து விட்டீர்கள். சென்ற நாடுகளில் பிடித்த நாடு.செல்வதற்கு ஆசைப்படும் நாடு\nகண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்பதே உண்மை. அதிலும் இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில் காணாதது இமயமலை அளவு விடுமுறை, பயணம் என்று நினைத்தவுடன், சென்னைதான் மனசில் முதலில் வந்து வரிசையில் நிற்கிறது. சென்னைக்கும் எனக்கும் ஒரு லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப் எப்போதும் உண்டு:-)\nசெல்வதற்கு ஆசைப்படும் நாடு.......... இந்தியாதான். முணங்கிக்கொண்டே சுற்றிப் பார்ப்பேன்:-) இந்தியாவைப் பொறுத்தவரை, எத்தனை மாநிலங்களோ.... அத்தனை நாடுகள் என்ற கணக்குதான். வெறும் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் மக்களுடைய உணவுப்பழக்கம், உடை, மொழி, கோவில்களின் அமைப்புகள், நடனம் நாட்டியம் என்ற கலைசம்பந்தப்பட்டவைகள் எல்லாம் அடியோடு வேறாக அல்லவா இருக்கிறது\n8.வலைப்பூவில் உங்கள் எழுத்துக்களை கணவர் படித்து விமர்சனம் செய்வாரா\nஆரம்பகாலத்தில் என்னவோ கிறுக்குகிறாள் (கிறுக்கி) என்றுதான் இருந்தார். தலை நீட்டுவதில்லை. எனக்கும் ந��்லதாப்போச்சு. நான் உண்டு என் எழுத்து உண்டுன்னு இருந்தேன். 2006 ஆறாம் ஆண்டு சென்னையில் உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் (இப்போது அது செம்மொழிப் பூங்கா) பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். கணவர் கோபாலும் உடன் வந்தார். அப்போது அங்குவந்த பதிவுலக நண்பர்கள், துளசிதளம் வாசிப்பீர்களா என்று கேட்டதும் இவர் 'ஙே' \nஅதன்பின் நியூஸி திரும்பி வந்தபின் சில பதிவுகளை வாசித்தவர், தனக்கு பதிவு வெளியிடுமுன் ப்ரீவ்யூ வேணும் என்று ஆசைப்பட்டார். ஆஹா.... நம் எழுத்தின் சுவை ஆளை இழுக்குதேன்னு மகிழ்ந்து போய் வெளியிடுமுன் வாசிக்கக் கொடுத்தேன். ஆனால்...... இது ஏனிப்படி அது ஏன் இப்படின்னு ஆரம்பிச்சவுடன், முழிச்சுக்கிட்டேன். இது வேலைக்காகாது. இனிமேல்பதிவு வெளியிட்டவுடன், மற்ற வாசகர்களில் நீங்களும் ஒருவராக இருந்து 'கொல்லுங்கள்' என்றேன்:-)\nஇப்போதும் பதிவுகளை வாசிக்கிறார். ஆனால்............ காலையில் வாசிச்சது,மாலையில் நினைவு இருக்காது:(\nஇன்னும் ஏதாவது உங்களை பற்றி..\nசொல்லிக்கொள்ள ஒன்றும் பெருசா இல்லை. இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நாலாவது அநேகமா இந்த புத்தக விழா சமயம் வரலாம். எழுத்து இல்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற உணர்வே எப்போதும் இருக்கிறது. காலை எழுந்தவுடன் கணினி என்றுதான் விடியல்.\nஎழுதவந்தபின் நான் பெற்ற இன்பங்களைப் பட்டியல் இட்டால்...முதலில் வருவது சகபதிவாளர்களாகிய நண்பர்கள். அடுத்தும் அவர்களே . அதற்கடுத்தும் அவர்களே. நட்பு வட்டம் நாளொரு பொழுதும் விரிந்து வருவது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது என்பதே உண்மை\nவாய்ப்பு அளித்ததோழி ஸாதிகாவுக்கு என் அன்பும் நன்றியும்.\nஅக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டது.கோடை ஆரம்பித்த உடனே கத்திரி வெயிலை நினைத்து மக்கள் பயம் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.\nசந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஆண்டுதோறும் சித்திரை மாதம் 21-ந்தேதி முதல் வைகாசி மாதம் 14-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரிவெயில் காலம்.இன்றிலிருந்து வரும் 28 ஆம் தேதி வரை தொடங்கி முடிந்தாலும் பருவ நிலை மாறுதலால்,சில ஆண்டுகளாகவே கத்திரி வெயில் சீஸன் ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்த சீஸனில் வெயில் 114 டிகிரி வரை இருக்கும் என்று கருதுகின்றார்கள்.\nதமிழ்நாட்டில் அதிகளவு வெப்பம் பதிவு செய்யப்படும் இடம் வேலூர் என்று கூறுகின்றனர்.சென்னை நகரில் காலை 10 மணிக்கு மேல் வெளியில் சென்றால் அனல் காற்று சுட்டெரிக்கின்றது.கட்டித்தொழிலாளிகள் நடைபாதை கடை உரிமையாளர்கள்,போக்கு வரத்து காவலர்கள் இரண்டுசக்கரவாகனப்பயணிகள் நிலை கொடூரமானது.\nஇந்தக்காலகட்டங்களில் நடுத்தரவர்கத்துக்கும் கீழுள்ளவர்கள் வீடுகளில் குளிர்சாதனவசதி செய்ய முடியாதவர்கள் மொட்டை மாடியையே படுக்கைஅறையாக மாற்றிகொள்வது வழக்கம்.புழுக்கத்தின் காரணமாக வீட்டினுள் உறங்கமுடியாத நிலை.\nவெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தென் தமிழ்நாட்டில் லேசான மழையும்,சென்னையில் மேகமூட்டத்துடன் வெப்பம் தணிந்தும் உள்ளது இன்றைய நிலை மக்களுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியது.\nதொலைக்காட்சியில் ரமணன் தோன்றி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் 48 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து இருப்பது நிஜமாக வேண்டும் என்பதே சென்னை மக்களின் இன்றைய பிரார்த்தனை.\nவீதி தோறும் தர்பூசணிபழங்களும் இளநீரும் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.கரும்புச்சாறு மிஷின் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கும்.ஆங்காங்கே ஜூஸ்கடைகள் வண்டிகளில் முளைத்து இருக்கும்.அதுமட்டுமல்லாது தீபாவளி சீஸனில் பட்டாசு கடை முளைப்பது போல் மசாலா மோர் , ராகிக்கூழ் விற்பனைகளும் முளைத்து இருக்கும்.கிர்ணிப்பழங்களும்,வெள்ளரிக்காயும்.பனை நுங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.ஜுஸ் விற்பனை செய்யப்படும் வண்டிக்கடைகளிலும் சிறிய கடை வாயில்களிலும் டூவீலர்கள் கும்மி அடித்துக்கொண்டு இருந்தால் ஹாஜிஅலி ,ஃபுரூட் ஷாப் போன்ற கடைவாசல்களில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.பீச்சில் வண்டி பார்க் செய்ய இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறிகொண்டு இருப்பார்கள்.தூரத்தில் இருந்து பார்த்தால் கடலை விட மனித தலைகள்தான் அதிகளவில் காணப்படும்.இவை எல்லாம் கோடையின் அத்தாட்சிகள்.\nகுளிபானங்களை தவிர்த��து கனிச்சாறுகளை,அருந்தி,சுத்தமான நீரை அதிகளவு பருகி,நார்சத்து ,நீர்ச்சத்து மிக்க காய்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அதிகளவு நீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.இதனால் ஈரப்பதம் உடலில் இருந்து ஆவியாக வெளியாவதை தவிர்த்துக்கொள்ளலாம்.\nகாலரா,சின்னம்மை,மஞ்சள்காமாலை,பற்பல தொற்று நோய்கள் அணுகாதிருக்க ஆரோக்கியமாக குளிர்ச்சியாக உடலைபேணி ,ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு,வெயிலில் அதிகம் அலையாமல் அலையும் நேரத்துக்கு லேப்டாப் முன் அமர்ந்து நாலு பதிவை தேத்த ,கோடையை ஆரோக்கியமாக கழிக்க பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nடிஸ்கி: கிட்டதட்ட மூன்று மாதகாலம் என் வலைப்பக்கம் வராமல் கோடைகாலத்தில் ஜூஸ் கடை எட்டிப்பார்ப்பது போல் நானும் வலைப்பக்கம் எட்டி பார்த்து இருக்கிறேன்.\nஹாட்டான நேரத்தில் ஒரு கூலான டவுட்: டிவி லேப்டாப்,ஸ்டவ்,மிக்ஸி,கிரைண்டர்,ஃபேன்,பொங்கல் பொருட்கள்,வேட்டி இவைகளை எல்லாம் இலவசமாக விநியோகம் செய்தது போல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் இலவச ஏசி விநியோகம் செய்யப்படுமா\nதேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்\n- charisma 14 திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு நெருங்கிய நட்பு ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.\nகுவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது\nடீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள் துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.\nஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஎதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழ‌த்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள் என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.\nவீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.\nஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.\nக்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க‌ என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது ந‌மது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன் ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.\nஇதுதான் நமது நெருங்கிய தோஸ்துவின் ஸ்டால்.precious கற்கள்கோர்த்து அழகாக ரிச் ஆக தனது அதீத கற்பனை திற‌னை வைத்து வித விதமான நகைகள்.பர்சுக்கள்,மொபைல் பவுச்,சுவர் ஓவியங்கள்.செருப்பு கைவினைப்பொருட்கள் செயற்கை மலர்கள் என்று செய்வதில் கில்லாடி\nமாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.\nஇவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.\nசாதரண செப்பலில் அவரது கைத்திறன் மிளிகின்றது.\nஅழகான பற‌வைகளும் அது இடாத முட்டைகளும்.இவைகள் எல்லாம் என் நண்பியின் ஸ்டாலில் கிடைக்கின்றது.நாளைதான் கடைசி நாள்.\nகடைசியாக திரும்பும் பொழுது இந்த பாப்பா என் கண்களை விட்டு அ��ல மறுத்து விட்டது.அழகாக ஸ்கார்ஃப் போட்டு பவ்யமாக சிரித்துக்கொண்டு இருந்த பாங்கு எல்லோரையும் கொள்ளை கொண்டு விட்டது.கடைகளை பார்க்காமல் சிலர் இந்த குழந்தையின் சுட்டியை ரசித்துக்கொண்டு இருந்தனர்,அதன் தாயிடம் அனுமதி பெற்று க்ளிக் செய்தேன்.\nLabels: ஊர் சுற்றலாம் சென்னை\nவீட்டு உரிமயாளர்கள் என்பது இங்கு சென்னையைப்பொருத்தவரை வாடகைதாரர்களுக்கு ஹிட்லர்கள் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில பல வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது.\nவீட்டு வாடகைக்கு என்று போனால் எங்கே வேலை பார்க்கறீங்கவயசானவர்கள் இருக்காங்களாஅடிக்கடி சொந்தக்காரங்க வந்து தங்குவார்களாராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களாராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களாஅம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதாஅம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதாவாடகைக்கு ரசீது கேட்பீர்களாஉங்கள் பொருட்கள் எல்லாம் ஒரு டெம்போவில் அடங்கி விடுமா மலை அளவு பொறுமை சாலிகளையே புரட்டிப்போடும் அளவுக்கு தேவை அற்ற எரிச்சலூட்டும் கேள்விகளை எல்லாம் சமாளித்து எதிர் பாராத அளவு வாடகையையும்,அட்வான்சையும் கேட்டு வாய் பிளந்து வேறு வழி இல்லாமல் கெஞ்சி கூத்தாடி குறைத்து வாடகைக்கு குடி வந்தால் அதற்கப்புறமாவது நிம்மதி இருக்குமா\n“யாரைக்கேட்டுட்டு டிரில் போடுறீங்க..முதல்லே அதை நிறுத்துங்க..”\n“கவுச்சி சாப்பிடுவீங்கன்னு சொன்னீங்கதான்.நானும் ஒத்துக்கொண்டேன்தான்.அதுக்காக நாள் கிழமை கூட பார்க்காமல் சமைக்கிறதா\n“உங்க சொந்தக்காரங்க வந்து ரெண்டு நாளைக்கும் மேலாகுது இன்னும் போகலியாரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதேரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதே\n எவர்சில்வர் பாத்திரம் கீழே விழுந்து விட்டதாமண்டைக்குள் வந்து எதோ விழுந்த மாதிரி ..இனியாவது ஜாக்கிரதையாக இருங்க”\n“பாப்பா நொய் நொய்ன்னு அழுதுட்டே இருந்ததே.ராத்திரி பூரா தூக்கமே இல்லை.கொஞ்சம் அழாமல் பார்த்துக்கக்கூடாது”\nஇப்படி எக்குதப்பான கேள்விகளை எல்லம் சகித்து,பொறுமையாக பதில் சொல்லியாக வேண்டும் என்பது வாடகை தாரர்களின் தலைவிதி.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்படும் தரகர்கள் எக்கசக்க வாடகையை உயர்த்தி விடுகின்றனர்.சென்ற வருடம் ஒரு குடித்தனக்காரரை வாடகைக்கு அமர்த்தித்தந்த தரகர் மறு வருடம் வீட்டு உரிமையாளரிடம் சென்று அவர்களை காலி செய்யுங்கள்.நான் அதைவிட அதிக வாடகையில் இன்னொருவரை அழைத்து வருகிறேன் என்று கமிஷனுக்கு ஆசைப்பட,வாடகை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய முனைகிறார்..இனி என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சாமான் சட்டிகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்துக்கு மாறும் அவலத்துக்கு உள்ளாகின்றனர்.\n20 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்கும் வாடகைதாரகள் படும் அவலத்தை விட குறைந்த அளவு வாடகையில் பட்ஜெட் வீடுகளில் இருப்பவர்கள் படும் அவலம் இன்னும் அதிகமே.\nவீட்டு வாடகை 4000 என்று எடுத்துக்கொண்டால் மின்சாரக்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.முறைவாசல்,தண்ணீர்,கோலப்பொடி,துடைப்பம்,பினாயில்,பிளீச்சிங் பவுடர் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு போட்டு காசு பறிக்கின்றனர்.\nஇரவு பத்து மணி ஆகிவிட்டால் வீட்டு உரிமையாளர்களால் கேட் பூட்டப்பட்டு விடுகிறது.அதன் பிறகு வருபவர்கள் கெஞ்சி,கூத்தாடி வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டுதான் உள்ளே அனுமதிக்கப்படுன்றனர்.\nபல இடங்களில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்தும் வாடகையாளர்களின் கார்களை காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . கார் விட தனியாக வாடகை கேட்கின்றனர்.அல்லது குடித்தனம் இல்லாத ஒருவரின் காரை உள்ளே விட அனுமதித்து அதற்கு தனி வாடகை பெற்று வருகின்றனர்.\nகாசோலையை வாடகைக்கு வாங்கிக்கொள்ளாதவர்களும்,வாடகைக்கு ரசீது கேட்டால் கூட 1000 தந்தால் ரசீது தருவேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.\nமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக காணப்பட்டாலும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடும் பெரிய மனதுக்கார வீட்டு உரிமையாளர்கள் எண்ணிலடாங்காது.\nதேவைக்கு ஆணி அடித்தால் ஆப்பு வைக்கும் உரிமையாளர்,பக்கத்திலேயே வீட்டு உரிமையாளர் குடி இருந்து விட்டால் பல்லை காட்டியே பல் சுளுக்கிக்கொள்ளும் வாடகை தாரர், உரிமையாளர்களின் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து அடங்கிப்போகும் வாடகையாளர்களின் குழந்தைகள்,அவ்வப்பொழுது உரிமையாளர்கள் ஏவும் வேலைகளையும் செய்வது.குழந்தைகளைப்பார்த���து ”டிவி வால்யூமை கம்மி பண்ணுடா.வீட்டு ஓனர் சப்தம் போடப்போகிறார்” என்று குழந்தைகளை அதட்டுவது இதெல்லாம் சகஜமாக நிகழும் நிகழ்வுகள்.\nகாலி செய்யும் பொழுது அட்வான்சை முழுதாக கொடுப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது.வீட்டை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து விட்டு ஒவ்வொரு குறைகளையும் கண்டு பிடித்து அதற்கெல்லாம் பணத்தைப்பிடித்துக்கொண்டு ஒரு சிறிய தொகையை தருவார்கள்.\nஇன்னும் சிலர் நாங்கள் தரும் பொழுது பெயிண்ட் அடித்து தந்தோம் அதே போல் திருப்பித்தரவேண்டும் என்ற் அடாவடி செய்பவர்களும் உண்டு.\nஅவை அனைத்திலும் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் ஆனதும் பலர் பெண்ணுக்கு கல்யாணம் மகனுக்கு கல்யாணம் தம்பி குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று கூசாமல் பொய் சொல்லி காலி செய்து அதிக வாடகைக்கு வேறொரு குடும்பத்தினரை அமர்த்துவது.\nவாடகைதாரர்கள் வாழ்வில் இத்தனை கஷ்டங்களும் வருடத்திற்கு ஒரு முறை நடக்குமென்றால்..யோசித்துப்பாருங்கள்...\nஅப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா\nஇதனை இன்னுமொரு ஒரு பதிவினில் அலசுவோம்.\nசென்னை இண்டர்நேஷனல் ஏர்போர்டில் டிராலியைத்தள்ளிக்கொண்டே வந்த இமா - க்றிஸ் தம்பதிகள் நான் ”ஹலோ இமா”என்று சப்தமாக அழைத்ததை சற்றும் எதிர் பார்க்கவில்லை.எங்கேயோ பார்த்துக்கொண்டு,யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தவர்கள் அங்கே என்னைப்பார்த்ததில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி.தான் ஊர் வரப்போவதைப்பற்றி எனக்கு அறிவிக்காமலேயே நான் ஏர்போர்ட் சென்று அழைக்க வந்திருக்கும் பொழுது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லைதானே\nஇமாவின் உறவினர்கள் இவ்வாண்டு விடுமுறைக்காக இமா தம்பதிகளை கனடா அழைத்தும்,கனடா செல்லாமல் இந்தியா வந்தது நட்புக்களைக்கண்டு மகிழ்வதற்காக மட்டுமே என்ற காரணத்துக்காகத்தான் என்பதைப்பார்க்கும் பொழுது நட்புக்கு எத்தனை முக்கியத்துவம் தருகின்றார் என்பதை அறிய முடிகிறது.\nபக்கத்து நாட்டில்(கொழும்பு) இருந்து கொண்டே அருகே இருக்கும் இந்தியாவுக்கு வராமல்,மிக தூர தேசத்துக்கு (நியுஸிலாந்த்)சென்று குடி அமர்ந்த பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக இந்தியா வந்து சென்றார்.இந்திய நட்புக்களின் அன்பும்,நேசமும் மிக சீக்கிரமாக இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.இந்தியாவில் தான் பெற்ற இனிமையான அனுபவங்கள்,சந்தோஷமான தருணங்கள் தாம் இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.\nபொதுவாக சமையல் குறிப்புக்கள் கொடுக்கும் நட்புக்களுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் என்று விளையாட்டாக பின்னூட்டம் கொடுப்பார்கள்.அப்படியே நானும் அவரது ஃபீஜோவா ரோல் அப் சமையல் குறிப்புக்கு //ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:) //இப்படி விளையாட்டாக பின்னூட்டினேன்.இதனை என்றோ மறந்தும் விட்டேன்.\nஆனால் இமா ஃபீஜோவா தயாரிப்பான ஃபீஜோவா ரெலிஷ் பாட்டில் ஒன்றினை என்னிடம் கொடுத்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அவரது மென் சிரிப்பில்தான் எனக்கு மெள்ளமாக புரிந்தது.\nஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nஅறிவீர்களா இவரை - 2\nஅறிவீர்களா இவரை - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_93.html", "date_download": "2018-07-21T19:38:06Z", "digest": "sha1:LNY3HAROJYN6OZRCJIIJLN5E5IHPZT2T", "length": 1983, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவாழ்க்கையில் நீங்கள் அதிகமாக நேசிக்க வேண்டியது உங்கள் வேலையைத்தான்.\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; த��னாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_22.html", "date_download": "2018-07-21T19:36:24Z", "digest": "sha1:QPQLYFA5535H4VNLDBNNUCTM7IDX3VRE", "length": 17716, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சுமையாகக் கருதும் தமிழைச்சுவையாகப்படிக்கலாமே...!", "raw_content": "\n பா.பாலசுப்பிரமணியன், நிறுவனத்தலைவர், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் இன்றைய தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, சி.பி.எஸ்.சி.க்கு இணையான புதிய பாடத்திட்டம், மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி, 1200 மதிப்பெண்ணை 600 ஆக குறைத்தது என்று அறிவிப்புகள் மட்டுமல்ல அமுலுக்கு வந்து வெற்றியுடன் ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போது புதிய அறிவிப்பு. மொழிப் பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதல் தாள், இரண்டாம் தாள் என்று தனித்தனியாக இனி கிடையாது. ஒரே தாள்தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 8 பாடத்தேர்வுகள் கிடையாது. 6 பாடத் தேர்வுகள்தான். இதனால் மாணவர்களின் மனச்சுமையை மட்டுமல்ல உடல் சோர்வையும் அரசு தாயுள்ளத்துடன் சீர்செய்திருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு மட்டுமல்ல மொழிப்பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கும் வேலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் மொத்தம் 300 மாணவர்கள் படித்தால் மொழிப்பாட ஆசிரியர் 600 விடைத்தாள்களை திருத்த வேண்டும். ஆண்டிற்கு பள்ளியில் 7 பருவத் தேர்வுகள். 3 அரசுத் தேர்வுகள் மொத்தம் 10 தேர்வுகள். ஆண்டிற்கு 6ஆயிரம்விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும். இன்று இரண்டுத் தாள்களையும் சேர்த்து ஒரே தாளாக்கியதால் ஆண்டிற்கு 3 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தினால் போதும். இதனால் ஆசிரியர்களின் பணி பாதியாக குறைகிறது. பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு பாடத்திற்கு 7 பாட வேளைகள். ஆனால் மொழிப்பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள்தான். அரசு இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றிய இந்த நல்ல நேரத்தில் மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் வாரத்திற்கு 7 பாடப்பிரிவுகளாக ஆக்க வேண்டும். அந்த அதிகப்படுத்தப்படும் பாடவேளைகளை நூலக நேரமாக ஆக்க வேண்டும்.இந்த நேரத்தில் மொழியியல் ஆசிரியர்க��் ,தாய் மொழி தமிழை பாடப்புத்தகங்கள் மூலம் மட்டுமில்லாமல் நாளிதழ்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அப்படி தமிழை எழுதவும் படிக்கவும் நேரடி பயிற்சி கொடுத்தால் மாணவர்கள் தமிழைச் சுமையாக கருதாமல் பிழையின்றி சுவையாக எழுத கற்றுக்கொள்வார்கள். இதனால் அவர்கள் படைப்பிலக்கிய திறனும் வளரும். போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஏனென்றால், அன்று கிராமத்திலிருந்து படித்துவந்த எங்களுக்கு தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் இலக்கணப்பிழை இல்லாமல் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானாலும் எதையும் எழுதக்கூடிய திறமையை, அறிவை, ஆற்றலை கொடுத்தது ஆசிரியர்களும், வகுப்பறை பெஞ்சுகளும் மட்டுமல்ல நாளிதழ்களும்தான் முக்கிய காரணங்களாகும். இன்று பள்ளிப்படிப்பு முடித்த, பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரு பக்கம்கூட தாய்மொழி தமிழில் பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. இந்த குறைபாட்டிற்கு காரணம் அவர்களுக்கு நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. நாளிதழ்களை வகுப்பறை பெஞ்சுகளுக்கு கொண்டுவர வேண்டும். மாணவர்கள் தாய்மொழி தமிழை எளிதாகப் படிக்க புரிந்துகொள்ள இலக்கணப் பிழையில்லாமல் எழுத, வகுப்பறையில் தினசரி நாளிதழை ஆசிரியர்களும் மாணவர்களும் படித்து விவாதிக்க வேண்டும். தினசரி நாளிதழ்களை வாசிக்கும்பொழுது மாணவர்களுடைய மொழித் திறமை வளர்கிறது. தற்பொழுது மொழிப்பாடங்களுக்கு அகமதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் அரசால் வழங்கப்படுகிறது. அதில் 5 மதிப்பெண்களை தினசரி வகுப்பறைகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் தினசரி செய்தித்தாள்களில் உள்ள செய்திகளை வாசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விவாதிப்பதற்கும் வழங்க வேண்டும்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்��ிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனைய��ி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_9.html", "date_download": "2018-07-21T19:27:47Z", "digest": "sha1:7BPNK7CWB7UTRVMC2H664YK7QKJX55DV", "length": 19886, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வரமான இயற்கையை வதைப்பதுதான் வளர்ச்சியா?", "raw_content": "\nவரமான இயற்கையை வதைப்பதுதான் வளர்ச்சியா\nமலைக்குகைகளில் வசித்த ஆதிமனிதன் என்றைக்கு நிலப்பரப்பில் அடியெடுத்து வைத்தானோ, அன்றே தொடங்கியது இயற்கை அழிப்பு படலம். நமது ஒவ்வொரு வளர்ச்சிக்கு பின்னும் இந்த இயற்கை அழிப்பு தான் பிரதானமாக இருக்கிறது. விண்ணை முட்டும் கட்டிடங்கள், பரந்து விரிந்து கிடக்கும் சாலைகள், ரெயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என இவை அனைத்தும் இயற்கை அழிப்பின் அடையாளங்கள் தான். அதுமட்டுமா, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் தினம், தினம் இயற்கையை அழித்து கொண்டு இருக்கின்றன. புகை கக்கும் வாகனங்களால் காற்றில் மாசு கலக்கிறது. செல்போன் பயன்பாட்டால் கதிர்வீச்சு ஏற்படுகிறது. விளக்குகளின் ஒளி கூட புவியை சூடேற்றும் காரணியாக விளங்குகிறது. இவ்வளவு ஏன் நாம் வசிக்கும் வீடு, உடுத்தும் ஆடை, பயன்படுத்தும் பென்சில் கூட இயற்கை அழிப்பின் அடையாள சின்னங்கள் தான். ஆனால் இயற்கை வளங்களை எல்லாம் நாசம் செய்து விட்டு, ‘நாம் வளர்ந்து விட்டோம்’ என்று மார்த்தட்டுகிறோம். இத��்காக நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். 100 அடி உயர கட்டிடத்தை 6 மாதங்களில் கட்டலாம். அதுவே 20 அடி உயர தென்னை மரம் வளர 5 ஆண்டுகள் ஆகும். பனையாக இருந்தால் 50 ஆண்டுகள் வேண்டும். கிராமங்களில் தார்சாலைகளை அமைத்து விட்டு அந்த கிராமம் வளர்ந்து விட்டதாக கூறுகிறோம். ஆனால் உண்மையில் அங்கே மண் சாலைகள் இருந்தவரை விவசாய நிலங்கள் அதிகம் இருந்தன. வளர்ச்சி என்ற போர்வையில் தார் சாலைகள் போட்டவுடன் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி இயற்கை அழிப்புக்கு அடித்தளமிடுகின்றன. அப்படியென்றால் இயற்கை அழிப்பை தவிர வளர்ச்சிக்கு வேறு வழியில்லையா நாம் வசிக்கும் வீடு, உடுத்தும் ஆடை, பயன்படுத்தும் பென்சில் கூட இயற்கை அழிப்பின் அடையாள சின்னங்கள் தான். ஆனால் இயற்கை வளங்களை எல்லாம் நாசம் செய்து விட்டு, ‘நாம் வளர்ந்து விட்டோம்’ என்று மார்த்தட்டுகிறோம். இதற்காக நாம் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். 100 அடி உயர கட்டிடத்தை 6 மாதங்களில் கட்டலாம். அதுவே 20 அடி உயர தென்னை மரம் வளர 5 ஆண்டுகள் ஆகும். பனையாக இருந்தால் 50 ஆண்டுகள் வேண்டும். கிராமங்களில் தார்சாலைகளை அமைத்து விட்டு அந்த கிராமம் வளர்ந்து விட்டதாக கூறுகிறோம். ஆனால் உண்மையில் அங்கே மண் சாலைகள் இருந்தவரை விவசாய நிலங்கள் அதிகம் இருந்தன. வளர்ச்சி என்ற போர்வையில் தார் சாலைகள் போட்டவுடன் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி இயற்கை அழிப்புக்கு அடித்தளமிடுகின்றன. அப்படியென்றால் இயற்கை அழிப்பை தவிர வளர்ச்சிக்கு வேறு வழியில்லையா ஏன் இல்லை. ஒரு கோட்டை வரைந்து அதனை அழிக்காமல் அந்த கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் அருகில் ஒரு பெரிய கோட்டை வரைய வேண்டும். அது போல இயற்கை அழிப்பு 10 சதவீதம் என்றால், அதற்கு பதிலாக இயற்கை வளர்ப்பு 100 சதவீதம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் நமக்கு அழிப்பில் இருக்கும் ஆர்வம் வளர்ப்பில் இல்லை. உதாரணமாக நான்கு வழிச்சாலையை எடுத்து கொள்ளலாம். அந்த திட்டத்துக்கு லட்சக் கணக்கான மரங்கள் காவு கொடுக்கப்பட்டன. அதற்கு பதில் நாம் கோடிக்கணக்கான மரங்களை வளர்த்து இருக்க வேண்டும் அல்லவா ஏன் இல்லை. ஒரு கோட்டை வரைந்து அதனை அழிக்காமல் அந்த கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் அருகில் ஒரு பெரிய கோட்டை வரைய வேண்டும். அது போல இயற்கை அழிப்பு 10 சதவீதம் என்றால், அதற்கு பதிலாக இயற்கை வளர்ப்பு 100 சதவீதம் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் நமக்கு அழிப்பில் இருக்கும் ஆர்வம் வளர்ப்பில் இல்லை. உதாரணமாக நான்கு வழிச்சாலையை எடுத்து கொள்ளலாம். அந்த திட்டத்துக்கு லட்சக் கணக்கான மரங்கள் காவு கொடுக்கப்பட்டன. அதற்கு பதில் நாம் கோடிக்கணக்கான மரங்களை வளர்த்து இருக்க வேண்டும் அல்லவா ஆனால் நம்மால் முடியவில்லை. 1 மரத்தை அழித்தால் 10 மரத்தை வளர்க்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதே ஆனால் நம்மால் முடியவில்லை. 1 மரத்தை அழித்தால் 10 மரத்தை வளர்க்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதே நடைமுறைப்படுத்தினார்களா ஒருவேளை நான்கு வழிச்சாலை முழுவதும் இன்று மரங்கள் வளர்ந்திருந்தால், அது தான் நமது உண்மையான வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அந்த வளர்ச்சியை அடையாமல் நாம் தோல்வி அடைந்து விட்டோம். எனவே தான் புதிய சாலை பணிகளுக்கு இயற்கை அழிப்பு என்ற கோஷம் வலுப்பெற்று நிற்கிறது. மேலை நாடுகளில் சாலை மற்றும் ஒரு கட்டிட பணிகள் தொடங்கும் போதே மரம் வளர்க்க தொடங்கி விடுவார்கள். அந்த பணிகள் முடியும் போதே, மரங்கள் வளர்ந்து நிற்கும். அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீர் நிலைகள் அழிக்கப்படுவதில்லை. லண்டன் நகரின் தேம்ஸ் நதி இன்னும் சீறிப்பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் கூவம் நதி கழிவு நீர் ஆறாக மாறி விட்டது. லண்டன் இயற்கையுடன் ஒத்து போய் அதிவேக வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஆனால் சென்னை இயற்கையை சீரழித்து அதிவேகமாக அழிந்து கொண்டு இருக்கிறது. ஆற்றில் நீர் ஓடாவிட்டால் அந்த நகரங்களில் எத்தனை பெரிய வளர்ச்சி இருந்தாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீருக்கே அலைய வேண்டிய நிலை வந்துவிடும். அதுதானே சிங்கார சென்னையில் நடக்கிறது... நம்முடைய நான்கு வழிச்சாலைகளில் மரம் வளர்க்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நீர் பற்றாக்குறை. நீர் நிலைகள் அழிப்பு காரணமாக நிலத்தடி நீர் வற்றி போய் மரம் வளர்க்க முடியவில்லை. மரம் இல்லாததால் மழை இல்லாமல் போய் விட்டது. இனியாவது விழித்து கொள்ள வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கை அழிப்பு எதிர்ப்புக்கு மட்டுமல்ல; இயற்கை வளர்ப்புக்கும் கோஷம் வல��க்க வேண்டும். பல ஊர்களில் இளைஞர்கள் தங்களது பொருட்செலவில் கண்மாயை தூர்வாரி விட்டு, அதில் தண்ணீர் நிரம்புமா நம்முடைய நான்கு வழிச்சாலைகளில் மரம் வளர்க்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நீர் பற்றாக்குறை. நீர் நிலைகள் அழிப்பு காரணமாக நிலத்தடி நீர் வற்றி போய் மரம் வளர்க்க முடியவில்லை. மரம் இல்லாததால் மழை இல்லாமல் போய் விட்டது. இனியாவது விழித்து கொள்ள வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கை அழிப்பு எதிர்ப்புக்கு மட்டுமல்ல; இயற்கை வளர்ப்புக்கும் கோஷம் வலுக்க வேண்டும். பல ஊர்களில் இளைஞர்கள் தங்களது பொருட்செலவில் கண்மாயை தூர்வாரி விட்டு, அதில் தண்ணீர் நிரம்புமா என காத்திருக்கிறார்கள். ஆனால் கண்மாய் நிரம்புவதற்கு அதில் விழும் மழை நீர் மட்டும் போதுமா என காத்திருக்கிறார்கள். ஆனால் கண்மாய் நிரம்புவதற்கு அதில் விழும் மழை நீர் மட்டும் போதுமா அதற்கான வரத்து கால்வாயில் நீர் வர வேண்டாமா அதற்கான வரத்து கால்வாயில் நீர் வர வேண்டாமா ஆனால் அவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இதனை அகற்ற வேண்டிய அரசு சும்மா இருந்தால் எப்படி கண்மாயில் நீர் தேங்கும். இயற்கை அழிப்பால், வேடன் வலையில் சிக்கிய பறவைகளாகி விட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து பறந்தால் மட்டுமே உயிர் காக்க முடியும். மாறாக, வரமான இயற்கையை வதைப்பதுதான் வளர்ச்சி என்றால், அதற்கான தண்டனையை நாம் மட்டுமல்ல; நம் சந்ததியினரும் அனுபவிக்க நேரிடும். -ஆதிரன்\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்��ினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nகடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் க…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ��்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/kaatru-veliyidai-trailer/", "date_download": "2018-07-21T19:21:57Z", "digest": "sha1:U4Q6HKK2HTQRWRJ4TWZRTF3RBOVTWUGL", "length": 3349, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Kaatru Veliyidai - Trailer -", "raw_content": "\n“பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே” ; கொந்தளிக்கும் ​ ​இயக்கு​நர் ராகேஷ்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘\nகனிமவளங்களைப் பாதுகாப்பவராக நடிக்கும் மன்சூரலிகான்\nதொடரும் தியேட்டர் திருட்டு… அமைச்சரிடம் போன தயாரிப்பாளர்கள்…\n‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்..