diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1057.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1057.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1057.json.gz.jsonl" @@ -0,0 +1,520 @@ +{"url": "http://ammanpaattu.blogspot.com/2011/09/2.html", "date_download": "2018-07-21T01:46:24Z", "digest": "sha1:WS2PZXWJDNN66OMHMB5WUWG6IRGXPNKB", "length": 10306, "nlines": 304, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: திரு அங்க மாலை - 2", "raw_content": "\nதிரு அங்க மாலை - 2\nவஞ்சமில்லா நெஞ்சினுக்கு தஞ்சம் அளிப்பவளை\nசெஞ்சடை யோனுடன் கொஞ்சிக் களிப்பவளை\nநெஞ்சே நீ நினையாய் (6)\nகந்தமலர் தூவிஅவள் கஞ்சமலர்ப் பாதங்களை\nவிந்தையிலும் விந்தையான எந்தைஇடம் இருப்பவளை\nகையே நீ தொழுவாய் (7)\nகடலெனும் வாழ்விதிலே கரையெனவே ஒளிரும்\nமடலவிழ்ந் தமலராய் மனதினில் மணத்திருக்கும்\nகாலே வலம் வாராய் (8)\nஉம்பருக்கும் இம்பருக்கும் இகபர சுகமளிக்கும்\nஅங்கமொரு பங்கெனவே அரனுடன் பகிர்ந்திருக்கும்\nஉடலே நீ பணியாய் (9)\nமங்கை யவள் உறவன்றி உண்மை உற வெதுவுமில்லை\nகங்கை முடி சூடியவன் பங்கை யன்றி புகலுமில்லை\nமனமே நீ உணராய் (10)\n(அடுத்த வாரம்னு சொல்லியிருந்தேன், ஆனா அடுத்த செவ்வாய் நவராத்திரி ஆரம்பிக்கறதால இப்பவே இட்டாச்சு :)\nLabels: அன்னை, கவிதை. பாடல், தேவி\nசிவை தந்த தமிழ்ச்சொல்லால் அவளைப்போற்றும் பாடல்களை\nகவிதையிலே அடங்கா அவளெழில் கூறும் பாடல்களை\nவிரலின் வரைதல் அழகா இருக்கு :) மிக்க நன்றி லலிதாம்மா.\nஅன்னையே அங்க மாலை இயற்றிய\nகவிநயாவிற்கு எல்லா நலங்களும் அருள்க அம்மே.\n//அன்னையே அங்க மாலை இயற்றிய\nகவிநயாவிற்கு எல்லா நலங்களும் அருள்க அம்மே.//\nஆஹா. மிக்க நன்றி கைலாஷி :)\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n9ராத்திரி-01: \"கொலு\" இருக்க வருக\nதிரு அங்க மாலை - 2\nதிரு அங்க மாலை - 1\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-21T02:04:05Z", "digest": "sha1:K2ZJ6NE3SLYWXWGOQTSISRZQSZAM622H", "length": 23407, "nlines": 190, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: January 2011", "raw_content": "\nகடந்த 22.01.2011 அன்று பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தில் எம்.ஏ. பட்டக் கல்வி மாணவ மாணவிகளுடன் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு.\nஇடமிருந்து வலமாக் விரிவுரையாளர் மகேஸ்வரன், கனகசபாபதி (கனடா) நான், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், கலாநிதி நுஃமான், கலாநிதி துரைமனோகரன், லெ.முருகபூபதி, வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்)\nநண்பர்கள் ஓ.கே.குணநாதன், (ஜேர்மனி- பத்மகுணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”\nகேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பதுமான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப் பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில் மறைந்த காஸி அல் குஸைபியைப் போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.\nபல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்;டனுக்கான சவூதி அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல் கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் குஸைபி. அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் குஸைபி.\nநான் மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறேன். வெளியீட்டு விழாவன்று மிகவும் கம்பீரமாக மேடையில் ஏறி நீங்கள் என்னைப் பெற்றுக் கொண்டு வந்தீர்கள். வீட்டுக்கு வந்து என்னைச் சுற்றியிருந்த அழகான பளபளக்கும் உறையைக் கழற்றி விட்டு என்னை விரித்துப் பார்த்தீர்கள். அணிந்துரை, முன்னுரை, உள்ளடக்கம் ஆகியவற்றைத் தட்டிக் கொண்டு சென்ற நீங்கள் திடீரென என்னை மேசை மீது எறிந்து விட்டு வெறுப்புடன் எழுந்து சென்று விட்டீர்கள்.\nமுதலில் என்னை எழுதியவன் மீது கோபம் கோபமாக வந்தது. எனக்கு மட்டும் நகருவதற்கு முடியுமாக இருந்தால் நான் உங்களது வீட்டு அடுப்பில் விழுந்து என்னை எரித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் உங்களை ஒரு எழுத்துலக சுல்தானாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அது உங்கள் இஷ்டம். பலர் அப்படித்தானே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் ��ண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் படித்துப் பார்ப்பதற்கும் சிலர் இருக்கக் கூடுமல்லவா உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தூக்கி எறியும் உங்களது மனோபாவம் அகம்பாவமா இல்லையா\nஎன்னை எழுதியவன் ஓர் அரைவேக்காடாக இருக்கலாம். புத்தகமாக இந்த எழுத்துக்களைப் பார்க்கும் ஆசையில் என்னை வெளியிட்டு விட்டான். அவரவர் திருப்திக்கேற்ப அவரவர் புத்திக்கேற்பத்தான் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சரியோ பிழையோ அவனுக்கு இதை எழுதி வெளியிடும் எல்லாச் சுதந்திரமும் உண்டு.\nசெவ்விதாக்கம் (Editing) - ஒரு பொதுப் பார்வை\nஎழுத்துக்கள் வாசிக்கப்படுவதற்காகவே எழுதப்படுகின்றன. எது, எப்படி, யாருக்காக, ஏன் அவ்வெழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்ற கேள்விகளின் அடித்தளத்தில் ஓர் உறுதியான இழையாகப் பின்னி இருக்கிறது செவ்விதாக்கம் என்கின்ற அம்சம். இன்னும் சொல்வதானால் இந்த வினாக்கள்தாம் எழுதப்படுகின்ற அனைத்து எழுத்துக்களதும் செவ்வைப்படுத்தலுக்கான நியாயத்தைக் கோரி நிற்பவை.\nமனித நாகரிகத்தின் வரலாற்றில் ஓரிடத்தில் இன்ன பொருளுக்கு இவ்வாறு, இன்ன செயலுக்கு இவ்வாறு என்ற சைகை மொழி பரிச்சயமான போது அந்த மொழி செவ்வியதாக இருந்திருக்க வேண்டும். சைகையால் பேசிய நம் முன்னோர் அனாவசிய சைகைகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. செயல்களையும் பொருட்களையும் குறிக்கும் மொழி, பயன்பாட்டுக்கு வந்த போதும் கூட, இந்த நிலையே இருந்திருக்கும். மேலதிக விபரிப்புத் தோன்றி அது ஓர் எல்லையைத் தாண்டிக் கிளை பரப்பியபோது அநாவசியச் சொற்சேர்க்கைகள் மொழிகளில் இணைந்து கொண்டன.\nஎந்த வார்த்தைகளில் சொன்னால் கவனத்தைப் பெறும் அல்லது எத்தகைய விதமாகச் சொன்னால் மனதில் பதியும் என்பதை அறிந்து அதற்கேயுரிய வார்த்தைகளில் சொல்லுவதில் தெளிவு இருக்குமானால் வெளியிடப்படும் வார்த்தைகளில், எழுதப்படும் எழுத்துக்களில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள ம��ழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nசெவ்விதாக்கம் (Editing) - ஒரு பொதுப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://communistworkerspartyindia.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-21T01:58:04Z", "digest": "sha1:2A2TOCCBT4YTLZ4FYXYNH5IF7DWCHRT7", "length": 33211, "nlines": 92, "source_domain": "communistworkerspartyindia.blogspot.com", "title": "communist workers platform(CWP): முதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்", "raw_content": "\nஇந்தியாவில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன அவற்றில் இந்தியாவை பற்றி சரியான புரிதலுடனும் , உலக அரசியல் நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டும் உள்ள சோஷலிச அரசை இந்தியாவில் நிர்மாணிக்க போராடி வரும் தோழர் சங்கர் சிங் தலைமையில் இயங்கி வரும் அமைப்பு\nஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்\nசோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார்.\nவரலாறு தனி மனிதரால் உருவாக்கப்படுவதில்லை. அது மகத்தான மக்கள் எழுச்சிகளால் உருவாக்கப்படுகிறது; மகத்தான மக்கள் எழுச்சிகளே அடிமை மற்றும் நிலவுடமை சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தன; அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பையும் மகத்தான பாட்டாளி வர்க்க எழுச்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார்.\nமுதலிரண்டு சமூக அமைப்புகளின் மாற்றத்தை மார்க்ஸ் கூறிய வழியில் அங்கீகரித்த ஃபுக்கியாமா முதலாளித்துவத்தின் வீழ்ச்சி குறித்து மார்க்ஸ் கூறிய அடிப்படையில் உருவானதாகக் கருதப்பட்ட சோசலிச அமைப்புகள் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வீழ்ச்சி அடைந்தவுடன் இங்கே பாருங்கள் மார்க்ஸின் கூற்றுப்படி உருவாகிய சோசலிச அமைப்புகள் இப்போது வீழ்ந்துவிட்டன; அது முதலாளித்துவ ‘ஜனநாயக’ அமைப்பே வரலாற்றின் இறுதிக்கட்டம் என்பதையே காட்டுகிறது என்று தனது நூலில் கூறினார்.\nஃபுக்கியாமாவின் கூற்றிற்கு மாறாக அமெரிக்காவின் வால் வீதியில் தொடங்கி இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வரை அமெரிக்க ஐரோப்பிய மக்களால் தற்போது ஒரு முழக்கம் எழுப்பப்படுகிறது. முதலாளித்துவமே எங்கள் அனைவரின் பிரச்னைக்கும் முழுமுதற் காரணம் என்பதே அது. முதலாளித்துவப் பெரு நிறுவனங்கள் தங்களது இலாப நோக்கப் பேராசையைக் கைவிட வேண்டும்; அதுவே எங்களது வேலை இழப்பிற்கும் ஊதியக் குறைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று வால் தெருவில் முழங்கிய முழக்கம் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நெருக்கடியினால் நிலை குலைந்து போயுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் திவால் நிலைக்கே வந்துவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவப் பெரு நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படும் ஊழல் அரசியல் தரத்தின் அடித்தளத்தையே அசைத்துப் புரட்டிக் கொண்டுள்ளது.\nமனித குலத்தின் வரலாறு முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று வரலாற்றை வர்ணித்த மாமேதை மார்க்ஸ் ‡ மனித குலம் முழு அடிமைத்தனத்திலிருந்து மகத்தான எழுச்சிகளை நடத்தி விடுதலை பெற்று நிலவுடைமை சமூகக் கட்டத்தை அடைந்தது; பெருகிவரும் மனித சமூகத் தேவைகளை நிறைவேற்ற முடியாததாக அந்த சமூக அமைப்பு ஆகிய நிலையில் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியினால் நிலவுடைமை அமைப்பும் தூக்கியயறியப்பட்டது; ஆனால் இவ்விரு புரட்சிகளுக்கும் முறையே நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகிய உடமை வர்க்க சக்திகளே தலைமை தாங்கின; அவற்றிற்கு உழைக்கும் வர்க்க சக்திகள் உறுதுணையாக நின்றன; ஆனால் இவ்விரு புரட்சிகளைப் போலில்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் விளைவாக உருவாகிய முதலாளித்துவ சமூக அமைப்பு வர்க்கப் பிளவினை மிகவும் கூர்மையானதாக்கியுள்ளது; அதன் விளைவாக உருவாகும் வர்க்கப் போராட்டங்கள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பைத் தகர்த்தெறிந்து பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வழிவகுக்கும்; அந்த அடிப்படையில் மனிதகுல வரலாற்றின் அத்தகைய மகத்தான புரட்சியே உழைக்கும் வர்க்கம் உடைமை வர்க்கங்களுக்கு உறுதுணையாக நின்ற தனது நிலையை மாற்றித் தனக்காகவே களம் இறங்கிய மகத்தான அரசியல் நிகழ்வாக விளங்கும்; அதற்குப்பின் வர்க்கம் என்பதே இல்லாததாக மனித சமூகம் மாற்றம் காணும்; உற்பத்தி லாப நோக்கிலிருந்து விடுவிக்கப்படும்; மனிதகுலத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அது மாறும்; மனித உழைப்பின் பலன் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசிலரால் கையகப்படுத்தப் படுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுவதாக ஆகும்; அந்நிலையில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகக் கொண்டு வரப்படும் சமத்துவமும், அறிவைப் பெறுவதில் அனைவருக்கும் கிட்டும் அபரிமிதமான வாய்ப்புகளும், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மடைக்கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டு அதன்மூலம் உருவாகும் அபரிமிதப் பொருளுற்பத்தியும் அனைத்து மக்களின் சமமான வளர்ச்சிக்கு வழிவகுத்து, விவசாயம் முழுக்க முழுக்க நவீனமயமாகி அதனால் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு மறைந்து தேசப்பிரிவினைகள் அகன்று அதன் விளைவாக உலகம் முழுவதுமே ஒரு குடும்பமாய் அரசு, பணம், வர்த்தகம், கடன் ஆகிய மனிதகுல வரலாற்றின் இடைக்காலத்தில் தோன்றிய இடைத்தரகர் அமைப்புகள் எதற்கும் இடமில்லாத கம்யூனிச சமூகமாய் மாறும் என்று கூறினார்.\nமாமேதை மார்க்ஸ் கூறிய இந்தத் தத்துவம் ஒரு மாபெரும் சிந்தனையாளரின் உன்னதக் கனவல்ல. அது நடைமுறை சாத்தியமானதே என்பதை மாமேதை லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் நிரூபித்தனர். தங்களது நாடுகளில் அந்த மகத்தான கம்யூனிச சமூகத்தின் முதல் கட்ட அமைப்புகளை மகத்தான சோசலிச, மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் மூலம் நிறுவினர். லாப நோக்கம் முதலாளித்துவத்தை வழிநடத்துவதால் அதிகபட்ச லாபம் ஈட்ட வேண்டும் என்ற லாப வெறி அந்த சமூக அமைப்பின் உந்துசக்தியாக உள்ளது. ஆனால் சோசலிச சமூக அமைப்பிற்கு அத்தகைய அதாகவே உந்திச் செல்லக்கூடிய உற்பத்தி நோக்கம் இல்லை. அதன் பொருளாதாரம் செவ்வனே இயங்க சோசலிசக் கலாச்சாரமும், உணர்வுமட்டமும் பரந்த அளவில் மக்களிடையே பராமரிக்கப்படுவது அத்தியாவாசியமாகிறது. அத்துடன் திட்டமிடுதலும் கட்டாயமாகிறது.\nமாமேதைகள் ஸ்டாலின் மற்றும் மாவோவின் மறைவிற்குப்பின் அத்தகைய உணர்வுமட்டத்தை பராமரிக்க முடிந்த தலைவர்களை உருவாக்க முடியாததாக அந்நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிவிட்டதால் சோசலிசப் பொருளாதார சமூக அமைப்பில் நெருக்கடி தோன்றியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு உலக முதலாளித்துவம் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்தின் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. மக்கள் சீனத்தில் சோசலிச ரீதியிலான வளர்ச்சியையும், வளர்ச்சியின் பலன்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் அணுகுமுறையையும் கைவிட்டு ஏற்றுமதி சார்ந்த லாப நோக்க பொருளாதாரத்தை பூனை கருப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடிக்கிறதா என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முன்வைத்து திருத்தல்வாதியும், முதலாளித்துவப் பாதையாளருமான டெங்சியோபிங் கொண்டு வந்தார். அவர் பாதையில் நடைபயின்று முதலாளித்துவம் அங்கு வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.\nஉழைக்கும் வர்க்க அரசமைப்பிற்கு இதன்மூலம் ஏற்பட்ட பின்னடைவு முதலானதும் முடிவானதுமல்ல. முதன்முதலில் உழைக்கும் வர���க்க அரசு பாரி கம்யூனில் ஏற்பட்டது. அது ஏறக்குறைய 70 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதன் தோல்வியிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு 1917 அக்டோபர் (புதிய காலண்டர் படி நவம்பர்) புரட்சியின் மூலம் உருவான சோசலிச அரசு ஏறத்தாழ 75 ஆண்டுகள் நீடித்தது. அதன் தற்போதைய தற்காலிகப் பின்னடைவு நிரந்தரத் தோல்வியல்ல. ஆனால் முதலாளித்துவம் வெளிப்படையாக ஆளைப்பார்த்து மயங்காதே ஊதுகாமாலை என்ற வகையில் பகட்டுத் தோற்றம் காட்டினாலும் அதன் வீழ்ச்சி படிப்படியாக ஏற்பட்டுவரும் நிரந்தரத் தன்மை கொண்டதாகும்.\nஉலகமயப் பின்னணியில் அதனால் முடிந்த அதிகபட்ச வளர்ச்சியை அதாவது மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிராமல் அவர்களின் வாங்கும் சக்தியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அதிகபட்ச வளர்ச்சியை உலகின் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தியபின் தற்போது அதன் அழிவுப்பாதையில் வெகுவேகமாகப் பயணித்துக் கொண்டுள்ளது. அதன் விளைவே தற்போதைய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி. பங்கு வர்த்தகச் சூதாட்டம் அதன் பகட்டை இழந்து எதில் முதலீடு செய்தாலும் பலன் எதுவும் இருக்கப் போவதில்லை என்ற எண்ணம் பரவி, தங்கம் முதலீட்டுச் சாதனமாக ஆகி அதன் விலை விண்ணை முட்டிக் கொண்டுள்ளது.