\n‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்…\nபேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’\n’நகல்’ குழுவில் இணையவிருக்கும் அந்த முக்கிய நடிகர் யார்\n‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’\n‘அருவி’ ‘அறம்’ ‘விக்ரம் வேதா’ படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘குரங்கு பொம்மை’\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/08/blog-post_6.html", "date_download": "2018-07-21T19:09:54Z", "digest": "sha1:P2HJ5I5ZWAMJYSTUHJXVBXAZL2CTUDNL", "length": 9279, "nlines": 220, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஏணியாக எப்போதுமிருந்து..", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகண்ணைத் திறந்து பார்���்கச் சொல்லி\nகாம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்\nஅம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்\nநாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்\nஅவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்\nஅம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்\nஅருமை மிகவும் அருமை கவிஞரே...\n நாம் நம் வேலையைப் பார்ப்போம்\n'' ஏணியாக எப்போதுமிருந்து \"\n\" அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்\nஎப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள் \"\nநம்மை யாரும் அப்படி இருக்க சொன்னார்களா \nஅவனவன் தொழிலை அவனவன் திறம்பட செய்கிறான், மாண்புமிகு பொதுஜனம் மட்டும், தன தொழில் மறந்து சிந்தனையை அடகு வைத்ததால் வந்த வினை. தின்ற மண்ணுக்கு சோகை \nஅவர்களுக்கு ஏணியாய் நாம் ஏன் இருக்கவேண்டும்\nநொடியில் யாரும் கவிஞராகக் கூடும்\nஎத்தராட்டம் ஒழிக்க எளிய வழி\nநாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்\nசிரிக்கும் நாளே திரு நாள்\nபுதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )\nபுதுகை பதிவர் திருவிழா ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chillsam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-21T19:13:25Z", "digest": "sha1:3JW7WI32JET4LWCQ6LHFMFXMOXGJOFIS", "length": 97781, "nlines": 276, "source_domain": "chillsam.wordpress.com", "title": "மதம் மாற்றமா | Chillsam's Blog", "raw_content": "\nTag Archive | மதம் மாற்றமா\nஇது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.\nமாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு\nபெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.\nஅது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரு���் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..\nஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது; இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்\nமனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\n“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)\n“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேச��� கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)\n“…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)\n“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)\n“சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)\n and tagged ஆய்வு, சீன விஞ்ஞானிகள், திட்டம், பிரார்த்தனை, மதம் மாற்றமா, மனிதனுக்காக, மரணிக்கும், மாற்று ஆபரேசன், மிருக உறுப்புகளை மனித உடலில், மிருகங்கள், விடுதலை, வேண்டுதல், blood, chillsam for you..\nபிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.\nஇது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.\nமதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வ���ிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.\nஎனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //\nமேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌\nஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..\nஇந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள் அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும் அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும் இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங���கே போய் சொல்லுவது எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.\nThis entry was posted on January 26, 2011, in எனது டைரிக் குறிப்பு and tagged ஆசைகள், ஆண்டவர், ஆத்துமா, சாட்சி, செய்தி, தலைகுனிவு, தீயசக்தி, பிரார்த்தனை, மதம் மாற்றமா, விடுதலை, விரக்தி, வேண்டுதல், children, chillsam, chillsam for you..\nமத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.\nபந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:\nசிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.\nகருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.\nராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.\nநாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.\nஅருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உ��ரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா\nஇங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.\nஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.\nஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.\nஇதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.\nஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.\nரோட்டில் கைப்பிரதி கொடுக்கக் கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.\nஅப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்\nஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் இதையெல்லாம் யார் கேட்பது இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா \nThis entry was posted on December 8, 2010, in Uncategorized and tagged ஆத்துமா, கடவுள், சாட்சி, செய்தி, தலைகுனிவு, தீயசக்தி, பிரார்த்தனை, மதம் மாற்றமா, விடுதலை, விரக்தி, வேண்டுதல், chillsam, chillsam for you..\nதிருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…\nஅன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;\nநண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.\n// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//\nமற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம் சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.\nஇன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.\nஇதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..\n//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//\nதிருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;\nவேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..\n// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //\nதிருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;\nபாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; ���ீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.\nஇன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா.. தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.\nசரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…\nதிருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.\nகிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதிசயத்தையே மாற்றிவிடுகிறது;\nஎப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.\n and tagged அண்ணகர், ஆசைகள், ஆண்டவர், ஆத்துமா, உடல் உறுப்பு, திருநங்கைகள், தீயசக்தி, பிரார்த்தனை, மதம் மாற்றமா, மனம், விரக்தி, வேண்டுதல், bible, chillsam, chillsam for you..\nநேற்றிரவு (09:10:2010) தூக்கம் ���றிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;\nஎல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;\nபோதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;\nகூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;\nஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;\nபக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;\nரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சா��ி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;\nசாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…\n‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;\nசாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;\nஎன்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;\nபெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;\nஎல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;\nஅப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;\nகோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;\nஅந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;\nஇன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;\nவீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;\nஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;\nஇதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.\nவாழும் பாரதம்… வளரும் தமிழகம்…\nThis entry was posted on October 10, 2010, in எனது டைரிக் குறிப்பு and tagged அலமேலு அம்மா, ஆத்துமா, இயந்திர கதி, இரவு பத்து மணி, இளங்குமரி, இளைஞர் போதை, ஊர் பயணம், எந்திரன், ஐதீகம், ஒருவனுக்கு ஒருத்தி, ஒலிபெருக்கி சோர்வுபடுக்கை, ஒலியினால் மாசு, கடன், கதவை, காமாந்தகர், காற்று, குடித்தனம், கூத்து நடனம், சன்னல், சாட்சி, சாமி, சாமி ஊர்வலம், சாவு மேளம், சிறுமி, சுயநலம், டமடம, டாஸ்மாக், தமிழகம், திருப்பதி, தீயசக்தி, துக்கம், தூக்கம், நெஞ்சம், நேற்றிரவு, பக்தர்கள், பட்டாசு வெட���, பரதநாட்டியம், பலி, பாரதம், பூஜாரி, பெருமாளுக்கு, பெருமாள், மதம் மாற்றமா, மன்னர், மிஸ்டர் கணபதி, மிஸ்டர் கிருஷ்ணன், ராஜா, ரிஷி, ரெண்டு குட்டி, ரெண்டு பெண்சாதி, லாஜிக், விடுதலை, விரக்தி, விஷ்ணு பகவான், வேண்டுதல், chillsam, chillsam for you..\n“அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.”\nமரியாள் காபிரியேல் தூதன் சம்பந்தமான வேத வாக்கியம் இது; அதுபோல நண்பர்கள் இந்த (” Rosh HaShanah ” greetings..) வாழ்த்துதலைக் குறித்து சிந்தித்து அவர்களாக ஒரு சில காரணங்களைக் கண்டுபிடித்து அதனைத் தங்கள் கருத்தாகப் பதித்துள்ளனர்; இதுவே கிறித்தவத்தின் மிகப் பெரிய பெலவீனம்;\nIsa 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.\nHos 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.\nமேற்காணும் இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகச் சொல்லப்பட்டது;ஆனாலும் இங்கே நான் சொல்லவரும் கருத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துகிறேன்; எனது வாழ்த்துதலுக்கு நண்பர்களுடைய பின்னூட்டம் என்ன‌ அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை;எனக்கு பதில் வாழ்த்து சொல்லவுமில்லை;\nஆனால் நாம் பார்க்கதான் போகிறோம், இன்னும் இரண்டே மாதங்களில் கிறித்தவ உலகமே அல்லோலகல்லோலப்படுமளவுக்கு கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாவோம்; சுனாமி வந்தாலென்ன, பூகம்பம் வந்தாலென்ன, வடதேசத்தில் சபைகளுக்கெதிராக உபத்திரவங்கள் நடந்தாலென்ன, தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் என கடன்வாங்கியாவது கொண்டாடித் தீர்ப்போம்;\nஆனால் வேதம் கொண்டாட உற்சாகப்படுத்தும் எந்த பண்டிகையும் இதுபோன்றதல்ல; கிறித்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எந்தவொரு பண்டிகையும் வேதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டு பரிசுத்தவான்கள் ஆசரித்ததல்ல‌; இதனை எனது வழக்கமான பாணியில் விவாதமாக்காமல்- இதற்கு மேலும் தாமதியாமல்- காலங்கடத்தாமல் போதனையாக எழுத விரும்புகிறேன்;கர்த்தர் தாமே உதவி செய்வாராக‌.\nஅதற்கு முன்பதாக ஒரு கிறித்தவ தளம் வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களையும் போதனைகளையும் அறிய விரும்பாமல் எப்படி புறக்கணித்து வருகிறது என்கிறதான எனது ஆதங்கத்தைப் பதிவுசெய்து விட்டு தொடருகிறேன்;\n“ரோஷ் ஹஷானா ” எனும் வார்த்தையோ இன்னும் நான் எழுதப்போகும் வேத ஆதாரத்தின்படியான பண்டிகை சம்பந்த எபிரெய வார்த்தைகளோ தமிழ் வார்த்தைகளில் தேடுபொறியில் சிக்கவில்லை;அப்படியானால் இதைக் குறித்த ஞானத் தெளிவு நமக்கில்லையோ,அதைக் குறித்த போதனை நமக்கு அந்நியமானதோ என்று யோசித்தேன்;\nஆனால் அதைக் குறித்த வேதசத்தியம் போதிக்கப்படாமலே நம்முடைய சபைகளில் அறுப்பின் பண்டிகை,சேர்ப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகை என களைகட்டி ஸ்டால்களில் கலெக்ஷன் தூள் பரத்துகிறது; இதனைத் தானே நமதாண்டவரும் கண்டித்தார்\n“Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.”\nஎன்னுடைய வாழ்த்துக்கு சகோதரர் அற்புதம் அவர்களின் பின்னூட்டமிது:\n என்றால் என்ன என்று தேடிப் பார்த்ததில் யூத வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் என்ற பதிலைப் பெற்றேன். உலகமெங்கிலும் சிதறி கூடி வாழும் யூதர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தைப் பெற்றார்களோ அதேப் போல உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களுக்கான தமிழ் தேசத்தைப் பெற யூத வருடப் பிறப்பு நினைவூட்டுகிறது. ஏனெனில் அவ்வாறு யூதர்கள் ஒன்று கூடியபோது கொண்டாடப்பட்ட பண்டிகைதான் இன்றளவும் வருடப் பிறப்பாக அவர்களால் ஆசரிக்கப்படுகிறது.\nயூத வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூற தயாராக இருக்கும் நாம் நம் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மொழிவாரி மக்களில் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறோமா\nஇதுதான் இந்திய- தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு நல்லதொரு உதாரணம்; இந்த வாழ்த்தை அவர்கள் வேதத்தின் வாழ்த்தாகப் பார்க்காமல் யூதர்கள் சம்பந்தமான ஏதோ காரியமாகப் பார்த்து வேறு சில புறசாதியினங்களின் பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து கூறுகிறோமா என்று ஆராய்கிறார்கள்; புறசாதியினரின் பண்டிகைக்கும் வேதத்தின் பண்டிகைக்கும் வித்தியாசமுண்டல்லவா\nயூத வருடப்பிறப்பு என்பது யூதர்களுக்கு மட்டுமானதல்ல,அது முழு உலகத்துக்குமானது, அது சிருஷ்டிப்பு சம்பந்தமானது; சிருஷ்டிகர் சம்பந்தமானது,ஜீவன் சம்பந்தமானது,அர்ப்பணம் சம்பந்தமானது,எதிர்வரும் வருடத்தின் ஆசீர்வாதம் சம்பந்தமானது,முழு வேதத்தின் மீதான நமது உரிமை சம்பந்தமானது; இன்னும் என்ன சொல்ல‌..\nநாம் பெற்றிருக்கும் குறைந்த வேதஅறிவின்படி அது சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நாள் () போல பாவிக்கப்படுகிறது; ஆனால் காலங்களின் வழியே சென்று வேதத்தை அறிந்துணர -சர்வவல்லவர் மனுக்குலத்துக்காக செய்து முடித்த மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துணர உதவுவதே இந்த பண்டிகைதான் என்பது வேதம் போதிக்கும் ஒரு முக்கிய சத்தியமாகும்;\nயூதர்களுடைய பாரம்பரியத்தில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு;அதன் தொடர்பாக ஏழு பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டன‌; அதிலொன்று இஸ்ரவேலர் (யூதர் என்று கூறாமல் இஸ்ரவேலர் என்றே குறிப்பிடுவோமாக.) எகிப்திலிருந்து வெளிப்பட்டது தொடர்பான நினைவுகூறுதலாகக் கட்டளையிடப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆசரிக்கப்படும் பஸ்கா பண்டிகை;இதுவே பிரதானமானது; இதனை நம்முடைய ஆண்டவரும் அவர்தாமே பரமேறிச் சென்றபிறகும் பவுலடிகள் உள்ளிட்டோரும் ஆசரித்ததுண்டு;அதன் பொருள்பட ஆசரிக்க போதித்ததுமுண்டு;\nஅடுத்து அதற்கு இணையான மற்றொரு கொண்டாட்ட காலம் தான் ரோஷ் ஹஷானா எனும் புதிய ஆரம்பம்;பஸ்கா பண்டிகையானது மதரீதியிலான வருட ஆரம்பமானால் இது வெளிப்புற வாழ்க்கை அல்லது அரசியல்ரீதியிலான வருட ஆரம்பமாகும்; முந்தியது இஸ்ரவேலருக்கு மட்டுமானது என்றால் பிந்திய வருட ஆரம்பமானது உலகமனைத்துக்கும் பொதுவானதாகும்; ஏனெனில் தேவாதி தேவன் இந்த உலகை நிர்மாணித்த நாளாக அதனை இஸ்ரவேலர் ஆசரிக்கிறார்கள்;அது மூடநம்பிக்கை என்போமா அது மூடநம்பிக்கையாகவோ அந்நியமாகவோ ஆகுமானால் வேதம் பொய்யாகும், நாமும் வேதத்துக்கு அந்நியமாவோம்;\nஇது எனது மற்றொரு நண்பரான ஜோ அவர்களின் பின்னூட்டம்:\n// உலகளாவிய யூதர்கள் தங்களது தேசத்தை 1948’ல் பெற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தங்களது உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை யூத வரலாறு அளித்தது. அதேபோல இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் அஹிம்சை என்ற காந்தீய கொள்கையிடம் ம��்டியிட நேர்ந்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களது உரிமைகளை பெற்றனர். இப்படி உலகமெங்கும் ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்த தேவன், ஈழ தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வார். 2000 ஆண்டுகள் காத்திருந்த யூதர் 400 ஆண்டுகள் காத்திருந்த இந்தியர்….. ம் பார்ப்போம், நம் சகோதரர்களுக்கும் நிச்சயம் நீதியின் சூரியன் உதிக்கும்.\nதமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பது சொல் வழக்கு ஆனால் இன்றைய தமிழர் பிரிவினைகளாலும், ஒற்றுமையின்மையினாலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்யமுடியாமல் தலை குனிந்து நிற்கும் நிலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்கள் பிளவுபட்டு கிடந்தனர்…. இனிமேல்\nஉலகமெங்குமுள்ள ஆபிரகாமின் ரத்தவழி சந்ததிகளுக்கு\nஎங்களின் ரோஷ் ஹசானா வாழ்த்துக்கள்….//\nஇந்த சொல்லை உச்சரிப்பதிலேயே அதன் அழகும் கம்பீரமும் மிளிரும்; இதனால் வேதத்தில் ஒரு யுத்தமே நடந்தது;இஸ்லாமியர் அதாவது பாலைவனத்தில் உமிழ்நீர் வற்றிப்போனவன் “ஷ” எனும் சொல்லை உச்சரிக்க இயலாது; இதுவே யூதருக்கும் அரபியருக்கும் வித்தியாசம்; எனவே மிக எச்சரிக்கையாக அதனைச் சரியாகப் பதிக்க முயற்சிக்கிறேன்;ஆனால் நண்பர் “ஜோ” மிகச் சாதாரணமாக ரோஷ் ஹசானா என்று குறிப்பிட்டிருக்கிறார்; இதெல்லாம் பெரிய பாவமில்லை; ஆனால் சிறிய பயிற்சி அவ்வளவே;\nஇவரும் கூட சற்றும் பதட்டமில்லாமல் மேலோட்டமாகவே கருத்தினைப் பதிவிடுகிறார்; இந்த நவீன காலத்திலும் வேதத்தின் ஆழ்ந்த சத்தியங்களை ஆராய்ந்தறிய மனமில்லாவிட்டால் அதற்காக வைராக்கியம் கொள்ளாவிட்டால் எப்போது அதற்கு சமயமுண்டாகுமோ\nஇந்த சத்தியங்கள் எனக்குத் தெரியவந்தபோது என்னிடம் எந்த வசதியும் இல்லை; அதாவது கம்ப்யூட்டரோ (computer) இணையதள (internet) வசதியோ நல்ல காமெண்டரிகளோ (commentaries) யூதக் கலாச்சாரம் சம்பந்தமான புத்தகங்களோ (jewish history) எதுவுமில்லை;\nஒன்று மட்டும் இருந்தது, வரலாற்றுப்பூர்வமாக வேதத்தையறியும் ஆர்வமிருந்தது; அதன் அடிப்படையிலேயே எனது தனிப்பட்ட முயற்சியில்லாமலே பல விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது;\nநம்முடைய தமிழ்ப் போதகர்கள் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை;ஆனாலும் வீணான குழப்பங்கள் வேண்டாமென பல காரியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன‌; எல்லாவற்றுக்கும் ஒரு சில வசனங்களைத் த��ாராக வைத்திருப்பார்கள்; அவற்றில் சில‌,\n“நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.”(ரோமர்.Rom 14:6 )\n“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.”(கொலொசேயர்.Col 2:16)\nஒரு நண்பர் இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது என்கிறார்;அதாவது பண்டிகையைக் குறித்த போதனையின் மூலம் பக்திவிருத்தி உண்டாகுமானால் அதனைத் தடுக்கக் கூடாது; அதேபோல அதனைக் குறித்த அறிவில்லாமல் ஒருவன் மந்தமாக இருந்தால் குற்றப்படுத்தவுங்கூடாது;\n“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” (ரோமர். Rom 14:1)\nமேலும் மறுபுறத்தில் மற்றொரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; வேதத்துக்கு முற்றிலும் விரோதமாக – வேதம் நேரடியாகக் கட்டளையிடாத கத்தோலிக்க மார்க்க வழிவந்த பண்டிகைகளைச் சீர்திருத்த சபையார் எனக் கூறிக்கொள்வோரும் அவர்கள் அடியொற்றி ஆவிக்குரிய சபையார் எனக் கூறிக் கொள்வோரும் ஆசரித்துக் கொண்டிருக்கின்றனர்;\nவேதத்துடன் நேரடியாக சம்பந்தபட்ட பண்டிகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த‌ பண்டிகைகளை நாம் கொண்டாடுவதால் பாபிலோனிய சூழ்ச்சி மார்க்கத்த்துக்கு\nவருடமுழுவதும் ஆண்டவருடைய பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் விமர்சிக்கும் உலகத்தார் அனைவரும் குடித்து கூத்தடிக்க பயன்படுத்தும் அந்த விழாக்காலங்கள் அநேகர் விழுந்து போவதற்கே ஏதுவானது;\nஆனால் வேதத்தின் ஏழுபண்டிகைகளும் புரிந்து ஆசரிக்கப்படுமானால் நாம் முழு வேதத்தினையும் மிக எளிதாக நம் முடைய அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்ல‌முடியும்; இந்த ஏழுபண்டிகைகளும் ஆண்டவருக்குள் நிறைவேறும் அதிசயத்தையும் மிக எளிதாக நம்முடைய அடுத்த தலைமு��ையினருக்கு போதிக்கமுடியும்;\nஇங்கே நண்பர்கள் சிலாகிக்கும்வண்ணமாக யூதர் சுமார் 2500 வருடத்துக்குப் பிறகும் தங்கள் சுதந்தர தேசத்தையடைந்தார்கள் என்றால் அதற்குக் காரணமாக அமைந்தது,அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான பண்டிகைகளை தேவபயத்துடன் ஆசரித்ததுதான்;அவர்கள் இதில் தவறியபோதெல்லாம் எதிரிகளிடம் வீழ்ந்துபோயினர்;\nவேதத்தில் காலங்கள் சம்பந்தமாக சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இந்த அறிவின்மூலமே எளிதாக அடையமுடியும்; இதன்மூலமே விஞ்ஞானத்தையும் எதிர்கொள்ளமுடியும்;உதாரணமாக,\n“வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”(சங்கீதம்.65:11 Psa )\n-எனும் வாக்கியமானது எந்த பொருளில் -எந்த வருட ஆசரிப்பு முறைக்காகச் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டுமே பொருந்தும்; இதனைக் குறித்தும் இன்னும் விவரமாக எழுதுவேன்; ஒவ்வொரு பண்டிகையையும் அதன் முக்கியத்துவத்தையும் நிதானமாக எழுத முயற்சிக்கிறேன்; வாசகர் எனக்காக ஜெபிக்கவும்; மாற்றுக்கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.\nThis entry was posted on September 9, 2010, in Uncategorized and tagged அறுப்பின் பண்டிகை, உதவி, உபத்திரவங்கள், கர்த்தர், கிறித்தவ தளம், கிறிஸ்மஸ், கூடாரப் பண்டிகை, சுனாமி, செய்தி, சேர்ப்பின் பண்டிகை, தலைகுனிவு, பண்டிகை, பரிசுத்தவான்கள், பின்னூட்டம், பிரார்த்தனை, பூகம்பம், போதனை, மதம் மாற்றமா, ரோஷஹ்ஷானா, ரோஷ் ஹஸானா, வாழ்த்துக்கள், வேதம், bible, chillsam, chillsam for you..\nஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;\nஅதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;\nஇதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;\nஉண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை\nபுத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந���தாது\nஇந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;\nஅண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;\nஇதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;\nஅம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று\nஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;\n and tagged 1950, ad, ambedkar, august, ஆதி திராவிடன், இந்து, ஒதுக்கீடு, கிறித்தவன், சலுகை, சாட்சி, சீக்கிய மதம், செய்தி, தலித், தலைகுனிவு, தாழ்த்தப்பட்டோர், தீயசக்தி, பிரார்த்தனை, புத்தமதம், மதமாற்றம், மதம் மாற்றமா, வஞ்சனை, விடுதலை, விரக்தி, வேண்டுதல், chillsam, chillsam for you..\nவிண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..\nபாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்\nதிரும்பு... திருந்து... திருப்பு... திருத்து. 1 year ago\nசத்தத்தைவிட சத்தான சத்தியமே தேவசித்தமாகும். 1 year ago\nஎன்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே நீங்க இல்லாத ஒரு நிமிடம் கூட என்னால் நினைச்சு பார்க்கமுடியல 1 year ago\n”நிறைவான பலன்” எனும் கருத்தில் இந்த மாதத்தை துவங்கியிருக்கிறோம். தேவையில் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் நிறைவான பலனைக் கொடுப்பார். 3 years ago\n இனவெறியை கவனி - அமெரிக்காவுக்கு பதிலடி dlvr.it/9dVMKr 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-21T19:43:55Z", "digest": "sha1:NKRUXC3QASBYAXWP6DMI2HDD5ECZCF4K", "length": 6148, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகார் ஹசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலது��ை பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 31.50 35.64\nஅதியுயர் புள்ளி 189 201*\nபந்துவீச்சு சராசரி - 86.00\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - 1/9\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com\nவகார் ஹசன் (Waqar Hasan, பிறப்பு: செப்டம்பர் 12 1932), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:51:42Z", "digest": "sha1:W23EO3F3MU6XCGBTG3XKRSCZH7SDXRVJ", "length": 22323, "nlines": 103, "source_domain": "www.automobiletamilan.com", "title": "நெஞ்சை அள்ளும் நெக்ஸான் எஸ்யூவி சிறப்பம்சங்கள்", "raw_content": "\nநெஞ்சை அள்ளும் நெக்ஸான் எஸ்யூவி சிறப்பம்சங்கள்\nடாடாவின் முந்தைய தவறுகளை முற்றிலும் நீக்கிய புத்தம் புதிய டிசைன் தாத்பரியங்கள் சிறப்பான எஞ்சின் தரம் என பலவும் உயர்த்தப்பட்ட டியாகோ, டீகோர் மாடல்களை தொடர்ந்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் டாடா நெக்ஸான் எஸ்யூவி வெளிவரவுள்ளது.\nஇந்திய சந்தையின் எஸ்யூவி விற்பனையில் மொத்த பங்களிப்பில் 39 சதவிகித அளவிற்கு சந்தை மதிப்பினை பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக எஸ்யூவிகளில் புதிய வரவாக மிக ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக வரவுள்ள நெக்ஸான் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபாக்ஸ் டைப் எஸ்யூவிகளை மட்டுமே இயக்கி வந்த இந்திய மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்றை தொடர்ந்து களமிறங்கிய பல்வேறு மாடல்கள் மிக சவாலான விலை மற்றும் சிறந்த தரம் போன்றவற்றால் மக்களை கவர்ந்துள்ளன. காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் ராஜாவாக திகழும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு மிகுந்த நெருக்கடியை நெக்சன் ஏற்படுத்தும்.\nமற்ற மாடல்களை விட வித்தியாசமான தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் ��ோக்கில் கூபே ரக ஸ்போர்ட்டிவ் மாடல்களின் தோற்ற உந்துதலை அடிப்படையாக இம்பேக்ட் டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்ட நெக்சான் பற்றி தொடர்ந்து காணலாம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் எனும் டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ள புதிய நெக்ஸான் முகப்பில் மிக நேர்த்தியான டாடாவின் ஸ்மைல் கிரில் அமைப்பினை சற்று மாற்றியே வழங்கியிருந்தாலும், நேரத்தியாக கட்டமைக்கப்பட்ட ஹெட்லைட் உடன் இணைக்கப்பட்டிருக்கும், தேன்கூடு கிரில் அமைப்புடன் கீழ் வழங்கப்பட்டுள்ள பட்டை முகப்பு விளக்கு வரை முழுமையாக நீட்டிக்கப்பட்டு பம்பர் மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.\nவட்ட வடிவ பனிவிளக்குகளை பெற்று விளங்குகின்ற முகப்பில் மிக அகலமான ஏர்டேம் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் ஸ்டைலிஷனான புரஃபைல் கோடுகள், ஸ்டைலிசான டைமன்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.\nபின்புற அமைப்பை பொறுத்த வரை பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவருமா என்ற சந்தேகம் எழுந்தாலும் மிக அகலமான க்ரோம் பட்டையின் மையத்தில் அமைந்துள்ள டாடா லோகோ மற்றும் இரு புறங்களிலும் X வடிவத்துக்கு இடையில் வழங்கப்பட்டுள்ள டெயில் விளக்குகள் மிக நேர்த்தியாக உள்ளது.\nஒட்டுமொத்த வடிவமைப்பில் காம்பேக்ட் ரக மாடல்களில் மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடல் கூபே ரக டிசைன் உந்துதலை பின்னணியாக கொண்டு அற்புதமாக டாடா தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.\nமுந்தைய தலைமுறை மாடல்களை போல அல்லாமல் பல்வேறு கூடுதலான மேம்பாடுகளை பெற்று உட்புறத்தில் தரம் அதிகரிக்கப்பட்ட டேஸ்போர்டு, சொகுசான கார்களுக்கு இணையான வசதிகள் மற்றும் தாரளமான இடவசதி ஆகியவற்றை பெற்றதாக நெக்ஸான் விளங்குகின்றது.\nஉறுதியான கட்டமைப்பை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் இன்டிரியரில் மிக நேர்த்தியான டேஸ்போர்டில் மிதக்கும் வகையிலான 6. 5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றுடன் கூடிய சென்ட்ரல் கன்சோல் அமைப்பில் மிக நேர்த்தியான டயல் போன் பொத்தான் அமைப்புகளுடன் மல்டி டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது.\nபோட்டியாளர்களை விட கூடுதலான பூட் இடவசதியை 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட நெக்ஸான் எஸ்யூவி மாடலில் பின்புற இருக்கைகள் மடக்கினால் 690 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவடைவதுடன், சிறப்பான அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. 4மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்றிருந்தாலும், தாராளமான ஹெட்ரூம் மற்றும் இடவசதியை பெற்றுள்ளது.\nடியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் மாடல் பற்றி எந்த விபரமும் வழங்கப்படவில்லை\nஇந்த பிரிவில் முதன்முறையாக மல்டி டிரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடின் வாயிலாக நெக்சன் எஸ்யூவி மாடலை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்காக கன்சோல் கியர் லிவர் பகுதியில் டயல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூன்று விதமான மோட்களில் நமக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளலாம்.\nஈக்கோ டிரைவிங் மோட் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும்.\nசிட்டி டிரைவிங் மோட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.\nஸ்போர்ட் டிரைவிங் மோட் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும் பயணத்தை தேற்கொள்ளலாம்.\nஇலகுவான ஸ்டீயரிங், உயர்தரமான கட்டுமானத்தை பெற்றதாக விளங்குகின்றது. நெக்ஸான் எஞ்சின் பவர்ஃபுல்லான பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி மாடலாக விளங்குகின்றது.\nபொதுவாக தற்போது விற்பனைக்கு வரவுள்ள அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களில் அடிப்படையான இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்.\nவிட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட், டியூவி300 மற்றும் க்ரீட்டா, டஸ்ட்டர் போன்றவற்றுக்கும் ஈடுகொடுக்கும் வகையிலும் க்ராஸ்ஓவர் ரக WR-V போன்றவற்றுக்கு மிகுந்த சவாலாக நெக்ஸான் அமைந்திருக்கும்.\nரூ. 6.50 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிகபட்சமாக ரூ.10.99 லட்சத்தில் முடிவடையலாம்.\nமுந்தைய டாடா மோட்டார்ஸ் அல்ல என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நிலைக்கு டியாகோ மற்றும் டீகோர் போன்றவை டாடாவின் தரத்தை நிரூப்பித்திருந்ததை போல புதிய நெக்ஸான் உறுதியாக சிறந்த எஸ்யூவி மாடலாக விளங்கும்.\nவிட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட் போன்வற்றுக்கு நிச்சியமாக மாற்றாக டாடா நெக்ஸான் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF15-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-21T18:56:21Z", "digest": "sha1:OGBFA2MRY7DT6MV27CN32QKVZDQSQUJA", "length": 11483, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "1 லட்சம் வி15 பைக்குகள் விற்பனை சாதனை : பஜாஜ்", "raw_content": "\n1 லட்சம் வி15 பைக்குகள் விற்பனை சாதனை : பஜாஜ்\nபஜாஜ் ஆட்டோ வெளியிட்ட வி15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்த 4 மாதங்களிலே 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. வி15 (Bajaj V15) பைக் க்ரூஸர் மற்றும் கஃபே ரேஸர் பைக்குகளின் கலவையாகும்.\nஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாக வெளிவந்துள்ள வி15 பைக்கில் 12 PS ஆற்றலை வழங்கும் 149.5சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும். சராசரியாக ஒரு லிட்டருக்கு 50கிமீ முதல் 55 கிமீ மைலேஜ் தரவல்லதாக V15 விளங்குகின்றது.\nஇந்தியா- பாகிஸ்தான் சந்தையில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானதாங்கி போர்கப்பலின் ஸ்கிராப் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வி15 பெட்ரோல் டேங்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் பேட்ஜ் பதிகப்பட்டுள்ளது.\nகடந்த 4 மாதங்களாக மாதம் 25,000 வி15 பைக்குகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. இளம் தலைமுறையினருடன் நல்ல வரவேற்பினை பெற்று விளங்கும் வி15 பைக்கில் முன்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 130மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பரத்தில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் வந்த பஜாஜ் V15 பைக் தற்பொழுது கூடுதலாக காட்டெயில் ரெட் வைன் வண்ணத்திலும் கிடைக்கின்றது. விற்பனை அதிகரித்து வருவதனால் தினமும் 1000 பைக்குகள் உற்பத்தி செய்ய பஜாஜ் திட்டமிட்டுளது. மேலும் அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக வி வரிசையில் பைக்குகள் சேர்க்கப்பட உள்ளது.\nமுழுமையாக பஜாஜ் வி15 பற்றி தெரிந்து கொள்ள\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது\n39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா\n28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/siseriyanuku-pin-seyyakkoodatha-udarpayirsikal", "date_download": "2018-07-21T19:40:39Z", "digest": "sha1:S3QX2AWATF7HCTIOSDOEDAM5OZDBHXB3", "length": 10917, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "சிசேரியனுக்கு பின் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்..! - Tinystep", "raw_content": "\nசிசேரியனுக்கு பின் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்..\nபெண்கள் சுகப்பிரசவத்தை விரும்பினாலும், பல பெண்களுக்கு சிசேரியன் தான் நடைபெறுகிறது. சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள், தங்கள் பழைய உடலமைப்பைப் பெற உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் உடலைப் பொறுத்து 6 அல்லது 12 வாரங்களுக்கு பின் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் கூறுவார்கள்.\nசிசேரியன் பிரசவத்திற்கு பின் நீங்கள் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபட முடிவெடுத்திருந்தால், அவர்கள் குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையில் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅடிவயிற்றுக்கான க்ரஞ்சஸ் உடற்பயிற்சியின் போது அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிகளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் அடிவயிற்றில் கொடுத்தால், அதனால் அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களில் பாதிப்பு அதிகரித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.\nஓட்டம் மூலம் கலோரிகள் அதிகளவு எரிக்கப்படலாம். ஆனால் சிசேரியன் பிரசவத்திறகு பின் ஓட்ட பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும். ஆகவே ஓட்ட பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.\nசிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமான பளுவைத் தூக்கும் பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கும். எனவே சிசேரியனுக்கு பின் எவ்வளவு பளு தூக்க வேண்டும் என்பதை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து, அந்த அளவு பளுவை மட்டும் தூக்குங்கள்.\nஇந்த வகையான உடற்பயிற்சியின் போதும் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படும். இந்த அழுத்தத்தால் காயம் சரியாவது தாமதப்படுத்தப்படும்.\nகால்களைத் தூக்கும் பயிற்சியை செய்வதாலும், அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, தையல் போடப்பட்ட இடத்தில் உள்ள இணைப்புத் திசுக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். எனவே இம்மாதிரியான பயிற்சியையும் தவிர்க்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-21T19:36:00Z", "digest": "sha1:2BTLHGGF2QFWFUT42CPMTKI6GH5LWOAQ", "length": 28566, "nlines": 249, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: 08/01/2012 - 09/01/2012", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஇப்படி எல்லாம் எழுதுறானே, இவன் ஒரு டைப்பா இருக்கானே னு பீல் பண்ணாதீங்க..எப்போ பார்த்தாலும் அரசியல்தானா இன்னிக்காவது எங்க நியாபகம் வந்துச்சே னு கேட்டாங்க...உண்மைதான்...\nஇன்று என் அம்மாவின் பிறந்த நாள் , அவர்களின் விருப்பத்திற்காக,\nபயனுள்ள குறிப்புகள். (ஏற்கனவே உங்களுக்கு தெரியும் எனில்,விட்டுத் தள்ளுங்கள்)\n*பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா\nலேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.\n*வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா\nவாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.\n*சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா\nஇளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் \"பளிச்\" என்று இருக்கும்.\nதவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.\n*பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா\nவெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடு��்.\n*சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா\nஉரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.\n*அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா\nஅவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.\n*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா\nவெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.\n*சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா\nசிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.\nஅதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.\n*சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா\nகுளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.\n*மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா\nஉருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.\nகூந்தல் பற்றிய டிப்ஸ் இங்கே - வேண்டாம் எனில் தவிர்க்கவும்..\n* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.\n* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.\n* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.\n* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.\n* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.\n* குட்டை கழுத்து: குதி��ைவால் கொண்டை பொருத்தும்.\n* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.\n* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.\n* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.\n* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.\n* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.\n* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.\n* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.\n* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.\n* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.\n* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.\n* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.\n* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.\n* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.\nஇது அனைத்துமே வேறொரு இணையப் பக்கத்தில் இருந்து சுட்டதுதான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nநம்ம பதிவுலகிலே, எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் இருப்பதாக சொல்றாங்க..\nஎங்கே நான் கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லுங்க பாப்போம்\nகீழே இருக்கிற படத்துல மொத்தம் எத்தனை பேரு இருக்காங்க\nகரெக்டா சொல்லணும்...மாத்தி மாத்தி சொல்லக் கூடாது நானும் பாக்குறேன், உங்க திறமைய\nபிரசுரங்கள்- சிரிக்க சிந்திக்க, பொது\nஒலிம்பிக்கில் சீனா அதிக பதக்கம்-எப்படி\nலண்டனில் நடந்த ஒலி��்பிக்கில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பதக்க பட்டியலில் இடம் பெற்றது சீனா.\nஅதற்க்கு எங்களுக்கு கிடைத்த பல அதிர்ச்சி தகவல்களை இங்கே புகைப்படமாக உங்களுக்கு தருகின்றோம்.\nமேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதை நண்பர்கள் உங்களது கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.\nஇப்போ சொல்லுங்க என்ன செய்யலாம் நாமளா இருந்தா மனித உரிமை ஆணையத்துக்கு எப்பவோ போயிருப்போமே நாமளா இருந்தா மனித உரிமை ஆணையத்துக்கு எப்பவோ போயிருப்போமே பொத்தி பொத்தி வளர்த்தேனே,என் பிள்ளைய நானே அடிச்சது கிடையாதே பொத்தி பொத்தி வளர்த்தேனே,என் பிள்ளைய நானே அடிச்சது கிடையாதே னு அழுது புலம்பி இருக்க மாட்டோம் னு அழுது புலம்பி இருக்க மாட்டோம்\nபெருசுங்க எல்லாம் ட்ரைனிங் கொடுத்து ஆடுறதுக்கும், இவங்க ஆடுறதுக்கும் என்னதான்யா வித்யாசம்\nஎன் மனதை கொள்ளை அடித்த காணொளி.......இங்கே உங்கள் பார்வைக்கு....\nஇதை பார்த்த பிறகு பிறகு எனக்கு அவளை அப்படியே வாரி அணைச்சு, முத்த மழை பொழியணும் போல இருக்குங்க..அம்புட்டு அழகு...\nபொறுமையா பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க....\n(பைலோட மொத்த சைசு 3.40 எம்.பி தாங்க...)\nகலைஞரைப் பற்றிய ஒரு ரகசியம்...\nஅந்த பெயரை உச்சரிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கின்றது. இத்தனை நாள் அவரை பற்றி முழுமையாக தெரியாமல் இருந்திருக்கின்றேனே\nயார், யாரை எல்லாமோ பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் மொழிக்காக, மொழியின் உணர்வுகளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது சொந்த வாழ்க்கையை பற்றி நமக்கென்ன தமிழ் மொழிக்காக அவர் ஆற்றி இருக்கும் பங்கு மகத்தானது.\nஅவர் எவ்வளவு சம்பாதித்தார், எவ்வளவு சேர்த்து வைத்தார் என்பதெல்லாம் நமக்கு தேவை யற்றது.. நமது தமிழ் மொழியின் பண்பினையும், வெற்றியையும் உறுதி செய்ய அவரால் முடிந்திருக்கின்றதே அதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.\nஇனி தமிழுக்காக பாடுபட்ட தலைவர்கள் என்ற விதத்தில் அவரே எனக்கு ஒரு முன்னோடி, முன்னுதாரணம். திராவிட என்ற சொல்லுக்கு சிறந்த மனிதர் அவராகத்தான் இருக்க முடியும் என்று சொன்னால் மிகையாகாது.\nஅவர் எத்தனையோ நூல்களை எழுதி இருக்கின்றார். தமக்கு தாமே வெகு இலகுவான கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்க்கு பதில் சொல்லும் சராசரி மனிதர்\nநான் சொல்றது எல்லாமே பர���திமார் கலைஞரை பற்றித் தானே தவிர வேறு எவரும் கிடையாது.\n1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898) 2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898) 3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899) 4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901) 5.தனிப்பாசுரத்தொகை (1901)\nஅவ்வளவு பெரிய மனிதரின் ஆயுட்காலம் மிக குறுகிய காலத்தில் முடிந்ததுதான் வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது.\nஉண்மைதான் நல்லவர்களைத் தான் ஆண்டவன் வெகு விரைவினில் அழைத்து கொள்வான். அவரது இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி...ஆனால் தமிழின் மீதுள்ள பற்றினால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.\nஅவரது மறைவிற்கு அவரது பேராசிரியர் மில்லர் என்பவர்\nஎன் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.\nஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே. என்று வேதனையோடு அழுது இருக்கின்றார்.\nஅவருடைய பெருமையானது அவரது புகைப்படமே தபால்தலையாக வந்திருப்பதுதான்..இதைவிட நமக்கு வேறு என்ன பெருமை கிடைத்து விடும். ஆனால் தற்போது எல்லாமே விளம்பரத்திற்கும், அரசியல் சுயலாபத்திர்க்கும் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படுகின்றது என்பதை நினைத்தால் வெட்கி தலை குனிய வேண்டி இருக்கின்றது.\nஇந்த மனுசாளோட புத்தி எல்லாம் ஏன்தான் இப்படி போறதோ\nஒலிம்பிக்கில் சீனா அதிக பதக்கம்-எப்படி\nகலைஞரைப் பற்றிய ஒரு ரகசியம்...\nஇந்த மனுசாளோட புத்தி எல்லாம் ஏன்தான் இப்படி போறதோ\nஉனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா\nஉங்களில் யார் அடுத்த நமீதா \nவீட்டுக்கு தெரியாம ஓடி வந்திடு\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2010/03/blog-post_6348.html", "date_download": "2018-07-21T19:37:02Z", "digest": "sha1:MM7F3G4T5ESGHS4LTTMQ4O2KHYVRWZMR", "length": 7480, "nlines": 116, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: மூளை ஸ்ட்ரைக்!", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nவியாழன், 25 மார்ச், 2010\nPosted by புளியங்குடி at பிற்பகல் 9:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nஐபிஎல் வானிலை அறிக்கை: யூசுப் புயலும் சேவக் சூறாவள...\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\nஐபிஎல் எறா: நான் நடிச்சா தாங்க மாட்ட...\nஐபிஎல் நொந்திரன்: இது எப்படி இருக்கு\nஐபிஎல் பேட்டி: வீட்டுக்கொரு பந்து, ரேஷன் கடையில் ஸ...\nஐபிஎல் அறிக்கை: உடன் பிறப்பே...\nடெக்கானும் பாகிஸ்தானும் - விட்டுக் கொடுக்கப்பட்ட வ...\nஐபிஎல் அடக்கி வாசிப்பு: ஆஸ்திரேலியாவா\nஐபிஎல் கள்ள வோட்டு: வலைப்பதிவு ஜனநாயகம் - ஒரு செல்...\nஐபிஎல் காவிரிச் சண்டை: கன்னடமா\nஐபிஎல் புள்ளி பட்டி: துல்லியமானதும் பிரத்யேகமானதும...\nஐபிஎல் தத்துவம்: மனித வாழ்க்கையும் மங்கூஸ் பேட்டும...\nஐபிஎல் அருள்வாக்கு: மோடி அருள் ஷாருக் பக்கம்\nஐபிஎல் கடையடைப்பு: கங்குலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது டெக்கான்\nஐபிஎல் புலி ஜோசியம்: பச்சைத் தமிழன் தினேஷுக்கு வெற...\nஐபிஎல் வெட்டுகுத்து: லீ தரப்பின் ஏடாகூடக் கருத்து\nஐபிஎல் பஞ்சாயத்து: கத்ரீனா அணிக்கு வெற்றிவாய்ப்பு\nஐபிஎல் வாஸ்து: மும்பைக்கு வாய்ப்பிருக்கு\nபெரோஷா கோட்லா: என்ன உள்குத்து\nஐபிஎல் ஜோசியம்: தோற்பது தோனி\nஐபிஎல் ஜோசியம்: பாவம் கிங்ஸ் லெவன்\nசச்சினிடம் பேட்டி: பிரபல பதிவர் கிருபா நந்தினிக்கு...\nடிராவிட்தான் தோல்விக்குக் காரணம்: தோனி அதிரடி\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nமங்கூஸ் பேட்டும் கிராஃபைட் ராக்கெட்டும்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் போட்டிகளின் நல்ல விஷயங்கள்\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\n30 ரன்னில் 4 விக்கெட்: அதெல்லாம் டிரிக் என்கிறார் ...\nஐபிஎல் குடுகுடுப்பை: கெலீக்கப் போவது யாரு\nஐபிஎல் எகத்தாளம்; உள்ளூர் கோஷ்டிக்கு வயித்தெரிச்சல...\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noipl.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-07-21T19:31:46Z", "digest": "sha1:GP3T2UAYYTPQUMF2M3JQN6XXJR2ETR32", "length": 12695, "nlines": 98, "source_domain": "noipl.blogspot.com", "title": "ஐபிஎல் நாடகம்: ஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்?", "raw_content": "\nகூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக...\nசெவ்வாய், 22 மார்ச், 2011\nஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்\nஇந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் 10 ஆட்டங்கள் பார்க்கச் சகிக்கவில்லை. இப்படியே போ னால் உலகக் கோப்பை போட்டிகளில் மவுசு குறைந்துவிடும் என்று எல்லோரும் வெளிப்படையாகச் சொன்னார்கள். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கத்துக்குட்டி அணிகளுக்கு இடமில்லை என்று ஐசிசி எரிச்சலாகக் கூறியது. ஆன்டி பிளவர் தவிர அனைவரும் கைதட்டினார்கள். உலகம் முழுவதும் (10 நாடுகள்) இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.\nஇந்த உலகக் கோப்பை போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் போனால், போட்ட காசை எப்படி எடுப்பது அதற்குத்தான் திட்டம் வகுத்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதனால்தான் அதுவரை பலவீனமாக இருந்த அயர்லாந்து பயில்வானாக மாற்றப்பட்டது. தோற்கும் அணிகள் ஜெயித்தன. ஜெயிக்கும் அணிகள் தோற்றன. எல்லா போட்டிகளிலும் மண்ணைக் கவ்வும் வங்கதேச அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. உலகமே (10 நாடுகள்) பரபரப்பானது.\nடிக்கெட்டுகள் மளமளவென்று விற்றுத்தீர்ந்தன. வங்கதேசம் மோதும் போட்டிகள்கூட சுவாரஸ்யமாக்கப்பட்டன. மிர்பூர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 58 ரன்களிடம் சுருண்ட வங்கதேச அணி, காலிறுதிக்குத் தகுதி பெறும் என்று ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பு திணிக்கப்பட்டது. வங்கதேச ரசிகர்களுக்கு உலகக் கோப்பை கனவு வந்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும் அரைறுதியில் பாகிஸ்தானையும் தோற்கடிப்பது போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.\nஆனால், லீக் போட்டிகளை சுவாரஸ்யமாக்கிய ஐசிசி, காலிறுதிப் போட்டிகளுக்கு வழக்கமான பார்முலாவுக்குத் திரும்பிவிட்டது. \"அந்த 8 அணிகள்\" மட்டும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. உலகக் கோப்பை அட்டவணையைப் பார்த்த சிறு குழந்தைகூட காலிறுதிக்கு இந்த 8 அணிகள்தான் தகுதி பெறும் என்று கைகாட்டியிருக்கும். அப்புறம் எதற்கு இந்த லீக் ���ோட்டிகள் என்று கேள்வி எழக்கூடும் என்பதால்தான், லீக் போட்டிகளையெல்லாம் மெனக்கெட்டு பரபரப்பாக்கியிருக்கிறார்கள். சில்லறைகளைக் குவித்திருக்கிறார்கள்.\nஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மேட்சில் ஸ்பாட் பிக்சிங் நடத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்களை எடுப்பார்கள் என்பது தொடர்பாக பந்தயம் கட்டப்பட்டிருக்கலாம் அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடியிருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. இதுபற்றி ஐசிசி விசாரிக்கிறதாம். அப்படியானால், ஒரு போட்டி வலுக்கட்டாயமாக டை ஆக்கப்பட்டதே அதை யார் விசாரிப்பார்களாம் கம்ரன் அக்மல் கால்களுக்கு இடையே கேட்சுகளை விட்டதையெல்லாம் யார் கேட்பது\nஉலகக் கோப்பை போட்டிகள் மீது சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஐசிசியே கூட மறுக்கவில்லை. ஆனால், அதற்காக மேட்ச் பிக்சிங் செய்யப்படவில்லை என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். இதுவரை நடந்த எல்லாப் போட்டிகளும் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோலவே நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு வங்கதேச, இங்கிலாந்து போட்டியில் ஒரு சாமான்யன் இங்கிலாந்து ஜெயிக்கும் என்றுதான் பெட் கட்டுவான். பாகிஸ்தானை ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்பான். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவுக்கு செல்வாக்கு மிக்க புக்கிகளால் யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைக்க முடியும். அதுதான் எதிர்பாராத முடிவுகளுக்கும், இன்னிங்ஸின் பல்வேறு திருப்பங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும். இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.\nPosted by புளியங்குடி at பிற்பகல் 10:34\nLabels: ஆதரவு, உண்மை, எதிர்ப்பு, செய்தி\nபாலா 25 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 6:56\n//இது சரத்பவார் தலைமையிலான ஐசிசியின் ஆசீர்வாதத்துடன் நடக்கிறது என்பதே நமது குற்றச்சாட்டு.\nஇவ்வாறு குற்றம் சாட்டும்பொது ஆதாரங்கள் அவசியம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஐபிஎல் குடுகுடுப்பை: ஆனை காதில் எறும்பு\n98 ரன்களில் சதத்தைத் தவறவிட்டவர்\nஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா\nஐபிஎல் குத்தாட்டம் சீசன் 3\nகிரிக்கெட் மைதானத்தில் பிரதமர்களின் நாடகம்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்��ும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nபாகிஸ்தான் ஏன் ஜெயிக்க வேண்டும்\nதோனி அணியின் கவுன்டமணி ரன்னிங்\nஐசிசி தலைமையில் மேட்ச் ஃபிக்சிங்\nஜப்பானியர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்\nஅக்தரின் அஸ்தமனம், இந்தியர்களுக்கு இழப்பு\nபியூஷ் சாவ்லாவின் தேர்வு, தோனியின் பிடிவாதம்\nயுவராஜின் எழுச்சி, தோனிக்கு ஆபத்து\nஉலகக் கோப்பைக்கு முன்பு சூதாட்டக்காரர் விடுதலை\nமேட்ச் ஃபிக்சிங் செய்ததா தோனி அணி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9.html", "date_download": "2018-07-21T19:30:11Z", "digest": "sha1:ZLM7JRSLVFURX33EF7BO2WG57KZMZDBS", "length": 5403, "nlines": 69, "source_domain": "oorodi.com", "title": "ஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது??", "raw_content": "\nஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது\nகாலமையில வேலைக்கு போக முதல் கண்ணில அதிகமா அகப்படுற நிகழ்ச்சியில ஒண்டு ஜெயா தொலைக்காட்சியின்ர தகவல்.கொம். இணையம் பற்றினது எண்டிறதால எந்த இணையத்தளத்தை பற்றி சொல்லுறாங்கள் எண்டு நிண்டு பாக்கிறது. ஆனா நிகழ்ச்சியில காட்டின இணையத்தளங்களை பாத்த பிறகு நிகழ்ச்சி நடத்திறவரில இருந்து தொகுப்பாளர் வரைக்கும் யாருக்கும் இணையம் சம்பந்தமான அறிவு இல்லை எண்டு விளங்குது. போன ஒரு மாதத்தில மட்டும் மூண்டு தரத்துக்கு மேல விளம்பர இணையத்தளங்களை காட்டியிருக்கினம். அதை காட்டிறதோட மட்டுமல்லாமல் அதுக்கும் விளக்கம் வேற.. அரைகுறை தமிழில..\nகீழ இருக்கிற படங்களை பாருங்க விளங்கும்.\n16 ஆனி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« வேர்ட்பிரஸில் பக்க எண்கள்.\nசிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம். »\nநிமல் - NiMaL சொல்லுகின்றார்: - reply\nஉந்த கூத்து தான் இப்படியான கன நிகழ்ச்சிகளில நடக்குது.\n//கீழ இருக்கிற படங்களை பாருங்க விளங்கும்.//\nபடங்கள் மேல இருக்கு.. 😉\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஓமென்ன படம் மேல இருக்கு.. மாத்திவிடுறன்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணி���ிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/11/blog-post_21.html", "date_download": "2018-07-21T18:50:20Z", "digest": "sha1:REG6JVOB5S3QXKLLLQNNGAUUWZTO6VJ5", "length": 24986, "nlines": 348, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nதயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.\nகிழே இரண்டு கணக்குகள் உள்ளது படித்துவிட்டு விடைசொல்லவும். ஆனால் ஒரு கண்டிஷன் பதிவை ஒருமுறை மட்டுமே படிக்க வேண்டும். முயர்சி செய்யவும்.\nஒரு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனில் 9 பேர் உள்ளனர். டிரைவரை சேர்த்து 10 பேர். நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள். அனைவர் கையிலும் துப்பாக்கி உள்ளது. அதில் ஒவ்வருவருக்கும் 5 குண்டுகள் டிரைவருக்கு மட்டும் 4 குண்டுகள்.\nவேன் ஒரு காட்டுவழியே போகும் போது ஒரு கரடி வருகிறது, டிரைவர் மட்டும் சுடுகிறார்,கரடி தப்பிவிட்டது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு புலி வருகின்றது டிரைவர் தவிர அனைவரும் சுடுகின்றனர் புலி இறந்துவிட்டது.\nதிரும்பி வரும் வழியில் ஒரு ஒநாய் வருகின்றது. அனைவரும் சுடுகின்றனர், ஒ நாய் இறந்துவிட்டது. அனைவரும் வீடு வருகின்றனர். அனைவர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை ஒரு இடத்தில் வைகின்றனர்.