\nஇவ்வாறு அந்நாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடி நமதுநாடு போன்ற நாடுகளையும் பாதித்துள்ளதோடு அது வேறொரு பரிணாமத்தில் இங்கு வெளிப்படத் தொடங்கியுள்ளது. உலகமயப் பின்னணியில் வேற்றிட வேலைவாய்ப்பும் அன்னிய மூலதன வரவும் நமதுநாட்டின் வளர்ச்சியைக் கூட்டிக் காட்டுகிறது. 20 சதவீத மத்தியதர வர்க்க மக்களின் வருமானப் பெருக்கத்திற்கு அது தற்காலிகமாக வழிவகுத்தது. இருந்தாலும் முன்னேறிய நாடுகளின் வேற்றிட வேலைவாய்ப்புச் சார்ந்ததாக அத்தொழில்கள் உள்ளதால் எப்போதும் அச்சூழ்நிலை மாறலாம் என்ற நிலை அவ்வாய்ப்புகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக ஆகியுள்ளது. அதே சமயத்தில் 80 சதவீத ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்புகள் சுருங்கியுள்ளதோடு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வும் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளது.\nஇந்தப் பின்னணியில் அது முன்வைக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்குள்ளேயே முதலாளித்துவமே வரலாற்றின் இறுதி நிலை என்ற ஃபுக்கியாமாவின் கருத்து முடங்கிப் போய்விட்டது. ஆனால் முன்வைக்கப்பட்டு 170 ஆண்டுகள் ஆனபின்னரும் மாமேதை மார்க்ஸின் கருத்து இன்னும் பொருத்தமுடையதாகியுள்ளது. அவரது நூல்கள் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு பல லட்சம் மக்களால் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமேதை மார்க்ஸ் எழுதிய இலக்கியங்கள் அனைத்தும் இறவா வரம் பெற்றவையாக புத்துயிர் பெற்று இன்றும் வலம் வந்து கொண்டிருப்பதற்கும் இங்கிலாந்து ஏகாதிபத்திய ஊதுகுழலான பி.பி.சி‡யின் கருத்துக்கணிப்பின்படியே இதுவரை மனிதகுலம் உருவாக்கிய சிந்தனையாளர் அனைவரிலும் உயர்ந்தவர் என்று மாமேதை மார்க்ஸ் கருதப்பட்டுக் கொண்டுள்ளதற்கும் முதலாளித்துவ பத்திரிக்கை உலகத்தால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட 1992‡ம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றின் இறுதிநிலை என்ற ஃபுக்கியாமாவின் படைப்பு அது சேர வேண்டிய இடத்தை அதாவது வரலாற்றின் குப்பைத் தொட்டியை அதாகவே தேடி எடுத்து அடைக்கலம் புகுந்து கொண்டதற்கும் காரணம் மார்க்ஸ் முன்வைத்தது விஞ்ஞானம். ஆனால் ஃபுக்கியாமா செய்ய முயன்றது முதலாளித்துவ ஊழியம்.\nஇந்நிலையில் மார்க்ஸ் முன்வைத்த விஞ்ஞானப்பூர்வக் கனவை நனவாக்கிய நவம்பர் புரட்சியினை நினைவு கூர்வோம். அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிய படிப்பினைகளை எடுத்துக் கொண்டு இந்திய மண்ணில் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியினை உருவாக்கி நிறுவ உறுதியேற்போம்.\nLabels: கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )\nகூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்\nமேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாள...\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்\nகட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்...\nஉள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்\nஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் ந...\n94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்\nஇந்த ஆண்���ு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.ப...\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்\nசோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர...\nமுல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்\nதமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்...\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் , தமிழ்நாடு முன்னுரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வ...\nசீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு\nகம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 ம...\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்\nநம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக...\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COIT...\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nநவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு\nதொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர...\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125744-vedhalam-2015", "date_download": "2018-07-21T02:07:39Z", "digest": "sha1:ZCEM4SGZMWFBM3S53I6NKSKZYL6TFZX3", "length": 25165, "nlines": 295, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேதாளம் Vedhalam (2015)", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக ���திகரிப்பு; காயம் 200\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.\nவக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.\nஇந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.\nபாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.\nகொலைகார குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.\nலட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்���ொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.\nவில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nவீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.\nஅனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா....’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல். -MAALAIMALAR\nராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.\n@பழ.முத்துராமலிங்கம் wrote: ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1174017\nராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாச��் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@பழ.முத்துராமலிங்கம் wrote: ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1174017\nராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .\nமேற்கோள் செய்த பதிவு: 1174039\nஈகரை பதிவில் ராஜா என்று கூறியது வேறொன்றுமில்லை,நன்றி ஐயா.\n@பழ.முத்துராமலிங்கம் wrote: ராஜா கதையை இப்படி பதிவு செய்து சுவாரிசயத்தை குறைத்து விட்டீர்களே,ஆனால் கதை நன்றாக உள்ளது.\nமேற்கோள் செய்த பதிவு: 1174017\nராஜா பதிவு செய்த மாலைமலர் விமரிசனம் இது .\n@பழ.முத்துராமலிங்கம் wrote: ஈகரை பதிவில் ராஜா என்று கூறியது வேறொன்றுமில்லை,நன்றி ஐயா.\n@ராஜா wrote: மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல். -MAALAIMALAR\nதிரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையே\nஅண்மையில் அதிகம் கேட்ட நமக்குப் பெண்கள்,\nபெண் சுதந்திரம் ஆகியவை பற்றி மரியாதையுடன் அஜித் பேசுவது\nபெரிய ஆறுதல். வசனம் எழுதிய சிவாவுக்குப் பாராட்டுக்கள்.\nஎதையும் யோசிக்காமல் படம் பார்த்தால் அஜித்தின் வசீகரம்\nதமிழ் தி இந்து காம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-21T01:44:53Z", "digest": "sha1:LR6RFKOW66DMVFBOOTUPBFIDH46YUTUQ", "length": 55177, "nlines": 616, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…\nஅப்படின்னு சொல்லத்தான் ஆசை. அபூர்வமா இது உண்மையாகவே இருந்தால் கூட 60-ஐ 40-ன்னாவது கொஞ்சம் குறைக்கத்தான் வேணும்\nஇந்தக் காலத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பு தவிர பல கலைகளும் கத்துக்கணும், பல துறைகளிலும் சிறந்து விளங்கணும்னு எல்லா பெற்றோர்களும் ரொம்ப விரும்பறாங்க. பல அம்மாக்கள் பெண் குழந்தை பிறந்த ���டனேயே “எப்பங்க என் பொண்ணை டான்ஸ் க்ளாசில் சேர்க்கலாம்\nஎனக்கு தெரிஞ்ச வரைக்கும் பரதம் கத்துக்க ஆரம்பிப்பதற்கு குறைஞ்சது 6 வயசாவது ஆகியிருக்கணும். அப்பதான் குழந்தைகளுக்கு கை கால்களை, விரல்களை விருப்பம் போல் நீட்டவும், மடக்கவும், சொல்வதை உள்வாங்கிப் புரிந்து கொண்டு அதன்படி செய்யவும் முடியும். coordination and comprehension ரொம்ப அவசியம்.\nசில பேர் ஆர்வக் கோளாறால ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாலும், வயசுக்கேத்த மாதிரியும், கிரகிப்புத் தன்மைக்குத் தகுந்த மாதிரியும்தான் அவங்களோட கத்துக்கற வேகமும் இருக்கும். அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம் 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.\nமுத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி\nகத்துக்க ஆரம்பிச்ச பிறகு ஆடிப் பார்க்கிறதும் பயிற்சி செய்யறதும் முக்கியம்தான். ஆனா குழந்தைகளுக்கு வெறுப்பு வந்திர்ற அளவு அவங்களை வற்புறுத்தக் கூடாது. எப்பவும் தன்மையா சொல்லி, நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். ஒரு சில பிள்ளைகளுக்கு நடனம் கத்துக்கறதில் விருப்பமே இருக்காது, பெற்றோரின் விருப்பத்துக்காக கஷ்டப்பட்டு வருவாங்க. அதனால பெற்றோருக்கும், சொல்லித் தர்றவங்களுக்கும், அந்த குழந்தைக்கும், இப்படி எல்லோருக்குமே கஷ்டம்தான்.\nஅதனால குழந்தைக்கு எதனாலாவது ஆர்வம் குறையற மாதிரி இருந்தா, அவங்க சொல்ற காரணங்களை காது கொடுத்துக் கேளுங்க. ஆனால், சில காலத்திற்கு பிறகுதான் குழந்தைக்கு ஓரளவாச்சும் தெரியும் தனக்கு இது பிடிக்குதா, இல்லையான்னு. அதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடந்துக்கணும். அவங்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து முடிவுகள் எடுங்க.\nபொதுவா, சிறுமிகள் பருவ வயசை எட்டறதுக்கு முன்னாடியே கத்துக்க ஆரம்பிக்கிறது நல்லது. டீனேஜ் வயசில் அவங்களுக்கு பல கவலைகளும் பல distractions-ம் இருக்கும். நண்பர் வட்டத்தின் பாதிப்பு நிறையவே இருக்கும். அதனால, சின்ன வயசிலேயே ஆரம்பிச்சிட்டா, வளரும்போதே அவங்களுக்கு பரதமும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஆயிடும்.\nநல்ல அங்க சுத்தத்தோட அடவுகள் (steps) பண்ணவும், ஓரளவு பாவம் வரவும் குழந்தைக்கு மனதிலும் முதிர்ச்சி வரணும். இதுக்கெல்லாம் சில வருஷங்களாவது ஆகும். “30 நாட்களில் ஹிந்தி” அப்படின்னு அவசரமா கத்துக்கற மாதிரி இதுல சாத்தியமில்லை. அதனால இதை புரிஞ்சுக்கிட்டு பெற்றோர்கள் கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்.\nபரதம் கத்துக்க அதிகபட்ச வயசுன்னு ஒண்ணும் இல்லை ஆர்வம் இருந்தா, உடம்பில் தெம்பு இருந்தா, யார் வேணும்னாலும் கத்துக்கலாம் ஆர்வம் இருந்தா, உடம்பில் தெம்பு இருந்தா, யார் வேணும்னாலும் கத்துக்கலாம் ஆனால் என்ன இருந்தாலும் சின்ன வயசில் உடம்பு வளையற மாதிரி வயசான பிறகு வளையாது. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், தீவிரமான பயிற்சி இருந்தா அதையுமே சரி செய்திடலாம்.\nஉதாரணத்துக்கு நானே இருக்கேன். 30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன். என்னாலேயே முடியும்னா, ஆர்வம் இருந்தால் உங்களாலும் முடியும்னு சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன். நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.\nஎந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும். கலைகள் இயல்பாகவே சுவாரஸ்யமாக இருக்கறதால, அவற்றில் ஈடுபடுதலும் இயல்பாகவே அமையுது. நடனக்கலைக்கு இருக்கும் இன்னுமொரு சிறப்பு, அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இயக்கறதால, தியானம் (மனசுக்கு), யோகம் (உடம்புக்கு), இரண்டுமே சாத்தியமாகும்படி செய்வதுதான்.\nஎன்ன, பரதநாட்டிய வகுப்பை தேடி கிளம்பிட்டீங்களா\nபி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இரு��்கேன்.\nஎழுதியவர் கவிநயா at 9:07 PM\nபரத நாட்டியம் பற்றி விளக்கமா எழுதுங்க. காத்திருக்கேன்.\nசித்திரமும் கைப்பழக்கம்...என்பது போலதான் நடனமும் என்கிறீர்கள்.. :)\n//முத்திரையெல்லாம் கத்துக்க ஆரம்பிக்கும் போது இந்தக் குட்டிப் புள்ளைங்க ஒரு கையை வச்சு இன்னொரு கை விரல்களை மடக்கி அந்தக் கையை அந்த முத்திரையை செய்ய வைக்கிற அழகு இருக்கே, பார்க்க கண்கொள்ளாக் காட்சி//\nநான் பாத்தது இல்லை.. ஆனால் உணரமுடிகிறது... so cute.\n//30-களில்தான் கத்துக்க ஆரம்பிச்சு, அரங்கேற்றமும் செய்தேன். இப்ப நடனம் சொல்லித் தரவும் செய்யறேன்.//\nஎந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானமாகவும் ஆயிடும்//\nஉண்மை தான்.. மொத்தத்தில் நல்ல பதிவு.. இதுபோல் நிறைய எழுதுங்கள்..\n//இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.//\nமிக சரியே கவிநயா... கற்றுக்கொள்ள ஆர்வம் மட்டுமே வேண்டும்.... வயது ஒரு தடையே அல்ல....\n//பி.கு.: நண்பர் ஒருவர் சொல்லுவார், 'பரதமும் தெரியும், எழுதவும் தெரியும்; பரதம் பற்றி ஏன் எழுதறதில்லை'ன்னு. ஏன்னா, எழுதற அளவு எனக்கு ஒண்ணும் தெரியாது :( இருந்தாலும், அவர் வார்த்தைக்கு மதிப்பு குடுக்கறதுக்காகவும், எழுதறதுக்காகவாச்சும் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாமே என்கிற சுயநலத்திற்காகவும், அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.//\nகண்டிப்பாக எழுதுங்கள் கவிநயா.. வாழ்த்துக்கள்........\nநீங்க பதிவுல பரதம் ஆடும் போதே தெரியும்..உங்களுக்குள்ள ஏதே இருக்குன்னு...\n\\\\அப்பப்ப பரதக்கலை பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு இருக்கேன்.\\\\\nசொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்\nநல்ல தன்னம்பிக்கை ஊட்டுற விதமா சொல்லிருக்கீங்க\n//அதனால குழந்தைகளை அவசரப்பட்டு ரொம்ப இளம் வயசிலேயே வகுப்பில் சேர்க்க வேண்டாம் 4 வயசிலேயே அருமையா ஆடற குழந்தைகளும் இருப்பாங்க. விதி விலக்குகள் எல்லாத்திலயும் இருக்கே.\n// இல்லைனா என்னை மாதிரி ஒரு முன் அனுபவமாவது இருக்கனும்...:)\n//சொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்// கீதாம்மா நுழையாத துறையே கிடையாது// கீதாம்மா நுழையாத துறையே கிடையாது\n//பரத நாட்டியம் பற்றி விளக்கமா எழுதுங்க. காத்திருக்கேன்.//\nஉங்க ஆர்வம் கண்டு மகிழ்ச்சியா இருக்கு, அமைதிச்சாரல். முடிஞ்ச வரை எழுதறேன். உங்களோடது முதல் வருகைன்னு நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\n//சித்திரமும் கைப்பழக்கம்...என்பது போலதான் நடனமும் என்கிறீர்கள்.. :)//\nசரிதான் மௌலி :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிப்பா.\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி யாதவன் :)\n//உண்மை தான்.. மொத்தத்தில் நல்ல பதிவு.. இதுபோல் நிறைய எழுதுங்கள்..//\nகண்டிப்பா முயற்சிக்கிறேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா :)\n//கற்றுக்கொள்ள ஆர்வம் மட்டுமே வேண்டும்.... வயது ஒரு தடையே அல்ல....//\n//கண்டிப்பாக எழுதுங்கள் கவிநயா.. வாழ்த்துக்கள்........//\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கோபி.\n//நீங்க பதிவுல பரதம் ஆடும் போதே தெரியும்..உங்களுக்குள்ள ஏதே இருக்குன்னு...\nஅட, அதுவும் அப்படியா. மிக்க நன்றி கோபி(நாத்) :)\n//சொல்லுங்க, சொல்லுங்க, பரதம் நானும் ஆட ஆரம்பிக்கலாமானு நினைக்கிறேன்\nரொம்ப சந்தோஷம் :) நினைச்சதோட நிற்காம உடனே ஆடவும் ஆரம்பிங்க கீதாம்மா :)\n//நல்ல தன்னம்பிக்கை ஊட்டுற விதமா சொல்லிருக்கீங்க//\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணாமலையான் :)\n//இல்லைனா என்னை மாதிரி ஒரு முன் அனுபவமாவது இருக்கனும்...:)//\nஅட, தக்குடுபாண்டிக்கு முன் அனுபவம் வேற இருக்கா ஹ்ம்... எனக்கு உங்கள பத்தி ஒண்ணுமே தெரியலைன்னு நல்லாவே தெரியுது :) முதல் வருகைக்கு நன்றி தம்பி :)\n//கீதாம்மா நுழையாத துறையே கிடையாது\nஉங்க அண்ணாவுக்கும் கீதாம்மாவுக்கும்தான் ஏழாம் பொருத்தம்னு நினைச்சேன். உங்களுக்கும் அப்படித்தானா\nஅனுபவப் பகிர்வு அசத்தலாக இருக்கிறது. குழந்தைகளுக்குக் கற்பிப்பது கோடிப் புண்ணியம் தரும்\n//அனுபவப் பகிர்வு அசத்தலாக இருக்கிறது. குழந்தைகளுக்குக் கற்பிப்பது கோடிப் புண்ணியம் தரும்\nவாருங்கள் ஜீவி ஐயா. ஆசிகளுக்கு மிக்க நன்றி.