\nகேள்வி : டிரைவர் வயது என்ன\nவைகை எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருகின்றது. இரண்டுமே எங்குமே நிற்க்காது.\nகேள்வி : எந்த எக்ஸ்பிரஸ் வேகமாக இயங்குகிறது\nடிஸ்கி : ஒருதடவைக்கு மேல் படித்து விடை சொல்பவர்கள் Power star\nசினிவாசன் படத்தை 5 முறை பார்க்கவைக்கபடுவார்கள்\nடிஸ்கி : இந்த பதிவுக்கு மட்டும் Comment moderation செய்யபடும்.\nLabels: கணக்கு, போட்டி, விடுகதை\n1. ஹைய்ய்ய்... என் வயது (சொல்ல மாட்டேன்)\n2. ரெண்ண்ண்ண்ண்ண்டு ரயிலும் ஒரே வேகம்தான்\nநான் கணக்குல வீக். ஆனா\nபவர் ஸ்டார் ப��த்தை நாம் இரண்டு பேரும் சேர்ந்து\nதான் பார்க்கனும். (Font சரியா தெரிய மாட்டேங்குது,\nமுக்கியமா 2வது கேள்வியில் நம்பர் சரியா தெரியலை)\nஹா ஹா அவருக்கு மிஞ்சி போனா 60 வயசுக்குள்ள இருக்குமையா..\nகணக்குல கொஞ்சம் வீக் - வர்ட்டா\nஇரண்டாவது கேள்விக்கு இரண்டு ஒரே நேரம்தான் வரும்...\n1 1/2 மணிநேரம் என்பதும் 90 நிமிடம் என்பதும் ஒன்றுதானே...\nமுதல் கேள்வி எனக்கு புரியவில்லை...\nட்ரைவரின் வயது என் வயது.\nரெண்டு வண்டியும் ஒரே வேகம்தான்.\nஎன் வயதை சொல்ல மாட்டேன்...போங்க...\nடிரெயின் எல்லாம் கரண்டுல'தான் இயங்குது ஹி ஹி, இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டா அழுதுருவேன் ஆமா...\n//எந்த எக்ஸ்பிரஸ் வேகமாக இயங்குகிறது\nரெண்டுமே ஒரே speed தான்..\nமுதல் கேள்விக்கு பதில் என் வயசு 35\nரெண்டாவது கேள்விக்கு பதில் ரெண்டுமே ஒரே நேரம் தான், ஒரே வேகம் தான்\nநீங்க நம்பினாலும் நாம்பாட்டியும் ஒரே தடவை தான் படிச்சேன்...\n// தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.\nநாங்களெல்லாம் சொன்னதை என்னைக்கு கடைபிடிச்சிருக்கோம்...\nயோவ் படுத்தாத ..கணக்கும் எனக்கும் ரொம்ப தூரம் .................\n////நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள்.////\nஹி.ஹி.ஹி.ஹி என் வயசு 22 பாஸ் ஏன்ணா நான் தானே டிரைவர் நீங்க டிரைவரின் வயசை கேட்கவும் ஏன் சம்மந்தம் இல்லாம கேட்குறார் என்று நினைச்சேன் என்ன கணக்குக்கு விடை நான் சொன்னது சரிதானே\n@வைகை எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருகின்றது. இரண்டுமே எங்குமே நிற்க்காது.\nஇரண்டும் ஓரே வேகமாகத்தான் இயங்குகின்றது காரணம் நேரம் ஒன்றுதான் ஒன்றை மணிநேரம் தான்(90 நிமிடம்)\n////டிஸ்கி : ஒருதடவைக்கு மேல் படித்து விடை சொல்பவர்கள் Power star\nசினிவாசன் படத்தை 5 முறை பார்க்கவைக்கபடுவார்கள்\n////நான் தப்பிச்சுட்டேன் இலகுவான கேவிகள் என்பதால் நீங்கள் ஒரு முறைமட்டும் வாசிக்கவேண்டும் என்று தலைப்பு போட்டதால் ஒரு முறையிலே வடிவாக அவதானித்து கண்டு பிடித்துவிட்டேன்.\nஹி ஹி ஓட்டு மட்டுமே\nநான் பதிவுலகத்திற்கு புதுசாக வந்தவன். இப்படியெல்லாம் பதிவு போடுவாங்களா\nமுதல் கேள்விக்கு விடை தெரியவில்லை. 2 வது கேள்விக்கு 2 மே வேகம் தான் . 11/2 மணி = 90 நிமிடம் .\nநான் தான் டிரைவர் என்வயது, 90 நிமிடங்கள் 1 1/2 மணி ��ேரம் சமம். கணக்குகள் ரொம்ப பழசு..ஹா.ஹா.. அடுத்த முறை வித்தியாசமாக கேளுங்கள்.\nகேள்விபட்டவைதான். ஆகவே பதில் சொல்லி விடுகிறேன். டிரைவருக்கு என் வயது. நான்தானே டிரைவர்\nஇரண்டு வண்டியுமே ஒரே வேகம்தான்.\nநாந்தான் டிரைவர் அதனால் டிரைவருக்கு என் வயசு..(ஆனா நான் என வயச சொல்ல மாட்டேன்.)\n2. இரண்டும் ஒரே வேகத்தில்தான் சென்றது..இரண்டு ஒன்றேதான்-- 90நிமிடங்கள்= 1.1/2 மணி நேரம்.\nஎப்படியாவது நம்ம வயச தெரிஞ்சிகிலாம் னு நினைகிறிங்களா\nவைகை தஞ்சாவூர் போறதில்லையாம் ராசா..\n1. என் வயது தான்.\n2. இரண்டும் ஒரே வேகம்தான்.\n-சரியா ராஜா சார்... சுவாரஸ்யமாக மூளைக்கு வேலை தந்தீர்கள். பிரமாதம். நன்றி.\nஇதை பிழையென்று மறுத்தால் நீங்க தகுந்த காரணம் சொல்லணும்.\nஆனா எதாவது ட்விஸ்ட் இருக்கும்னு படிக்கும் போதே கவனமா படிச்சேனுங்க ...............\nவைகை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூரும் போகாது மயிலாடுதுறையும் போகாது\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய ...\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\nஅடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்\nவாங்க கடவுளுடன் பேசலாம் - i God\nநெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.\nதயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.\nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெக...\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nஇதை உங்கள் இல்லங்களில் கூட காய்ச்சலாம் .\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nஉங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2\nவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்த...\n பா. ம .க வில் குழப்பம்\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nகடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2\nதலை, தளபதி மற்றும் புத்தர்\nபேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க \nஉங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇ���்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/04/lesson-116-freedom-to-man-of-knowledge.html", "date_download": "2018-07-21T19:03:24Z", "digest": "sha1:EQ42AP4TSYO5IAYR2ZH4E5HVEQALLMFH", "length": 15279, "nlines": 133, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 116: Freedom to man of knowledge ( பிரம்ம சூத்திரம் 3.3.27-28 )", "raw_content": "\nபாடம் 116: ஞானிகளின் துறவு\nமுக்தியடைந்த மனிதர்களின் நிலையை சித்தரித்து அவர்களின் செயல்களால் ஏற்படும் பாபபுண்ணியங்கள் அவர்களை பந்தபடுத்தாமல் மற்றவர்களிடம் போய் சேரும் என்ற கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.\nமாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற பாதையில் பயணித்து வாழ்க்கையின் குறிக்கோளான முக்தி நிலை என்ற சேருமிடத்தை அடையும் விதத்தை வேதம் விளக்கியது. அனைத்து மக்களும் இந்த பாதையில் பிறவிகள்தோறும் பயணம் செய்து இறுதியில் முக்தியடைகிறார்கள். சென்ற பிறவிகளில் செய்த முயற்சியின் விளைவாக ஒரு சிலர் மாணவப்பருவத்திலேயே முக்தியடைந்து விடலாம். அல்லது நேரடியாக துறவு நிலைக்கு சென்று அங்கிருந்து முக்தியடையலாம். இன்னும் சிலர் இல்வாழ் பருவத்தில் இருக்கும்பொழுது மனதளவில் உலகத்தை துறந்து வேதம் பயில நேரத்தை ஒதுக்கி முக்தியடையலாம். எஞ்சிய பலர் தங்கள் விருப்பமின்றியே ஓய்வு நிலைக்கு தள்ளப்பட்டு பின் துறவு நிலைக்கு பயணிக்கிறார்கள். இவர்களில் சிலர் துறவியாக வாழ்ந்து முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் மறுபிறப்பில் பயணத்தை தொடர்கிறார்கள்.\nபரமரகசியத்தை தெரிந்து கொண்ட மனிதர்கள் முக்தியடைகிறார்கள். துன்பங்களுக்கு காரணம் உலகப்பொருள்கள் மீது இருக்கும் பற்று. இந்த பற்று ஏற்பட காரணம் நான் யார் என்பதை அறியாமை. ஆக துன்பங்களை நீக்க, அடிப்படை காரணமான அறியாமையை நீக்கவேண்டும். ஞானத்தால் மட்டுமே அறியாமையை நீக்க முடியும். எனவே முக்தியடைய சரியான ஆசிரியரிடம் சரணடைந்து முறையாகவும் தொடர்ந்தும் வேதத்தை படிப்பது அவசியம்.\nவாழ்வு அட்டவணையும் கடைசி கட்டமான துறவு நிலை முக்தி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. துறவு நிலையில் வாழ்பவர்கள் பரமனை போல வாழ்ந்தால் பரமனை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொண்டு பரமனாகவே ஆகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.\nதுறவியும் பரமனும் – ஒற்றுமை 1 : கடமைகளற்றவன்\nபரமனுக்கும் துறவிக்கும் எவ்வித கடமைகளும் கிடையாது. துறவி ‘நான் செய்கிறேன்’ என்ற நினைவுடன் எவ்வித செயல்களையும் செய்வது கிடையாது.\nதுறவியும் பரமனும் – ஒற்றுமை 2 : தொடர்பற்றவன்\nபரமனும் துறவியும் உலகத்துடன் எவ்வித சம்பந்தமோ தொடர்போ இல்லாதவர்கள்.\nதுறவியும் பரமனும் – ஒற்றுமை 3 : ஆதாரமானவன்\nஇவ்வுலகத்தின் இருப்புக்கு பரமன் ஆதாரம். அதுபோல் சமூக அமைப்புக்கு ஆதாரமாக இருப்பவன் துறவி.\nதுறவியும் பரமனும் – ஒற்றுமை 4 : எல்லோருக்கும் சொந்தமானவன்\nதனிபட்ட எந்த மனிதரும் பரமனையும் துறவியையும் சொந்தம்கொண்டாட முடியாதென்றாலும் இருவரும் அனைவருக்கும் சொந்தமானவர்கள்.\nதுறவியும் பரமனும��� – ஒற்றுமை 5 : எதுவும் இல்லாமல் அனைத்தையும் உடையவர்.\nதனக்கென்று எந்த பொருளையும் வைத்துக்கொள்ளாவிட்டாலும் பிரபஞ்சம் முழுவதும் தன்னுடையது என்ற உண்மை, துறவி பரமன் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.\nதுறவியும் பரமனும் – ஒற்றுமை 6 : சுதந்திரமானவன்.\nகுறையாத இன்பம், நிலையான பாதுகாப்பு, தடைபடாத அமைதி இவை மூன்றையும் பெற உலகம் முழுவதும் ஞானியின் மேல் சார்ந்திருந்தாலும் ஞானி பரமனைப்போல் உலகத்தை சார்ந்து இருப்பதில்லை.\nஉலகத்தை துறந்து வாழ்வது துறவு நிலை. இது ஞானத்தை பெற்று பரமனை பற்றிக்கொள்ள உதவும். நிலையாதவற்றின் மீது இருந்த பற்றை அகற்றி நிலையான பரமனை பற்றிக்கொள்வது துன்பம் கலவா இன்பத்தை தரும்.\nஞானத்தை பெற்றபின் ஒருவருக்கு பெறவேண்டிய பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லை. அடையவேண்டிய புகழ் அல்லது பெருமை போன்றவை ஏதுமில்லை. வீடுபேற்றை பெற்ற ஞானிக்கு செல்லவேண்டிய இடம் எதுவும் இல்லை. எனவே ஞானியின் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதில்லை. ஆகவே ஞானியின் செயல்களினால் ஏற்படும் பாவபுண்ணியங்கள் அவனை பந்தபடுத்தாது.\nஞானம் பெற்ற மறுகணமே சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மங்கள் முழுவதும் அழிந்துவிடும். பிராரப்த கர்மம் மற்றும் ஆகாமி கர்மங்களின் பலனை அனுபவித்தது போக மரணத்தின்போது எஞ்சியுள்ள கர்ம பலன்கள் ஞானியை சேர்ந்தவர்களை சென்றடையும்.\nகௌஷிடகி உபநிஷத மந்திரம் ஒன்று ஞானி மறையும்பொழுது அவன் தன் பாவபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு போகிறான் என்றும் அவனின் பாவங்கள் அவனை தூற்றுவோர்களையும், புண்ணியங்கள் அவனை போற்றுபவர்களையும் சென்றடையும் என்றும் கூறுகிறது.\nஎனவே முக்தியடைந்த ஞானி இறந்தவுடன் மறுபிறப்பு எடுப்பதில்லை. பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விடுதலை பெற்று அவன் இறைவனுடன் ஒன்று சேர்கிறான்.\nவாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலையில் வாழ்பவர்கள் உலகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், யாரையும் சார்ந்து இருக்காமல் பரமனைப்போல் வாழ்ந்து வேதம் படித்து ஞானம் அடைந்தபின் பரமனாகவே மாறிவிடுவார்கள். இந்த முக்தியடைந்த மனிதர்களின் செயல்கள் இவர்களை பந்தபடுத்தாது. மரணத்தின்பொழுது எஞ்சியுள்ள பாபபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு இவர்கள் கடவுளுடன் ஒன்றிவிடுவார்கள்.\n1. முக்தியடைய வாழ்வில் கடக்கவேண்டிய பாதை யாது\n3.பரமனுக்கும் ஞானிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் யாவை\n1. முக்தியடைந்தவர்கள் தவறு செய்யமாட்டார்களா\n2. ஞானிகள் சோம்பலாக இருப்பார்களா அல்லது சுறுசுறுப்பாக செயல் புரிவார்களா\n3. ஒரு துறவி ஞானம் பெற்றவரா அல்லது ஞானம் பெறுவதற்காக துறவு மேற்கொண்டுள்ளவரா என்பது எப்படி தெரியும்\n4. ஞானம் பெறாத துறவி மரணமடைந்தால் அவருக்கு மறுபிறவி உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles?start=80", "date_download": "2018-07-21T19:32:38Z", "digest": "sha1:NH4MCXHE5XIEMMVTZQHNXLT2XG4DLA7B", "length": 8466, "nlines": 162, "source_domain": "samooganeethi.org", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇயற்கை வேளாண்மை (Organic Farming)\nகடந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை விவசாயத்துக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினர்.…\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்..\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் நலமோடு இரிப்பீர்கள் என்று…\nஎந்த நாடும், இனமும், மொழியும் அது சார்ந்த மனிதர்களும் தனித்து சுதந்திரமாக இயங்க…\nதறிகெட்ட காதலும்... தடுமாறும் குடும்பங்களும்...\nஓடிப்போவதற்கான முக்கியக் காரணங்கள். தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை. டீன் ஏஜ்…\nஉணவு பயிரிடும் நிலம் சுருங்கி விட்டது\nநடப்புப் பருவத்தில் இதுவரையிலுமாக, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.…\nபக்கம் 9 / 9\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nதான் விரும்பியவரைக் கைப்பிடிக்கும் திருமண நாள் எவருக்கும் ஒரு…\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nசேயன் இப்ராகிம் கத்தோலிக்க சமய பீடத்தின் தலைமையகமான வத்திகன்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-21T18:56:28Z", "digest": "sha1:M2O5PPPBK23OUZAKTP7YXZBCGSZFYUU5", "length": 32377, "nlines": 486, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: July 2013", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇறகுகள் அடியில் அலகால் கொத்தி\nமனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:14 AM 16 comments:\nகருணை கொண்டு சில துளி தெளித்ததே\nஅவை பரிந்து தூதுவிட்ட மேகங்களும்\nஅணியாய் வந்து கனமாய்ப் பொழிகிறதே\nநிலத்தின் உள்செல்ல வழி வேண்டுமே\nமரங்களை வெட்டி தார் ஊற்றிய சாலை\nமேகம் பொழிந்தாலும் என் செய்ய\nமழைத்துளியை உறிஞ்ச மண் எங்கே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:54 AM 30 comments:\nவலைத்தளத்திலிருந்து சிறிது இடைவெளி ஏற்படலாம் என்று வலைத்தள நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அருமையான பதிவுகளைப் படிக்க தாமதமாகுமே என்று ஒரு வருத்தமும்...\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 7:41 AM 14 comments:\nகுலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;\nநீதி உயர்ந்த மதி கல்வி\nஅன்பு நிறை உடையவர்கள் மேலோர்\"\nஎன்று பாடிச் சென்றாய் பாரதி\nபாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ\nபாப்பா மனதிலும் பதிய விடவில்லையே\nபாவம் என்று சொன்னாய் பாரதி\nபாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே\nநீதி மதி கல்வி இவையெல்லாம்\nபணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே\nஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:33 PM 7 comments:\nலேபிள்கள்: என் எண்ணங்கள், கவிதை, சமுதாயம், சிந்திக்க, தமிழ், பாரதியார்\nகருங்கண் தாக்கலை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே ஐங்குறுநூற்றில் ஒரு பாடல் படித்தேன். சங்க காலத்தின் இரு நூல்களில் வரும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஒரே கருத்தைச் சொல்வதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். அந்தப் பாடல் இதோ உங்களுக்காக.\n\"கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்\nஅரு வ���ைத் தீந்தேன் எடுப்பி அயலது\nஉரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்\nவரும் வரும் என்பள் தோழியாயே\"\nஐங்குறுநூறு பாடல் எண் 272, பாடியவர் கபிலர், குறிஞ்சி திணைப் பாடல் – தலைவி (தலைவன் கேட்கும்படியாகத்) தோழியிடம் சொன்னது.\nஎளிய உரை: கரிய விரல்களை உடையப் பெண் குரங்கின் முதிர்ச்சியில்லாத வலியக் குட்டிக்குரங்கு மலையில் உள்ள இனிமையானத் தேன்கூட்டைக் கலைத்துவிட்டு அருகிலிருக்கும் அச்சமூட்டும் உயர்ந்த கிளைகளில் தாவும் நாட்டைச் சேர்ந்த தலைவன் இரவில் வரமாட்டான். (ஆனால்) தோழி \"வருகிறான், வருகிறான்\" என்றே சொல்கிறாள் என் தாயே.\nஉட்பொருள்: கடினமான அச்சம் தரும் மலைப்பாதையில் இரவில் வருவதைத் (தன்னைக் காண) தவிர்த்துத் தன்னைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவிக் குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் காதில் விழுமாறு இச்செய்தியைத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி. மந்தியைக் கருப்பொருளாகக் கொண்டு அழகாகத் தன் கருத்தைச் சொல்லும் பாடல். மலை முதற்பொருளாகும்.\nசொற்பொருள்: கருவிரல் மந்தி – கரிய விரல்களையுடைய பெண் குரங்கு, கல்லா – முதிர்ச்சியில்லாத, வன்பறழ் – குட்டிக்குரங்கு, அரு வரை – கடினமான மலை, தீந்தேன் – இனியத்தேன், எடுப்பி – கலைத்து, அயலது – அருகிருக்கும், உருகெழு – அச்சம்தரும், நெடுஞ்சினை – உயர்ந்த கிளை, பாயும் – தாவும், நாடன் – நாட்டைச் சேர்ந்தவன், இரவின் வருதல் அறியான் – இரவில் வரமாட்டான், வரும் வரும் என்பள் தோழி– “வருகிறான், வருகிறான்” என்கிறாள் தோழி, யாயே – என் தாயே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:51 PM 23 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, கபிலர், குறிஞ்சித் திணை, சங்க இலக்கியம், தமிழ்\nநீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி\nகாப்பி சூடாய்த் தான் பிடிக்கும்\nகுளிர்களி உருகாமல் தான் பிடிக்கும்\nஇட்லி மிருதுவாய்த் தான் பிடிக்கும்\nமுறுக்கு மொருகலாய்த் தான் பிடிக்கும்\nமாங்காய் புளிப்பாய்த் தான் பிடிக்கும்\nபலா இனிப்பாய்த் தான் பிடிக்கும்\nமல்லிகை மொட்டாய்த் தான் பிடிக்கும்\nரோஜா மலர்ந்து தான் பிடிக்கும்\nஅனைத்திற்கும் ஒரு 'தான்' இருக்க\nநீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி\nசொற்பொருள்: குளிர்களி - ஐஸ்கிரீம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:27 PM 24 comments:\nநீ மட்டும் என்னுடனே இ���ுப்பாயா\nஉன் தோளில் சாய்ந்திருக்கவே வேண்டும்\nஉன் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க வேண்டும்\nஉன்னைப் பார்த்தே மற்றவை மறந்திட வேண்டும்\nஇவையனைத்திற்கும் நீ என்னுடன் வேண்டும்\nமற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்\nநீ மட்டும் என்னுடனே இருப்பாயா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:53 PM 16 comments:\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nநீ மட்டும் எப்படியும் பிடிப்பது எப்படி\nநீ மட்டும் என்னுடனே இருப்பாயா\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகத��்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-21T18:57:53Z", "digest": "sha1:XV7L34IG52DAUL3WYK7JQHCHXLFIRRAT", "length": 11905, "nlines": 204, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: நெஞ்சு பொறுக்குதிலையே............", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\nஒரு கவியின் சகாப்தம் முடிந்த நாள் இன்று.உணர்ச்சிகளை தொட்டு சிலிர்த்து எழுப்பி கவிதை பாடியவன் கவிதையாகப் போனநாள் இன்று. வெறும் 11 பேர்கள்மட்டும் தன் சவ ஊர்வலத்தில் சங்கமித்து அக்னியோடு சங்கமித்தவன் சமூகத்திலும் நாட்டிலும் தனக்கு கிடைக்கவேண்டியமரியாதையை அளிக்காமல்போனவர்களைப் பற்றி கவலைப்படாதவன்\nஒரு பரலி நெல்லையப்பரையும்,வ ராமஸ்வாமி ஐயங்காரையும் மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு\nஅவர்கள் ரசித்தது போதும் என்று எழுதிக்குவித்தவன்.தன் கவிதையை யார் ரஸிக்கிறார்கள் என்று தெரியமாலேயே அவன் பாடினான்.அதனால்தான் அவன் பாடல்கள் இறவாவரம் பெற்றது. கம்பனுக்கு பிறகு பாரதி ஒருவன்தான் அப்படி பாடினான். பின்னால் வந்த காவியங்கள் எதுவும் பரதிக்குப் பக்கத்தில்கூட நிற்கமுடியவில்லை.அந்த இடத்தை நிரப்ப ஒருவனும் வரவில்லை வரவும் முடியாது.இன்றைக்குச் சொல்லவேண்டிய பல விஷ்யங்களை பாரதி அன்றைக்கே சொன்னான்.அவனது சிந்தையில் அவ்வளவு தெளிவு.எவ்வளவு நம்பிக்கை.பாரதி ஒருஜாதி, ஒரு மதத்துக்கு சொந்தமானவன் அல்ல.அவன் சர்வசமயவாதி. அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை வருவதற்கு முன்பே அதை கடைபிடித்தவன்.அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவனுக்குத்தான் போயிருக்கும்\nபாரதியைத் தமிழகம் விமரிசையாகக் கொண்டாட வேண்டும். பாரதியைக் கொண்டாடினால் பாரதத்தை கொண்டாடுகிறோம். தேசபக்தியைக் கொண்டாடுகிறோம். தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறோம்.\nதமிழ் மொழியைக் கொண்டாடுகிறோம். பாரதியைக் கொண்டாடாதவனுக்கு\nதமிழன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கிடையாது\nபாரதிக்குப் பின்னர் வந்த கவிஞர்களில் \"கண்ணதாசன்\" சிறந்தவர் என்பது என் எண்ணம். இரண்டு பேரையும் நினைவு கூற வச்சுட்டீங்க.\nஒரு மாபெறும் கவிஞனை பற்றி மற்றொரு மாபெறும் கவிஞனின் வரிகள்\nகீதாமேடம் நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. இருவரும் ஒரே சிந்தனை உடையவர்கள்\nநன்றி CV இருவரும் கட்டுக்குள் வராதவர்கள்\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே(2)\nவராது வந்த நா��கன் வரம் தரும் விநாயகன்\nகரியவனைக் காணாத கண் என்ன கண்ணே\nலக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2010/05/blog-post_14.html", "date_download": "2018-07-21T19:33:30Z", "digest": "sha1:EYAHD5A5VYXPEERSZTRIP2SVB7QCMRMH", "length": 15007, "nlines": 381, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: உள்ளங்கை அளவிலான ஒரு நூல்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 3\nபழைய பஞ்சாங்கம் 25 - மே - 2010\nபங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 2\nபங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]\nஉள்ளங்கை அளவிலான ஒரு நூல்\nஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்\nதாய் மரம் - பூமியை பசுமையாக்க உதவுங்கள்\nமரம் வெட்டி மாநாடு கொண்டாடுவோம்..\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஉள்ளங்கை அளவிலான ஒரு நூல்\nசக்தி விகடன் புத்தக விமர்சனம்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:07 PM\nஆகா ஆகா - சக்தி விகடனில் அறிமுகமா - நல்வாழ்த்துகள் ஓம்கார்\nசின்னதா இருந்தாலும் சத்து அதிகம்.\nகூடிய சீக்கிரம் சிவாஞ்சலி வந்து உங்களிடம் திருமந்திரம் விளக்கம் கேட்கலாம், ஏனெனில் தாய்ப்பாலுடன் தினம் ஐந்து முதல் பத்து மந்திரம் வரை படித்து காட்டுகிறோம்.\nஏற்கனவே அவள் சிவாஞ்சலி இது வேறா..சென்னை வர கொஞ்சம் பயமாகவே இருக்கு :)\nஎல்லாம் உங்கள் வழிகாட்டுத்தல் தான் :)\nவணக்கம் சுவாமி வாழ்த்துக்கள். இதனுடன் நின்று விடாமல் மேலும் புத்தகங்கள் எழுதுங்கள். சக்தி ���ங்களுக்கு சக்தி கொடுக்கட்டும்.\nவாழ்த்துகள் சாமி. தொடர்ந்து நீங்கள் மத நல்லிணக்கக் களத்தில் இயங்க இறைவன் அருள் புரியட்டும்.\nதிரு மந்திரம் ஒரு கிடதர்கரியா பொக்கிஷம் .இது போல் அகஸ்தியர் அருளிய மாந்திரீக காவியம் உங்கள் திருவருளால் எல்லோரும் படித்து பயன் பெற அருள் செய்ய வேண்டுகின்றேன்\nவாழ்த்துகள் சாமி. தொடர்ந்து நீங்கள் மத நல்லிணக்கக் களத்தில் இயங்க இறைவன் அருள் புரியட்டும்.//\nவாழ்துக்கள், இந்த புத்தகத்தை பெங்களூரில் எங்கே வாங்கலாம் என்று கூற முடியுமா சுவாமி\nசக்தி விகடனுக்கு இப்பத்தான் தெரியுதா\n தங்களி புத்தகம் நண்பர் கேபிளின் மூலம் எமது புத்தக கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நண்பர்களுக்கு தெரிவிக்கவும் , பிளாகில் எழுதவும்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2015/07/msv.html", "date_download": "2018-07-21T19:43:31Z", "digest": "sha1:ZFJL5FGZYJF7XDY2LDKD5ILKJISNMMTU", "length": 30756, "nlines": 256, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்டம்\"", "raw_content": "\nஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்டம்\"\nஇன்னொரு மீள் பதிவு .. விஸ்வநாதன் அவர்களுக்காக ..\nநெஞ்சில் ஒரு ஆலயம் என்ற திரைப்படம் ஸ்ரீதர் – MSV – கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக வந்து உள்ளது.\nஇரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை – திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.\nஇதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த படம் அந்த காலத்திலேயே நான்கே வாரங்களில் எடுத்து முடிக்க பட்டது (வெளி நாட்டு கூத்து பாடல் இல்லை என்று நினைக்கின்றேன்).\nஎன் பிறப்பிற்கும் முன்னால் வந்த இந்த படத்தை பற்றி நான் எப்படி அறிந்தேன் நல்ல கேள்வி. நல்ல படம் என்றால், விஷயங்கள் தானாக வந்து சேரும் அல்லவா, அது மட்டும் அல்லாமல் நான் ஸ்ரீதரின் ரசிகன், அதனால் அவர் விஷயங்கள் பல தேடி சென்று கற்று வந்தேன்.\nவளரும் நாட்களில் அவரை போல ஒரு இயக்குனர் ஆகவேண்டும் என்ற அற்ப ஆசை தான் (விசு, உனக்கு தேவையா, கணக்கு பிள்ளை வேலைய பாரு எல்லாரும் சொல்வது எதிரொலியோடு கேட்கின்றது). ஆசை தான் யாரை விட்டது, சரி, கதைக்கு வருவோம்.\nஇந்த விளக்கம் நான் கேள்வி பட்டது தான், நான் கேள்வி பட்டதை என் பாணியில் உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.\nஇந்த படம் வெளி வந்த நாட்களில் படத்தின் அத்தனை கலைஞர்களும் ஒன்றாக கூடி ஒரு பட வேலையை முடித்து வைப்பார்களாம். முக்கியமாக பாடல் ஆசிரியர் – இசை அமைப்பாளர் மற்றும் இயக்குனர் மூவரும் தனியாக ஒரு இடத்தில தங்கி (இது தான் நாளடைவில் “ரூம் போட்டு யோசிக்கும்” முறையாகிற்று ) இயக்குனர் கதையை சொல்ல மற்ற இருவரும் பாடலையும் இசையும் எழுதி அமைப்பார்களாம்\nஇந்த படத்திற்கான இந்த வேலை செய்வதற்காக இம்மூவரும் ஊட்டி அருகே (நான் கேள்வி பட்டது தான், வேறு எந்த ஊராக இருந்தால் என்ன, கதைக்கு வருவோம்) தங்கி தம் தம் வேலையை செய்து வந்தனர்.\nநாட்கள் ஆகின்றது. ஒரு நாள், ஸ்ரீதர் அவர்கள் மாலை 8 மணி போல் மற்ற இருவரையும் அழைத்து நாளை காலை கடைசியாக ஒரு பாட்டு, அந்த காட்சியை நான் இன்னும் சிறிது மாற்ற வேண்டி வரும், அதனால் கதையை இப்போது சொல்லாமல் நாளை சொல்கின்றேன்.\nஇந்த பாடல் இப்படத்திற்கு கரு போன்றது. தயவு செய்து நீங்கள் இருவரும் இன்று இரவு சீக்கிரமே படுக்கைக்கு போய் நல்ல ஓய்வு எடுத்து விட்டு காலை 7 மணிக்கு வந்து விடுங்கள், நாம் வேலையை ஆரம்பிப்போம் என்றார்.\nகண்ணதாசன் – விஸ்வநாதன் இருவரின் வாழ்க்கை பாணி (life style) முற்றிலும் வேறு பட்டது. விஸ்வநாதன் ஓர் கட்டுபாடான மனிதன். இந்த காரியத்தை இப்படி தான் செய்ய வேண்டும் என்று வாழ்பவர். கண்ணதாசனோ ஒரு காட்டாறு வெள்ளம் போல வாழ்ந்தவர். ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும் என்ற பாணியில் வாழ்ந்தவர்.\nஸ்ரீதர் இவாறாக சொன்னவுடன், விஸ்வநாதன் அவர்கள் தம் இரவு சிற்றுண்டியை முடித்து கொண்டு ஓய்வெடுக்க சென்றார். மணி 9:30 போல் இருக்கும் பக்கத்துக்கு அறையில் இருந்து பாட்டு மற்றும் சிரிப்பு சத்தம். என்ன நடக்கின்றது என்று பார்க்க சென்ற விஸ்வநாதன் அவர்களுக்கு அதிர்ச்சி.\nஅங்கே கண்ணதாசன் அறையில் தோழர்கள் – தோழிகள் – புட்டிகள் சகிதமாக கவியரசு அமர்ந்து அறட்டை அடித்து கொண்டு இருந்தார். என்ன தாசா இயக்குனர் காலையில் சீக்கிரம் வா என்றாரே, இது இப்போது அவசியமா என்ற கேள்விக்கு கண்ணதாசன் “நீங்க போய் தூங்குங்கள் காலை பார்க்கலாம் “என்றார்.\nமீண்டும் தன அறைக்கு வந்த விஸ்வநாதனுக்கு தூக்கம் வரவில்லை. எப்படி வரும், பக்கத்துக்கு அறையின் கூச்சலில் யார் தான் படுக்க இயலும். மணி ரெண்டு போல் ஆகியது. மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் பக்கத்துக்கு அறைக்கு சென்று பார்க்கையில், கண்ணதாசன் அவர்கள் விருந்தினர்கள் அனைவரையும் அனுப்பி விட்டு, கையில் ஒரு பாட்டிலோடு அமர்ந்து இருந்தார்.\nவிஸ்வநாதன் அவரை பார்த்து, “இப்பவாது போய் தூங்கி ஓய்வெடு, இயக்குனருக்கு தெரிந்தால் எல்லாருக்கும் பிரச்சனை” என்று சொல்ல, கண்ணதாசன் அவரிடம் “இயக்குனருக்கு தெரிய வாய்ப்பே இல்லை, நீ சொன்னால் தான் தெரிய வரும். இன்று இங்கே நடந்ததை நீ சொல்லி விடாதே, என் கையில் உள்ள பாட்டிலை மறந்து விடு” என்று சொல்லி தூங்க போனார்.\nகாலை 7 மணி, இயக்குனர் மற்றும் விஸ்வநாதன் தயாராக இருக்க கண்ணதாசனை காணவில்லை. எழு எட்டு ஆகிற்று, எட்டு ஒன்பது ஆகிற்று. நேரம் போக போக ஸ்ரீதர் பொறுமையை இழந்து சிறிது கோப பட, விஸ்வநாதான் உண்மையை உளறி விட்டார்.\nஇவர்கள் இப்படி பேசி கொண்டு இறக்கையில் கண்ணதாசன் சிறித்து கொண்டே உள்ளே வந்து, நான் தயார் , நீங்கள் இருவரும் தயாரா என்று கேட்க, ஸ்ரீதர் அவர்கள், ஏன் இவ்வளவு தாமதம் உம்மை 7 மணிக்கே அல்லவா வர சொன்னேன் உம்மை 7 மணிக்கே அல்லவா வர சொன்னேன் என்று சத்தம் போட, கண்ணதாசனோ, “கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன் மன்னிக்க வேண்டும்”” என்று கூற ஸ்ரீதர் அவர்களோ, “இல்லை இல்லை, நேற்று இரண்டு மணி வரை நீ குடித்து கும்மாளம் போட்டு இருத்கின்றாய் நேற்று இரவு இரண்டு மணிக்கு உன் கையில் பாட்டில் இருந்து உள்ளது”என்று சொல்ல, விஸ்வநாதனோ குற்ற உணர்ச்சியோடு வானத்தை பார்க்க ஆரம்பித்தார்.\nஅப்படியெல்லாம் ஒன்றும் நடத்கவில்லையே என்று கண்ணதாசன் கூற, “இல்லை எனக்கு செய்தி வந்தது, நேற்று நீ இப்படி தான் செய்து உள்ளாய் “என்று ஆணித்தரமாக கூற, கண்ணதாசன் விஸ்வநாதனை பார்த்தார்; குற்றம் செய்த நெஞ்சம் குருகுருக்குமே, அகத்தின் அழகை முகம் காட்டி விட்டது.\nசரி, இதுதான் காட்சி என்று ஸ்ரீதர் அந்த காட்சியை விளக்க, விஸ்வநாதன் அவர்கள் கண்ணதாசனை “நீ பாடலை சொல், நான் இசையை போடுகின்றேன்” என்றார். கண்ணதாசன் , பரவாயில்லை நீங்களே மெட்டை சொல்லுங்கள் நான் வார்த்தையை அதற்க்கு ஏற்ப சொல்கின்றேன் என்று சொல்ல விஸ்வநாதன் ஆரம்பித்தார்.