\n//நான் நடனம் கத்துக்க ஆரம்பிச்சப்ப என் வகுப்புத் தோழிகளெல்லாம் 7, 8 வயசுக் குழந்தைங்க :) நான் மட்டும்தான் பெரிய்ய்ய்யவ. ஆனா அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தலை. இப்போ பார்த்தீங்கன்னா, எனக்குப் பிறகு, எங்க ஊரிலேயே எக்கச்சக்க இல்லத்தரசிகள் பரதம் கத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க.//\nசபாஷ். நல்ல முன் உதாரணம் நீங்களே:)\n//எந்த ஒரு செயலுமே முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது சிறந்த தியானம��கவும் ஆயிடும். //\nவாங்க ராமலக்ஷ்மி. அன்பிற்கு மிகவும் நன்றி.\nபரதம் பற்றி எழுதுறேன்னு சொன்னதுக்கு நன்றி அக்கா. ரொம்ப நாளா நானும் நினைக்கிறதுண்டு. பேரை கவிநயான்னு வச்சுக்கிட்டு கவி-பகுதியை மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்காங்களே, எப்ப நயா-பகுதி எழுதுவாங்கன்னு. :-)\nதேஜஸ்வினி 5 வயசுல இருந்து வகுப்புக்கு போறா. ஆனா இப்பத் தான் (இப்ப ஏழு வயசு) கொஞ்சமா சின்ன சின்ன அடவுகள் கத்துக்கறா. இவ்வளவு நாளாகுதேன்னு என் மனைவி சொல்லுவாங்க; ஆமா - இப்படித் தான் - ரொம்ப நாளாகும்ன்னு சொல்லுவேன். அதுவும் வாரத்துக்கு ஒரு நாள் அரை மணி நேரம் எவ்வளவு தான் கத்துக்க முடியும்ன்னும் கேப்பேன்.\nஇப்ப ஒரு மாசமா 'நானும் போயி கத்துக்கவா'ன்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. தாராளமா கத்துக்கலாமேன்னு சொன்னேன். சின்ன வயசுல வகுப்புக்குப் போய் உடம்பு வளையலைன்னு வந்துட்டாங்களாம். அதான் யோசிக்கிறேன்னு சொன்னாங்க. இப்ப இந்தப் பதிவை அனுப்புறேன் அவங்களுக்கு. :-)\n//கவி-பகுதியை மட்டும் தான் எழுதிக்கிட்டு இருக்காங்களே, எப்ப நயா-பகுதி எழுதுவாங்கன்னு. :-)//\nஅதுவா... நயா பகுதிக்கு அபிநயம் பிடிச்சு காட்டறது சுலபம்; எழுதறதுதான் கஷ்டம் :)\n//அதுவும் வாரத்துக்கு ஒரு நாள் அரை மணி நேரம் எவ்வளவு தான் கத்துக்க முடியும்ன்னும் கேப்பேன்.//\nஉண்மைதான். இங்கேல்லாம் ஆரம்பத்தில் அரை மணி நேரம், பிறகு 1 மணி நேரம் ஆக்கிடுவோம்... :)\nதேஜு கத்துக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம் குமரன் :)\n//இப்ப ஒரு மாசமா 'நானும் போயி கத்துக்கவா'ன்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. தாராளமா கத்துக்கலாமேன்னு சொன்னேன்.//\n கண்டிப்பா கத்துக்க சொல்லுங்க. இங்கேயும் நிறைய அம்மா/பொண்ணுங்க கத்துக்கறாங்க. அம்மாவும் கத்துக்கும் போது குட்டி பொண்ணுகளோட நடனத்திலும் பயிற்சியிலும் நிறைய (நல்ல) மாற்றம் இருக்கு. அதற்காகவாவது கத்துக்கறது நல்லதுதான் :)\nவருகைக்கு மிக்க நன்றி குமரன்.\nதமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...\nதமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...//\nதகவலுக்கு நன்றி. நீங்கள் சொன்ன பிறகே தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை தேர்வாகியிருப்பதற்கும் வாழ்த்துகள்.\nவாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\nபரதம் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை. என் மகளுக்கு dance த��யரி கற்றுத்தர மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் விரிவாக எழுதவும்.\nஎன் மகளின் நடன ஆசிரியையும் \"உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது.\" என்று கூறினார். என் மகளின் பள்ளி போட்டிக்கு நான் கற்று கொடுத்திருந்ததை பார்த்து விட்டு பலரும் நீங்கள் dancerரா என்று கேட்டார்கள். சிறு வயதில் பரதம் கற்றுகொள்ள மிகவும் விரும்பினேன். ஆனால் அப்போது வசதி இல்லை. இப்போதோ, உடலில் சிறு சிறு பிரச்சனைகள். இவற்றோடு நடனம் பயில முடியுமா\nவாங்க தானைத் தலைவி. என்னோட புவனேஸ்வரி பாட்டைக் கேட்டுச்சு 'எஸ்' ஆகிட்டீங்கன்னு நினைச்சேன் மறுபடி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி :)\n//என் மகளுக்கு dance தியரி கற்றுத்தர மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.//\nரொம்ப சந்தோஷமா இருக்கு, கேட்க :)\n//என் மகளின் நடன ஆசிரியையும் \"உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கிறது.\" என்று கூறினார்.//\nஉங்க மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்\n//என் மகளின் பள்ளி போட்டிக்கு நான் கற்று கொடுத்திருந்ததை பார்த்து விட்டு பலரும் நீங்கள் dancerரா என்று கேட்டார்கள்.//\n//சிறு வயதில் பரதம் கற்றுகொள்ள மிகவும் விரும்பினேன்.//\n//இப்போதோ, உடலில் சிறு சிறு பிரச்சனைகள். இவற்றோடு நடனம் பயில முடியுமா\n என்ன மாதிரி பிரச்சனைன்னு தெரியாம ஒண்ணும் சொல்ல முடியாதே. உங்க மகளோட நடன ஆசிரியையே கேட்டுப் பார்க்காலாமே.\nஉங்க விருப்பம் நிறைவேற புதுகை அம்மா அருளட்டும் :)\nபுவனேஸ்வரி பாடலை கேட்கும் வழி எனக்கு தெரியவில்லை. ஆனால் வேறு பாடலை காப்பி செய்து அதற்கு மெட்டும் போட்டு விட்டேன். அப்பப்பா எவ்வளவு எழுதி இருக்கிறிர்கள். அன்னை பராசக்தி தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.\nநீங்கள் சொல்வது உண்மை, அன்னையின் திருஉளம் எப்படியோ அப்படித்தானே நடக்கும். என் மகளின் டீச்சரை கேட்பது பற்றி ஒன்றுமில்லை ஆனால் நான் அந்த மாதிரி திட்டத்தில் இருப்பது இன்னமும் அவருக்கு தெரியாது. தெரிந்தால் ஊரை விட்டே ஓடிவிட்டால் என்ன செய்வது....\n//காப்பி செய்து அதற்கு மெட்டும் போட்டு விட்டேன்.//\nஉங்களுக்கு பாடவும் தெரியுமா :) மெட்டமைக்கிறதை(யெல்லாம்) கண்டிப்பா எனக்கு அனுப்பணும்\n//அன்னை பராசக்தி தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.//\nகுளிர்ச்சியா இருந்தது. மிக்க நன்றி.\nசாதாரணமா விளம்பரம் செய்யறதில்லை, ஆனா உங்களுக்கு அவளைப் பிடிக்கிறது என்ப��ால் சொல்லலாம்னு தோணுச்சு... அம்மன் பாட்டு என்கிற குழும வலைப்பூவிலும் எழுதறேன்... நேரம் கிடைக்கும் போது பாருங்க :)\n//தெரிந்தால் ஊரை விட்டே ஓடிவிட்டால் என்ன செய்வது....\nசேச்சே... அப்படில்லாம் ஆகாது. தைரியமா கேளுங்க\nம்ம்ம்....\"அம்மன் பாட்டு\" வலைபூவையும் ஏற்கனவே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன். அதனால் தான் மலைத்து போய் விட்டேன். என் வியப்பே அது தான், எனக்கு இவற்றை படிக்கவே நேரமில்லையே நீங்கள் எப்படி எழுதி இருக்கிறீர்கள்\nஎனக்கு பாடவா, படிக்கவே சரியாய் வராது. உங்கள் \"முன்னேறு நீ முன்னேறு...\" என்ற பாடலை ஏதோ nursery rhymes மாதிரி ஒரு மெட்டில் என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன், அவ்வளவு தான்.\nஉங்கள் பாடல்களில் ஒன்றிரண்டையாவது இந்த நவராத்திரிக்குள் என் மகள்களுக்கு சொல்லி கொடுத்து எல்லார் வீட்டிலும் பாட செய்ய வேண்டும். இந்த பாட்டு யார் எழுதியது என்று கேட்டால், என் அம்மாவின் keyboard friend கவிநயா எழுதியது என்று அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் அவா.\n/ம்ம்ம்....\"அம்மன் பாட்டு\" வலைபூவையும் ஏற்கனவே ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன்.//\nஅப்படியா... இலேசா சம்சயம் இருந்தது; இருந்தாலும் சொல்லலாம்னு சொன்னேன் :)\n//எனக்கு இவற்றை படிக்கவே நேரமில்லையே நீங்கள் எப்படி எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் எப்படி எழுதி இருக்கிறீர்கள்\nஹாஹா :) இது நல்லாருக்கே. நான் வருஷக் கணக்கா எழுதியதை நீங்க நாள் கணக்கில் (மணிக் கணக்கில்) படிச்சிடணும்னு நினைக்கிறீங்க போல :)\n//எனக்கு பாடவா, படிக்கவே சரியாய் வராது. உங்கள் \"முன்னேறு நீ முன்னேறு...\" என்ற பாடலை ஏதோ nursery rhymes மாதிரி ஒரு மெட்டில் என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தேன், அவ்வளவு தான்.//\nஉங்களுக்கு தன்னடக்கமும் நிறையன்னு தெரியுது :)\n//உங்கள் பாடல்களில் ஒன்றிரண்டையாவது இந்த நவராத்திரிக்குள் என் மகள்களுக்கு சொல்லி கொடுத்து எல்லார் வீட்டிலும் பாட செய்ய வேண்டும். இந்த பாட்டு யார் எழுதியது என்று கேட்டால், என் அம்மாவின் keyboard friend கவிநயா எழுதியது என்று அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் அவா.//\nஆஹா, மனம் நெகிழ வச்சுட்டீங்க That will be the best gift ever அவள் அருளால் நடக்கட்டும். முன்கூட்டிய நவராத்திரி வாழ்த்துகள்.\nமிக்க நன்றி தானைத் தலைவி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்��ும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஆறிலும் கத்துக்கலாம்…, அறுபதிலும் கத்துக்கலாம்…\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaveerarkal.blogspot.com/2007/03/blog-post_1786.html", "date_download": "2018-07-21T02:00:30Z", "digest": "sha1:26DDENQMFL7RPZ35FMSEBGKGLWJJ3PXX", "length": 23340, "nlines": 280, "source_domain": "maaveerarkal.blogspot.com", "title": "MAAVEERARKAL: லெப்டினன்ட் சீலன்", "raw_content": "\nவீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்தி���த் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.\nசிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.\nதமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.\n1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ���ற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.\nஅவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.\n1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.\n1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.\n1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் ���ீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.\n1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.\n1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.\nஇதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.\nதிகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.\nலெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்ற���ு.\nலெப்.கேணல் நவம் - டடி\nகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் (1)\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24?start=32", "date_download": "2018-07-21T02:17:00Z", "digest": "sha1:PZBNEI2FNIIUNN6TWI4R4KNYPQPS4LF7", "length": 16630, "nlines": 175, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017 00:00\nதிருப்பதி : திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் - பக்தர்கள் அவதி\nதிருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பயன்படுத்தி வரும் மலை பாதை பக்தர்கள் தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம். திருப்பதியில் தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300…\nதிருப்பதி , திவ்ய தரிசனம் புதிய கட்டுப்பாடுகள் ,பக்தர்கள் அவதி\nபுதன்கிழமை, 05 ஜூலை 2017 00:00\nதிருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம்\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் நிலை உருவாகி உள்ளது. இந்த கோவிலை நிர்வாகிக்க, தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில்,…\nதிருவனந்தபுரம் ,கை மாற்றம், அனந்த பதம்நாப சுவாமி கோயில், நிர்வாகம்\nபுதன்கிழமை, 21 ஜூன் 2017 00:00\nஎவை பூஜைக்கு உதவாத பூக்கள் \nமலர் என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணம், வாசம், மென்மை, அழகு … இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை…\nபூஜைக்கு உதவாத பூக்கள்,எருக்கம் பூ,துளசி,விஷ்ணு,விநாயகர்\nசனிக்கிழமை, 20 மே 2017 00:00\nஉத்தர்காண்டில் பெரும் நிலச்சரிவு : 15,000 யாத்ரீகர்கள் பாதிப்பு\nஉத்தரன்காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பத்ரிநாத் யாத்ரீகர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டம் ஜோஷிமத் என்ற பகுதியில் இருந்து 9 கிமீ தொலைவில்…\nபுதன்கிழமை, 15 மார்ச் 2017 00:00\nதிருப்பதி : தேவஸ்தானத்துடன் இணைகின்றன பழங்கால கோயில்கள்\nநெல்லூரில் உள்ள இரண்டு பழங்கால கோயில்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டன.ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தும்மூரு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரியமாணிக்க சுவாமி கோயில் மற்றும் கங்கா காசாட்மி சமேத ஸ்ரீநீலகாந்தேஸ்வர சுவாமி கோயில் உள்ளன. இக்கோயில்கள்…\nவெள்ளிக்கிழமை, 17 பிப்ரவரி 2017 00:00\nசபரிமலைக் கோயிலில் புதிய கொடி மரம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்த பழைய கொடி மரம் நேற்று அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைக்கும் பணி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல்…\nசபரிமலைக் கோயில், புதிய கொடி மரம் மாசி பூஜை\nசனிக்கிழமை, 14 ஜனவரி 2017 00:00\nசபரிமலை : லட்சக்கணக்கானோர் ‘ மகர ஜோதி’யை தரிசித்தனர்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பொன்னம்பல மேட்டில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் தெரிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை கண்டு தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சார்த்த வேண்டிய திரு ஆபரணப்பெட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு…\nசபரிமலை, ‘ மகர ஜோதி’ ,தரிசனம்\nபுதன்கிழமை, 11 ஜனவரி 2017 00:00\nசிதம்பரம் : ஆருத்ரா தரிசனத்திற்கு குவிந்தனர் பக்தர்கள்\nஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர். ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உத்சவம் கடந்த ஜன.2-ம் தேதி கொடியேற்றத்துடன்…\nசிதம்பரம் ,ஆருத்ரா தரிசனம், பக்தர்கள் குவிந்தனர்\nஞாயிற்றுக்கிழமை, 08 ஜனவரி 2017 00:00\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலி��், கடந்த 28 ம்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழச்சியுடன் வைகுண்ட…\nஸ்ரீரங்கம், சொர்க்கவாசல் திறந்தது, வைகுண்ட ஏகாதசி\nசனிக்கிழமை, 07 ஜனவரி 2017 00:00\nபணம் கொழிக்கும் திருப்பதி : 2016 உண்டியல் காணிக்கை 1,018 கோடி\nகடந்த 2016ல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,018 கோடி கிடைத்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிசம்பர் வரை 2.66 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது 2015ம்…\n2016 உண்டியல் காணிக்கை, 1,018 கோடி, திருப்பதி\nவெள்ளிக்கிழமை, 06 ஜனவரி 2017 00:00\nதிருப்பதி : மாய யதார்த்தத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்\nவி.ஆர்., எனப்படும், புதிய தொழில்நுட்பம் மூலம், ஏழுமலையானை, மூன்று நிமிடங்கள் தரிசித்த அனுபவத்தை பெறும் வசதி, ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், ஆந்திர அரசின் வேண்டுகோளின்படி, திருமலை ஏழுமலையானை மலையேறி சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக, புதிய…\nடிருப்பதி, சுவாமி தரிசனம்,புதிய தொழில் நுட்பம்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 00:00\nசபரிமலை : கோயில் நடை திறப்பு\nகர விளக்கு விழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 15–ந் தேதி நடை திறக்கப்பட்டு,…\nசபரிமலை ,கோயில் நடை திறப்பு, மகர விளக்கு பூஜை\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை : கேரள அரசு திட்டவட்டம்\nசபரிமலை :ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nபணிந்தது கேரள அரசு : சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி \nபக்கம் 3 / 6\nஇணைப்பில் உள்ளவர்கள்: 120 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2013/11/blog-post_7044.html", "date_download": "2018-07-21T02:16:31Z", "digest": "sha1:QI6CLGCFA5WPP4V4P2UDOOXTBBCRJS7L", "length": 18185, "nlines": 137, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: வெளிச்சம் வந்த வழி!", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரன்தான் ஹம்ஸா. அவர்களிருவருக்குமுள்ள பந்தம் அந்த உறவு மட்டுமல்ல. இருவரும் ஒரே வயதுக்காரர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்குடி சகோதரர்கள். இளைஞர் பருவம் வரை இணைபிரியா நண்பர்கள்.\nஇப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் இருவரின் குணாதிசயங்களும் வித்தியாசமானவை. அண்ணலார் சாந்தமானவர்கள். எளிமையும், அடக்கமும் அவர்களின் அடையாளங்கள். ஆரவாரமின்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதில் அண்ணலாருக்கு அலாதி ஆர்வம். முதிர்ச்சியடைந்தபொழுது தனிமையிலும், தியானத்திலும் அவர்கள் நேரத்தை செலவழிக்கத் தொடங்கினார்கள்.\nஹம்ஸா அப்படியல்ல. ஊரில் தன் குடும்பத்தின் மீது நிலவி வந்த கண்ணியத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனைத் தக்க வைத்துக்கொள்ள ஊரில் நிலவிலிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஆடம்பரப் பிரியர். ஊரில் தலைவர்களுக்கிடையில் தனக்கொரு இடத்தைப் பிடிக்க அவர் தனிக் கவனம் செலுத்தினார். வேட்டையாடுதலும், உடற்பயிற்சியும் அவரது விருப்பமான பொழுதுபோக்குகள்.\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாணியையும், போக்கையும் ஹம்ஸா கவனிக்காமல் இருந்ததில்லை. அவர்கள் மேல் மிகுந்த கண்ணியமும், மரியாதையும் வைத்திருந்தார் ஹம்ஸா. இதற்கிடையில்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் தங்கள் தூதுத்துவச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் காட்டிடவில்லை ஹம்ஸா. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளுக்குமிடையில் வெறும் பார்வையாளராகத்தான் இருந்தார் அவர்.\nஇரு தரப்பாரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது இவருக்கு தமாஷாகப் பட்டது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட பேச்சு வரும்பொழுதெல்லாம் சிரித்து அலட்சியப்படுத்தி வந்தார்.\nஒரு நாள் ஊர்க்காரர்களில் சிலர் வழமை போல் கஅபாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஹம்ஸாவும் அங்கே வந்தார். பேச்சு முஹம்மதைக் குறித்து நடக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. அண்ணலார் மேலிருந்த வெறுப்பின் வெப்பம் அங்கே அவர்களது பேச்சில் கொப்பளித்தது.\nமுஹம்மதுடைய பேச்சுகளை ஒரேயடியாக நிராகரித்துத் தள்ள வேண்டும் என்பது ஹம்ஸாவின் நிலைப்பாடாக இருந்தது. அதனைத்தான் அவர் அங்கே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.\nஅவருடைய முகத்தில் பரிகாசச் சிரிப்பு வெளிப்பட்டது. அபூஜஹ்ல் அதனை வேறுவிதமாகக் கண்டான். ஆபத்தின் அறிகுறி அறிந்தும் ஹம்ஸா அதனை அலட்சியப்படுத்துகிறார் என்று அவன் குற்றம் சாட்டினான். முஹம்மத் வளர்வதற்கு ஹம்ஸா இடம் கொடுக்கிறார் என்றும், முஹம்மத் தன் நிலையை உறுதிப்படுத்திவிட்டால் நம்மால் அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது என்றும், இதனை முஹம்மதே முன்னறிவிப்பு போல் சொல்லியிருக்கிறார் என்றும் அவன் வாதிட்டான்.\nஇப்படிப் பேச்சு நீண்டு கொண்டே சென்றது. ஹம்ஸா அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதனையும் பொருட்படுத்தவில்லை. நடக்கின்றவையெல்லாம் ஒரு தமாஷாகவே அவருக்குப் பட்டது.\nஒரு நாள் வேட்டையாடி விட்டு ஹம்ஸா மக்கா திரும்பினார். வெளியே சென்று விட்டு மக்கா திரும்பினால் புனித கஅபா ஆலயத்தைத் தரிசிக்காமல் அவர் வீடு செல்வதில்லை. இதற்கிடையில் வழியில் ஹம்ஸாவைப் பார்த்த அவருடைய நண்பரின் வேலைக்காரி இவ்வாறு கூறினார்: “அபூ உமாரா, உம் சகோதரரின் மகனான முஹம்மதை அபூஜஹ்ல் எப்படியெல்லாம் துன்புறுத்தினான் தெரியுமா\nஹம்ஸாவின் நெஞ்சத்தில் அனல் பறந்தது. அல்லாஹ்வின் தூதரை குறைஷிகள் கேலி செய்து, துன்புறுத்திய ஒரு தினமாக இருந்தது அது. வீட்டிற்கு ஹம்ஸா வந்ததும் அவரின் மனைவியும் இதே விஷயத்தைச் சொன்னார். இனிதான் அந்த ஆச்சரியம் நடந்தது.\nஆவேசம் வந்தவராய் கையிலிருந்த வில்லைக் கீழே வைக்காமல் நேரே கஅபா நோக்கி நடந்தார் ஹம்ஸா. அபூஜஹ்ல் அங்கே வீற்றிருந்தான். அவனைச் சுற்றி குறைஷிகள் அமர்ந்திருந்தனர். வேகமாக வந்த ஹம்ஸா ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் வில்லைக் கொண்டு அபூஜஹ்லின் தலையில் ஓங்கி அடித்தார். தலையிலிருந்து மூக்கின் மேல் வழிந்த ரத்தத்தை அபூஜஹ்ல் துடைக்கும்பொழுது ஹம்ஸா சொன்னார்: “முஹம்மதை நீ துன்புறுத்துவாய் இல்லையா… அப்படியானால் கேட்டுக்கொள். நானும் மதம் மாறியிருக்கிறேன். முஹம்மதின் மார்க்கம்தான் எனது மார்க்கம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னை அடி பார்க்கலாம்.”\nஅபூஜஹ்லுக்கு முதலில் கிடைத்த அடியை விட அதிக வலியைத் தந்தது ஹம்ஸாவின் பேச்சு. ஒன்றும் பேசாமலிருந்தான். தான் பேசியது ஹம்ஸாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சகோதரனின் மகன் மேல் சிறு வயதிலிருந்தே தான் வைத்திருந்த நேசத்தின், பாசத்தின் வெளிப்பாடு தன்னை ஆவேசத்தில் ஏதேதோ பேசுபவனாக மாற்றி விட்டதே என்று ஹம்ஸா திகைத்தார். கோபத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று எண்ணி அதிசயித்தார்.\nஏனெனில் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான மனநிலையிலோ, மனப்பக்குவத்திலோ அவர் அப்பொழுது இல்லை. அவர் ஆவேசத்தில் சொன்னது போல் அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை.\nஅடுத்தடுத்த தினங்களில் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார் ஹம்ஸா. கஅபாவிலுள்ள சிலைகளின் பிம்பங்களை தன் மனதிலிருந்து அவரால் அவ்வளவு எளிதாக அகற்றிட முடியவில்லை. நாட்கணக்கில் ஆழ்ந்த சிந்தனையும், பிரார்த்தனையுமாக அவரது கணங்கள் கழிந்தன. இறுதியில் இறைவன் அவரது இதயத்தைத் திறந்தான். நேர்வழி என்னும் வெளிச்சத்தைக் காட்டினான்.\nஅல்லாஹ்வின் தூதரிடம் வந்து ஹம்ஸா தன் முடிவைத் தீர்க்கமாகச் சொன்னார்.\nநன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்\nஇக்கட்டுரை விடியல் வெள்ளி நவம்பர் 2013 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.\nஅதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 22\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 21\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 20\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 19\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 18\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 16\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 15\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 14\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 13\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 12\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 11\nசமுதாயத்தில் வறுமை ஒரு பலவீனமா\n‘வேர்கள்’ பற்றிய ஒரு நுனிப்புல்லின் பார்வை\nதுபையில் காயலர்கள் ஒன்று கூடல் (2013) \nநவ. 19 - உலக கழிப்பறை தினம்\nஉலகை வெல்ல எளிதான வழி\nவேர்கள் - வாசகர் உரை\nஇந்த வார வெடிச் சிரிப்பு\nஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2013 : மனம் முழுவதும் நி...\nதேன்சிட்டு : இதுதான் இன்றைய இந்தியா\n32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF-201...\nதேன்சிட்டு : யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்\nஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1180869", "date_download": "2018-07-21T01:53:59Z", "digest": "sha1:NDFVCBTF4Q6GORAFXDL3PHPIAT34WN5K", "length": 5410, "nlines": 21, "source_domain": "undiscoveredplaces.org", "title": "காகித விளம்பரத்திலிருந்து ROI Web Semalt?", "raw_content": "\nகாகித விளம்பரத்திலிருந்து ROI Web Semalt\nநாம் ஒரு உண்மையான தொழில்நுட்ப ஆர்வலராக உள்ளோம், அங்கு மக்கள் செல்போன்கள் இல்லை ஆனால் சமூக ஊடகங்கள். விளம்பரம் செய்வதற்கு, தொடர்பு விவரங்களைக் கொண்ட தாவிகளை இழுக்க, ஃபிளையர்கள் போட முடிவு செய்தோம், ஒவ்வொன்றும் ஒரு தொலைபேசி எண், மற்றும் ஒரு வலை முகவரி.\nமக்கள் எங்களிடமிருந்து நீண்ட கூகிள் செமால்ட் URL ஐ சேர்த்துள்ள விளம்பரங்களை எங்கு கண்டுபிடிப்பார்கள் என்ற பகுப்பாய்வுகளைக் கண்காணிக்கும் பொருட்டு, விளம்பர மற்றும் மூல இருப்பிடத் தகவலுடன் கூடிய உடல் இடங்களில் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.இந்த நீண்ட URL சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டுள்ளது. லைக் இணைப்பு, இது தாவலில் சேர்க்கப்பட்டுள்ளது - pc lcd temperature monitor. ஒவ்வொரு இருப்பிடமும் ஒரு தனித்துவமான நீண்ட URL (மற்றும் ஒவ்வொரு விளம்பர நிகழ்வையும் அத்துடன் கிடைக்கும் இரு விளம்பரங்கள் அதே இடத்திலேயே ஒரே மாதிரியானவை என்றால் அதே URL இல் இருக்கும், இரண்டு விளம்பரங்கள் அதே இடத்தில் வேறுபட்டிருந்தால், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான url கள் கொண்டிருக்கும்).\nஒரு பிட். அதே QR குறியீடோடு லைக் இணைப்பு விளம்பரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது; விளம்பரத்தில் ஆர்வமுள்ள ஒரு நபர் ஒரு தெரிவு, அவர்கள் அழைக்க முடியும், தங்கள் தொலைபேசி அல்லது வீட்டில் உலாவி உள்ள URL தட்டச்சு, அல்லது விளம்பர நேரடியாக கொண்டு QR குறியீடு பயன்படுத்த.\nநன்றி, நான் சமீபத்தில் பிட் என்று நினைத்த ஒரு வடிவமைப்பாளர் உருவாக்கிய காகித விளம்பரங்கள் ஒரு காட்டப்படும். மக்கள் தட்டச்சு செய்வதற்கு லைட் URL மிகவும் தொழில்நுட்பமாக இருக்கும்.\nவிளம்பரங்கள் தொகுக்கப்படுகின்றன, இதனால் பிட் பயன்படுத்தி URL கள் உள்ளன. லைஸ் இன் API.\nநாங்கள் காகித விளம்பரங்களில் பக்கம் ஒரு நேரடி இணைப்பு URL போட என்றால், நாம் GA இடம் தகவல் தியாகம் முடிவடையும், மற்றும் விளம்பரங்களை வைப்பது எங்கள் ROI மீது கொஞ்சம் தகவல் இல்லை; ஆனால் பிட் என்றால். பொய் விளம்பரங்கள் URL கள் உண்மையிலேயே மிகவும் தொழில்நுட்பமாக இருக்கின்றன, பின்னர் மக்கள் அவற்றைக் கிளிக் செய்ய வாய்ப்பு இல்லை.\nஇந்த வேலை செய்ய வேறு வழி இருக்கிறதா நான் பிட் பற்றி நினைத்தேன். பொய் தனிப்பயன் URL கள், ஆனால் உருவாக்கப்பட்ட URL கள் பொருந்தக்கூடியனவாக இருப்பதை உத்தரவாதம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=24816", "date_download": "2018-07-21T01:52:37Z", "digest": "sha1:UIRWHC2G6AD6MWH6YSDKD3U4RHSU2ZRW", "length": 9214, "nlines": 97, "source_domain": "www.newlanka.lk", "title": "அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் சசிகலா நீக்கம்? « New Lanka", "raw_content": "\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் சசிகலா நீக்கம்\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது அக்கட்சியின் பொதுக் குழு. ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை.\nஅமைச்சர்கள் எதிர்ப்பு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை ஒத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டது.\nஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிகாரம் இந்நிலையில் அதிமுக பொதுக் குழுவில், கட்சியின் உறுப்பினர்களை சேர்க்கும் நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் முழுவதுமாக சென்றது.\nஇதனிடையே அதிமுக தலைமை நிலையச் செயலர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை நீக்குவதாக இன்று அறிவித்தார் தினகரன்.\nஇதற்கு பதிலடியாக சசிகலாவை அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிட ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து எந்த நேரத்திலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியாகலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇர்மாவில் ‘இருண்டு’ மெல்ல மெல்ல மீண்டு வரும் புளோரிடா\nNext articleவித்தியா படுகொலை வழக்கு- செப்ரெம்பர் 27ல் இறுதித் தீர்ப்பு\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174079/news/174079.html", "date_download": "2018-07-21T01:52:31Z", "digest": "sha1:4NTWJYWBLSM53RMOR6DGQZ2ND5RAFDAM", "length": 7810, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது…\nபிடிக்குதோ இல்லையோ, மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்வதற்காகவே சிலர் கிரீன் டீயை குடிப்பதுண்டு. யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.\nயாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது\nகிரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேகமில்லை. உடலுக்கு நல்லதுதான். ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகுசிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என்பதை கீழே பார்க்கலாம்.\nநீங்கள் உங்கள் நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவரா அப்படியென்றால் நீங்கள் கிரீன் டீ எடுப்பது உசித்தமல்ல. ஏனென்றால் கிரீன் டீ மருந்துகளுடன் வினைபுரிந்து எதிர்வினையை தரும். இது ஆபத்தானது.\nஉடல் எடையை குறைக்க அந்த டயட், இந்த டயட் என குறிப்பிட்ட வகையறா டயட்டுகளை பின்பற்றுபவரா அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுபவரா அல்லது சத்து மாத்திரைகளை சாப்பிடுபவரா டயட்டுகளால் உங்கள் ரத்தத்தின் அடர்த்தி குறைந்திருக்கும். அந்த சமயத்தில் கிரீன் டீ குடிப்பதால் இன்னும் அதிக அடர்த்தி குறைந்து பல பிரச்சனைகளை தரும்.\nமாதவிடாய் காலத்தில் கிரீன் டீ சில பெண்களுக்கு ஒவ்வாமை உண்டாகும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் கிரீன் டீ தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள காஃபின் அலர்ஜியை உண்டாக்கலாம்.\nசிலருக்கு காஃபின் ஒவ்வாமை இருக்கும். கிரீன் டீ யில் குறைந்த அளவே காஃபின் இருந்தாலும் இரண்டு முறைக்கும் அதிகமாக குடிக்கும்போது டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை ஆகியவை உண்டாகும்.\nகிரீன் டீ யில் இருக்கும் அனைத்து சத்துக்களும் பழச்சாறுகளில் உள்ளன. அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளுடன் கூடிய பழச்சாறுகளை நீங்கள் கிரீன் டீக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு புத்துணர்ச்சி தரும்வகையில் இருக்க வேண்டுமென நினைத்தால், இஞ்சி தேநீர், சீமை சாமந்தி தேநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் கிரீன் டீக்கு இணையான சத்துக்கள் உள்ளது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/page/2/", "date_download": "2018-07-21T01:53:11Z", "digest": "sha1:3G5YYAAPOCIZ335TLK3XNOE3BSHWN6QC", "length": 20282, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "Lankamuslim.org | One World One Ummah | பக்கம் 2", "raw_content": "\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும், அப்போது அவர் செயற்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிலியந்தல ஸ்ரீ வித்யா சாந்தி மகா விகாரைக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nவை.எல்.எஸ்.ஹமீட்::பகுதி-1::தொகுதிமுறைத் தேஒர்தலில் ஒரு தொகுதியில் எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அந்த சமூகத்திலிருந்தே ஒரு பிரதிநிதி தெரிவுசெய்யப்படுவது சாத்தியமாகும். அங்கு சிறுபான்மையாக உள்ளவர்களும் அங்கு போட்டியிடுகின்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nவை.எல்.எஸ்.