\nல ல ல லா லா லா …\n(கண்ணதாசனி���் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் விஸ்வநாதன் அவர்கள் முகம் பேய் அறைந்ததை போல் மாறியது. பேய் அறைந்தால் முகம் எப்படி மாறும் என்பது எனக்கு எப்படி தெரியும் என்று உங்களில் சிலர் கேட்பது தெரிகின்றது. நான் கண்டிப்பாக மற்றொரு நாள் அந்த பேய் அறைந்த கதையை எழுதுகின்றேன்)\nசற்று அதிர்ந்த விஸ்வநாதன் சற்று சமாளித்து.. மீண்டும்\nசொல் … சொல்.. சொல்...\nஎன்பதோடு விட்டு விடாமல் :\n ஏன் ஏன் ஏன் என்னுயிரே…\nஇன்னொரு கைகளிலே, யார், யார்,யார் .. நானா\nஏன் ஏன் ஏன் என்னுயிரே…\nஎன்று சொல்ல, விஸ்வநாதன் முழிப்பதை பார்த்த ஸ்ரீதர் அவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார்.\n“சரி , விடு கண்ணதாசா, இந்த வரிகள் நன்றாக இருக்கின்றது “என்று பாராட்டி மற்ற சரணங்களையும் மூன்று பெரும் சேர்ந்து முடித்து வைத்தனர். .\nஎன்ன ஒரு அனுபவம்… கண்ணதாசன் கண்ணதாசன் தான்…\n இப்போது இந்த பாடலை கேட்டு பாருங்கள்.\nLabels: அனுபவம், திரைப்படம், நகைச்சுவை, நட்பு, பாடல், வாழ்க்கை, விமர்சனம்\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2015 at 8:14 PM\nஒரு அருமையான பாடல் எப்படியெல்லாம் பிறந்திருக்கிறது...\nஇது முன்பே நீங்கள் போட்டிருந்தீர்களோ...வாசித்த நினைவு,,\nஆனால் என்ன ஒரு அருமையான பாடல்..எப்படி எந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனில்..மட்டுமல்லாங்கு நடந்த நிகழ்வுக்கும், படத்தின் சீனும் பொருந்தி....அவர்களுக்குள் இருந்த நட்பும் ..ம்ம்ம் அருமை...\nஇந்தபடம் நான் பார்த்தது இல்லை,\nஆனால் தாங்கள் சொல்லிய விதம் அருமை,\nஇது ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்குத்தான். சென்றது பெங்களூருக்கு. ஒரு வாரமாகப் பாட்டு எழுதாமல் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்த கண்ணதாசனைப் பார்த்து எம்.எஸ்.வி கோபத்தில், தூங்கியவரை எழுப்பித் திட்டிவிட, கண்ணதாசன் பாடியது. இதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட 'பாடல் பிறந்த கதை' என்ற புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதே மாதிரி, எல்லாப் பாட்டும் முடிந்தபின்பு, வேறு ஒரு பட நிறுவனத்தில் இருவரும் இருக்கும்போது, ஸ்ரீதர், அவசரமாக இன்னும் ஒரு பாட்டு வேண்டும் என்று சொன்னபோது கவிஞர் பத்து நிமிடங்களில் எழுதிய பாட்டு 'முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ'. இருவரும் ஜாம்பவான்-கள்.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nவானம் கீழே வந்தால் என்ன ...\nவாழ நினைத்தா���் வாழலாம் .\nகாற்று வாங்க போனேன்... ஒரு கவலை ...\nசுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......\nஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்...\nமுருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ...\nகண்ணதாசன் கலாய்த்தது யாரை ....\nநான் ஒருமுறை சொன்னா, மோடியும் ரஜினியும் \nஎல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….\nபுத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட \nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தா...\nரயிலுக்கும் மெய்யிலுக்கும் “கைகாட்டி மரம்”\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nவானம் கீழே வந்தால் என்ன ...\nவாழ நினைத்தால் வாழலாம் .\nகாற்று வாங்க போனேன்... ஒரு கவலை ...\nசுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......\nஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் \" சொர்க்கத்தில் கொண்டாட்...\nமுருகதாஸ் ,கௌதம் மேனன் மற்றும் சங்கர் கவனத்திற்கு ...\nகண்ணதாசன் கலாய்த்தது யாரை ....\nநான் ஒருமுறை சொன்னா, மோடியும் ரஜினியும் \nஎல்லா சொத்தையும் எழுதி கொடுக்கும் ரஜினிகாந்த் ….\nபுத்தம் புது காலையில் பூந்தளிர் ஆட \nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தா...\nரயிலுக்கும் மெய்யிலுக்கும் “கைகாட்டி மரம்”\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்\n\"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/01/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-639996.html", "date_download": "2018-07-21T19:37:00Z", "digest": "sha1:4PHBIJPD7DP62QQWIEEJK4MJYGHQTHH4", "length": 7602, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"சூரிய மின்சக்தியை சேமிக்கும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\n\"சூரிய மின்சக்தியை சேமிக்கும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும்'\nசூரியஒளி மூலம் உற்ப��்தி செய்யப்படும் மின்சக்தியை இரவில் பயன்படுத்தும் வகையில் சேமிக்கும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி.இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.\nசென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைக்கழகமும்,சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய சூரியசக்தி தொழில்நுட்பத் துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்த தேசிய கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது:\nசூரியஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை நெறிப்படுத்தி பயன்படுத்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் சூரியமின்சக்தி தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனஎன்றார்.\nசத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசும்போது, சூரியமின்சக்தியை சேமிக்கும் தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபடும் மாணவர்களை சத்யபாமா பல்கலைக்கழகம் ஊக்குவிக்கத் தயாராக உள்ளது என்றார்.\nஅண்ணா பல்கலைக்கழக எனர்ஜி இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.இனியன், சத்யபாமா பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலாராணி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.சசிபிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/10/10/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13/", "date_download": "2018-07-21T19:35:11Z", "digest": "sha1:LB77X6JBXJCUHY5SY4GNLLCSAT6AXJCO", "length": 6706, "nlines": 49, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "டிப்ஸ் விருந்து – chinnuadhithya", "raw_content": "\nபாலக் கீரையின் இலையை மட்டும் நறுக்கி கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி அதனுடன் நாலு ஸ்���ூன் துருவிய தேங்காய் இரண்டு பச்சை மிளகாய் அரை ஸ்பூன் சீரகம் உப்பு சேர்த்து அரைக்கவும். இதனை ஒரு ஸ்பூன் எண்ணெயில் மறுபடியும் நன்றாக வதக்கவும். இரும்புச்சத்து நிறைந்த அருமையான ருசியான பாலக் சட்னி தயார்.\nஇட்லி மாவு கடைசியில் கொஞ்சம் மிச்சம் இருக்கும்போது இட்லி செய்தால் கல் போல் இருக்கும். அதனால் அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் துர்வல் சேர்த்து அப்பக்குழியில் அப்பங்களாக வேகவிட்டு மாலை நேர டிபனாக மாற்றிவிடலாம்.\n,மாங்காய் தொக்கு போடுவதற்கு மாங்காய்களை சிரமப்பட்டு துருவிக்கொண்டு இருக்கவேண்டாம். தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து விட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.\nபுளிப்பான மாங்காய்களை தோல் சீவி துருவி வெயிலில் உலர்த்தினால் ஒன்றிரண்டு நாட்களில் சருகாக உலர்ந்துவிடும். அதை மிக்ஸ்யில் பொடித்து வைத்துக்கொண்டால் புளிப்பு சுவை தேவைப்படும் அயிட்டங்களில்ல் உபயோகித்துக் கொள்ளலாம். கடையில் தனியாக ஆம்சூர் பொடி வாங்கத் தேவையில்லை.\nகுக்கரில் பொருட்களை வேக வைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம் மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் பொருட்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கைத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.\nஇஞ்சி பூண்டு கொட்டைப்பாக்கு அளவு புளி எடுத்து மிக்ஸ்யில் அரைத்து தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்துக் கொள்ளுங்கள். இதில் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள் அபார ருசியோடு நொடியில் ரசம் தயார்.\nநீர் மோர் கரைக்கும்போது சிறிது புளிக்காய்ச்சலையும் சேர்த்து கரைத்துவிட்டால் போதும் வேறு எதுவும் சேர்க்காமல் நீர் மோர் சுவையாக இருப்பதுடன் வாசனையும் தூக்கலாக இருக்கும். புளிப்பில்லாத மோரில் புளிப்புச் சுவை கூட்டவும் இப்படி செய்யலாம்.\nபால் குறைவாக இருந்தாலும் ருசியான பாயசம் தயாரிக்கலாம். இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ஜவ்வரிசியை சிறிது நேரம் வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சூடான பாயசத்தில் கலந்து விடுங்கள் பாயசம் கெட்டியாகவும் நிறைவாகவும் இருக்கும்.\nPosted in சமையல் குறிப்பு\nPrevious postஆஹா பா��்டி வைத்தியம்\nNext postஅணுவும் அசையுமா அவனின்றி …………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/17174747/Amitabh-Bachchan-most-engaging-Indian-actor-on-Facebook.vpf", "date_download": "2018-07-21T19:00:53Z", "digest": "sha1:IYGY3N3FZFEFM5E56PJ64VA4W6DZYGVK", "length": 10496, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amitabh Bachchan most engaging Indian actor on Facebook || முகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை கந்தன்சாவடியில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் சாரம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணி தீவிரம்\nமுகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் + \"||\" + Amitabh Bachchan most engaging Indian actor on Facebook\nமுகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம்\nமுகநூலில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட இந்திய நடிகர்களில் அமிதாப் பச்சன் முதல் இடத்தில் உள்ளார் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. #AmitabhBachchan\nசமூக வலை தளங்களில் ஒன்றான முகநூலில் இந்திய நடிகர்களில் அதிகம் பின்தொடர்பவர்கள், லைக்குகள், ஷேர்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் ஆகியவற்றை கொண்டவர்களை பற்றிய ஆய்வு ஒன்றை ஸ்கோர் டிரெண்ட்ஸ் நடத்தியது.\nஇந்த ஆய்வில் 75 வயது நிறைந்த நடிகர் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 3 கோடி பின்தொடர்வோர் உள்ளனர். அவர் 100 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து 95 புள்ளிகளுடன் சல்மான் கான் மற்றும் 68 புள்ளிகளுடன் ஷாருக் கான் ஆகியோர் உள்ளனர்.\nஇதேபோன்று பத்மாவத் பட புகழ் ரன்வீர் சிங் 52 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் மற்றும் 49 புள்ளிகளுடன் அக்ஷய் குமார் 5வது இடத்திலும் உள்ளனர்.\nஇதுபற்றி ஸ்கோர் டிரெண்ட்சின் இணை நிறுவனரான அஷ்வனி கவுல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பச்சனின் புகழ் முகநூலில் உயர்ந்து வருகிறது. அதனால் அவரது பதிவுகள் மற்றும் அதிகாரபூர்வ பக்கம் ஆகியவை 100 சதவீதம் பிரபலம் அடைந்துள்ளது. இது அவருக்கு சாதகம் ஆக உதவியுள்ளது என கூறியுள்ளார்.\nதனது பின்தொடர்வோர் எண்ணிக்கையை குறைத்துள்ளது என குற்றச்சாட்டு கூறிய பச்சன் டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன் என கடந்த பிப்ரவரியில் அச்சுறுத்தினார். டுவிட்டரில் அவருக்கு 3.44 கோடி பேர் பின்தொடர்வோர் உள்ளனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. இன்று டப்மாஸ் செய்து வீடியோ பதிவிட்டு உள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி\n3. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n4. ‘இந்தியன்–2’ படத்துக்கு தயாராகும் கமல்ஹாசன்\n5. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ddrdushy.blogspot.com/2011/04/blog-post_3664.html", "date_download": "2018-07-21T19:26:20Z", "digest": "sha1:UW2PXVWNXNPNTDNHWQEVLU7PSCCX4INM", "length": 8586, "nlines": 228, "source_domain": "ddrdushy.blogspot.com", "title": "DDRDUSHY: மழை நின்ற பின்னும் தூறல் போல", "raw_content": "\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nஉன்னை மறந்த பின்னும் காதல்\nஅலை கடந்த பின்னும் ஈரம் போல\nஉன்னை பிரிந்த பின்னும் காதல்\nஎன்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய்\nஎன்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nஉன்னை மறந்த பின்னும் காதல்\nஅலை கடந்த பின்னும் ஈரம் போல\nஉன்னை பிரிந்த பின்னும் காதல்\nநீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்\nஎன் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்\nபூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை\nதாமரையாய் நானிருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை\nவானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்\nவானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்\nமழைத்துளி பனித்துளி கலைந்த பின்னே\nஅது மறுபடி இரெண்டென பிரிந��திடுமா\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nஉன்னை மறந்த பின்னும் காதல்\nஅலை கடந்த பின்னும் ஈரம் போல\nஉன்னை பிரிந்த பின்னும் காதல்\nகண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே\nஉன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே\nஉன்னருகே நானிருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை\nகைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை\nஉன்னை என்னக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்\nநீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்\nதினம் தினம் கனவினில் வந்து விடு\nநம் திருமண அழைப்பிதழ் தந்து விடு\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nஉன்னை மறந்த பின்னும் காதல்\nஅலை கடந்த பின்னும் ஈரம் போல\nஉன்னை பிரிந்த பின்னும் காதல்\nஎன்னக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா ஹோய்\nஎன்னக்குள் இதயம் கனிஞ்சிருச்சி அதை உன்னுடன் சேர்கட்டுமா\n இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................\nஓரக் கண்ணால என்னை ஓரங்கட்டுறா (1)\nஒரு நாளில் வாழ்க்கை இங்கு\nமழை நின்ற பின்னும் தூறல் போல\nகாற்றே என் வாசல் வந்தாய்\nபொய் சொல்ல இந்த மனசுக்கு\nநா வேர்ல்ட் பூர famous\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137785-topic", "date_download": "2018-07-21T19:32:00Z", "digest": "sha1:LL5BM7OWTH5UF32ZBQWCYP3BQAYEMSL7", "length": 22561, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீண்ட ஆயுள் வேண்டுமா?", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஜென்ம நக்ஷத்திர நாளில் பிறந்தநாள் கொண்டாடுங்க\nபிறந்த குழந்தைக்கு 'மிருத்யூ\" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்\" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு\" என்றும் சொல்வார்கள்.\nஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்\" என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ\" பயமின்���ி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்\" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். மந்திரங்கள் இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஜென்ம நட்சத்திரம் இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில ஸமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அநுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அநுஷ்டிக்கவேண்டும். பாரம்பரிய முறை இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் முதல் பிறந்த நாளோடு நிறுத்திவிட்டு பிறகு ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது நிறைவு) பீமரத சாந்தி (70 வயது நிறைவு) சதாபிஷேகம் (என்பது வயது நிறைவு) சஹஸ்ராபிஷேகம் (ஆயிரம் பிறை கண்டவர்கள்) என முக்கிய நிகழ்வுகளை மட்டும் கொண்டாடுகின்றனர். மற்ற பிறந்த தினங்களை ஒன்றுக்கும் உதவாத அந்நிய கலாசார ஆங்கில வழக்கப்படி கொண்டாடுகின்றனர்.\nஜென்ம நக்ஷத்திரத்தில் கொண்டாடுவதால் என்ன பலன்\nஆத்ம காரகனாகிய சூரியன் பிறந்த ஜாதக சூரியனை தொடுவதால் சூரியனின் பரிபூரன அந்த மாதம் முழுவதும் ஆசி நிலவும். சந்திரன் ஜென்ம நக்ஷத்தில் நிற்பதால் சந்திரனின் ஆசியும் கிடைத்துவிடும். சூரியனும் சந்திரனும் முறையே பித்ருகாரகனாகவும் சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருப்பதால் பெற்றோரின் பரிபூரன அன்பும் ஆசியும் குழந்தைக்கு கிடைத்துவிடும். நவகிரகங்களின் ஆசி கிடைக்கும் ஆயுஷ்ய ஹோமங்கள் செய்யும்போது ஸ்வாஹா தேவி சஹிதம் அக்னி பகவானை வணங்குவதால் ��ெவ்வாய் மற்றும் முருகனின் அருள் கிட்டும். மாமன்மார்கள் தோள் தூக்குவது மற்றும் ஆசீர்வதிப்பதால் புதன் அருள் நிறையும். புரோஹிதர்கள் எனும் அந்தனர்களை கொண்டு ஹோமங்கள் செய்வதாலும் பெரியவர்கள் ஆசி பெருவதாலும் குரு அருள் வற்றாமல் கிடைக்கும். கலஸாபிஷேகம் மற்றும் புதுத்துணி விருந்துணவால் சுக்கிரன் அருள் நிறைய கிடைக்கும். எண்ணை தேய்த்து குளிப்பதால் சனைஸ்வரன் அருள் கிட்டிவிடும். அம்மாவழி தாத்தா பாட்டிகள் மற்றும் அப்பா வழி தாத்தா பாட்டிகளின் ஆசிகளால் ராகு கேதுகளின் ஆசிகளும் கிட்டிவிடும். நவகிரகங்களோடு ஆயுர்தேவதையின் ஆசியும் அளவில்லாமல் கிட்டும்.\nஇதையெல்லாம் இழந்துவிட்டு ஆங்கில தேதியில் கொண்டாடுவது காலம் காலமாக கடைபிடிக்கும் நமது உன்னதமான மரபுகளையும் கலாசாரத்தையும் விட்டொழித்து அன்னிய கலாசாரத்தில் ஊறி திளைப்பது சரியா சிந்திப்பீர் மேலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பிறந்த தினத்தில் எதிர்மறையை பரப்பும் விதமாக மைதாவில் செய்த கேக்கை வெட்டுவதும் மெழுகு வர்த்தியை ஊதி அனைப்பதும் என்ன நன்மையை தரப்போகிறது கார்ப்பரேட் கலாச்சாரம் இன்னும் சில கார்பரேட் அலுவலகங்களில் பிறந்த நாள் கொண்டாடுகிறேன் பேர்வழி என கூற கேக்கை வெட்டி முகம் மற்றும் தலைகளில் பூசி மகிழ்கின்றனர். நமக்கு ஆயுளை கூட்டும் தெய்வங்களுக்கு இப்படிதான் நன்றி கூறுவதா\nநான் எனது ஜென்ம நக்ஷத்திரத்தில் தான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறேன்.\nநன்றி அஸ்ட்ரோ சுந்தரராஜன் -தட்ஸ்தமிழ்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: நீண்ட ஆயுள் வேண்டுமா\nமெழுகுவர்த்தி ஏற்றியே கேக்ஒன்றை வெட்டும்\nவழுவான கொண்டாட்டம் வேண்டாம் - கெழுதகையீர் \nசுமங்கலிகள் வாழுகின்ற வீட்டில் விளக்கணைத்தல்\nவிளக்கணைத்தல் - ஏற்றிய மெழுகுவர்த்தியை அணைத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2014/12/skin-alergy.html", "date_download": "2018-07-21T19:15:11Z", "digest": "sha1:252EYGKAKJKOBXOBYAPSWPFNFVFONNF6", "length": 6628, "nlines": 75, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : Skin Alergy", "raw_content": "\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nகழுத்து கருமை நிறம் மறைய\nமனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க...\nபக்க விளைவு இல்லாமல் சுலபமாக எளிய வகையில் கருவை கல...\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க\n5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :-\nகழுத்து வலி, மூட்டுவாத நோய்\nநல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்\nதேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு\nஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற\nகாற்று மூலம் வீட்டுத் தூசி, ஒட்டடை, பஞ்சுத் துகள்கள், சிகைக்காய்த்தூள், பூனை, நாய், முயல் போன்ற வீட்டு விலங்குகளின் முடிகள், பறவைகளின் இறகு, அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் மாவு முதலியன உடலுள் புகுகின்ற ஒவ்வான்களாகும். முட்டை, மீன், நண்டு, தக்காளி, அன்னாசி, சிலவகைக் கிழங்குகள், காய்கறிகள், ஆகியவற்றாலும் ஒவ்வாமை ஏற்படலாம். பெனிசிலின் விட்டமின் ‘b’ ஆஸ்ப்பிரின், அயோடின், டெட்டனஸ் தடுப்பூசி, நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (Antibiotics) சருமத்தில் தடவப்படும் சில களிம்புகள், மருந்துப்பொடி, சாயப்பொடி, ரப்பர் கையுறைகள், காலணிகள், நைலான் உடைகள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றாலும் சில நேரம் மன அழுத்தத்தாலும்..ஒவ்வாமை வரலாம்.\nகத்தரிகாய், நல்லெண்ணெய், தயிர், புலால் உணவு, புளிப்பான ஊறுகாய் போன்றவற்றை உணவில் தவிர்ப்பது நலம்.\nபகல் தூக்கம் அரிப்பை அதிகப்படுத்தும் என்பதால் அதைத் தவிர்க்கவும்.\nநம்ம வீட்டுல இருக்கிற கற்றாழை இலையை 1 பறிச்சி அதை நீள் வாட்டத்தில் பாதியை வெட்டி அதில் வரும் ஜெல்லியை அரிக்கிற இடத்தில தடவலாம் இது அரிப்பை கட்டு படுத்தும்.\nஎலுமிச்சை சாரை தடவினாலும் அரிப்பு குறையும்.\nதுளசியை நாலு மென்னு தின்னலாம்.பாலில்லாத டீ யில நான்கு துளசியை போட்டு..கொதிக்க வைத்து பருகலாம்.\nநாம் உதட்டில் தடவும் Petroleum Jelly யை கூட அரிக்கும் இடத்தில தடவலாம்..\nகல் உப்பை தூளாக்கி சிறிது வெண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.\nவேப்பி��ை சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளியுங்கள்.உங்கள் பிரச்சினை தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=31&eid=41309", "date_download": "2018-07-21T19:39:01Z", "digest": "sha1:TJF4HK4MME2QJH6FRVWFOJ4SMSWKMMWL", "length": 5639, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகாங். காரிய கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைவர் சோனியா, மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இடம்: டில்லி.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தே.மு.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆய்வு கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nசென்னையில் வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த தொடர் சொற்பொழிவை துவக்கிவைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இடம்: எழும்பூர்.\nஉ.பி. மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ. ம��தல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இடம்; லக்னோ.\nகுஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்த பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா இடம்: ஆமதாபாத்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-07-21T19:10:44Z", "digest": "sha1:3A6EGSYC7TJ4HUSDX3XGRJFJBSWOXEVS", "length": 14770, "nlines": 211, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : அப்பா !!", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஅப்பாவை பிடிக்கும் ,மதிக்கும் நபர்களுக்கும் , அப்பாவை கண்டுகொள்ளாத நபர்களுக்கும் ...\nஉலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.\nஇதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.\nஅதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.\nதாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.\nபெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.\nபெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.\nஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.\nஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.\nமொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.\nஎனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.\nபெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.\nஎனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.\nஇன்றைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலே ஆச்சரியம் என்றாகி விட்டது...\nசிறப்பான தொகுப்பிற்கு நன்றி... பாராட்டுக்கள்...\nஅப்பாவை கண்டு கொள்ளாததின் காரணம் பாசம் விட்டு போனது அல்லது தந்தைக்கு பாசத்தை வெளிப்படுத்த தெரியாமையாக இருக்கலாம்.\nஅப்பா வாழும் காலத்தில் புரிந்து கொள்வதில்லை சிலர், பின்னால்.. அப்பாவை புரிந்து கொண்டு என்ன செய்வது.\nதந்தைமீது அதிக பாசம் வைப்பவர்கள் பெண்பிள்ளைகளே.\nஅம்மாவை புரிந்து கொள்ளும் அளவிற்க்கு அப்பாவை புரிந்துக் கொள்ளுதல் என்பது கொஞ்சம் கடினமே\nவழிகாட்டுதல் இருப்பின் அது ஒரு ஒரு போனஸ்இல்லாவிடில் அதுவே மேலும் உத்வேகம் அளிக்கும்\n\\\\பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.\\\\ ஹிட்லர் பிறப்பதற்கு முன்னாடி [அய்யய்யோ, தப்பு.தப்பு.........கருத்தரிப்பதற்கு முன்னாடி ] ஏதாவது கட்டும்போது தலையில் செங்கல் விழுந்து செத்திருக்கலாம்.\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nஅஜித் +விஜய் +முருகதாஸ் +பாலா = சினிமா ,சினிமா\nANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhainilavaram.blogspot.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-07-21T19:23:22Z", "digest": "sha1:673T6S2TKK3HBCRKKCE674LUI2HZFNT4", "length": 59972, "nlines": 320, "source_domain": "sandhainilavaram.blogspot.com", "title": "சந்தை நிலவரம்: தடுமாறும் இந்திய திரைப்படத் துறை", "raw_content": "\nபங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)\nதடுமாறும் இந்திய திரைப்படத் துறை\n2008 ஆம் ஆண்டில் வெளிவந்த \"கஜினி\" 200 கோடி வசூல், \"சிங்க் இஸ் கிங்\" வசூல் மழை, \"தசாவதாரம்\" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது.\nஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்க���ு. கடந்த வருடம் திரைப் படத் துறையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களின் பங்குகள் மற்ற தொழிற் துறைகளைச் சேர்ந்த பங்குகளை விட மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்ததும் சினிமா துறையின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.\nதெலுங்கு திரையில் வெளிவந்த படங்களில் தொண்ணூறு சதவீதம் வணிக ரீதியான தோல்வி பெற்றன எனவும் தமிழில் வெளி வந்த 115 படங்களில் 100 படங்கள் தோல்வியைச் சந்தித்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் திரைப் படத் துறை கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று விநியோகஸ்தர் சங்கத் தலைவர் (கலைப் புலி சேகரன்) கூறுகிறார். மற்ற மொழி திரை உலகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஹிந்தி திரையுலகம் கூட இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக சில திரையுலக வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமொத்தத்தில், இந்திய திரையுலகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதா க தெரிகிறது. பல புதிய திரை முயற்சிகள் (மர்ம யோகி போன்றவை) தள்ளிப் போடப் பட்டுள்ளன. ஹிந்தியில் தொண்ணூறு சதவீத புதிய முயற்சிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தயாரிப்பில் உள்ள திரைப் படங்கள் வெகுவாக காலதாமதமாகுவதாகவும் பிரபல ஹிந்தி திரைப் பட தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறுகிறார். நம்மூரில் கூட ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் \"எந்திரன்\" கைமாறியதற்கும் திரையுலகை வாட்டும் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணம் எனக் கருதப் படுகிறது.\nஇந்த வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு அலசல்.\nமல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் திரைப் படங்களைப் பார்ப்பதற்கான செலவினை கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாநகரத்தில் வாழும் ஒரு சிறிய குடும்பம் ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சாதாரணமாக ஆகும் செலவு கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய். செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது. அதிக செலவு செய்து பார்த்த படம் திருப்தி இல்லாத போது பணம் ஏமாற்றப் பட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. அதே நடிகர் அல்லது இயக்குனரின் அடுத்த படத்தை அவர்கள் பார்க்க இரு முறை யோசிப்பார்கள். மேலும், ஒட்டு மொத்த பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட் செலவு செய்து அரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்க்க முன் போல மத்திய தர வர்க்கத்தினர் முன் வருவார்களா என்பது ஒரு கேள்விக் குறி.\nசின்னத் திரை வழங்கும் போட்டி\nவீட்டிற்குள்ளேயே வரும் சின்னத் திரை முக்கியமாக நெடுந்தொடர்கள் பெரிய திரைக்கு கடும் போட்டியைத் தருகின்றன. நெடுந்தொடர்களின் ஒரு நாள் பகுதியைக் கூட தியாகம் செய்ய (திரைப்படம் பார்க்க) பல தாய்மார்கள் தயங்குவது பெண்களின் கூட்டம் வார நாட்களில் அரங்குகளில் குறைந்துக் காணப் பட முக்கிய காரணமாகிறது. திரை இயக்குனர் செல்வராகவன் சொல்வது போல, சின்னத் திரையில் ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து காட்டப் படுவது மக்களுக்கு ஒரு வித திகட்டலையே தருகிறது.