ஹமீட்:: 6 வது பாராளுமன்றத் தேர்தல்\nஐ தே க- 66 ஆசனங்கள் (43.7%)\nசு க- 41 ஆசனங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மேலும் 14 விதி மீறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nதிருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை கடற்கரையில் 5 கிலோ 550 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள், நேற்று (13) மீட்கப்பட்டதென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\nஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவரிடமிருந்தும் 481.3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை என்ற தீர்மானத்தை வரவேற்கிறோம். அஸ்­கி­ரிய, மல்­வத்து பீடங்கள்\nநாட்டு மக்­களின் பொது நல­னுக்­காக குற்­றங்­களை தடுக்­கவும் சமூ­கத்தை நல்வழிப்­ப­டுத்­தவும் கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை என இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநாயக்க பீடங்கள் தெரி­வித்­துள்­ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான பு��ிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://monycoimbatore.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-21T02:09:57Z", "digest": "sha1:46QYWNCQEWTHZLPFQRKXESUMDPCOFWGR", "length": 14398, "nlines": 251, "source_domain": "monycoimbatore.wordpress.com", "title": "பொது | மோனி", "raw_content": "\nஎது நானோ.. அது நானில்லை…\nநானும், அவனும், அவன் காதலும்…\nஅவளை முதன் முதலாய் சந்தித்தப்போது\nஅவளை தேவதை என்றும் சொன்னான்..\nகாதல் பித்து தலைக்கேறி விட்டதாகவும்\nஇனி அவளில்லாமல் அவன் இல்லை என்றும்\nஅவற்றை தன் வீட்டின் ஆறுபக்கமும்\nஅவனை காதலிக்க ஆரம்பித்ததாகவும் சொன்னான்..\nஒளி பொருந்திய வார்த்தைகளை சொல்லி சொல்லி\nதன் பிடியில் கொண்டு வந்ததாகவும்,\nஅவளை வசீகரமானவளாக மாற்றின என்றும்,\nஅவள் நிலவாக மாற ஆரம்பித்தாள்\nதன்னை மிக நல்லவன் என்றும்,\nஒரு முத்தம் கூட தந்ததில்லை என்றும்,\nஎங்கும் மேகங்களில் சுற்றியதுமில்லை என்றும்,\nபயம் கலந்த முகத்தோடும் வந்திருந்த அவன்,\nதன் வீட்டின் கண்ணாடி அறை\nஒளி வார்த்தைகள் களவு போய்விட்டதாகவும்,\nஅவளை தேடி அவள் வீட்டிற்க்கே சென்ற போது,\nஒளி வார்த்தைகள் தான் எனக்கு பிடித்தமானவை”\nஒளி சிதற சிரித்தாள் என்றும்\nதான் தாடி வளர்க்க போவதாகவும்,\nஒளி வார்த்தைகளை மட்டுமே கொண்டு\nஒளி வார்த்தைகளில் மயங்கி கிடந்தாள்.\nஇது எப்படி காதலாகும் என்றேன்.\nசப்ப மேட்டரு..” என்று சொல்லியபோது\nதண்ணியடித்தோம் சைடு டிஷ் ஏதுமில்லாமல்..\nஎன்றொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு..\nதற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது\nகாலம் கடந்து பழுப்பேறிய நினைவுகள்\nமனதை நெருடி, உறுத்தி நிற்கிறது…\nஉன்னிலிருந்து பிய்த்து எடுத்து வர இயலாமல்,\nஇன்னும் சில நாள் சுவாசம் தாங்கவும்,\nகண்கள் வழி வெந்நீராய் வழிந்து,\nஸ்ரீமதி-க்கு நன்றிகள் . கவிதைக்காக…\nஇது என் முதல் பதிவு .\nநான் மிகவும் விரும்பி வாசித்த\nஒரு கவிதைப் புத்தகம் …\n“பூஜ்யம்” . கோவை-யை சேர்ந்த\nஸ்ரீபதி பத்மநாபா “திருப்பூரை” சேர்ந்தவர்.\nமிக மிக இரசித்த கவிதை என்பதால்\nஅதனூடே சேர்ந்து என் முதல் பதிவு.\n” பூஜ்யத்தைப் பற்றி என்ன எழுதுவது\nதலைப்பிடச்சொன்னது உள்.சில கிறுக்குப்பிடித்த சாயங்கால வேளைகளில்\nமனசுக்கும் கிறுக்குப் பிடித்துக் கொள்கிறது.\nஎழுது எழுது என்று துடிக்கிறது அது.\nநித்திய அவசர நிமிஷங்களின் இடுக்குகளில்\nஎன்ற இந்த வரிகளின் அங்கலாய்ப்பைப்ச\nமை துப்பிக் கொண்டிருக்கிறது பேனா.\nவட்டங்கள் எல்லாம் பூஜ்யங்கள் அல்ல\nஅதையும் எழுதச் சொல்கிறது மனது.\nஇப்போது அடுத்த வரி அகப்படாமல்\nஎன்று ஒரு சப்பைக்கட்டு மனதில் தோன்றி,\nகவிதையை முடித்துவிட்டுச் சிரிக்கையில் …\nநான் – அவன் – மற்றும் …\nநானும், அவனும், அவன் காதலும்…\nஎது நானோ.. அது நானில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/brides-who-should-have-said-no-the-dress-016187.html", "date_download": "2018-07-21T01:51:27Z", "digest": "sha1:3NV5P7RO4CXBOL62GTSWOTM6TS5XALZH", "length": 12556, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருமணத்தில் வித்தியாசம் காட்ட, ஆடைகளுக்கு நோ சொல்லிய திருமண பெண்கள்! | Brides Who Should Have Said No To The Dress - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருமணத்தில் வித்தியாசம் காட்ட, ஆடைகளுக்கு நோ சொல்லிய திருமண பெண்கள்\nதிருமணத்தில் வித்தியாசம் காட்ட, ஆடைகளுக்கு நோ சொல்லிய திருமண பெண்கள்\nதிருமணம் என்றாலே நம்மை அனைவரும் பார்த்து வியக்கும் விதமாக உடை அணிய நினைப்பது என்னவோ சரி தான். ஆனால் இங்கு சில வெளிநாட்டு பெண்கள் உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு உடை அணிந்துள்ளனர். அப்படி என்ன தான் அவர்களது திருமண உடையில் இருக்கும் ஸ்பெஷல் என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவரது திருமணத்தில் கேட்ரிங் சர்வீஸ் செய்பவர்களுக்கு வேலையே இல்லை... இந்த அழகிய மணப்பெண்ணே போதும்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற பாணியிலான வெள்ளை நிற கேட்ரிங் ஆடையில் மணப்பெண்\nஅழகிய வெள்ளை நிற உடையில் மணப்பெண்.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்\n3. பொண்ணுங்க நெருப்பு மாதிரி\n நெருப்பா என்ற கேள்விக்கு தகுந்த மாதிரியான உடை.. இவர் தன் கணவருக்கு சொல்ல வருவது என்னவோ...\nஎன்ன ஒரு அழகான உடை.. உடைக்கேற்ற கூந்தல் வடிவமைப்பு.. மார்டன் மகாராணி போன்ற தோன்றத்தில் மணப்பெண்\n5. க்ரீன் கார்டு இருக்கா\nதேச பக்தியை காட்டும் விதமான உடையில் மணப்பெண்... நான் உங்களை காதலிக்கிறேன் என்பது உண்மை க்ரீன் கார்டு பத்தி எல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க\nதிருமணத்திற்கு பிறகு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு இருக்குமாம் அதற்காக ஆகாயத்தில் அலை பாய இத்தனை சிறகுகளா\nநம்ம ஊருல தங்கத்துலேயே பெண்ணை அலங்கரிப்பது போல, இங்கே முத்தாலேயே மணப்பெண் உடை அணிந்திருக்கிறார்.. இதுவும் வித்தியாசமா தான இருக்கு\nபார்பி பெண்ணை திருமண கோலத்தில் பார்த்த மாதிரியே இருக்கே\nகட்டாயம் இவருக்கு தோள்ப்பட்டையில் ஏதோ பிரச்சனை இருக்கும் போல.. அதை மறைக்க தான் இந்த ஆடையோ\nசிக்கனமாக திருமணம் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்போம்\n11. ஆட கூடாது அசைய கூடாது\nநீங்க பார்த்ததுலயே இது கொஞ்சம் வித்தியாசமானது. இன்னும் ஒரு 7 மணி நேரத��துக்கு நீ ஆடாம, அசையாம நில்லுமா\nதிருமணத்திற்கு கூடவா நீச்சல் உடை.. பார்த்து பெருமிதம் கொள்ளும் மாப்பிள்ளை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nமாலைக்கு பதிலாக பாம்பு மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி - (வீடியோ)\nமணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)\nபுதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்\nகாதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்\nதிருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு \nஇந்த 5 விஷயங்கள் தான் ஒரு நபரை உறவில் ஏமாற்ற தூண்டுகிறதாம்...\nதிருமண தினத்தன்று நடந்த விபரீதம்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nவேலை கொடுப்பதாக சொல்லி நிறைய பெண்களை ஏமாற்றியதால் கொலை\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nJul 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/96495-india-wins-another-medal-in-para-championship.html", "date_download": "2018-07-21T01:54:19Z", "digest": "sha1:HQQNBTYDIV3FRA73HT3IEMNHBQW444N5", "length": 17549, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! | India wins another medal in Para Championship", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றளித்துள்ளார் கரம்ஜோதி தலால்.\nஇங்கிலாந்தில் லண்டன் மாநகரில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8 வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஜூலை 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் நடைபெறும் இப்போட்டிகளில் உலகின் பல்வேறு நாட்டின் வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இப்போட்டித் தொடரில், பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சார்பில் கரம்ஜோதி தலால் பங்கேற்றார்.\nஉலகத் தரவரிசையில் 8 வது இடத்தில் உள்ள கரம்ஜோதி தலால், இப்போட்டியில் 19.02 தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் தொடரில் 54 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 42 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்று பதக்கங்களுடன் இந்தியா 30 வது இடத்திலும் உள்ளது.\nஇறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை #WomensWorldCup\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்\nநெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம் குறித்து பதிவு இளைஞரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்\nமுருங்கைப்பூ கூட்டு, அரைக்கீரை பொரியல், பூசணி விதைப் பால்... இல்லறம் இனிக்க உதவும் எளிய உணவுகள்\nஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-21T01:40:43Z", "digest": "sha1:5NHJPFK5II5TA5M7CCRW6QRIZKG7XVRY", "length": 11127, "nlines": 145, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: வணக்கம். வந்தனம்", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nவெள்ளி, 3 பிப்ரவரி, 2012\nஎன் தந்தையும் ஆசானும் ஆன‌\n'ஆலோசனை' எனும் இந்த வலைப்பூ,எனக்குத் தெரிந்த, நான் அறிந்த சில கருத்துக்களை,விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே.\nஇன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நம் முன்னோர்கள் கடைப்பிடித்த, பல சம்பிரதாயங்களை,நாம் கடைப்பிடிக்க முடியவில்லை. ஆசை இருந்தாலும் நேரம் இருப்பதில்லை. நம்மில் பலருக்கு, அது ஒரு குற்ற உணர்வாகவே உள்ளது.\nஅவர்களுக்கு என்னாலான சிறிய உதவியே இந்த வலைப்பூ.\nஉங்களோடு சேர்ந்து நானும் பல செய்திகளை அறிய உதவும் என்ற நம்பிக்கையில், உங்களோடு கைகோர்க்க விழைகிறேன்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 12:48\nபெயரில்லா 26 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:25\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ��ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"பணம் பாசத்தை விலைக்கு வாங்கி ......\"\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/srirangam-route-updates/", "date_download": "2018-07-21T02:05:36Z", "digest": "sha1:U4VR43AL7OQJHLJEBA527YMMGUXNRLUI", "length": 20178, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள் | Srirangam route updates", "raw_content": "\nAanmeegam > Blogs > வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள் | Srirangam route updates\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள் | Srirangam route updates\nஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 29.12.2017 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி இரவு 08.00 மணி முதல் 29-ம் தேதி மதியம் 2 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. (Srirangam route)\nஅதன் முழு விவரங்கள் இதோ, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகரப் பேருந்து வழித்தடங்கள்\nஅண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு – நெல்சன் ரோடு – சிங்க பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் – நெல்சன் ரோடு – காந்திரோடு – ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – அண்ணாசிலை – சத்திரம் பேருந்து நிலையம்.\nசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள்.\nஅண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம் – பஞ்சக்கரை ரோடு – நெல்சன் ரோடு – சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் – நெல்சன் ரோடு – காந்திரோடு – ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – அண்ணாசிலை – சத்திரம் பேருந்து நிலையம்.\nபெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகர பேருந்துகள் வழக்கமான பாதை வழியாகவே சென்று வர வேண்டும்.\nபக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்\nஅண்ணாசிலை – மாம்பழச்சாலை – அம்மாமண்டபம் ரோடு – ராகவேந்திரா ஆர்ச் – பீட்-42 – திருவள்ளுவர் தெரு – மேற்கு சித்திரை வீதி வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.\nவாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :\nஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு – வடக்கு மொட்டை கோபுரம் – வடக்கு சித்திரை வீதி வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.\nவாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:\nகரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்\nகாவல் சோதனைச்சாவடி எண்.7 – அன்பிலார்சிலை சந்திப்பு – அண்ணாசிலை வழியாக தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் பேருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும்.\nகரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குவரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்\nகாவல் சோதனைச்சாவடி எண்.7 – அன்பில் தர்மலிங்கம் சிலை சந்திப்பு – அண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – ‘லு” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு – மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.\nமதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்\nபால்பண்ணை – சஞ்சீவிநகர் சந்திப்பு – ‘லு” ரோடு சந்திப்பு – காவல் சோதனை சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.\nமதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்\nபால்பண்ணை – சஞ்சீவிநகர் சந்திப்பு – ‘லு” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு வழியாக மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாக��ம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.\nசென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்:\n‘Y” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.\nசென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்\n‘Y” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு – மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.\nவைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு ஆட்டோவில் வருகை தரும் வயதானவர்கள் / மாற்றுத்திறனாளிகள்\nதிருவானைக்காவல் சந்திப்பு – காந்தி ரோடு – தேவி தியேட்டர் சந்திப்பு – வடக்கு தேவி ரோடு – கீழசித்திரவீதி வந்து அவர்களை இறக்கிவிட்டு பின்னர் வடக்கு தேவி ரோடு – தெற்கு தேவி ரோடு – வீரேஸ்வரம் – அம்மாமண்டபம் ரோடு – மாம்பழச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.\nஉத்திரை வீதியில் குடியிருப்பவர் வாகனங்கள் :\nஉத்திரை வீதியில் குடியிருப்பவர்கள் 28-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தங்களது வாகனங்களை வடக்கு சித்திரைவீதியில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nகனரக சரக்கு வாகனப் போக்குவரத்து மாற்றம்\n28-ம் தேதி மதியம் 2 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை )\nகரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் குளித்தலை – முசிறி –\nநம்பர் 1 டோல்கேட் – சென்னை புறவழிச்சாலை வந்தடைந்து தொடர்ந்து தஞ்சை புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்ல வேண்டும்.\nபுதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வராமல் “Y” ரோடு சந்திப்பு – NO.1 டோல்கேட் – முசிறி வழியாக செல்லவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது…\nஅனைவருக்கும் பகிருங்கள்.. எல்லோரும் பயன் அடையலாம்….\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga vasal history\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார் | Perumal mohini darshan\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-21T02:10:10Z", "digest": "sha1:3DYAI5IJL543JC3GLGKH2N5GFKKM472H", "length": 30826, "nlines": 201, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: January 2012", "raw_content": "\nஒரு சிறந்த இலக்கிய வாசகனுக்கும் படைப்பாளிக்கும் சுபரமண்ய ராஜூவைத் தெரியாதிருக்க முடியாது.\nஅவர் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர். தனித்துத் தெரிபவர்.\nபாலகுமாரனின் நாவல்களை ஒன்றும் விடாமல் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுப்ரமண்ய ராஜூ பாலகுமாரனின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதை அறிய வந்தேன். அவரது எழுத்துக்களைத் தேடியதில் ஒன்றிரண்டு கதைகள் எங்கெங்கோ படிக்கக் கிடைத்தன. அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்களை ஆவலடங்குமளவாவது படித்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கவில்லை.\n2009ல் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சுப்ரமண்ய ராஜூ கதைகள் முழுத் தொகுப்பு கிடைத்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் சுப்ரமண்ய ராஜீவின் 32 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 2008ல் கிழக்கு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் நூல்களில் இதுவும் ஒ��்று.\nஇந்த நூலில் முன்னுரையை சுப்ரமண்ய ராஜூவின் நண்பரும் எழுத்தாளருமான தேவகோட்டை வா. மூர்த்தி எழுதியிருக்கிறார். இந்த முன்னுரையைப் பலமுறை நான் படித்து விட்டேன். அவ்வளவு உயிரோட்டம் அதில்.\nசுப்ரமண்ய ராஜூபற்றி அவர் எழுதியிருக்கும் சில பந்திகளைத் தரலாம்:-\n“எல்லோருக்கும் புன்முறுவல்தான். எல்லோருக்கும் உதவி. எல்லோருக்கும் இன் சொல். எவரிடமும் வெறுப்பில்லை. யாரிடமும் காழ்ப்பில்லை. யாரையும் குறை சொல்வதில்லை. யாரையும் கடிந்ததில்லை. இவைதான் சுப்ரமண்ய ராஜூ.”\n“தனக்குப் பரிசாகக் கிடைத்த, தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜூவுக்குத் தந்தார் பிரபஞ்சன். ‘இந்தப் பேனாவுக்கு நிங்கள்தான் தகுதி’ என்பது போல.”\n“ராஜூவின் சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டு “வாழ்க்கையில் சதா சலிக்கும் கேள்விகளை இவ்வளவு அடக்கமான தொனியில் சித்தரித்த சமகாலத்து எழுத்தாளர் யாரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்ற ரீதியில் கவிஞர். ந. ஜெயபாஸ்கரன் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ராஜூவிடம் கொடுத்தேன். ‘சமகாலத்து எழுத்தாளர் யாருமில்லை என்று ஜெயபாஸ்கர் எபப்டிச் சொல்ல முடியும்’ என்று என்னுடன் விவாதித்தான்.”\n“பிரபஞ்சனின் பேனா, கல்யாண்ஜியின் கடிதம், ஜெயபாஸ்கரனின் சிநேகம், தீபப்பிரகானின் திருப்தி - இவையெல்லாம்தான் தனக்குத் தங்க மெடல்கள் போலப் பரவசப்பட்டான். ஆனால் அவனது சிறுகதைத் தொகுதிக்கு தமிழக அரசின் முதற்பரிசு கிடைத்ததும் அவனது இயல்பான தன்னடக்கத்தின் விளைவாக ஆச்சரியம் அடைந்தான். அசலான இலக்கியத்துக்கு அரசு பரிசு தந்தது எனக்கும் வியப்புத்தான். ஆனால் ராஜூவின் வியப்பு எனக்கு வியப்பில்லை.”\n“ராஜூவின் எழுத்துலக வாழ்க்கையில் முக்கிய மைல் கல் - 1976ம் ஆண்டு கணையாழி இதழ் ஒன்றில் தனது ஆதர்ச சிறுகதைத் தொகுதி என்று சுஜாதா ஒன்றை விவரித்து அதில் சுப்ரமண்ய ராஜூவின் பெயரைச் சேர்த்திருந்ததுதான். புதுமைப் பித்தனுக்கு அத்தொகுதியில் இடமில்லை என்று கூறியிருந்த சுஜாதா, ராஜூவின் பெயரை அதில் சேர்த்திருந்தார்.”\n“பின்பற்றியது போலவே ராஜூ உடைத்தெறிந்த நியதிகளும் ஏராளம். ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’ என்பது ராஜூ, அடிக்கடி குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் இந்த நியதியை உடைத்தெறிந்த ��ுதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜூ எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேசமானவன்.”\nநீண்ட நாட்களாக வலைப் பூவில் புதிய பதிவுகளை இடவில்லை.\nஎழுதுவதற்கும் ஒரு மூட் வரவேண்டாமா ஓர் உற்சாகம் இல்லையென்றால் எழுதுவது வீண் வேலை. அப்படி எழுதப்படுவதில் எந்த ரசனையும் இருக்காது.\n“நீங்கள் எழுதுகிறீர்களோ இல்லையோ தினமும் உங்களது வலைப்பூவைப் பார்வையிடுகிறேன்” என்று ஒரு சகோதரி என்னை நேரில் கண்டபோது சொன்னாள்.\nபல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் புதிய பதிவுகளை எதிர்பார்த்து வந்து செல்கிறார்கள் என்பதையும் அறியக் கூடியாதக இருக்கிறது.\nஇன்றைக்கு ஏதாவது ஒரு புதிய பதிவை இடுவோம் என்று நினைத்துக் கொண்டு அவித்த பிலாக் கொட்டைகளை உரித்துச் சாப்பிட்ட படி கணினிக்கு முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.\nகை பிலாக் கொட்டைகளை உரித்து வாய்க்குள் செலுத்திக் கொண்டிருந்தது.\nஅட... பிலாக் கொட்டை பற்றி ஒரு பதிவை இடுவோமே... என்ற யோசனை வந்தது. இணையத்தை லேசாகக் குடைந்தேன்.\nபலாக் கொட்டைதான் பேச்சு வழக்கில் ‘பிலாக் கொட்டை’யாகியிருக்கிறது.\nவட பகுதியில் கற்பகதருவாகப் பனை மரம் கொண்டாடப்படுவதைப் போல தென்னிலங்கையின் கற்பகதரு பிலாதான். உங்களது காணிக்குள்ளேயே பிலாமரம் இருந்தாலும் அதை வெட்டுவதாக இருந்தால் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.\nதென்னிலங்கை ஏழை மக்களின் பிரதான கறி பிலாக்காய். பிலாக்காயின் வகைகளுக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஓர் ஆச்சியோ கிழவரோ பிலாக்காய் பிளந்து சுண்டலுக்கு வேறாகவும் கறி சமைப்பதற்கு வேறாகவும் பிரித்து வைத்து விற்பனை செய்வதைக் காணலாம். பிலாக்காய்க் கறி எனக்கும் மிகவும் பிடித்தமானது. சாப்பிட அமர்ந்து பிலாக்காய்க் கறிக்குள் பிலாக் கொட்டை தேடுவதில் கவனம் செலுத்துவேன்.\nஇதோ நாளை பழுத்து விடும் என்ற நினையிலுள்ள பலாச் சுளைகளை எடுத்துச் சீனி போட்டு உம்மா சமைத்துத் தந்த கூழ் இன்னும் நாவில் இனிக்கிறது. பாஸ்ட் புட் காலத்தில் இது ஒரு கேவலமான விடயமாகத்தான் தோன்றும். அந்தக் கூழுக்கு இன்னும் நாக்குத் துடிக்கிறது. ஆனால் தாய்வீட்டிலும் சரி, மனைவியும் சரி செய்து தரமாட்டார்கள். ஏனென்றால் அது குட��க்கும் வயது போய்விட்டது. அதாவது சீனி வியாதி வந்தவர்களுக்கு அது “ஹராம்.”\nகவிஞர் அல் அஸூமத்துக்குத் தமிழ் நாட்டில் பரிசு\nதமிழ் நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினர் நடத்திய முகம்மது நபிகள் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அல் அஸூமத் அவர்கள் முதற்பரிசைப் பெற்றுள்ளார்.\nமுகம்மது நபிகள் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு, முஸ்லிம் அல்லாதாரும் படிக்கும் வகையில் அழகுத் தமிழில் ஆய்வு நடையில் வரலாற்று ஆதாரங்களோடு எழுதப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த கைப்பிரதிகளில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்கான பிரதியாக கவிஞர் அல் அஸூமத் அவர்களது நூல் அறிஞர் பெருமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nநாடறிந்த கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் அல் அஸூமத் அவர்கள் 2002ம் ஆண்டு தமது ‘வெள்ளை மரம்’ என்ற சிறுகதை நூலுக்கான தேசிய அரச சாஹித்திய விருதையும் ‘சிரித்திரன் சுந்தர் நினைவு விருதையும் பெற்றவர். அவரது ‘புலராப் பொழுதுகள்’ குறுங்காவியநூல் 1984ல் முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருதையும் ‘அறுவடைக் கனவுகள்’ நாவல் கடந்த ஆண்டு தமிழியல் விருதையும் பெற்றன. இவரது ‘குரல் வழிக் கவிதைகள்’ என்ற நூலுக்கு யாழ். இலக்கிய வட்டம் 2009ல் மிகச் சிறந்த கவிதை நூலுக்கான விருதை வழங்கியது.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக இவர் நடத்தி வந்த ‘கவிதைச் சரம்’ நிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்க கவிஞரான கலாபூஷணம் அல் அஸூமத் அவர்கள் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் ‘கவித் தாரகை’ விருது வழங்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008ம் ஆண்டு ‘இலக்கிய சாகரம்’ பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர்.\nகடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘தமிழ் மாமணி’ விருது வழங்கிக் கௌரவி��்கப்பட்ட மூன்று இலங்கையருள் கவிஞர் அல் அஸூமத் அவர்களும் ஒருவராவர். மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் அல் அஸ_மத் அவர்கள் இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும் சிறந்த தமிழறிவாளரும் ஆவார். அல் அஸூமத் அவர்களது அலைபேசி இல\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nகவிஞர் அல் அஸூமத்துக்குத் தமிழ் நாட்டில் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-21T01:52:06Z", "digest": "sha1:GLTGL4ZHYL3FCKKNIAVUGH6DQSZNUNXV", "length": 8333, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "அண்ணன் – தங்கை உயிரிழப்பிற்கான காரணம் வெளி���ானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஅண்ணன் – தங்கை உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது\nஅண்ணன் – தங்கை உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது\nகாணாமல் போயிருந்த நிலையில், மஸ்கெலியா – கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட அண்ணன், தங்கை ஆகிய இருவரினதும் உயிரிழப்பிற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nகுறித்த சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிலையில், குறித்த இருவரும் நீரில் மூழ்கியமையால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான சுப்பிரமணியம் மகேந்திரன் 19 வயதுடைய பரமேஷ்வரன் மகாலெட்சுமி ஆகிய இருவருமே உயிரிழந்திருந்தனர்.\nகொழும்பு – கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த அண்ணன், தங்கை இருவரும் பாக்றோ தோட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதூக்கில் தொங்கிய காதல் ஜோடி – காதலி 5 மாத கர்ப்பம்\nஒரே கயிற்றில் தொங்கிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்களை நேற்று (சனிக்கிழமை) கண்\nமுச்சக்கரவண்டி விபத்து: மூவர் உயிரிழப்பு\nமுச்சக்கரவண்டி மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறைப் பொலிஸார் தெரிவித்\nமலையகத்தை புரட்டி போட்டுள்ள கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமலையகத்தின் ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் கட\nகளனி கங்கை மாசடைவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nமஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்க\n“பெண்களை மதிப்போம்“ மகளிர் தின பேரணி\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மகளிர் தின பேரண\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/10/hack.html", "date_download": "2018-07-21T02:06:17Z", "digest": "sha1:RGW7XL2INZ56XXZNEJ5E4D57LEUG7ZTF", "length": 36260, "nlines": 316, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nஉங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்\nபுகைப்படங்களை மிக இ��குவாக வடிவமைக்கவென ஒரு இலவச மென்பொருள்\nபுகைப்படங்களை வண்ணமயமாக வடிவமைத்து பார்க்க விரும்புகிறீர்களா இதோ அதற்கான ஒரு இலவச மென்பொருள்.\nPhotoscape எனப்படும் இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.\nமென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Photoscape Download Link\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகள்\nபிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்–ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன.\nபயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தருகிறோம்.\nஉங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nநீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஉங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nகிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யு–ட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் .\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஇணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது.\nஅந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுகிறது அல்லவா என்ற கேள்வி எழுகிறது அல்லவா அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஏற்கனவே இந்த ஆட் ஆன் தொகுப்பு பற்றி இங்கே தகவல்கள் தரப்பட்டன. இந்த வேளையில் இதனை மீண்டும் நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்\nமின்னஞ்சல் என்பது கணிப்பொறித்துறையில் உள்ளவர்கள் என்றில்லாது அனைவரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாதனம்.\nஒரு சிலர் தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கும் அளவிற்கு அதில் மிக போதையானவர்கள். தற்போது பல நிறுவனங்களும் சேமிப்பு அளவை அதிகளவில் கொடுத்து இருப்பதால் தங்கள் முக்கிய தகவல்களை கூட அதில் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.\nதாங்கள் எங்கே சென்றாலும் தங்கள் தகவலை எ���ுத்துக்கொள்ள முடியும் என்பதால் ஒன்றுக்கு இரண்டாகவும் அதற்க்கு மேலும் உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது.\nஇந்த இடுகையில் ஜிமெயில் பற்றிய தகவல்களை கூறுகிறேன்\nமின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அதன் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது. அதுவும் பதிவர்கள் பலர் தங்கள் தளத்திற்கும் இதே ஐ டியை பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் இன்னும் வலுப்பெறுகிறது.\nதற்போது ஹேக்கிங் (Hack) என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, கொஞ்சம் ஏமாந்தாலும் நாம் ஆசை ஆசையாய் வைத்து இருந்த, நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த முகவரி உட்பட பல தகவல்களை இழக்க நேரலாம். இதற்கு உதாரணமாக நமது பதிவர்கள் பலரை குறிப்பிடலாம்.\nஇதில் நமது மின்னஞ்சல் ஹேக்கிங் செய்யப்பட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று கூறுகிறேன். ஹேக்கிங் செய்யப்பட்டால் 100% திரும்ப பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முடியாதது இல்லை முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.\n போச்சே என்று தலையில் கைய வைத்து உட்காராமல் அதை சரி செய்ய முடியுமா என்று பொறுமையாக யோசிப்பதே புத்திசாலித்தனம்.\nபிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து விடுதல் இன்னும் நலம், அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.\nமுதல் பிரச்சனை கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது\nஉங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail --> settings --> Accounts and Import --> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள், உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்\nEmail பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியை கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)\nSMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணை கொடுக்கவும்\nSecurity Question பகுதியில் உங்கள் விருப்ப கேள்வி பதிலை தேர்வு செய்யவும், மறந்து விட்டதாக நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.\nஇனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங���கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம், இது நீங்கள் முயற்சிக்கும் போதே கூகிள் உங்களுக்கு அறிவுறுத்தும்.\nஇது வரை உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், உங்கள் கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்...\nஉங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS, Security Question ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி இருப்பார்கள், இதனால் குட்டி கரணம் அடித்தாலும் உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற முடியாது.