\nமக்களை திரை அரங்குக்கு வரவழைக்க திரை உலக வியாபாரிகள் மேற்கொள்ளும் மலிவான முயற்சிகள் நீண்ட கால நோக்கில் எதிர்வினையையே ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த \"பல நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் புக் செய்யப் பட்டு விட்டன\", \"இது வரை இல்லாத அளவிற்கு வசூல் மழை\" (வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இது ஒரு ஹவாலா முயற்சி என்று கூட சொல்லப் படுகிறது) என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுவதைக் கூறலாம். \"சிங்க் இஸ் கிங்\" என்ற படத்திற்கு இவ்வாறே விளம்பரம் செய்யப் பட்டிருக்க, மேலும் ஒரு தினப் பத்திரிக்கையோ மிகச் சிறந்த படம் என சான்றிதழ் வழங்க, நான் இது ஒரு காணுதற்கரிய படம் என்று நம்பி அரங்கிற்கு செல்ல மிஞ்சியது ஏமாற்றமே. படம் வெளி வந்து நான்காவது நாள் மாலைக் காட்சியில் முன்னூறு பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்தது என் குடும்பத்தையும் (3) சேர்த்து மொத்தம் பத்திற்கும் கீழே. சான்றிதழ் வழங்கிய தினத்தாள் அந்த படத்திற்கு ஒரு \"மீடியா பார்ட்னர்\" என குறிப்பிடப் பட்டிருந்தது எனக்கு வெறுப்பையே தந்தது.\nஇந்திய திரையுலகம் ஒரு தொழிற் துறையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் சரிவர அங்கீகரிக்கப் படாதது, திரை உலகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம். மேற்சொன்னபடி, வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ள துறையாக சினிமாத் துறை இருப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. சினிமா துறை பங்குகளின் செயல்பாடு போத���மான அளவிற்கு திருப்தியாக இல்லாததால் பங்கு சந்தையிலும் நிதி திரட்ட திரையுலகத்தினருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு படம் தயாரிக்கும் செலவில் பெரிய பங்கு (நடிகர்களின் ஊதியத்திற்கு அடுத்தபடியாக என்று கூட கூறலாம்) வட்டிக்கே போகிறது. திரைப் படம் தயாரிப்பில் மற்றும் வெளியீட்டில் ஏற்படும் தாமதங்கள் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.\nநடிகர்களின் ஸ்டார் அந்தஸ்து ஒரு கேள்விக் குறி\nஸ்டார் நடிகர்களுக்கு உள்ளதாக சொல்லப் படும் \"மக்களை அரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி\" இந்த ஆண்டு பெருமளவு வெளிப் பட வில்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணம், பெரிய நடிகர்கள் நடித்த குசேலன், யுவராஜ் போன்ற படங்கள் அடைந்த தோல்வி. ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி \"குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா\" என்பதே. எனவே மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.\nஹாலிவுட் படங்கள் தரும் போட்டி\nமொழிமாற்றம் செய்யப் படும் ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு கடும் சவாலாக விளங்குகின்றன. சிறந்த தொழிற் நுட்பம், நேர்த்தியான கதை அமைப்பு, அரங்குகளில் மட்டுமே அனுபவிக்க முடிகிற பிரமாண்டம், கலைஞர்களின் தொழிற் அர்ப்பணிப்பு தன்மை இவற்றுடன் எளிதில் புரிய உதவும் தாய்மொழி மாற்றம் ஆகியவை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெரும் வெற்றி பெற காரணமாக அமைகின்றன.\nஇந்திய திரைத் துறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nஇதற்கான பதிலை நாம் சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் இருந்தே பெற முடியும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்கவை கஜினி மற்றும் தசாவதாரம் ஆகியவை. எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு கடும் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்ததே இந்த இரண்���ு படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. இவ்விரண்டு படங்களும் வெளி வர நீண்ட காலம் பிடித்தாலும் இடை பட்ட காலத்தில் மிகச் சிறந்த விளம்பர யுக்திகள் பின் பற்றப் பட்டதும் இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்க அஞ்சாதே மற்றும் சுப்ரமணியபுரம் ஆகியவை ஸ்டார் நடிகர்கள் இல்லையென்றாலும் கூட சிறந்த வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்தன.\nஎந்த ஒரு தொழிற்துறையிலும் செய்த முதலீட்டைப் போல பல மடங்கு லாபம் அதுவும் அதிக உழைப்பின்றி குறுகிய காலத்தில் பார்க்க முனைவது பல சமயங்களில் எதிர் வினையையே ஏற்படுத்தும் என்பது வணிக நியதி. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய திரைத் துறையினர் செய்ய வேண்டியது என்ன\n௧. தமது (மொழிக்கான அல்லது வட்டாரத்திற்கான) சந்தை வீச்சை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட் இடுதல். தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல். சிக்கனம் கூட ஒரு வகையில் வணிக ரீதியான வெற்றிக்கு உதவும்.\n௨. ஸ்டார் நடிகர்களின் சம்பள பணத்தை படத்தின் மொத்த பட்ஜெட்டின் குறிப்பிட்ட விகித்தத்திற்குள் வைத்தல். முடிந்த வரை சிறந்த கதையமைப்பிற்கு மற்றும் தொழிற் நுட்ப நேர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல். இதன் மூலம் நுகர்வோருக்கு அதுதாங்க ரசிகர்களுக்கு அதிக திருப்தியை வழங்க முடியும்.\n௩. சிறந்த திட்டமிடல் அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே முழுமையான திட்டம் இருப்பது படத்தின் செலவைக் குறைப்பதோடு திரைப் படம் நேர்த்தியான முறையில் வெளியாக உதவும். சிறந்த திட்டம் பாதி வெற்றிக்கு கியாரண்டி.\n௪. அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். \"குறைந்த விலை அதிக லாபம்\" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.\nலட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கோடிக் கணக்கான மக்களின் பொழுது போக்கு சாதனமாகவும் உள்ள இந்திய திரைப் படத் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வரும் ஒரு தொழிற் துறையாக நீடித்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் ��ந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.\nLabels: சமூகம், செய்தியும் கோணமும், பொருளாதாரம்\n//ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி \"குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா\nபயங்கர ரண வேதனை போலருக்குது :))\nநிறைய்ய விஷயத்தை அலசி ஆராய்ந்து எழுதியிருக்கீங்க.. பார்ப்போம். இந்த வருசமாவது ஏதாவது சினிமா லாபகரமான தொழிலா மாறுதான்னு\n//பயங்கர ரண வேதனை போலருக்குது :))//\nநல்லா அலசி பிழிஞ்சிட்டீங்க. எங்க மாமனார் திரைப்படம் தயாரிப்பதை சமீப காலமா நிறுத்திவிட்டார். நிறைய அடி வாங்கியிருப்பார்னு நினைக்கிறேன். :-(:-(\n//எங்க மாமனார் திரைப்படம் தயாரிப்பதை சமீப காலமா நிறுத்திவிட்டார். நிறைய அடி வாங்கியிருப்பார்னு நினைக்கிறேன். :-(:-(//\nதிரைத்துறைக்கும் மற்ற தொழிற் துறைகளுக்கும் முக்கிய வேறுபாடு பதிவிலேயே கூறியுள்ளது போல வெற்றி வாய்ப்பு சதவீதம் மிகக் குறைந்த ஒரு துறை திரைத் துறையாகும். எனவே இந்த துறையில் லாபம் சம்பாதிப்பது மிகவும் கடினமான ஒன்று என்பது என் கருத்து.\nநண்பரே மிக முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்கள்...கார்பொரேட் நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கும் போது இயக்குனர்கள் \"ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே\" என்று முடிந்த அளவு சுருட்ட நினைப்பது தான் அப்படங்களின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாய் அமைகிறது.. சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளரின் உயிரை முதலாக வைத்து எடுக்கப்படுவதால் கூடிய மட்டும் நியாயமான செலவு செய்யப்பட்டு கதையில் கவனம் செலுத்தப் படுகிறது\n//கார்பொரேட் நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில் படம் எடுக்கும் போது இயக்குனர்கள் \"ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே\" என்று முடிந்த அளவு சுருட்ட நினைப்பது தான் அப்படங்களின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாய் அமைகிறது.. சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளரின் உயிரை முதலாக வைத்து எடுக்கப்படுவதால் கூடிய மட்டும் நியாயமான செலவு செய்யப்பட்டு கதையில் கவனம் செலுத்தப் படுகிறது//\nநீங்கள் சொல்வது சரியே. திரைப் பட இயக்குனர்கள் மட்டுமல்ல பல கார்பொரேட் நிறுவன இயக்குனர்கள் கூட பொது மக்கள் பணத்தில் செ��ல் படும் அந்த நிறுவனங்களின் பணத்தை சுருட்டவே பார்க்கின்றனர் என்ற பரவலான குற்றச்சாட்டு உண்டு. இதன் காரணமாகவே திரைப் படத் துறை பங்குகள் எப்போதுமே சரி வர செயல் படுவதில்லை.\nபதிவினை படித்த நடிகரும் ரசிகனும் பேசிகொண்டார்கள்.\nநடிகர்: என்னப்பா இந்த ப்ளாக்லே நல்ல தரமான படத்த கொடுக்க சொல்லி போட்டு இருக்காங்க .. கொடுதுரலாமா \nரசிகர்; தலைவா.. யாரோ பொழுது போகாம எழுதறதுக்கு எல்லாம் நீங்க கவலை படாதீங்க. நீங்க வழக்கம் போல உங்க இமேஜ் மெயிண்டேன் பண்ணியே படம் கொடுங்க .. நாங்க உங்க படம் பூஜை போடறதுல இருந்து ரிலீஸ் ஆகி ஓடற வரைக்கும் போஸ்டர் அடிச்சு , கட் அவுட் வெச்சு பால் மோர் ஊத்தி மண் சோறு சாப்ட்டு.. குடும்பத்த பத்தி யோசிக்காமே எவ்ளோ உழைக்கிறோம் .. நீங்க போயி நல்ல படத்தை எடுக்கிறேன்னு லொள்ளு பண்ணாதீங்க.\nநடிகர்: ஏப்பா ஆலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க வேணாமா \nரசிகர். வேணாம் தலைவா.. எவ்ளோ வயசானாலும் சின்ன பொண்ணு கூட டூயேட் பாடி அம்மா கிட்ட அழுது கடசீல வில்லனை போட்டு பொரட்டுன போதும். கதயை எவன் கேட்டான் .லாஜிக் எவன் கேட்டான்.எந்த படம் எடுத்தாலும் சூப்பெர் னு சொல்ல பத்திரிக்கை இருக்கு. டி வீ இருக்கு.. நீங்க கொள்ளு தாத்தா ஆயி டூயேட் பாடினாலும் பாக்க நாடு இருக்கு. என்ன கவலை.\nநடிகர்: அப்போ இப்டியே மெயிண்டேன் பண்ணா போதுங்கறே ..\nரசிகர். ஆமா தலைவா. நீ பாட்டுக்கு நடி. சொந்த ஊர்ல நெலம் வாங்கு. இந்தியாவுல எல்லா ஊர்லயும் நெலம் வாங்கு. உன் பொண்டாட்டி புள்ளைய சேத்துக்கோ.தேர்தல் வந்தா கொறல் குடு. மெதுவா கட்சி ஆரம்பி. எங்களுக்கும் பதவி கொடு. சம்பாரிக்கறோம். டென்சன இருந்த எங்கேயாவது மலைக்கு போயிட்டு வா. நாங்க இங்க மண் சோறு சாப்டு மெயிண்டேன் பண்ணிக்கறோம். அப்டியே சத்யம் ராஜு கிட்டே போய் அடுத்த படத்த பத்தி டிஸ்குஸ் பண்ணிருங்கோ .\nநடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மாட்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா \nரசிகர். யாருன்ங்க அது சந்தை நிலவரம் . அட்ரஸ் பாரு. அவர மண் சோறு சாப்ட வெச்சிரலாம்.. கெளம்பு .\n//நடிகர்: என்னப்பா இந்த ப்ளாக்லே நல்ல தரமான படத்த கொடுக்க சொல்லி போட்டு இருக்காங்க .. கொடுதுரலாமா \nரசிகர்; தலைவா.. யாரோ பொழுது போகாம எழுதறதுக்��ு எல்லாம் நீங்க கவலை படாதீங்க. நீங்க வழக்கம் போல உங்க இமேஜ் மெயிண்டேன் பண்ணியே படம் கொடுங்க .. நாங்க உங்க படம் பூஜை போடறதுல இருந்து ரிலீஸ் ஆகி ஓடற வரைக்கும் போஸ்டர் அடிச்சு , கட் அவுட் வெச்சு பால் மோர் ஊத்தி மண் சோறு சாப்ட்டு.. குடும்பத்த பத்தி யோசிக்காமே எவ்ளோ உழைக்கிறோம் .. நீங்க போயி நல்ல படத்தை எடுக்கிறேன்னு லொள்ளு பண்ணாதீங்க.//\nபொது மக்கள்: நீங்க லொள்ளு பண்ணுங்க இல்ல ஜொள்ளு விடுங்க. ஆனா, பொருளாதார வீழ்ச்சியாலே ஏற்கனவே நொந்து போயி தியேட்டருக்கு வர எங்களுக்கு கொல வெறி மட்டும் ஏத்தாதீங்க.\n//நடிகர்: ஏப்பா ஆலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்க வேணாமா \nரசிகர். வேணாம் தலைவா.. எவ்ளோ வயசானாலும் சின்ன பொண்ணு கூட டூயேட் பாடி அம்மா கிட்ட அழுது கடசீல வில்லனை போட்டு பொரட்டுன போதும். கதயை எவன் கேட்டான் .லாஜிக் எவன் கேட்டான்.எந்த படம் எடுத்தாலும் சூப்பெர் னு சொல்ல பத்திரிக்கை இருக்கு. டி வீ இருக்கு.. நீங்க கொள்ளு தாத்தா ஆயி டூயேட் பாடினாலும் பாக்க நாடு இருக்கு. என்ன கவலை.//\nபொது மக்கள்: ஆமா. நீங்க எதுக்கு கவலைப் படனும். காசு கொடுத்து கவலை படத்தான் நாங்க இருக்கோமே.\n//நடிகர்: அப்போ இப்டியே மெயிண்டேன் பண்ணா போதுங்கறே ..\nரசிகர். ஆமா தலைவா. நீ பாட்டுக்கு நடி. சொந்த ஊர்ல நெலம் வாங்கு. இந்தியாவுல எல்லா ஊர்லயும் நெலம் வாங்கு. உன் பொண்டாட்டி புள்ளைய சேத்துக்கோ.தேர்தல் வந்தா கொறல் குடு. மெதுவா கட்சி ஆரம்பி. எங்களுக்கும் பதவி கொடு. சம்பாரிக்கறோம். டென்சன இருந்த எங்கேயாவது மலைக்கு போயிட்டு வா. நாங்க இங்க மண் சோறு சாப்டு மெயிண்டேன் பண்ணிக்கறோம். அப்டியே சத்யம் ராஜு கிட்டே போய் அடுத்த படத்த பத்தி டிஸ்குஸ் பண்ணிருங்கோ . //\nபொதுமக்கள்: படத்துல நடிச்ச டென்சன கொறைக்க நீங்க மலைக்கு போறீங்க. உங்க படத்த பார்த்த டென்சன குறைக்க நாங்க எந்த கடல்ல விழறது\nஅப்புறம் ஏற்கனவே பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான சஞ்சய் தத், மோனிக்கா பேடி எல்லாரும் இப்ப ரொம்ப பிசி. தாவூத் கால்சீட் ட்ரை பண்ணியும் கிடைக்கலே. முடிஞ்சா சத்யம் ராஜுவையும் சினிமாவுல நடிக்க வையுங்க. அப்புறம் \"சத்யமேவ ஜெயதே\"ன்னு கூட பேரு வைங்க.\n//நடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மா���்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா \nரசிகர். யாருன்ங்க அது சந்தை நிலவரம் . அட்ரஸ் பாரு. அவர மண் சோறு சாப்ட வெச்சிரலாம்.. கெளம்பு .//\nபொதுமக்கள்: ஆமாம் நடிகர் சார். படம் பார்த்தா பணம் உனக்கு. ரணம் எனக்கு.\nஅப்புறம் ரசிகர் சார். என்ன மண் சோறு சாப்பிட வைக்கிறது ஒருபக்கம். நீங்க சாப்பிடுற சொத்துல மண் விழுந்துட போகுது. ஜாக்கிரத.\n கலக்கல் பின்னூட்டத்திற்கு மீண்டுமொரு நன்றி.\nதொடர்க உங்களின் சீரிய பணி\nகடந்த 4 வருடத்தில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்கள் 2\nதொடர்க உங்களின் சீரிய பணி\n//கடந்த 4 வருடத்தில் நான் திரையரங்கு சென்று பார்த்த படங்கள் 2//\nஉண்மையாலுமே நீங்க பாராட்டப் பட வேண்டியவர். ஆனா உங்களைப் போல எல்லாரும் இருந்தா எப்படி பெரிய ஸ்டார்கள் பல கோடி வருமானம் சம்பாதிக்க முடியும் எங்களப் போலவும் (காசு கொடுத்து கஷ்டப் படர ஜாதி) கொஞ்சம் பேர் வேணுமில்லே\n//செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது.//\nநானும் நண்பனும் பெங்கலூரில் PVR தியேட்டருக்கு No smoking படத்துக்கு போனோம்.அவன் வேண்டாம்னுதான் சொன்னான் நான் தான் அந்த தியேட்டர பாத்தகனு்ம்னு போவனும்னு சொல்லி போயிப்பாத்தா டிக்கட்டு விலை 250 ரெண்டு பேருக்கு 500 வண்டிப்பாசு 30 உள்ள ஒன்னும் விலையே கேக்கமுடியல.35 ரூபாய்க்கு பாப்கான் வாங்கித்தின்னோம்.இப்படி இருந்தா எவ்ளவு பெரிய ஆலாஇருந்தாலும் தொடர்ந்து அரங்குல படம் பாக்கமுடியாது.(படத்தப்பத்தி சொல்லவெவேனாம்)\n//மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.//\nமதன் சொல்லுவாரு வரலாறுல இருந்து நாம கத்துகிட்டது என்னன்னா ஒன்னுமே கத்துலகலைங்கிறதுதான். போனவருசம் பெரிய தலைங்கலோட படம் எதுவுமே ஓடலை.கதைதான் ஹீரோங்கரத காட்டிருக்கு.அதையேன் இந்த தயாரிப்பாளர்கள் புரியமாட்டிங்குது.\n//அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக��� குறைத்தல். \"குறைந்த விலை அதிக லாபம்\" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.//\nஇல்லைன்னாக்கூட படத்தோட பட்சட்டுக்கு தகுந்தபடியாவது டிக்கெட்விலையை விக்ஸ் பன்னலாம்.\n//இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.//\nரசிகர்களுக்கு நல்ல படம் கிடைக்குதோ இல்லையோ.அந்த துறையை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கு அவங்கலுக்கவது நல்ல படங்கள் வரோனும்.அவங்கலும் வாழனும்.\n// நடிகர். ஆகா. என் உயிர் மண்ணுக்கு. உடல் உனக்கு. உரம் விவசாயிக்கு. மயிர் திருப்பதிக்கு. நீயில்லாமல் நான் இல்லை.. வாழ வைத்த தமிழகமே.. உன்னை மறக்க மாட்டேன் ( அரே மேரே பீவி போன் ஆகயா கியா \nஎப்படிங்க இப்படியெல்லாம் கலக்கல் போங்க :-))\n// முடிஞ்சா சத்யம் ராஜுவையும் சினிமாவுல நடிக்க வையுங்க. அப்புறம் \"சத்யமேவ ஜெயதே\"ன்னு கூட பேரு வைங்க.//\n// உங்களைப் போல எல்லாரும் இருந்தா எப்படி பெரிய ஸ்டார்கள் பல கோடி வருமானம் சம்பாதிக்க முடியும்\nவழக்கம் போல அருமையான பதிவு.\n//நானும் நண்பனும் பெங்கலூரில் PVR தியேட்டருக்கு No smoking படத்துக்கு போனோம்.அவன் வேண்டாம்னுதான் சொன்னான் நான் தான் அந்த தியேட்டர பாத்தகனு்ம்னு போவனும்னு சொல்லி போயிப்பாத்தா டிக்கட்டு விலை 250 ரெண்டு பேருக்கு 500 வண்டிப்பாசு 30 உள்ள ஒன்னும் விலையே கேக்கமுடியல.35 ரூபாய்க்கு பாப்கான் வாங்கித்தின்னோம்.இப்படி இருந்தா எவ்ளவு பெரிய ஆலாஇருந்தாலும் தொடர்ந்து அரங்குல படம் பாக்கமுடியாது.(படத்தப்பத்தி சொல்லவெவேனாம்)//\nபெரியவர்களாக இருந்ததால் பாப்கார்னோடு முடிந்தது. குழந்தையும் கூட்டிக் கொண்டு போனால், பர்ஸ் நிலைமை என்ன ஆகும் என்று பாருங்கள் குழந்தை கையில் படம் முடியும் வரை ஏதாவது ஒன்று இருந்தால்தான் நாம் நிம்மதியாக சினிமா பார்க்க முடியும். இந்த தியேட்டர் ஓனர்கள் ஆசைப் படலாம், ஆனால் அநியாத்திற்கு பேராசை பட்டு இவ்வளவு விலை வைக்கக் கூடாது.\n//மதன் சொல்லுவாரு வரலாறுல இருந்து நாம கத்துகிட்டது என்னன்னா ஒன்னுமே கத்துலகலைங்கிறதுதான். போனவருசம் பெரிய தலைங்கலோட படம் எதுவுமே ஓடலை.கதைதான் ஹீரோங்கரத காட்டிருக்கு.அதையேன் இந்த தயாரிப்பாளர்கள் புரியமாட்டிங்குது.//\nநாம் கூட எத்தனை தடவைதான் அரைத்த மாவையே அரைக்கும் இந்த ஸ்டார் நடிகர்களின் படங்களை திரும்ப திரும்ப பார்ப்போமோ என்ற கேள்விக்கு நமக்கே விடை புரிவதில்லை.\nசதையை நம்பி படம் எடுப்பதை விட்டு கதையை நம்புங்கள் டைரக்டர்களே\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கம்மன்ட் போட்ட சிவாவுக்கு தேங்க்ஸ். :)\nமாற்றம் தேவை - ஒரு காரோட்டியின் கதை\nஉயிர் காக்கும் இறப்பு நிலை.\nஇந்திய குடியரசு நாள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்\nதடுமாறும் இந்திய திரைப்படத் துறை\nதிருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்\nமாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை\nதேவை ஒரு அரசியல் தீர்வு\nகடற் கொள்ளைக்காரர்களும் நிலக் கொலைகாரர்களும்\nஅன்புள்ள மும்பைக்கருக்கு ஓர் கடிதம்\nயானைப் பசிக்கு சோளப் பொரியா\nமலைகளின் இளவரசி ஏற்காட்டில் (சேலம், தமிழ் நாடு) மனை நிலம் வாங்க வேண்டுமா\nசட்டம், சட்டக் கல்வி, சட்ட விழிப்புணர்வு\nவருட சந்தா ரூ 120 மட்டுமே\n69 / 42-C, மீனாச்சி நகர்\nஅன்பிற்குரிய முனைவர் புலவர் வை.சங்கரலிங்கம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் \nதனி ஒருவன் – திரைப்பார்வை\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nஇணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்\n8. இது தான் காதலா\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். மேலும், இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-21T19:13:26Z", "digest": "sha1:MU6P3F36UL7R2QGVPD4X4WPWCUCYSME4", "length": 31355, "nlines": 337, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: துளிர்", "raw_content": "\nஎன்னவாயிற்றெனக் கேட்காத நபரில்லை. பிழைப்பு - உழைப்பு - களைப்பு என ஏதேதோ சொல்லிச் சமாளித்தாலும் ‘சலிப்பு’ என்பதே உண்மை. கீழ்மைகளின் கூடாரத்தின் கீழ் நின்று கூச்சல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று வாளாவிருந்துவிட்டேன். பொருள் முதல் வாத காரணங்களுக்காக அறச்சார்பை அடமானம் வைப்பவர்களைக் கண்டு பொருமிக்கொண்டும், மொத்தக் கோபத்தையும் புத்��கங்களின் மீது செலுத்திக்கொண்டும் காலம் கழித்தேன்.\nயாராவது பிளாக்கரென அறிமுகம் செய்தால் வெட்கமாக இருக்கிறது. தனிமையில் சந்தித்து ‘செல்வேந்திரெனச் சொல்லுங்கள்... போதும்’ என இரைஞ்ச தோன்றுகிறது. இயங்கு தளத்தை மாற்றேன் என்கிறாள் கேண்டி. பத்துப் பதினைந்து பத்திரிகைகள் வாசலில் காத்துக் கிடப்பதாக நினைப்பு அவளுக்கு. பதறியபடி வரும் மின்னஞ்சல் விசாரணைகளில் விரவிக்கிடக்கும் அன்பிற்காகவேனும் எழுதியாக வேண்டும்.\nஇடைப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு தமிழினி இதழ்களின் தொகுப்பு, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம், பேயோனின் சேஷ்டைகள், பாதசாரியின் அன்பின் வழியது உயிர்நிழல் (மறுவாசிப்பு), பேய்க்கரும்பு (மறுவாசிப்பு), மனோஜின் புனைவின் நிழல், ஜெயமோகனின் எழுதும் கலை, அனற்காற்று ஆகிய புத்தகங்களை வாசித்து முடித்தேன்.\nகனடாவில் வாழத் தலைப்பட்ட ஈழ எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன். இவரது ‘வேருலகு’ நாவல் மிகக்குறைவான பக்கங்களில் (53) போர் கலைத்துப் போட்டதொரு கடலோரக் கிராமத்தின் (அரிப்புத் துறை) வாழ்வைக் குறுக்கு வெட்டில் வைக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நெய்தல் நிலப்பதிவுகளில் இதுவும் ஒன்று. முத்தன் இயல்பில் கவிஞர் என்பதால் காட்சிகள் கனலும் கவித்துவத்தோடு நகர்கின்றன. எளிய மனிதர்கள் உன்னதர்களாகவேச் சித்தரிக்கப்படும் வழமையிலிருந்து விலகி இவரது பாத்திரங்கள் பலகீனங்களோடும், கீழ்மைகளோடுமே உலா வருகின்றன.\nஇந்த அருமையான நாவலின் அட்டைப் படம் மிகச் சுமாராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம். நூலை பத்துப் பேருக்குச் சிபாரிசு செய்தேன். என்னைத் தவிர எவருக்கும் பிடிக்கவில்லை.\nவெயில் வட்டம் சிறுகதை தந்த அனுபவத்தில் ‘புனைவின் நிழலை’ வாசிக்கத் துவங்கினேன். பதினைந்து சிறுகதைகளும் அருமை. குறிப்பாக ‘அட்சர ஆழி’ எத்தனை விசித்திரமான வாசிப்பனுபவம்.\nஅடர்த்தியான நெரிசலோடு நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். வழக்கம் போல பத்துப் பைசாவிற்குப் பிரயோசனமில்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே என் ஈருளியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய வளைவில் திடீரென சைகை ஏதும் செய்யாமல் திரும்பி விட்டேன். பின்னிருக்கையில் புதுமனைவியை இருத்தி வந்த அடியேன���ன் வழித்தோன்றல் நிலை தடுமாறி விழப்போய், சமாளித்து ‘லூஸாடா நீ...\n’எப்படித் தெரியும்’ என்றேன் ஆச்சர்யத்துடன். கொல்லென சிரித்து வைத்தாள் அவன் இல்லாள். இவள் வீட்டை விசாரிக்க வழியிலேன் பன்னிருகை கோலப்பா...\nஜெயமோகனுடன் காடு புகுவதாகத் திட்டமிட்டிருந்த தினத்தில் கடும் காய்ச்சல் கண்டேன். நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை. இரண்டு நாட்களாய் திறக்காத அறைக்குள் அடைபட்டுக் கிடந்தேன். சுடு சோற்றிற்கும் சுள்ளென்ற ரசத்திற்கும் மனம் ஏங்கியது. அண்ணாச்சியிடம் சொன்னால் மிளகு ரசமும், கானத் துவையலும் கிடைக்கும். விஜி எனில் பருப்பு ரசம். அண்ணியிடம் கேட்டால் தக்காளி ரசத்தோடு தேடி வந்திருப்பார்கள். ஆனால், செல்போன் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. அறையின் ஏதோவொரு மூலையில் அவ்வப்போது ஒலித்து அடங்கியது. தேடி எடுக்கத் திராணி இல்லை.\nஇரண்டு நாட்களாய் ஆளைக் காணோம். அலுவலகத்திலும் இல்லை. போனையும் எடுக்கவில்லையென ஏதோ மனக்கணக்குப் போட்டு வீட்டுக்கே தேடி வந்த சந்தியாவின் கார் டிரைவர் கொண்டு வைத்த ஹாட் பாக்ஸில் முல்லைப் பூ சாதமும், திப்பிலி ரசமும் இருந்தது. அன்பெனும் தெய்வம்தான் இவளென்பதுணர்ந்தேன்.\nமொளீ வளர கல்லைக் கட்டித் தொங்கவிடும் மாநாட்டுப் பந்தலுக்கு எதிரே பபாஸியின் புத்தகக் கண்காட்சி அரவம் இல்லாமல் நடந்து முடிந்தது. மாலை வேளையில் தமிழினி ஸ்டாலில் வசந்தகுமார், நாஞ்சில் நாடன், பாதசாரி, சு.வேணுகோபால், கோணங்கள் ஆனந்த், கால.சுப்ரமண்யம், செல்வ.புவியரசன் என கச்சேரி களை கட்டும். சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கலைவோம்.\nமுடிந்து மூட்டை கட்டுகிற நாளில் எனக்கு முப்பது, நாற்பது புத்தகங்களைப் பரிசளித்தார். நான் நல்லெழுத்துக்காரனாய் வரவேண்டுமென்பதில் என்னைக்காட்டிலும் முனைப்பு மிக்கவர்.\nமனதில் மின்னலென உதிக்கும் ஒற்றை வாக்கியத்தை ஊதிப்பெரிதாக்கி பெரும் வாழ்வைப் படைக்கிறவர்கள். பெரும் வாழ்வையே ஒரு வாக்கியத்திற்குள் அடைக்க முடியுமா என முயற்சிப்பவர்கள். இருதரப்பின் இருப்பும் தேவையாகத்தான் இருக்கிறது. ஜெயன் ஒரு வகை. காசி ஒரு வகை. என் மனக்காளான் தனி வகை.\nஅப்பாடி, மீண்டு(ம்) எழுத வந்துவிட்டீர்களா\n//அடர்த்தியான நெரிசலோடு நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். வழக்கம் போல பத்துப் பைசாவிற்குப் பிரயோசனம��ல்லாதவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே என் ஈருளியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய வளைவில் திடீரென சைகை ஏதும் செய்யாமல் திரும்பி விட்டேன். பின்னிருக்கையில் புதுமனைவியை இருத்தி வந்த அடியேனின் வழித்தோன்றல் நிலை தடுமாறி விழப்போய், சமாளித்து ‘லூஸாடா நீ...\n’எப்படித் தெரியும்’ என்றேன் ஆச்சர்யத்துடன். கொல்லென சிரித்து வைத்தாள் அவன் இல்லாள்.//\nஎழுதாத காலங்களில் உங்களைத் தேடாவிட்டாலும் இதை எழுதியதைப் படிக்கையில் அன்பு அதிகமாகிறது.\nஇந்த எழுத்துக்காக சில நாட்கள் இடைவெளி இருந்தாலும் தகும்.\nஇவ்வளவு நாள் கழித்து வந்ததை சரி செய்து விட்டீர்கள் . என்ன அருமையான எழுத்து . சலிப்பை தூர போட்டு விட்டு தொடருங்கள் . வாழ்த்துக்களுடன் mahi granny\nபல்வேறு சிந்தனைகளை அழகாகத் தொகுத்தமை நன்று\nநீயி ரஜினி மாதிரி. என்னைக்கி வந்தாலும் ஹிட்டு.\n//வெயில் வட்டம் சிறுகதை தந்த அனுபவத்தில் ‘புனைவின் நிழலை’ வாசிக்கத் துவங்கினேன். பதினைந்து சிறுகதைகளும் அருமை. குறிப்பாக ‘அட்சர ஆழி’ எத்தனை விசித்திரமான வாசிப்பனுபவம்//\nஅதைத்தான் நானும் உணர்ந்தேன், மேலும் புனைவின் நிழல் தொகுப்புடன் ஒப்பிடுகையில் வெளிவட்டம் மிகச் சாதாரணமான கதையாகவே எனக்குப் பட்டது\nமெலிஞ்சி முத்த்தனின் புத்தகம் இன்னும் போதிய கவனிப்பைப் பெறவில்லை என்றே நானும் நினைக்கிறேன்\nநீங்க பிளாகில் எழுதி பிய்த்தது போதும்,\nபோய் நாவல் எழுதற வேலையை பாருங்க ,பதிப்பாளர் தயார் , 15 வாசகர்களும் தயார் , என்ன தயக்கம் , பொங்கலை தின்று பொங்கியெள வேண்டியதுதான் :)\nஉன்னைப் போன்ற நல்லதொரு சிற்பி அம்மிகொத்தி அயர்ந்து போவது வாழ்க்கையின் விசித்திரங்களிலொன்று செல்வா. புற்களுக்கிடையில் வளரும் பயிரென காலம் புரட்டிப்போட்டது கண்டேன்.\nஉனக்கான காலம் வரும் காத்திரு அதுவரை.\nஉன் மொழிநடைதான் உன் பலம்.\n//யாராவது பிளாக்கரென அறிமுகம் செய்தால் வெட்கமாக இருக்கிறது.//\nஅவ்வ்வ் இது என்ன ஒய் \"அந்த இடத்தில்\" பிரச்சினை மாதிரி சமாச்சாரமா\nசஞ்சய் கிட்ட சொல்லியிருந்தா ரவா ரசம் வந்திருக்கும் (உப்புமா)\nதுளிர்விட்டமைக்கு நன்றி மென்மேலும் துளிர் விடுக\n\\\\இடைப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு தமிழினி இதழ்களின் தொகுப்பு, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம், பேயோனின் சேஷ்டைகள், பாதசாரியின் அன்பின் வழியது உயிர்நிழல் (மறுவாசிப்பு), பேய்க்கரும்பு (மறுவாசிப்பு), மனோஜின் புனைவின் நிழல், ஜெயமோகனின் எழுதும் கலை, அனற்காற்று ஆகிய புத்தகங்களை வாசித்து முடித்தேன்.//\nஹி ஹி ஹி உங்களை எப்படி முந்தி கொண்டு செல்வது என்று தெரியவில்லை.. அடுத்த முறை கோவை வரும் போது கண்டிப்பா உங்களை சந்திக்கணும். கே அண்ணாச்சி கிட்ட என்னை பற்றி கொஞ்சம் சொல்லுங்க..\n\"நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை\"\nகண்டேன் நல்ல ஒரு எழுத்தை மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி......\n//நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை./\n16 வாசகியும் வெயிட்டிங்.. சீக்கிரம் எழுதி முடி. இத்தனை சொன்னையே. அந்த கல்யாண மேட்டர் மட்டும் விட்டுடையே செல்வா :)))\nஅழகான விஷயங்கள் உங்கள் ரசனையான எழுத்தில்.. சுவாரசியம்.\n(கேள்வி 1: ஈருளின்னா ஈர் பிடுங்க பயன்படுமே அதுவா.\nகேள்வி 2: அதாரு சந்தியா கேண்டிக்கு தெரியுமா\nஅருமையான சந்தர்ப்பத்தை காய்ச்சல் தடுத்து விட்டது போலும், ஜெயமோகன் அவர்களிடமிருந்து பயணக் கட்டுரையை எதிர்பார்த்து வாசிக்கும் வாசகன் நான், அதுபோல் உங்களிடமும் எதிர்பார்த்தேன், முடியாமல் போயிற்று எனக்கும் ஏமாற்றமே\nஆதி அதை என்னிடம் கேளூங்க : சந்தியா என்பவர் செல்வாவின் வருணனையில் - ஆகச்சிறந்த அழகி, ( ஐய்யோ செல்வா மறந்துப்போச்சே ) அடர்கானத்தேவதை, ம்ம்ம் இன்னும் இருக்கு. நினைவு வந்ததும் சொல்றேன்\nநல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு வரவும்.\n//நோய்கள் தாயை நினைவூட்ட ஏற்படுத்தப்பட்டவை.\nஎவ்வளவு உண்மை. போனவாரம் அனுபவிச்சேன்.\n/விசித்திர வியாபாரி வி.கே அண்ணாச்சி. /\n கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்களேன். (இவர் மாதிரி ஒருத்தரப் புடிச்சா நல்லாருக்குமே)\nஅருமை செல்வா... ரொம்ப நாட்களுக்கு அப்புறம். உங்கள கோவையில சந்திக்க முடியாம போச்சே...\nஅது அடர்கானமா இருக்காது, நல்லா கேட்டுப்பாருங்க. யாராவது துவையல் வச்சிறப்போறாங்க.\nஇப்படியே கனவுல ,மூழ்கி திலைக்கறதோட இருக்க வேண்டீயதுதானே...\n(இது பயத்தில் போடப்படும் பின்னூட்டங்களுக்காக)\n- வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.\nவினோ, உலகம் ரொம்ப இத்துணுண்டு. சந்திக்கலாம்.\nச.முத்துவேல், உங்களுக்குத் தெரியாதா அவரை\nஆமூகி, சிண்டு முடிக்கிறதுல நீர் எல்கேஜி. கீழ்க்காணும் அம்மையார்கிட்ட டி��ூசன் எடுத்துக்கலாம்.\nமயில், வாழ்வோடு விளையாடுவதே வேலையாப் போச்சு :) அது ‘வன தேவதை’\nரோமியா, கே அண்ணாச்சி. காசியா\nகுசும்பா, ரவா சாம்பார்தான் தெரியுமாம் அவருக்கு.