\n அப்புறம் என்னங்க பண்ணுறதுனு நீங்க பேதி ஆவது தெரியுது :-) இதற்க்கு கூகிள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி வஜ்ராயுதம் தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுங்கள்.\nநீங்கள் தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள் ஏன் என்றால் இதை நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.\nநீங்கள் கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும் இந்த லின்க்கில் சென்று கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதை தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க. எப்படியும் இரண்டு மின்னஞ்சல் வைத்து இருப்பீங்க, கண்டிப்பா இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாக போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).\nஉங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும் இதில் நீங்கள் Details தொடுப்பை சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால் உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.\nஎல்லாவற்றையும் செய்தும் ஒண்ணுமே வேலைக்கு ஆகலை என்னங்க பண்ணுறது அப்படின்னு தலைய சொறியறீங்களா ஹி ஹி வேற ஒண்ணுமே பண்ண முடியாது மனச தேத்திக்கிட்டு வேற ஒரு ஐ டி யை உருவாக்கி அதையாவது பத்திரமா வைத்துக்குங்க. சரக்கடிக்கிற ஆளா இருந்தா சரக்கு போட்டு மட்டை ஆகிடுங்க, சரக்கடிக்காத ஆளா இருந்தா ஜில்லுனு மோர் குடிச்சுட்டு தூங்கிடுங்க :-))\nஅவசியமான இலவச மென்பொருள்கள் பட்டியல்\nஉங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nஉங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்\nஎப்படி உங்கள் கணினியில் வைரஸ் உருவாக்குவது\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/gallery/actress-album/page/2/", "date_download": "2018-07-21T01:36:20Z", "digest": "sha1:P2BBB33E2VGLSXGVXICDPLMMXWGTEWN5", "length": 6455, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "Actress Album | இது தமிழ் | Page 2 Actress Album – Page 2 – இது தமிழ்", "raw_content": "\nஅபிராமி ஐயர் – ஆல்பம்\nசானியா தாரா – ஆல்பம்\nஜாக்குலின் பிரகாஷ் – ஆல்பம்\nமோர்ணா அனிதா – ஆல்பம்\nகெஹனா வசிஸ்த் – ஆல்பம்\nஷ்ரேயா குப்தா – ஆல்பம்\nநடித்த படங்கள்: >> பள்ளிக்கூடம் – கோகிலா (சிறுவயது சிநேகாவாக)...\nதீபா சன்னதி – ஆல்பம்\nஸ்வேதா அஷோக் – ஆல்பம்\n“அதிதி செங்கப்பா” – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2017/02/blog-post_84.html", "date_download": "2018-07-21T02:08:27Z", "digest": "sha1:GIZLCSGAX57Z2EWNRXXV34P5YICJRBIM", "length": 22454, "nlines": 81, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: ஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை", "raw_content": "\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2017\nஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை\nஇந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன.\nஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதுமான பல விடயங்கள் உள்ளன. அவற்றை தொகுத்துப் பார்ப்போம்.\n1 - ஏதோ ஒரு பொது நோக்கில் மக்கள் இவ்வளவு பெரிய அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வீதிக்கு இறங்கவில்லை. அது தான் இந்தப் போராட்டத்தின் முதல் வெற்றி. முதல் பாடம். தமது அடையாளம் மீதான பொதுப்பிரச்சினையாக இது இருந்தாலும் மத்திய அதிகாரத்தின் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடே இது.\n2 - தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைய தலைமுறை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் இந்த போராட்டத்தை அவர்கள் உருவாக்கிய விதத்தில் மறைந்து போய் விட்டன. இவ்வளவு காலமும் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் நிலத்திலும் கால் பதித்து இணையத்தில் போராளிக் குரல் எழுப்பியவர்கள் நிஜத்திலும் குரல் எழுப்பியது மிக முக்கியமான சமூக அசைவு.\n3 - இவ்வளவு பெரிய போராட்டத்தை ஆறு நாட்களாக இத்தனை லட்ஷம் மக்கள் இணைந்து நடத்தியதும், அதன் போதான பல படிப்பினைகளும் முக்கியமானவை. பெண்களின் பங்களிப்பு இந்தப் போராட்டத்தில் முன்னெப்போதையும் விட அதிகமாகவிருந்தது. சாதி, வர்க்க, பால் நிலை அடையாளங்களைக் கடந்து ஒரு பொதுப்பிரச்சினைக்காக பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து போராடியதும் ஈழத்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.\n4 - இந்த வகையான போராட்டங்கள் நடைபெற ஈழத்தைப் பொறுத்தவரை இன்னும் ஜனநாயாகச் சூழல் வளராத நேரத்தில் காலம் எடுக்கும். ஆனால் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியில் இந்த இளைய தலைமுறையும் இணைந்து கொள்வதற்கு போராட்டமொன்றிற்காக ஜனநாயகரீதியில் வீதியில் இறங்குவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.\n5 - அற வழிப் போராட்டங்கள், ஜனநாயகத்தை அதன் உச்ச அளவில் பயன்படுத்துதல் என்பன பற்றி நாம் அதிகமும் உரையாட இது வழியைத் திறந்து விட்டிருக்கிறது.\nமேலும் இந்தப் போராட்டம் மிகக் கடுமையான முறையில் அடக்கப் பட்டாலும் கூட தமிழர்கள் உலகத்திற்கொரு பெரிய செய்தியை சொல்லியிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இது தொடர்பில் பேராசிரியர் அ. மார்க்ஸ் தனது முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன்,\n\"இரண்டு வகைகளில் இந்தப் போராட்டம் எதிர் கொள்ளப்படும் என்பது நேற்றே எதிர்பார்த்ததுதான் அவை: 1. கொஞ்ச ஆட்களைத் தயார் செய்து போராட்டம் பற்றி அச்சமும் அவதூறும் பரப்பி அறிக்கைகள், பிரெஸ் மீட் ... முதலியன. 2. காவல்துறையின் உண்மை முகத்தைக் காட்டி போராட்டத்தை ஒடுக்குவது.இரண்டும் நடந்துகொண்டுள்ளன.\nஇந்நிலையில் போராடும் இளைஞர்கள் என்ன செய்ய முடியும்\nஇது அமைதி வழிப் போராட்டம். ஆனால் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் பங்கு பெறுவோர் அன்று மகாத்மா காந்தியால் திரட்டப்பட்ட அறப் போராளிகள் அல்ல. எல்லா பின் விளைவுகளையும் சொல்லி தியாகம் செய்வதெற்கெனவே திரட்டப்பட்டவர்கள் அவர்கள்.\nஇன்று குழுமியுள்ளோர் அப்படியானவர்கள் அல்ல. இந்தநிலையில் கலைய நேர்ந்தால் அது பின் வாங்கலோ இல்லை தோல்வியோ அல்ல. ஏற்கனவே போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.\nஇதன் மூலம் பல உண்மைகள் அடையாளம் காட்டப் பட்டுள்ளன. பல எதார்த்தங்களை இளைஞர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள இது வாய்ப்பு ஏற்படுத்தியது. எதிரிகளை மாணவர்களும் இளைஞர்களும் அடையாளம் காணவும் காட்டவும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இது அமைந்தது.\nஅந்த வகையில் இந்தப் போராட்டம் வெற்றியே.\nஇந்தப் போராட்டம் ஒரு தன்னெழுச்சி இதற்கு தன்னெழுச்சிகளுக்கேயுண்டான பலவீனங்கள் உண்டு. அவை ஒரு தலைமைக்கு கீழோ கூட்டுத் தலைமைக்கு கீழோ ஒன்று திரளா விட்டால் அது எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க முடிகிறது.\nமேலும் ஏனைய சில விவாதங்கள் தொடர்பில் எழுத்தாளர் சயந்தன் தனது முகநூலில் எழுதிய சில குறிப்புகள்,\n\"1. சல்லிக்கட்டுத் தொடர்பாக நான் அறிந்தவரை���ில் ஓர் உரையாடலாகவாவது அந்த விளையாட்டில் சாதிக்குழுக்களின் சார்பும் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழகத்தின் அண்மையை போராட்டம், இந்த விளையாட்டில் ஒட்டிக்கொண்டிருந்த சாதியை சிதையைச் செய்திருக்கிறது. அல்லது சாதியிலிருந்து இந்த விளையாட்டை மீட்டெடுத்திருக்கிறது. இதனை குறித்த அந்த சாதியக்குழுக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதுவும் அதற்கு “தமிழ்க் கூட்டம்” எவ்வாறான பதிலடியைக் கொடுக்கும் என்பதையும் -தற்காலிகத் தடை/நிரந்தரத் தடை - தீவிரம் குறைந்தபிறகு காணமுடியும் என நினைக்கிறேன்.\n2. இதுவரையிருந்த தலைமைத்துவ வடிவத்தை இப்போராட்டம் முழுவதுமாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. தலைமையென்பது முன்னால் நின்று இழுத்துச்செல்வதல்ல, “குழுச்செயலை” ஊக்குவிப்பது என்பதாக அது மாறிவிட்டிருக்கிறது. தலைத்துவக் குணாதிசயம் என்பது ஓர் அரூபமாகிவிட, பங்கேற்பு என்ற ஒன்று மட்டுமே இப்போராட்டத்தைக் கட்டுக்குலையாமல் வைத்திருக்கிறது.\n3. தம்மை ஆளும் அரச இயந்திரத்திற்கு எதிராக, தாம் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளுக்காக, விவசாயிக்காக, தண்ணீருக்காக, புறக்கணிப்புக்கு எதிராக, மொழிக்காக, இனத்திற்காக, ஈழத்திற்காகவென தம் ஆவேசமான குரலை எழுப்புகிற ஒரு மேடையாக, சல்லிக்கட்டை ஒரு குறியீடாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு பெரும் சனத்திரளைத்தான் நான் காண்கிறேன். அதில், எப்பிடி நான் தண்ணீர்ப் போத்தல்களை விநியோகிப்பதற்கு மட்டுமே வந்தேன் என்று சொன்னாரோ, அப்பிடியே தனியே சல்லிக்கட்டிற்காக மட்டும் வந்தவர்களும் இருந்திருக்கலாம். அவர்களே விலகிச்செல்கிறார்கள்.\n4. இந்தப்போராட்டம் அரசுக்கும், ஓட்டரசியல் செய்கிற கட்சிகளுக்கு மட்டும் அச்சத்தைத் தரவில்லை. தமக்கே தமக்கான கருத்தியல்களுக்காக மட்டும் சனம் திரள்வதே போராட்டம் என நம்பப் பிரியப்படும், முற்போக்கான சிந்தனையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தும், போராட்டம் என்றாலே அது தம்முடைய வேலைதான் எனப் பாரம் சுமக்கும், சிலரையும் அச்சப்படுத்தியிருக்கிறது. கேலி செய்வதைப்போல அவர்கள் பேசிக்கொண்டாலும், உள்ளூரும் அவர்களுடைய அச்சத்தையும் பதறலையும் நான் மனதார ரசிக்கிறேன்.\n5. சல்லிக்கட்டுக்கு ஆதரவதாக ஈழத்தில் நடந்த போராட்டங்களின் வழியாக நிகழ்த்த முனையும் ஒரு நடவடிக்கையையை நான் ஏற்புடையதாக விளங்கிக்கொள்கிறேன். வெகுசனப் போராட்டங்களுக்கு “கொலையையே” பதிலாகப் பெற்ற ஒரு நாட்டில், அப்போராட்ட அனுபவம் இல்லாத ஒரு புதிய தலைமுறையிடம், ஒப்பீட்டளவில் ஆபத்துக் குறைந்த ஒரு விடயத்திற்காக தெருவில் இறங்கச்சொல்வதன் ஊடாக “பங்கேற்பின் முக்கியத்துவத்தை” உணர்த்துவதே அது. அதை உணர்த்திவிட்டால், பின்னர் எதில் பங்கேற்பது என்பதை அவரவர் தம் தேடலுக்கூடாக தெரிவுசெய்துகொள்வார்கள் என்ற வாதத்தைப் புரிந்துகொள்கிறேன்.\"\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 2:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இ���்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெ...\n காணிய விட்டிட்டு வெளிய போவ...\nஜல்லிக்கட்டு - நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை\nஇன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-21T02:19:37Z", "digest": "sha1:MEEG4X2NWJKNSCIHPPSLE2G4Z7SDZO6L", "length": 38737, "nlines": 178, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்? - பாகம் 1", "raw_content": "\nஒரு குடும்பத்தில் பரஸ்பரம் அன்பும், பண்பும், பந்தமும், பாசமும் நிலவினால் அந்தக் குடும்பம் குதூகலிக்கும். ஓர் ஊரிலுள்ள மக்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் அண்ணன், தம்பிகளாக அன்பைப் பொழிந்து, சகோதர பாசத்துடன் வாழ்ந்தால் அந்த ஊர் உருப்படும்.\nஒரு சமுதாயத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நீக்கமற நிறைந்திருந்தால் அந்தச் சமுதாயம் – அந்த உம்மத் உய்வடையும். வெற்றி பெறும். ஆம் இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மையே சகோதரத்துவம்தான்.\nநமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இஸ்லாத்தின் பக்கம் ஏனையோர் ஈர்க்கப்படுவதற்கும் தடையாக இருப்பது நமக்கிடையேயுள்ள பிளவும், பிரிவுகளுமே\nஇன்றைய நமது சமூகத்தின் நிலையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். சிறிய அளவிலேனும் ஆய்வு செய்து பாருங்கள். சமுதாயக் கண்மணிகள் பரஸ்பரம் தமக்குள் புழுதி வாரித் தூற்றுவதும், ஏசுவதும், பேசுவதும், ஏகடியம் பேசி எள்ளி நகையாடுவதும், விமர்சனங்கள் என்ற பெயரில் விளாசித் தள்ளுவதும், சவால்கள் விடுவதுமாக தங்களது நேரங்களை வீணடிக்கிறார்கள்.\nஇதுதான் இஸ்லாம் காட்டித் தந்த வழியா இதைத்தான் இறைவேதம் இயம்புகின்றதா இப்படித்தான் இறைத்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்களா\nசீமான் நபி (ஸல்) அவர்களின் செயல்பாட்டைப் பாருங்கள். மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா வந்தவுடன் அங்கே ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைத்தபோது இரண்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.\nஒன்று - மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவம்.\nஇரண்டு - சமூகங்களுக��கிடையில் ஒற்றும.\nபரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலாகாலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள்.\n இன்றைய நமது செயல்பாடுகள் மீண்டும் ஜாஹிலிய்யா என்னும் அஞ்ஞான காலகட்டத்தை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கின்றோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.\nபெரிய, சிறிய பிரச்னைகளுக்காக பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்கின்றோம். வழியில் வந்த பிரச்னைகளுக்கெல்லாம் வசை மாறிப் பொழிகிறோம். தெருவில் தென்படும் பிரச்னைகளுக்கெல்லாம் திசை மாறிப் போகிறோம்.\nதிருக்குர்ஆனைப் புரட்டுங்கள். முஸ்லிம் உம்மத் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அது தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. நம்பிக்கையாளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் ஆழமான சகோரத்துவ உறவைப் பேண வேண்டும் என்று அது ஆணையிடுகின்றது. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே. ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)\nஎந்நிலையிலும் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று இன்னொரு வசனம் இப்படி இயம்புகின்றது:\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 103)\nகருத்துவேறுபாடுகளினால் நீங்கள் பிளந்துபட்டு நின்றால் உங்களிடம் கோழைத்தனம் வந்து விடும், உங்கள் பலமும் குன்றி விடும் என்கிறது மற்றொரு மறைவசனம்:\nஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிலைகுலையா பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8 : 46)\nமுஃமின்கள் தங்களுக்கிடையே இரக்கம் மிக்கவர்களாகவும், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது இன்னொரு வசனம்: முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்���ளிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். (அல்குர்ஆன் 48 : 29)\nஅவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 5 : 54)\nஆனால் இன்று இதற்கு நேர் மாறாக நடக்கிறது. காஃபிர்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறார்கள். இறைநம்பிக்கையாளர்களுடன் இறுக்கமாக இருக்கிறார்கள்.\nஇன்று முஸ்லிம்கள் மேலே கூறப்பட்ட அனைத்து இஸ்லாமிய விழுமியங்களையும் விழுங்கிவிட்டு - புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையின்மையில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.\nமுஸ்லிம் உம்மத்திற்கு இன்று உலகளவில் ஏற்பட்டிருக்கும் இன்னல்களை, ஆபத்துகளைக் கண்ட பிறகும் கூட, ஒற்றுமை ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டு விட்ட நிலையிலும் கூட - ஒற்றுமைக்கு எதிராகவே இன்றும் நம்மில் பலர் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nநம் சமூகத்திலுள்ள பிரிவினைக்கான காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது அமல்கள் செய்யும் விடயத்தில் உள்ள கருத்துவேறுபாடுகள். அமல்கள் விடயத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் இன்று தோன்றியவையா நேற்று தோன்றியவையா நிச்சயமாக இல்லை. பண்டு தொட்டு, பழைய காலம் முதலே இந்தக் கருத்துவேறுபாடுகள் நிலை நின்று வந்திருக்கின்றன.