\nஅப்துல்லாண்ணே அதெல்லாம் இருக்கட்டும். கூப்பிட்டா போனை எடுக்க மாட்டேன்கிறீரே என்ன கணக்கு\nஅருண்மொழி வர்மன், வெயில்வட்டத்தின் கதைப்பரப்பு என் நோஸ்டால்ஜியோவோடு ஒத்துப் போவதால் கூடுதல் ஈர்ப்பு.\nஅரங்கசாமிண்ணே, கூடவே புக்கு வந்தததும் குதறித்தள்ளவும் ஆட்கள் தயார். அதான் பயம்மா இருக்கு.\nமொழியின் அடர்த்தி கூடியிருக்கிறது செல்வா.. நண்பர்கள் சொல்வது போல புத்தகத்துக்கு தயாராகலாம்னு நினைக்கிறேன்.. வாழ்த்துகள்..:-)))\nபிரதியங்காரக மாசானமுத்துவின் வெளிநாட்டு சொற்பொழிவு என்ன ஆச்சு செல்வா அண்ணா \nநீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டு வந்தாலும் அடர்வான எழுத்தோடு வந்திருக்கிறீர்கள். வாசிக்க சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. வாழ்த்துகள் செல்வா.\nரீடரில் இரண்டுதான் படிக்காத இடுகை என்று காட்டியது இத்தனை நாட்களில் இரண்டுதான் எழுதியிருக்கிறீர்களா என்றுதான் உள்நுளைந்தேன்.\nபத்து இடுகைகளை மொத்தமாக வாசித்த அனுபவம்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/kaatru-veliyidai-movie-photos-2016.html", "date_download": "2018-07-21T19:42:56Z", "digest": "sha1:UC6ZI3A4TINJPYNWHILXLGJ5XHBKKVSR", "length": 10197, "nlines": 203, "source_domain": "tamil.theneotv.com", "title": "Kaatru Veliyidai Movie Photos 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n என்பதை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nபெண்களைப் பாதுகாக்க முடியாத நாடாக மாறியது இந்தியா – ராகுல் காந்தி\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொட���க்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் சாடல்… பாஜக பதிலடி…\nராகுலைப்போல் நடித்து காட்டிய பிரதமர் மோடி\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-21T19:13:17Z", "digest": "sha1:5YRMOWH2LE6UMUKDDKQT6RMTCWQ7WJ5D", "length": 22136, "nlines": 368, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: July 2014", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஐங்குறுநூறு 28, பாடியவர் ஓரம்போகியார், மருதம் திணை - தோழி செவிலியிடம் சொன்னது\n\"உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின்\nதண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு\nஒண் தொடி நெகிழச் சாஅய்\nமென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய்\"\nஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் விளக்கத்திற்கும் இந்த இணைப்பைப் பார்க்கவும்.\nஎளிய உரை: குடிநீர்த் துறையில் இருக்கும் தீய தேவதை இவள் நோய்க்கு காரணம் என்றால் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் கோடுகள் வரையும் ஊரைச் சேர்ந்தவனுக்காக ஒளி வீசும் வளையல் நெகிழ்ந்து அவிழுமாறு இவளுடைய மெல்லிய தோள்கள் வெளிறி மெலிவது ஏன் தாயே\nவிளக்கம்: திருமணத்திற்கு முந்தைய காலத்தில் அமைந்தது இப்பாடல். தலைவி தலைவனை எண்ணி அவனுடன் சேரும் காலம் எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். அதைக் கண்ட செவிலித்தாய் குடிநீர்த் துறையில் இருக்கும் துர்தேவதை இவளை தாக்கிவிட்டது என்று மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல எண்ணுகிறாள். இந்நிலையில் தோழி தலைவியின் இந்த நோய்க்குத் துர்தேவதை காரணமில்லை என்று செவிலியிடம் சொல்கிறாள். தலைவனை எண்ணியே தலைவி மெலிந்து தோள்கள் வெளிறுமாறு வருந்துகிறாள். அதனால் அவர்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்று செவிலிக்கு உணர்த்துகிறாள் தோழி.\nசொற்பொருள்: உண் துறை - குடிநீர்த் துறை, அணங்கிவள் உரை நோய் ஆயின் - அச்சம் தரும் துர்தேவதை இவள் கொண்ட நோய்க்கு காரணமில்லை, தண் - குளிர்ந்த, சேறு - ஈரமண்/சகதி, களவன் - நண்டு, வரிக்கும் - வரிகளை வரையும், ஊரற்கு - ஊரைச் சேர்ந்தவனுக்கு, ஒண் - ஒளி வீசும் , தொடி - வளையல், நெகிழச் சாஅய் - நெகிழ்ந்து அவிழ, மெந்தோள் - மெல்லிய தோள், பசப்பது - வெளிறி மெலிவது, எவன் கொள் - ஏன், அன்னாய் - தாயே\n\"நீர்நிலை துர்தேவதையால் இவளுற்ற நோயானால்\nகுளிர்ந்த சேற்றில் நண்டு கோடிழுக்கும் ஊரனுக்கு\nஒளிரும் வளையல் நெகிழ்ந்து அவிழ\nமென் தோள் பசப்பது ஏன் தாயே\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:25 AM 54 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர�� தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2014/07/14.html", "date_download": "2018-07-21T19:30:20Z", "digest": "sha1:63HWO5NDLF7QOEDDS4FSEE22WQPIZQ3W", "length": 99571, "nlines": 444, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம் - 14", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக��கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்���ாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 14\n(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும் மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன இவற்றின் தன்மை என்ன ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள�� - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)\nஇதனால் விளைந்துள்ள தீமைகள் தமிழ் மக்களுக்குப் பல. இனியேனும் அறிஞர் தவறாதிருக்குமாறே இம்மெய் ஆராய்ச்சி வெளிவருகிறது. இனி மேற்செல்லுதும்.\nதிருமணம் முடிந்த மறுநாள் விஸ்வாமித்திரன் விடைபெற்றுக் கொண்டு, இமயமலையை யடைந்தான். தசரதன் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டான். சனகன் தன் குழந்தைகளுக்குப் பல பொருள்கள் தந்து, வழியனுப்பச் சிறிது தூரம் சென்று திரும்பினான். சிறிது தூரம் சென்றவுடன், தசரதனுக்கு முன்னால் விண்ணில் பறவைகள் பேரிரைச்சலிட்டன. மண்ணில் மிருகங்கள் வலம் சுற்றிப் போயின. மன்னன் அதுகண்டு திகைத்து நின்று, வசிட்டனிடம் அதன் பலனை வினவினன். வசிட்டன் அவனை நோக்கி, பறவைகள் கூச்சலிடுவதால் நமக்கு ஓர் ஆபத்து விளையுமென்றும் அறியலாம் என்று கூறினன். அப்போது மிகவும் கடுமையான தோற்றத்துடன் பரசுராமன் அங்கே தோன்றினான். முனிவர்கள் எல் லோரும் அவனைக் கண்டு, அவன் முன்னரே அரசரைக் கொன்று சினம் தணிந்தபடியால், இப்போது கேடு செய்யான் என்று பேசிக் கொண்டு அவனை வரவேற்று இன்சொற் கூறினர். பரசுராமனும் அவர்கள் பூஜையை ஏற்றுத் தசரதனுடைய மகனான இராமனைப் பார்த்து, இராமா\nநீ வில்லை முறித்த செய்தி கேட்டு, உன் வலிமையில் அய்யங் கொண்டு இங்கே வந்தேன். உனக்கு உண்மை யான பலமிருந்தால், நான் கொண்டு வந்திருக்கும் இந்த வில்லை வளைத்து நாணேற்று; நாணேற்றி விட்டா யாயின், நான் உன்னோடு கைச்சண்டை செய்கிறேன் என்று கூறினான்.\nஅப்போது தசரதன் மிக அஞ்சி, ஆயுதத்தைக் கையிலெடுப்ப தில்லையென்று இந்திரனிடம் வாக் குரைத்துப் பிராமணராயிருந்த நீர் இராமனைக் கொல்லு வீராகில், நாங்களெல்லோரும் இறந்து விடுவோம்; காத்தருள வேண்டும் என்று வேண்டி நின்றனன். பரசுராமனோ அச்சொல்லைச் செவிக் கொள்ளாமலே இராமனை நோக்கி மேலும் சிவன் வில், திருமால் வில்களின் வரலாறு கூறி, நான் வைத்திருக்கும் இத்திருமால் வில்லை வளைத்து இந்த அம்பைத்தொடு; உன் வல்லமையை அறிந்து நான் உன்னோடு கைச்சண்டையிடுகிறேன் என்று சொன்னான்.\nஇராமன் அவனை நோக்கி, உன் தந்தையைக் கார்த்தவீரியார்ச் சுனனென்னும் ஒருவன் கொல்ல, அதற்காக நீ அரசர்களையெல்லாம் கருவறுத்தது நன்று. தந்தைக்குக் கேடு செய்வோரை வேரோடு அழித்தல் பிள்ளைகளின் கடமையே. ஆனால், நீ என்னை இப்போது மிகவும் அவமரியாதையாகப் பேசினாய். அதனால் என்னுடைய வல்லமையைக் காட்டுகிறேன் பார் என்று அவ்வில்லை வாங்கி வளைத்து, அம்பைத் தொடுத்துக் கோபத்துடன் பின்னரும், இந்த அம்பு உன் உயிரை வாங்கவல்லதா யிருந்தாலும், நீ பிராமணனாகவும் விஸ்வாமித்திரனுக்கு வேண்டியவனாகவும் இருந்ததனாலேயே உன்னை விட்டேன்; ஆனால், இந்த அம்பு வீண் போகாது. அதனால் நீ நடப்பதற்கு ஏதுவான உன் காலிலுள்ள சக்தியையாவது உன் தவ வலிமையையாவது அடிக்கப் போகிறேன்;\n என்று கேட்டான். பரசுராமனோ, திருமால் சம்பந்தமான தன் வலிமையை இழந்து திகைத்துத் தன் காலை விடுத்துத் தவவலிமையை அழிக்கச் சொன்னான். இராமனும் அவ்வாறே செய்தான். பரசுராமன் மகேந்திர மலையை அடைந்தான். தசரதன் தானும் தன் பிள்ளைகளும் பிழைத்தது மறுபிறப்பென்று எண்ணிக்கொண்டு, எல்லோருடனும் அயோத்தியை யடைந்தான். சில நாள் கழிந்த பின் தசரதன் பரதனை அழைத்து, உன் மாமனான யுதாசித்து உன்னை அழைத்துப் போக இங்கே வந்திருக்கிறான் என்று கூறினான். அது கேட்ட பரதன் தன்னோடு சத்துருக் கனை அழைத்துக் கேகய தேசத்தை யடைந்தான். பின்னர் இராமன் குடிகளுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து கொண்டு, அவர்களுக்கு மிகவும் வேண்டிய வனாக நடந்து, அவர்களுடைய பிரீதியைத் தேடிக் கொண்டிருந்தான். குடிகளும் இராமனிடம் மிகவும் பிரியத்தைப் பூண்டார்கள். இவ்வரலாற்றை ஆராய் வோம்.\nமேலே கண்ட வரலாற்றில் சனகன் தசரதனுக்குப் பின் வந்து வழியனுப்பிய செய்தியைக் கம்பர் கூறவில்லை. பின் அரசன் கண்ட சகுனத்தைப் பற்றி வால்மீகி கூறுகிறார். அவற்றில் பறவைகள் சத்தமிட்டது கேட்டி னையும், மிருகங்கள் சுற்றினபோது நன்மையையும் தருவனவாம். இவ்வுண்மைக்கு மாறாகக் கம்பர் கூறுகிறார். அச்செய்யுள் வருமாறு : -\nஏகுமள வையின் வந்தன வலமும் மயிலிடமும்\nகாகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்\nநாகமன னிடையுங்குள திடையூறென நடவான்\nமாகம் மணி தேரொடு நின்றான் நெறிவந்தான்\nஇதனால் மயில் வலமும் காகம் முதலிய பறவைகள் இடமும் சென்று தடை செய்தன; அதனால் இடையூறு வருமென தசரதன் உணர்ந்தான் என்பதை அறியலாம். ஆகையினாலே வருமிடையூறு வருமென உணர்ந்தான் தசரதன் என்று கூறிய கம்பர் அடுத்த பாட்டாக,\nஇன்றேவருமிடையூறது நன்றாய்விடு மென்றான் என்று கூறியிருக்கிறார். தான் கண்ட சகுனமாகிய மயிலின் வலப்ப��க்கும் காகத்தின் இடப்போக்கும் தடைகளே. அவை வரும் இடையூற்றை உணர்த்துவன என்று தீர்மானமாக உணர்ந்த தசரதன், புட்குறியாளனை அழைத்துத் தான் செய்த தீர்மானம் சரியா, பிழையா என உணர்ந்து கொள்ளும்படி உள்ளதைக் கூறுமாறு கேட்கின்றனன். இதற்கு மறுமொழியாக அப்புட் குறியாளன், இடையூறு வரும்; ஆனால் அது நீங்கி விடும் என்று புகன்றனன்.\nஇதில் கம்பர் முதற்பாட்டில் கூறியபடி வலமானதும், காகம் இடமானதும் தடையாய் இருக்க, வரும் இடையூறு நீங்கிவிடும் என்பதைப் புட்குறியாளன் எக்குறி கொண்டியம்பினனோ தெரியவில்லை. ஆத லின், அது நன்றாய் விடும் என்று கூறுவதற்கு ஆதார மில்லை. இதனால் வால்மீகி கூறுவதை நன்றாக உணரா மலே கம்பர் கூறியவராவார். பதின்மூன்றாம் அத்தியாயம் ல்மீகியோ, பறவைகள் விண்ணில் கூச்ச லிட்டன என்று கூறுகிறார். அதையே கம்பர், மயில் வலமும், காகம் இடமும் சென்று தடை செய்தன என்று கூறுகிறார். இவை இரண்டும் தூய சகுனங்களே என்பது தடை செய்வன என்றதனாலும், இங்கு இடையூறு உளது என்றதனாலும் தெளிவாக அறியலாம். ஆதலின் இவற்றின் நீக்கமாக நன்மைக் கறிகுறியான சகுனமொன்றும் கம்பர் கூறாது விடுத்தமை தெளிவாம். மேலும் சகுனப் பயனைக் கூறியது வசிட்ட முனிவனென்று வால்மீகி கூற, கம்பரோ புட்குறியாளனை அழைத்து வினாவ, அவன் கூறின னென்று கூறுகிறார். பரசுராமன் வந்தவுடனே அவனை முனிவர்கள் வரவேற்றதைக் கூறாது விடுத்ததோடு, அவர்கள் நினைத்தவற்றைத் தசரதன் வாயிலாய் உணர்த்துகிறார் கம்பர். மேலும், பரசுராமன் இராமனிடம் வில் வலியைத் தன்வில் வளைத்தலாலே சோதித்துப் பின் அவனோடு கைச்சண்டையிடுவதாகக் கூறுவதைக் கம்பர் கூறாது விடுத்தார்.\nகார்த்தவீரியார்ச்சுனனென்ற மன்னன், பரசுராம ருடைய தந்தையைக் கொன்றான். அதற்காகப் பரசுராமன் இருபத்தோரு தலைமுறையாக அரசர்களைக் கருவறுத்தான். இது மிகவும் தீயதொரு செய்கை. இத்தீய செய்கையை அறிவும் ஒழுக்கமுமுடையோர் ஒவ்வொரு வரும் வெறுப்பார் என்பது திண்ணம். இஃதிவ்வாறாக, இராமன் அச்செயல் தந்தையின் பொருட்டுக் கடமை யாகச் செய்தமையின் அது மிக நன்றென்று உடன் பட்டதாக வால்மீகி கூறுகிறார். ஆனால், கம்பரோ அச் செயலில் இராமன் வெறுப்புக் காட்டியதாகவே கூறுகிறார். அச் செய்யுள் வருமாறு :-\nமைந்தன் நீ விரதம் பூண்டாய்\nஇதன் கருத்து, நீ கொலைபாதகனாயினும் நான் ���ன்னைக் கொல்லப் போவதில்லை யென்பது. பரசுரா மனைக் கொல்லாதிருப்பதற்கு இராமன் கூறியதாகக் கம்பர் கூறும் காரணத்தில், வேத வித்தாய மேலோன் மைந்தன் நீ என்பது பொருந்தாது. விஸ்வாமித்திரனுக்கு நெருங்கிய உறவினன் பரசுராமன். ஆதலின், விஸ்வாமித் திரனுக்காக உன்னைக் கொல்லாது விடுகிறேனென்று இராமன் கூறியதாக வால்மீகி கூறியதே பொருத்த மானதாம். ஏனெனில், விஸ்வாமித்திரனுடைய மாண வனாம் இராமன்.\nஇந்த அம்புக்கு இலக்கமாவதியாது கூறு என்று மட்டும் இராமன் கேட்டதாகவும், அதற்கு மறுமொழியாகப் பரசுராமன், என் தவ வலியைக் கெடு என்று புகன்ற தாகவும் கம்பர் கூறுகிறார். இதனால் இராமனுடைய தீய குணம் புலனாகவில்லை. வால்மீகியே இராமனைத் தீயவனாகக் காட்டுகிறார். எப்படியெனில், இராமன் பரசுராமனை நோக்கி, உன் காலை முறித்து உன்னை நொண்டியாக்கவா அல்லது உன் தவ வலியைக் கெடுக் கவா அல்லது உன் தவ வலியைக் கெடுக் கவா என்று கேட்டனனாம். இதனால் இராமன் எவ் வளவு தீய மனமுடையவன் என்பது புலனாகிறது. இவனைத் தெய்வம் போல கூறி மயக்குமாறு இவனு டைய தீய செயல்களையெல்லாம் கம்பர் மறைத்தார்.\nபரதனுடைய தாய் மாமனான யுதாசித்து, மிதிலை யிலேயே வந்து சேர்ந்தமையை வால்மீகி கூறுகிறார். அதைக் கம்பர் கூறுகின்றிலர். மேலும், உன் மாமா யுதாசித்து உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறான் என்று பரதனிடம் தசரதன் கூறியதாக வால்மீகி கூற, இவ்விவரத்தைக் கம்பர் கூறாது, உன் பாட்டன் பார்க்க விரும்புகிறான்; அதனால் நீ கேகயம் போ என்று தசரதன் கூறியதாகக் கூறுகிறார். கடைசியாக மட்டும் கம்பர் யுதாசித்தைப் பரதனுக்குத் துணை சென்ற ஒரு தானைத் தலைவனைப் போல மயங்கிக் காட்டுகிறார்.\nஉளைவிரி புரவித்தே ருதாசித் தெனும்\nவளைமுரல் தானையான் மருங்கு போதப் போய்\nஇளையவன் தன்னொடு மேழு நாளிடை\nநளிர்புனற் கேகய நாடு நண்ணினான்.\nஇவ்விடத்தில் கம்பர் யுதாசித்தைப் பற்றி விவரமறியாமல் மயங்கியிருக்க வேண்டும்;\nஅல்லது வால்மீகத்தில் கூறியிருக்கும் விவகாரம் இடைச் செருகலாயிருக்க வேண்டும்.\nஆனால் இடைச் செருகல் என்பதற்குத் தகுந்த ஆதாரமில்லை. ஆதலின் கம்பர் மேலதே தவறு.\nகுறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழு��ுங்கள்.\nஅது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி, புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.\nஆண்கள் நெற்றியில் விபூதியை மூன்று பட்டை யாக இட்டுக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குங் குமத்திற்கு மேலே சிறு கீற்றாக திருநீற்றை எடுத் துக் கொள்ளவேண்டும் என்பது அய்தீகம்.\nசிவனின் தலையில் சூடிக் கொள்ளப்பட்ட கங்கை - மாதவிடாய்த் தருணத்தில் வழிந்த குருதி தான் குங்குமம் என்று கூறப்படுவதுபற்றி சிந்திக் கலாமே\nதமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அடிகோலுவதா\nவிசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள் 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக்கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், தொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், தொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.\nசிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வு களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது - வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.\nசங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே வன்முறையைத் தூண்டும் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் கள் ஆயிற்றே அவர்கள். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில், மேலும் ஆணவக் கொம்பு கூர்மையாக முளைக்காதா\nதேர்தல் நேரத்தின்போதே கூட வி.எச்.பி.யின் தலைவரான இதே பிரவீன் தொகாடியா என்ன பேசினார்\nகுஜராத் மாநிலம் பாவ் நகர் மற்றும் ராஜ்கோபு தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கக்கிய நாராசமான நச்சுவார்த்தைகள் என்ன தெரியுமா\nஇந்து மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதி களில் ஒரு சில இஸ்லாமியர் குடும்பங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறவேண்டும். அப்படி வெளியேற மறுக்கும் பட்சத்தில் கற்கள் மற்றும் டயர்களைக் கொண்டு செல்லுங்கள் - டயர்களை எரித்து முஸ்லிம்களின் வியாபார நிறுவனத்துக்குள் எறியுங்கள். கற்களையும், தக்காளிகளையும் வீசுங்கள். ராஜீவ் கொலையாளி களுக்குத் தூக்கிலிருந்து மன்னிப்பு வழங்கும்போது எந்த சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது என்று சொன்னதோடு, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய 48 மணிநேரம் அவகாசமும் கொடுத்தார்.\nகுஜராத் முதல்வர் மோடி அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா எப்படி எடுக்கும் ஆயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை வெட்டிப் பலி கொடுத்த குஜராத்தின் காவல்துறை ஆயிற்றே\nஇப்பொழுது மத்தியிலும் ஆட்சி வந்தாகிவிட்டது. தொகாடியாக்கள் எந்த எல்லைக்கும் சென்று கொக்கரிப்பார்கள்.\nஇந்த வி.எச்.பி.,க்கள் மக்களிடத்தில் திரிசூலங்களை நேரிடையாகவே அளித்து முஸ்லிம்களையும், கிறித் தவர்களையும், மதச்சார்பின்மைப் பேசும் இந்துக் களையும் குத்தச் சொல்பவர்கள் ஆயிற்றே - குடலைச் சரிக்கச் சொன்னவர்கள் ஆயிற்றே எந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது\nஇப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு இந்துத்துவாவாதி எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம் எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம்\nஇது அப்பட்டமான ஆயுதக் கலாச்சாரத்துக்குத் தூபம் போடும் துடுக்குத்தனமான வன்முறை வெறியின் வெளிப்பாடு.\nதமிழ்நாடு அரசு என்ன செய்கிறது நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவானேன்\nமுளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், விளைவு எங்கே போய் முடி யும் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத் தெரியவே தெரியாதா\nஅமைதிப் பூங்காவான மண்ணைக் காவிகள் கலவர மண்ணாக மாற்றிட நினைக்கிறார்கள் போலும்\nசட்டம் தன் கடமையைச் செய்யுமா\nநாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நாம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான் பெயர்.\nஉச்சிஷ்டம் என்றால் எச்சில்; சாப்பிட்டபின் உள்ள எச்சத்தை - மீதியை இவருக்கு நிவே தனம் செய்தால் இந்தக் கணபதி மகிழ்வாராம்.\nஓ, எச்சக்கலை என்று இந்தக் கடவுளைச் சுருக்க மாகச் சொல்லலாம் அல்லவா\nசெய்தி: பாலியல் பலாத் காரங்களை கடவுளால் கூடத் தடுக்க முடியாது.\n- உ.பி.ஆளுநர் அஜிஷ்குரேஷி சிந்தனை: நம் நாட்டுக் கடவுள்களில் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகள் ஆயிற்றே அவர்களால் எப்படித் தடுக்க முடியுமாம்\nபிகாரில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்; இந்த மூன்று கட்சிகளுக்குமே பா.ஜ.க. தான் பொது எதிரி என்று பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.\nபா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட நேரத்தில்கூட அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சிறிதும் பொருட் படுத்தியவர் அல்லர் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார்.\nமோடியின் கண் மூடித்தனமான இந்துத்துவா வெறியை ஒருக்காலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி இருந்தும்கூட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது, அவர் படம் பொறித்த விளம்பரங்கள் பிகார் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது என்று கறாராகக் கூறியதோடு அல்லாமல், அவ்வாறே செயலும்படுத்தி தேர்தலில் வென்று காட்டியவரும்கூட\nசமூக நீதிக் கொள்கையில் அடங்கா ஆர்வம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்.\nஇடைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதுகிற கருத்து மிகவும் சிறந்ததே மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலில் (அஜண்டாவில்) இடம் பெற்றவைகளை மள மளவென்று செயல்படுத்திடத் துடியாய்த் துடிக்கிறது.\nஅய்ந்தாண்டு ஆட்சி தொடருமேயானால் அதன் விளைவு மிகவும் மோசமாகத் தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.\nஅதற்கிடையே பல மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முக்கிய கடமையை ஆற்றுவதில் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இந்தியாவுக்கே நிதிஷ்குமார் வழிகாட்டி விட்டார்.\nவட மாநிலங்களைப் பொறுத்தவரை, லாலு பிரசாத்யாதவ், முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஓரணியில் நிற்பார்களேயானால், வட மாநிலங்களில் அரசியல் தட்ப வெப்ப நிலையே தலைகீழாக மாறி விடும் என்பதில் அய்யமில்லை\nநியாயமாக, இந்தச் சமூக நீதி அணியில், மதச் சார்பற்ற அணியில் லோக் தள் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இணைந்திருக்க வேண்டும்.\nபி.ஜே.பி.யின் மதவாத நெடியைப் பொறுக்காமல் தான் அந்தக் கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பஸ்வான்; இந்த நிலையில் கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்று, மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார்.\nஇன்றைய மத்திய ஆட்சி மதவாதத் தன்மை கொண்டது மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதும் கூட\nமண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினார் என்பதற்காக வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர் என்பது வி.பி. சிங்கின் நெருங்கிய தோழரான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமே\nதனிப்பட்ட முறையில் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அகில இந்திய அளவில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து சமூக, அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.\nஇந்த முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசிய லிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.\nபிகாரில் இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று காட்டினால், அது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டப்பட்டதாக அமையும்\nமாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா\nமாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா\nவிடுதலை 15.7.2014 நாளிதழில் வெளி வந்த மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா என்று பெட்டிச் செய்தி படிக்கும்போது தமிழ்நாளேடுகள் - இன உணர்வற்று எத் துணை அடிமைத்தனமாக மாறிவிட்டன என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது.\n46 பக்கங்களைக்கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர் களோடு இருக்கும் படத்தில் கூட பெரியார் கிடையாது. பார்ப்பன பத்திரிகையின் திரிபு வேலைகளை பற்றித் தெரியும்.\nஅவர்களின் சூழ்ச்சிகளும் நமக்கு புரியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் தொண்டால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் - நடத்துபவர்களின் தமிழ் பத்திரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டால் யாரைப்போய் நொந்து கொள்வது\nவிடுதலை இதழ் மட்டும் இல்லையென்றால் இத்தகைய செய்திகளை வெளிப்படுத்து வதற்கு வேறு நாதியில்லை. தமிழன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிலிருந்து மீண்டு வர பாடுபடும் ஒப்பற்ற இயக்கம் திராவிடர் கழகம்.\nஅந்த தமிழ் மாந்தனை மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றவனாக மாற்று வதற்கு உரியதை விளக்கமாக வழங்குவது விடுதலை ஆனால் மாலை மலர்கள் இப்படியெல்லாம் இருட்டடிப்பதன் மூலம் காமராசரையும் பெரியாரையும் பிரிக்க முடியாது.\nபெரியாரை மறைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனாரின் குடுப்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளி யிடுகிறது என்றால் இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. தினமலர் களை, தினமணிகளை நொந்து என்ன பயன்\nஇந்த வாசகங்கள் எல்லாம் அழியாக் கல்வெட்டுகள் - மாலை மலர்களே திரும்பிப் பாருங்கள் - திசை தவறிப் போகாதீர்கள்.\n- தி.க. பாலு, திண்டுக்கல் மாவட்ட தி.க. தலைவர்\nஇந்தித் திணிப்பைப் போன்று, சமஸ்கி���ுத திணிப்பையும் ஏற்க முடியாது மத்திய அரசின் முடிவுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எதிர்ப்பு\nசென்னை, ஜூலை 22_ இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப்போல் சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.\nஇதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.இ. இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வார மாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பகுதி களுக்கும்கூட பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமஸ்கிரு தத்தைக் கற்பிக்கவும், பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர் சமஸ்கிருதம்தான். இதில் இந்திய அறிவுக்களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடி யாதோ, அதைப் போல சமஸ்கிருதத் திணிப் பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கு தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.\nபா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பி னரான நண்பர் இல.கணேசன், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக் கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் அகில என்பதும், திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தை கள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழித் தமி ழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களை தமிழ் மொழி வாரம் என்று கொண்டா டலாம் என்றும் கூறியிருக்கிறார்.\nஅவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ் கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டு மென்றும், தமிழ்நாட்டில் தமிழ் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்பந் தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண் டாட உத்தரவிடுங்கள் என்றும், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்கமுடியா தென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக செய்தி வந்தது.\nஇதே ஜெயலலிதா, 8.7.2014 அன்று காமராஜர் சாலையிலே அமைந் துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதி உதவி யுடன் ராமகிருஷ்ணா மடம் நிருவாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றியும் செய்தி வெளிவந்தது.\nவிவேகானந்தரின் 150- ஆம் ஆண்டு பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பண்பாட்டு மய்யத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங் களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந் தார்கள்.\nதமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்று விக்க அமைந்துள்ள பண்பாட்டு மய்யத் திற்கு அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி செய்து விட்டு, மத்திய அரசுக்கு தமிழ கத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.\nதி.மு.க.வை பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்தப் பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என் றைக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடு வதை ஏற்றுக்கொள்ள இயலாது.\nஎனவே, மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு நம்முடைய கடுமையான கண்டனத் தையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, ஏற்கெனவே இந்தி மொழி பற்றிய அறிவிப் பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததை போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.\n_ இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇதுதான் சமஸ்கிருதம் - பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 15\nமதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் ஓம...\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nஇந்தியப் பொருளாதாரம் - பெரியார்\nதனித்தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் ...\nஎண்ணிக்கை முக்கியமல்ல கட்டுப்பாடுதான் மிக முக்கியம...\nஇந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 14\nடாக்டர் பேசுகிறார்... கேளுங்கள் -கி.வீரமணி\nநான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்\nபார்ப்பனர்கள் என்று சொல்லுவதற்கு அவ்வளவுப் பயமா\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 13\nமதம் பிடித்ததன் கொடிய விளைவுகள் பாரீர்\nபார்ப்பான் கையில் மண் வெட்டி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 12\nவேட்டி கட்டிய தமிழர்களை உள்ளே விட மறுத்தது தவறா\nகாமராசரும் அந்த நவம்பர் ஏழும்\nஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரசை விஞ்சிய பிஜேபி-...\nமொழிப்போர் : சங்கே முழங்கு-காக்காவ தேசிய பறவையா ம...\nசுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 11\nவிவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை...\nஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் காந்தியாரைச் சுட...\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 10\nஜாதி ஒழிய நாம் என்ன செய்ய வேண்டும்\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்-பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 9\nஉலகெங்கும் பெரியார் கொள்கை மயம்\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை -ச...\nகடவுள் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள...\nசாய்பாபா Vs சங்கராச்சாரி பக்தர்களின் சண்டை\nசிதம்பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல்\nவாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமாபலன் இது தானா\nதமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிம...\nபுரோகிதத் தன்மையை எதிர்க்க மாட்டேன்-ஏன்\nநீதிக்கட்சி அரசாங்கத்தின் தொண்டுகள் சில...\nபுரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா ��ூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத��து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2748392.html", "date_download": "2018-07-21T19:38:54Z", "digest": "sha1:66OWHV2HJHNWBB52JSWHQEK4QHPQ7PXQ", "length": 7664, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்\nபிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பொன்விழாவையொட்டி, ஆங்கிலத் துறை சார்பில் தடைகளைத் தகர்ப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇந்தக் கருதரங்கம் ஆப்பிரிக்கா, அமெரிக்க இலக்கியங்களை மையப்படுத்தி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உரிய நைல்போர்ட் கலந்து கொண்டார்.\nஇதில் அவர் பேசுகையில், ஜேம்ஸ் பால்ட்வின்னின் ஆப்பிர��க்க, அமெரிக்க மரணச் சடங்குகள் மற்றும் அங்கு நிலவும் வர்க்கப் பாகுபாடுகள் குறித்து விளக்கி கூறினார். பங்கேற்பாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் அமர்வில், தலித் இலக்கியம் குறித்து பேராசிரியர் பூர்ணவள்ளி, அஜித் பிரசாத் ஆகியோர் அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு உரையாற்றினார்.\nபடுகர் இன மக்களின் இறப்புச் சடங்குகள், இசை குறித்து கல்லூரி மாணவியரால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஆங்கிலத் துறைத் தலைவரான பேராசிரியர் ஷோபனா ராஜகுமாரி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து, தடைகளைத் தகர்ப்போம் என்ற தலைப்பில் பேசினார்.\nமுன்னதாக, கல்லூரி முதல்வர் ஷீலா கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/03/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-07-21T19:39:44Z", "digest": "sha1:NO7WAEXHDVNW6LKWWZJJB4E2NDX4JEI4", "length": 6801, "nlines": 60, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "பாவம் போக்கும் இராமேஸ்வரம் – chinnuadhithya", "raw_content": "\nஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இராமேஸ்வரம் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. புனித நீராடலுக்குரிய ஆடி அமாவாசையில் இங்கு நீராடி ராம நாதரை வழிபட்டால் பாவ நிவர்த்தி உண்டாகும்.\nசீதையை மீட்ட பின் ராவணனை கொன்ற பாவம் தீர ராமன் சிவ பூஜை செய்ய வேண்டுமென்று விரும்பினார். காசி சென்று ஒரு லிங்கத��தை கொண்டு வரும்படி அனுமனிடம் கூறினார். அனுமன் காசி சென்று வர தாமதமாகி விட்டது. இதற்குள் சீதா தேவி கடற்கரை மணலில் ஒரு லிங்கம் செய்து பூஜிக்குமாறு ராமனை கேட்டுக் கொண்டாள். தான் வருவதற்குள் ஒரு லிங்கம் வடிவமைக்கப்பட்டு விட்டதை கண்ட அனுமனுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் சீதை செய்து வைத்திருந்த லிங்கத்தை வாலால் அடித்து உடைக்க முயற்சித்தார். ஆனால் லிங்கம் உடையவில்லை. ராமேஸ்வரம் மூலவர் ராமலிங்கத்தின் மீது அனுமனின் வால் பட்ட வடு இருப்பதை காணலாம்.\nராமன் அனுமனை சமாதானம் செய்து அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தினார். அனுமன் கொண்டு வந்த லிங்கம் அனுமலிங்கம் என்றும் சீதை உருவாக்கிய லிங்கம் ராம லிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு அம்பிகை மலைவலர் காதலியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.\nஇராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிர்லிங்கம் ராவணனின் தம்பி விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இறப்பிற்கு காரணமான விபீஷணன் இந்த தோஷத்தைப் போக்க இராமேஸ்வரத்தில் தங்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஜோதி வைடில் காட்சியளித்த சிவன் ஒரு லிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே ஜோதிர்லிங்கமாயிற்று.\nஇராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு நீராடினால் பாவம் தொலைந்து முன்னோர் ஆசி கிடைக்கும். இராமேஸ்வரம் வரும் முன் தேவிபட்டணம் திருப்புல்லாணி ஆகிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடிவிட்டு ராமனாதர் கோயிலில் நீராட வேண்டும். இங்குள்ள கடலை அக்னி தீர்த்தம் என்பர். சீதையைச் சோதித்த பாவம் தீர அக்னி தேவன் இங்கு நீராடியதான் அக்னி தீர்த்தம் என பெயர் வந்தது. வட நாட்டையும் தென்னாட்டையும் இணைக்கும் பாலமாக இத்தலம் விளங்குகிறது.\nஇருப்பிடம் மதுரையிலிருந்து 198 கிமீட்டர்.\nPrevious postமெய் க்கு உகந்த நெய்\nOne thought on “பாவம் போக்கும் இராமேஸ்வரம்”\nஅறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-07-21T18:50:32Z", "digest": "sha1:JCTX55CNSWPTFYMJOF3ZTDQ2DQYJQGOT", "length": 3686, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்முடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்முடா, பிரித்தானிய கடல் கடந்த ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் வட அத்திலாந்திக் சமுத��திரத்தில் அமைந்துள்ளது. இத்தீவு எசுப்பானிய தேடலாய்வாளரான சுவான் டி பெர்முடேசு என்பவரால் 1503 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிக்கோள்: Quo Fata Ferunt (இலத்தீன்)\nநாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக (அரச ஏற்புடன்)\nவாழ்க பெர்மியுடா (அரசு ஏற்பின்றி)\n• அரசி இரண்டாம் எலிசபெத்\n• ஆளுனர் சர் ஜான் வெரெகெர் (ஆளுனர்)\n• முதல்வர் ஈவார்ட் பிரௌன்\n• மொத்தம் 53.3 கிமீ2 (224 ஆவது)\n• நீர் (%) ஏதும் இல்லை\n• 2006 கணக்கெடுப்பு 65,773 (205 ஆவது1)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $4.857 பில்லியன் (165 ஆவது)\n1 2005 க்கான மதிப்புகளைக்கொண்டு பெற்ற வரிசை எண்\n3 அமெரிக்க டாலர்க்கு இணை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gayathri-rejected-eviction-process-in-bigg-boss-house/9954/", "date_download": "2018-07-21T19:15:43Z", "digest": "sha1:UGTJVI7LNBLINPOVARUILDINZ36XX7NP", "length": 10790, "nlines": 95, "source_domain": "www.cinereporters.com", "title": "காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள் - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்\nகாப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்\nதற்போது டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் தினமும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி தனக்கு பிடிக்காத போட்டியாளர்களை பற்றி குறைகூறுவதும், வசை பாடுவதாகவுமே இருந்துகொண்டு இருக்கிறார். திருந்திக்கொள்ளுமாறு அறிவுரை கூறிய கமலேயே, அவர் யார் என்னை குறைகூறுவதற்கு என்று கேட்டவர். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.\nஅதேபோல், நமீதா, ஜுலியுடன் இணைந்து கொண்டு ஓவியாவை கடுப்பேற்றிய காயத்ரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். அவர் எப்போது வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் வருவார் என்றுதான் பிக்பாஸ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனென்றால், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் முதலில் யாரை வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸிடம் அறிவிப்பார்கள். அதில் அதிக ஓட்டுக்கள் வாங்கியவர்கள் மக்கள் போடும் ஓட்டால் காப்பாற்றப்படுவார் அல்லது வெளியேற்றப்படுவார்.\nஆனால், வீட்டில் உள்ளவர்களில் ஒருசிலருக்கு காயத்ரி வெளியேற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பலரும் அவரது சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு அவரது பெயரை வெளியேறுபவர்களின் பட்டியலில் சொல்வதில்லை. இதனால், காயத்ரி இதுவரை வெளியேறுபவர்களின் பட்டியலில் மக்கள் மன்றத்தில் வரவே இல்லை. அப்படி அவர் வந்திருந்தால் என்றோ வெளியேற்றப்பட்டிருப்பார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் ரைசாவைத் தவிர அனைவரின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டிலிருந்து காயத்ரி எப்படியும் வெளியேற்றப்பட்டு விடுவார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற பிக்பாஸ் நடத்திய போட்டியில் காயத்ரி வெற்றி பெறவே, அவர் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த முறை எப்படியாவது காயத்ரியை வெளியேற்றிவிட்டால் ஓவியாவை பழிவாங்கிய காயத்ரியை தாங்கள் தண்டிக்க ஒரு வாய்ப்பு என்று எண்ணியிருந்த ஓவியா ரசிகர்களும் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காயத்ரி தற்போது வெளியேற்றப்படுவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக காயத்ரி என்ன சென்னாலும் அதை மறுக்காமல் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கும் சக்திக்குத்தான் நெருக்கடி அதிகமாகியுள்ளது. எனவே, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சக்தி வெளியேறுவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleவேலையில்லா பட்டதாாி 2 விமா்சனம்\nNext articleமங்குனி கவிஞரா சினேகன்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும�� உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sangamithra-disha-patani-replace-shruthi-haassan/11572/", "date_download": "2018-07-21T19:21:01Z", "digest": "sha1:RY52LLNFDWAS7UDLPGF3JEUQTFLDOAOC", "length": 7014, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு? - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் ‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு\n‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு\nவரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் இப்படத்தில் இருந்து அவர் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், இப்படத்தில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்க வைக்க பிரபல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\n‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கதாநாயகி தேர்வு முடிந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nPrevious articleஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மோகன்லால் டான்ஸ் – வீடியோ\nNext articleபிரபல நடிகையை திருமணம் செய்யும் ஆர்.கே.சுரேஷ்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\nஉத்தரவு மஹாராஜாவை எதிர்பார்க்கும் உதயா- நியூ லுக் போஸ்டர்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nமதுரையில்சீமராஜா இசைவெளியீட்டு விழா ப்ரோமோ வீடியோ\nசென்சாருக்கு சென்றது தடம் -மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்- விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-07-21T19:05:56Z", "digest": "sha1:D3MUYLTTAINTXDQT3535G7ELIDH73UQD", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2015/07/", "date_download": "2018-07-21T19:03:21Z", "digest": "sha1:ATNPWWJYQZ3UYAZXY4E3POX7TGUB5HFJ", "length": 30036, "nlines": 435, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: July 2015", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nவானூர்தியைப் பார்த்து வியந்து நின்றீர்\nவானம் தாண்டியும் முத்திரைப் பதித்தீர்\nவாழும்பூமி காக்க வாலிபரை ஊக்குவித்து\nவாழ்ந்தது போதுமென்று எங்கே சென்றீர்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:13 AM 22 comments:\nலேபிள்கள்: அப்துல் கலாம் அஞ்சலி, அப்துல் கலாம் இரங்கற்பா\nபள்ளி விடுமுறை துவங்கியதும் நூலகத்தில் சம்மர் ரீடிங் ப்ரோக்ராம் துவங்கியது. Every hero has a story என்னும் தலைப்பில்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:43 AM 30 comments:\nலேபிள்கள்: summer reading, நூலகம், வாசிக்கும் பழக்கம், விடுமுறை வாசித்தல்\nமூளையின் கதை - பாகம் 4\nஆயிரம் துண்டுகளாக இருக்கும் ஒரு படத்தைச் சரியாக ஒன்றாக்கித் தாருங்கள் என்றால் சரி என்று முயற்சிப்பீர்கள். ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்யுங்கள் என்றால் 13 கணப் பொழுதில் (மில்லி செகண்டில்) செய்யுங்கள் என்றால்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 9:05 AM 34 comments:\nலேபிள்கள்: அருங்காட்சியகம், அறிவியல், அனுபவம், உணரும் மூளை, காணும் மூளை, மூளையின் கதை\nஷர்மிலி மிஸ் கேட்ட உதவி\n\"சாரி சார், நான் லேசா தான் தட்டினேன். பெத்தவங்க மனசு புரியுது சார். இனிமேல் செய்யமாட்டேன். ஆனா,ஒரே ஒரு விண்ணப்பம் சார்.\"\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 3:21 PM 59 comments:\nலேபிள்கள்: குட்டிக் கதை, சிறுகதை, புனைவு, ஷர்மிலி மிஸ் தொடர்பதிவு\nமூளையின் கதை - பாகம் 3\n மனித மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸ் லண்டன் டாக்ஸி ஓட்டுனர்களுக்குப் பெரிதாக இருக்கிறதாம். அது எப்படி சாத்தியம்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:20 PM 27 comments:\nலேபிள்கள்: அருங்காட்சியகம், அறிவியல், அனுபவம், நரம்பணுக்களின் செயல்பாடு, மூளையின் கதை\nகுளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்\nஉன்னைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறாரடி உன் புருஷன்.\nஇதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக் குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண���டும் என்று தலைக்குத் தலை போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:56 PM 38 comments:\nலேபிள்கள்: எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, ஓரம்போகியார், சங்க இலக்கியம், மருதம் திணை\nமூளையின் கதை - பாகம் 2\nமனிதன் ஹோமினிட் என்று வழங்கப்படும் உயிரினத் தொகுதியைச் சேர்ந்தவன். இத்தொகுதி மனிதன் மற்றும் குரங்கு சேர்ந்த தொகுதியாகும். இத்தொகுதியின் பரிணாம வளர்ச்சியைப் படித்தால் கடந்த இருபது இலட்சம் (இரண்டு மில்லியன்) ஆண்டுகளில் மூளை மூன்று மடங்கு பெரிதாகியிருக்கிறதாம். மூளையில் சுருக்கங்களும் மடிப்புகளும் ஏன் வந்தன\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:00 PM 26 comments:\nலேபிள்கள்: அருங்காட்சியகம், அறிவியல், அனுபவம், மூளையின் கதை, மூளையின் பரிணாம வளர்ச்சி\nமூளையின் கதை - பாகம் 1\nஅட்லாண்டாவில் உள்ள பெர்ன்பன்க் அருங்காட்சியகம் (Fernbank Museum of Natural History) சென்றபொழுது அங்கு இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள Brain - The Inside story என்ற மூளையைப் பற்றிய காட்சியகம் காண வாய்ப்பு கிடைத்தது. மனித மூளை எப்படி இயங்குகிறது, நம் ஒவ்வொரு செயலும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, மூளையின் பரிணாம வளர்ச்சி என்று அருமையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. மூன்று மணி நேரம் அங்கேயே ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து மகிழ்ந்து வந்தோம். நானும் என் கணவரும், ஏன் என் மூத்தவன் பார்த்தது கூட ஆச்சரியமில்லை, என் இளையவன் ஒவ்வொன்றையும் வாசித்து, செய்து பார்க்கும் படி இருந்தவற்றைச் செய்துபார்த்து, கேள்விகள் கேட்டு வியப்பில் ஆழ்த்திவிட்டான். நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை அப்படியே இங்கு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nவாருங்கள் மூளைக்குள் செல்வோம்..உங்க உங்க மூளைக்குள் தான் :)\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:19 AM 30 comments:\nலேபிள்கள்: அருங்காட்சியகம், அறிவியல், அனுபவம், மூளையின் கதை\nமெக்கின்சி ஆய்வறிக்கை கூறும் கல்வித்தரம்\nஇந்தியா மற்றும் சீனப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கியக் கோடிக்கணக்கான பட்டதாரிகள் உலகின் சிறந்த பட்டதாரிகளுடன் போட்டியிடும் திறமை அற்றவர்கள். அதிர்ச்சியாக இருக்கிறதா Masters of Management என்ற நூலில் ஆசிரியர் ஆட்ரியன் வூல்ட்ரிட்ஜ் (Adrian Wooldridge) இப்படிச் சொல்லியிருக்கிறார்.\nஇடுகையிட்ட���ு தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 11:52 AM 21 comments:\nலேபிள்கள்: இந்தியக் கல்விமுறை, கல்விமுறை மாற்றம், பொருளாதாரம், மெக்கின்சி ஆய்வு\n நலம் பெற்று ஒளிவீச வா\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 8:25 AM 21 comments:\nலேபிள்கள்: அகவல், இளமதி, நட்பு, வலைத்தள நட்பு\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nமூளையின் கதை - பாகம் 4\nஷர்மிலி மிஸ் கேட்ட உதவி\nமூளையின் கதை - பாகம் 3\nகுளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்\nமூளையின் கதை - பாகம் 2\nமூளையின் கதை - பாகம் 1\nமெக்கின்சி ஆய்வறிக்கை கூறும் கல்வித்தரம்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nஊரைத் தெரிஞ்சுக்கிட்���ேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trc108umablogspotcom.blogspot.com/2006/10/2.html", "date_download": "2018-07-21T19:20:58Z", "digest": "sha1:HN35JGDHRXCIEITDPFRKX2BMROUX62UK", "length": 21845, "nlines": 243, "source_domain": "trc108umablogspotcom.blogspot.com", "title": "கௌசிகம்: இங்கே... போயிருக்கிறீர்களா... (2).", "raw_content": "சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே\n\"ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்\" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு.\" ஹாய் கணேஷ் எப்போ வந்தே\" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன். கணேஷும் சீக்கிரமே கணக்கை முடித்துக்கொண்டு ஒரு ஆட்டோ பார்த்து ஊருக்குள் போனோம் நானும் அவனும். போகும் வழியெல்லாம் கான்கிரீட் ரோடு போட்டு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுகள்.நேராக வீட்டிற்கு சென்றோம்.\nவீட்டில் அம்பியின் அப்பாவும் அம்மாவும் நல்ல வரவேற்பு,என்னை அறிமுகபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அம்பி என்னைப்பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்லியிருந்தான்.குளித்துவிட்டு,டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.கல்லிடைகுரிச்சிக்கு வந்தேன் என்று சொன்னேனே ஒழிய எதற்கு என்று சொல்லவே இல்லயே. புராட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அங்குள்ள ஆதி வராக ஸ்வாமிக்கு கருடோத்ஸ்வம் மிக விசேஷமாக நடக்கும். நாங்கள் சென்ற அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல சிமிட் கம்பெனியின் மண்டகப்படி.\nகோவிலுக்குப் போகும் வழியெல்லாம் கணேஷுக்கு ஒவ்வெரு வீட்டு வாசல் படியிலும் மண்டகப்படி.தேங்கா உடைத்து கற்பூரம் காட்டாத குறைதான்.கணேசனும் ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி குசலம் விசரித்துக்கொண்டு வந்தான்,\"எலே கணேஷு எப்படா வந்தே,பங்களுர்லே படிக்கிறயாஇல்லே வேலைக்கு போறயா இப்படியெல்லாம் விசரித்தது யார் என்று நினைக்கிறீர்கள்,பத்துவயது பையன்,வயசுப்பொண்கள்,மாமக்கள்,80 வயது பாட்டிகள்,கணேசனுக்கும் பெருமை வேலைக்குச் சேர்ந்தபின் முதல்தடைவையாக ஊருக்கு வந்திருக்கிறான்.சயங்காலம் நடக்கப்போகும் கருடசேவைக்கு இது ஒரு 'கர்டன் ரெய்சர்' மாதிரி இருந்தது.\nஒரு வழியாகக் கோவிலுக்குள் சென்றோம். அங்கு நுழைந்தவுடனே ஒரு 10/15 பெருசுகள் கணேசனை கட்டி அணைத்துகொண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கற்பூரம் காண்பித்தார்கள்.நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் .\"சார் என்னோட காலேஜிலே படித்தவள்\" என்றான்.\"சரி.... சரி\".... என்றேன். முன்பு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் \"அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை\".\nதிரும்பிப் போகும்போதும் கிட்டதட்டே அதே மண்டகப்படிதான் வீடு போய் சேரும்வரை. என்ன இந்தத் தடவை எல்லாம் அவன் வயசுப் பசங்கள்.\"எலே மாப்ளே எங்கேடா வேலை...என்னா சம்பளம் ..இத்யாதி இத்யாதி .....தொடரும்\nஎங்க ஊருக்கு உங்களை கூப்பிடலாமா வேணாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் இந்தப் பதிவைப் படிச்ச பிறகு. :-)\nயப்பா சாமி, எங்க ஊரு பேரை இப்படி போட்டு வதைக்கறீங்களே. அது குரிச்சியும் இல்லை குச்சியும் இல்லை.\nகல்லால் ஆன மலைகளால் சூழப்பட்ட கிராமம் என்று பொருள். வந்துட்டாங்கப்பா. இதுக்கெல்லாம் தாமிரபரணி தண்ணி உள்ள போயிருந்தாத்தானே...\n//ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி //\n//நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் //\n//\"அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை//\nடோட்டல் டேமேஜ் பண்ணியாச்சு. :)\nநகைச்சுவை ததும்ப எழுதி இருக்கீங்க சார்\n\"ஸேம்சைட் கோல்\" போட்டுப் போட்டுப் பழக்கம் போல் இருக்கு. குமரன் சொல்ற மாதிரி எங்க ஊருக்குக் கூப்பிட யோசிக்க வேண்டியது தான். எல்லாம் தாமிரபருணித் தண்ணீரை ஒரு 2 நாள் குடிச்சதின் விளைவுன்னு நினைக்கிறேன்.\n@கீதா மேடம் சுறுசுறுப்புக்கு மொத்த குத்தகையும் நீங்கதான்.எவ்வளவு பெரிய பதிவு போடுகிறீர்கள் இதில் நீங்கள் வடக்கு என்றால் நான் தெற்கு. தப்பாக நினைக்காதீர்கள் நீங்கள் வடக்கில் இருக்கும் கைலாச மலையைப் பற்றி எழுதுகிறீர்கள் நான் தெற்கில் இருக்கும் பொதிகை மலையைப் பற்றி எழுதுகிறேன்\n@கொத்ஸ் ஊரின் மீது அவ்வளவு பக்தியாதிருத்திக்கிறேன்.அண்ணே இந்த கட்டை காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை,சூரத்திலிருந்து கௌஹத்திவரை எல்லா தண்ணியையும் குடித்த உடம்பு இது.நீங்க பிறப்பதற்கு முன்பே (1969)தாமிர பரணி தண்ணியை குடித்தவன்\n@துளசி கோபால் . டீச்சர் தரிசனம் நல்ல கிடைத்தது.கொஞ்சம் பொறுங்க நீங்களும் கண்குளிர பார்க்கலாம் நாளைக்கும் வந்து பாருங்க.\n@கீதா மேடம் பயப்படாதீங்க. அப்படியெல்லாம் கூப்பிட்டாலும் வரமாட்டேன்.ஐந்து வருஷம் பையன் யு.ஸ் லிருந்தபோது கூப்பிட்டபோது போகாதவன் இந்த திராசா,இப்போகூட சிட்னிக்கு அழைப்பு இருக்கிறது பேரனுடன் போவதற்கு. அம்பியின் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் போனேன்..\nதி.ரா.ச. நான் எங்க ஊருன்னு சொன்னது மதுரையம்பதியை. கீதாக்காவும் (கீதாம்மா) மதுரையைத் தான் சொன்னாங்கன்னு நினைக்கிறேன்.\n@குமரன் நான் சொல்லுவதும் மதுரைதான்.அங்கேயே ஏற்கனவே ஒரு மூன்று வருஷம்1971.- 74 இருந்தவன் தான்.எனக்கு பிடித்த ஊர்.தலவியை விளிக்கும் போது மட்டும் ஏன் கையில் தடுமாற்றம்.\n@குமரன், என்னை அம்மான்னே கூப்பிடலாம், நான் சொன்னதும் மதுரையைத் தான். நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க, சார் புரிஞ்சுக்கலை. மத்தபடி, நானும் ஓரளவு ஆன்மீகம் பத்தி எழுதறேன், குமரன், முடிஞ்சப்போ வந்து பாருங்க. உங்க அளவு என்னாலே முடியாது.\nகுமரன், கீதாம்மா சொல்றாங்கன்னு நீங்க எங்க ஊர் பக்கம் வராம இருந்துடாதீங்க உங்கள் வரவு நல்வரவே அப்ப தானே அடியேன் பால லீலாப் பிரதாபங்களை எல்லாம் நீங்க உங்க நடையில் அருமையா வெளிக் கொணர்வீங்க\nஅதை இன்னொரு காதல் காவியாமாப் போட இதை விட ஒரு சான்ஸ் கிடைக்குமா\nசென்னைக்கே நான் எப்படி வர்றதுன்னு கேட்காதீங்க; அடியேன் பூர்விக ஊர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் உள்ள வாழைப்பந்தல் எனும் அழகிய சிற்றூர். பச்சையம்மன் கோவில் மிகப் பிரபலம்; ஆர்க்காடு, ஆரணி வழியாகவும் வரலாம்\nகோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...\nஅதிகார நந்தி சேவை (1)\nஆடாத மனமும் உண்டோ (1)\nஆடாத மனமும் உண்டோ...2.. (1)\nகண்ணன் மன நிலையை கண்டவள் (1)\nகரை கடந்த இசை (1)\nகாற்றினிலே வந்த கீதம் (1)\nகாற்றினிலே வந்த கீதம் (2) (1)\nசங்கீத ஜாதி முல்லை (3)\nநவராத்ரி நாயகி 12 (1)\nநவராத்ரி நாயகி (4) (1)\nநவராத்ரி நாயகி (5) (1)\nநவராத்ரி நாயகி 10 (1)\nநவராத்ரி நாயகி 11 (1)\nநவராத்ரி நாயகி 8 (1)\nநவராத்ரி நாயகி( 1 ) (1)\nநினைவெல்லாம் ரகுராமன் 1 (1)\nபூ போட்டோ போட்டி (1)\nலக்ஷ்மி வந்தாள் (3) (1)\nவராது வந்த நாயகன் (1)\nவராது வந்த நாயகன் வரம் தரும் விநாயகன் (1)\nவளரும் ஸ்டார் கலைஞர் (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 1 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 5 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் -4 (1)\nஸ்ரீ சனீஸ்வரர் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thihariyanews.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2018-07-21T18:57:26Z", "digest": "sha1:VCZS2PKWN25H3KFMINHPXWZ6CJ4JX7LT", "length": 5099, "nlines": 59, "source_domain": "www.thihariyanews.com", "title": "கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » அயலூர் » கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு\nகம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு\n2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்களின் படி கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16,37,53,058 ஆகும்.\nஅவ்வாறே ஆகக்குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம் வன்னியாகும் வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,53,058.\n2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,50,44490\nராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இத்தகவலை தெரிவித்தார்.\nPrevious: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாடு – Photos\nNext: வயிற்று வலியால் சிறுவன் மரணம்; குடற்புழுக்கள் மீட்பு – சம்மாந்துறை சம்பவம்\nஇறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பில்…\nரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் \nகோலா “சுப்பர் வோய்சஸ்” பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/isi.html", "date_download": "2018-07-21T18:49:18Z", "digest": "sha1:WC6MJGOANMBMVCMCBI7HGSZVM2HOVR4F", "length": 6369, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI இன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தாரை நியமித்த புதிய இராணுவத் தளபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தானின் உளவுத்துறையான ISI இன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தாரை நியமித்த புதிய இராணுவத் தளபதி\nபதிந்தவர்: தம்பியன் 13 December 2016\nபாகிஸ்தானின் புதிய இராணுவத் தலைவரான கமார் ஜாவேட் பஜ்வா ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு உளவுத்துறையான ISI இன் தலைமைப் பதவியில் இருந்து லெப்டினண்ட் ஜெனெரல் ரிஸ்வான் அக்தாரை பதவி நீக்கம் செய்ததுடன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தார் என்பவரை நியமனம் செய்துள்ளார்.\nஇதைவிட இராணுவத்தின் ஏனைய முக்கிய பதவிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இராணுவத் தலைவரான கமார் ஜாவேட் பஜ்வா இரு கிழமைகளுக்கு முன்பு தான் பதவியேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானின் தி டாவ்ன் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி அந்நாட்டின் பிரதமரான நவாஸ் ஷெரீப் புதிய இராணுவ நிர்வாகத்துக்கு தீவிரவாதத்துக்கு எதிராக மிகவும் முனைப்புடன் செயற்படுமாறும் அல்லது சர்வதேசத்தின் தனிமைப் படுத்துதலை எதிர்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.\n0 Responses to பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI இன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தாரை நியமித்த புதிய இராணுவத் தளபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்���ங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI இன் புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனெரல் நவீட் முக்தாரை நியமித்த புதிய இராணுவத் தளபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/12/19/inspiring-mr-paradesi/", "date_download": "2018-07-21T19:01:07Z", "digest": "sha1:XOQJMGZOTR526GO6OTR6REBMZZGPB4YP", "length": 13815, "nlines": 97, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Inspiring Mr.Paradesi..! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592654.99/wet/CC-MAIN-20180721184238-20180721204238-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}