\nநபித்தோழர்களிடத்திலும் இந்தக் கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன. அவர்களுக்குப் பின் வந்த தாபிஈன்களிடத்திலும், தபுஃ தாபிஈன்களிடத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்துள்ளன.\nஆனால் அவர்கள் அணி அணியாகப் பிரிந்திடவில்லை. சில்லறைக் காசாகச் சிதறிடவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தார்கள். கண்ணீயமாக நடந்து கொண்டார்கள். எதிரிகளை ஓரணியில் நின்று சந்தித்தார்கள்.\nகருணை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ஒரு பயணத்தில் இரண்டு நபித்தோழர்களுக்கு தொழும் நேரம் வந்துவிட்டது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே தயம்மும் செய்து தொழுதார்கள்.\nஆனால் அவர்கள் சிறிது தூரம் சென்றவுடன் தண்ணீர் கிடைத்தது. உடனே ஒரு நபித்தோழர் தண்ணீரில் ஒளூ செய்து மீண்டும் தொழ வேண்டும் என்றார்.\nஇரண்டாமவரோ தொழத் தேவையில்லை என்று கூறினார். முன்னவர் மட்டும் மீண்டும் தொழுதார். இரண்டாமவர் மீட்டுத் தொழவில்லை. விவகாரம் அண்ணலாரிடம் சென்றது. இருவருமாக தங்களது கருத்துவேறுபாட்டை நபி (ஸல்) அவர்கள் முன் எடுத்து வைத்தனர். வாதங்களைக் கேட்டு முடித்ததும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாமவரிடம் கூறினார்கள்: “நீர் செய்தது எனது வழிமுறை.”\nமுன்னவரிடம் கூறினார்கள்: “உமக்கு இரட்டை கூலி கிடைக்கும்.”\nசமூகத்தைப் பிரித்து பகைமை பாராட்டி பலப் பல குழுக்களாக மாறி செயல்படுவதும், அதற்காக மக்களிடம் கருத்துவேறுபாடுகளை மீண்டும் மீண்டும் சொல்லி பிரிவினைக்கு, பகைமைக்கு வித்திடுவதும் விண்மறையோ, நன்னபியோ, நனி சிறந்த முன்னோர்களோ காட்டித் தராத பாதை. அது அழியாத இஸ்லாத்தின் அனுமதியில்லாத செயல்\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nஅல்லாஹ் மனிதனுக்கு பகுத்தறிவு என்ற ஓர் அருட்கொடையை அருளியுள்ளான். இதன் மூலம் மனிதன் சிந்திக்கின்றான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை. பத்து பேர் இருந்தால் பத்து சிந்தனைகள் உதிக்கும். இதுதான் மனித இயல்பு.\nஎனவே ஒவ்வொருவரும் சிந்திப்பதைப் பொறுத்து கருத்துவேறூபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. இதனை நாம் உட்கொள்ள வேண்டும். பத்து பேர் இருந்தால் பத்து கருத்துகள் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.\nஅங்கே நமது கருத்தைக் கூறலாம். வலியுறுத்தலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அருமை நபித்தோழர்களின் அழகிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அங்கே ஒவ்வொரு தனி மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தைப் பிரித்து பிளவுபடுத்தி விடக் கூடாது.\nநபித்தோழர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தன. உத்தம நபித்தோழர்கள் ஒரே கருத்தில் இருந்திடவில்லை. பல விடயங்களில் கருத்து மாறு பட்டார்கள். ஆனால் அணுகுமுறையில் மாற்றம் காணவில்லை. அதே அணுகுமுறை. அதே கண்ணியம். அதே கட்டுப்பாடு. பிரிந்து, பிளவு பட்டு நிற்கவில்லை. அதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூறலாம்.\nஅகழ் யுத்தம் முடிந்த நிலையில் தங்கள் தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள் இவ்வாறு: “விரைவாகப் புறப்படுங்கள். அனைவரும் பனூ குரைளா கோத்திரத்தாரின் கோட்டையை முற்றுகையிடுங்கள். அங்கே சென்று அஸர் தொழுகையை நிறைவேற்றுங்கள்.”\nஅண்ணலாரின் ஆணை��ை ஆழமாகப் படித்துக் கொள்ளுங்கள். இனி நபித்தோழர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு வருவோம். நபித்தோழர்கள் செல்லும் வழியில் அஸருடைய வக்த் (நேரம்) வந்தது. தொழுகைக்கு வக்த் எனும் நேரத்தைக் கடைப்பிடிப்பது மிக அவசியம் என்பதால் அஸர் நேரம் கடந்து விடும் என்று சிலர் வழியிலேயே அஸரைத் தொழுதார்கள்.\nஇல்லை... அல்லாஹ்வின் தூதரின் ஆணைக்கு அப்படியே அட்டியின்றி அடி பணிய வேண்டும். எனவே பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழ வேண்டும் என்பது இன்னொரு தரப்பாரின் வாதம். அந்தக் கருத்தைச் சரி கண்டோர் பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.\nஇந்த விவகாரமும் அண்ணலாரிடம் சென்றது. அவர்கள் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. எந்தத் தரப்பாரையும் குறை காணவில்லை. அதாவது இரண்டையும் சரி கண்டார்கள்.\nஅபூபக்கர் (ரலி) - உமர் (ரலி)\nபத்ருப் போர் முடிந்து கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் கைதிகளை பிணைத்தொகை வாங்கி விடுதலை செய்யலாம் என்றார். உமர் (ரலி) அவர்களோ அனைவரையும் கொன்று விட வேண்டும் என்றார். இருவருடைய கருத்துகளையும் இரு நபிமார்களின் பெயரைக் கூறி அவர்களின் கருத்தைப் போன்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.\nபல விடயங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முதல் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் பெயரை முன்மொழிந்தார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\n“அபூபக்கர் போன்ற மகான்கள் அடங்கிய சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதை விட எந்தக் காரணமும் இல்லாமல் உமருடைய தலை வெட்டப்படுவதே சிறந்தது\nஅபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆன பிறகு மூன்று விடயங்களில் உமர் (ரலி) அவர்களுக்கு கருத்துவேறுபாடு உண்டானது. அவைகளாவன:\n1. ஜகாத் தரமாட்டேன் என்று கூறியவர்களிடம் போர் தொடுப்பது.\n2. காலித் பின் வலீதை படைத்தளபதியாக நியமித்தது.\n3. போரில் கிடைத்த பொருட்களைப் பங்கு வைப்பது.\nஅபூபக்கர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது உமரை அழைத்து இரண்டாவதும், மூன்றாவதுமான விடயங்களில் இப்பொழுது உங்களது கருத்து என்ன என்று கேட்டார். ஆன��ல் உமர் (ரலி) அவர்கள் தனது கருத்து என்னவோ அதில் உறுதியாக இருந்தார். இப்படிப்பட்ட உறுதி மிக்க தலைவர்தான் இப்போதைய தேவை என்பதை உணர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் உடனே இரண்டாவது கலீஃபாவாக உமரைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவித்தார்.\nஉமர் (ரலி) - காலித் பின் வலீத் (ரலி)\nஉமர் (ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் காலித் பின் வலீதை (ரலி) படைத் தளபதி பொறுப்பிலிருந்து நீக்கினார். “முஸ்லிம்களுக்கும், நாட்டிற்கும் அது நல்லது என்றால் நான் அதற்கு கட்டுப்படுகிறேன்” என்று கூறி காலித் பின் வலீத் (ரலி), அபூஉபைதாவின் (ரலி) கீழ் சாதாரண வீரராகப் பணியாற்றினார். இது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமைத்துவத்தின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டுகிறது.\nகாட்சி மாறுகிறது, உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது கூறினார்: “காலித் பின் வலீத் மரணித்திருக்காவிட்டால் அவரையே அடுத்த கலீஃபாவாக நியமிக்க நான் உத்தரவிட்டிருப்பேன். அல்லாஹ் என்னிடம் முஹம்மதுடைய உம்மத்திற்கு யாரைப் பொறுப்பு ஏற்படுத்தினாய் என்று கேட்டால் நான் அல்லாஹ்வின் வாளாகிய காலித் பின் வலீத் என்று கூறியிருப்பேன். ஏனெனில் காஃபிர்களுக்கு எதிராக அல்லாஹ் ஏற்படுத்திய வாள் காலித் பின் வலீத் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்.”\nஇது உமர் (ரலி) அவர்கள் தங்கள் சக தோழர்கள் மேல் வைத்திருந்த மதிப்பையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது.\nஇமாம் மாலிக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க எகிப்திலிருந்து ஒரு அறிஞர் வந்திருந்தார். அப்போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தங்களது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅதைப் பார்த்த அவ்வறிஞர், “ஏன் உங்களுக்கு இவ்வாறு வியர்த்து வழிகின்றது” என்று கேட்டார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், “நான் இமாம் அபூஹனீஃபா அவர்களுடன் பல விடயங்கள் குறித்து விவாதம் செய்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, “அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மார்க்க அறிஞர்தான்” என்று கேட்டார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், “நான் இமாம் அபூஹனீஃபா அவர்களுடன் பல விடயங்கள் குறித்து விவாதம் செய்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, “அவர் உண்மையி���ேயே ஒரு நல்ல மார்க்க அறிஞர்தான்” என்று அவரைப் பாராட்டினார்.\nஇன்று நமது நாட்டில் விவாதம் செய்யும் இரு கருத்துடைய அறிஞர்கள் இவ்வாறு பாராட்டிக்கொள்வார்களா இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றிக் கூறுகிறார்: “அறிஞர்களில் நட்சத்திரம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.”\nஇமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:\n“ஃபிக்ஹு சட்டங்களின் தெளிவு வேண்டும் என்றால் இமாம் அபூஹனீஃபாதான் மக்களுக்கு உதவ முடியும்.”\nஇமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கச் சென்ற இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத் ஓதவில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு.\nஇமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் அவருடைய மகன் அப்துல்லாஹ் வினவினார்: “தங்கள் பிரார்த்தனையில் எப்போதும் ஷாஃபிஈ அவர்களையும் சேர்த்துக்கொள்கிறீர்களே... யார் அந்த ஷாஃபிஈ\nஇமாம் அஹமது (ரஹ்) அவர்கள் கூறினார்: “மகனே ஷாஃபிஈ இமாம் அவர்கள் முஸ்லிம் உலகிற்கு சூரியனாகவும், மக்களுக்கு நன்மையின் பிதாவாகவும் வாழ்ந்தவர்கள்.”\nஇமாம்களுக்கிடையில் உள்ள கண்ணியமான உறவைப் பற்றி நாம் மேலே பார்த்தோம். நமது நாட்டில் உள்ள பல கருத்துகளையுடைய அறிஞர்களும் இமாம்கள் எவ்வாறு தங்களுக்குள் கண்ணியமாக நடந்து கொண்டார்களோ அதே போல் நடந்து கொண்டால் சமுதாயம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்\nநம்பிக்கையாளர்களுக்கு ஒன்று படுவதற்கு ஏராளம் வழிகள் இருக்கின்றன.\nஒரே இறைவன் - அல்லாஹ்\nஒரே நம்பிக்கை - லாஇலாஹ இல்லல்லாஹ்\nஒரே வேதம் - அல்குர்ஆன்\nஒரே தலைவர் - நபி (ஸல்)\nஒரே கிப்லா - கஅபத்துல்லாஹ்\nநாம் பிரிந்து வாழ்வதால் நமது சக்தி பலவீனமடைந்துள்ளது.\nஎதிரியின் சக்தி பலப்பட்டு அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளார்கள். ஆகையால் நாம் பிரிவினைகளைக் களைந்து ஓன்றுபட வேண்டும்.\n(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக்கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:105)\nஇக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.\nநல்ல அற்புதமான கட்டூரை, ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது. தனது சமூக அக்கரையின் வெளிப்பாட்டால் இந்த கட்டூரையை செதுக்கி இருக்கிறார். சொல்லும் பாணியும், தொகுத்த விதமும், குர் ஆன், ஹதீஸ், மேன்மக்களின் வாழ்வியல் சம்பவங்கள் என அழகாக செல்கிறது கட்டூரை. வாழ்த்துக்கள்.\nஅண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்\nநயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்\nபெருமானார் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம்\nபால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு\nகருத்துவேறுபாடுகளைக் களைய என்ன வழி\nகுழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபர...\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nநவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/05/2.html", "date_download": "2018-07-21T01:28:34Z", "digest": "sha1:YOQLIO6623F2DFVMMXFF3ZKFU7TIZFXI", "length": 18647, "nlines": 99, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்) | Ramanathapuram 2Day", "raw_content": "\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2(சங்கரின் வாக்குமூலம்)\nஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான்.\n\"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.\nபடித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.\nதிருவான்மிïரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச் சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். ���னக்கு அதிகப்பணம் கிடைத்தது.\nஇதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.\nஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். \"நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு\" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.\nசுடலையின் தைரியத்தில் நான் திருவான்மிïரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன்.\nகோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.\nநான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன்.தன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.\nஎன் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும்.\nசுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.\nஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக���கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான்.\nபோதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன்.\nஎனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.\nஅப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். \"ஏன் தயக்கம் காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்\" என்று கூறினார்கள்.\nஅவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.\nஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம்.\nரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, \"ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்\" என்று சொன்னார்கள்.\nஉடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.\nஇதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து \"ஓசி\"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர்.அவர்கள் 3 பேர்களை \"சிவப்பு ரோஜா\" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும�� உதவியாக இருந்தான்.\"\nஇவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்..\nசங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.\nஇதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான்.\nLabels: ஆட்டோ சங்கர் - வரலாறு, காலச் சுவடுகள்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2012/01/aloo-barotta.html", "date_download": "2018-07-21T02:06:57Z", "digest": "sha1:SQ6B62PRXOLN46PQHTYPSM5BDSNBTBLM", "length": 18871, "nlines": 285, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: ALOO BAROTTA. ஆலு பரோட்டா.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 20 ஜனவரி, 2012\nகோதுமை மாவு - 2 கப்\nஅவித்த உருளைக்கிழங்கு - 2\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்\nவர மிளகாய்த்தூள் - 1/3 டீஸ்பூன்\nகரம் மசாலா பொடி - 1 சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர், எண்ணெய் தேவையான அளவு.\nகோதுமை மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும். உருளையை உரித்து அதில் உப்பு மிளகாய்த்தூ���், பெரிய வெங்காயம், கரம் மசாலாதூள், போட்டு 12 சம பாகங்களாக உருட்டவும். மாவையும் 12 சம பாகங்களாக உருட்டவும். ஒவ்வொரு மாவு உருண்டையையும் தட்டையாக்கி அதில் உருளை மசாலாவை ஸ்டஃப் செய்து மூடி திரும்ப உருண்டைகளை உருட்டி கனமான சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் வெண்ணை, நெய் அல்லது எண்ணெய் விட்டு சுடவும். ஊறுகாய், தயிருடன் சூடாக பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:02\nதேனம்மை லெக்ஷ்மணன் 27 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 4:56\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nMASALA PAPPADS. மசாலா அப்பளம்.\nSMALL ONION CHUTNEY. சின்ன வெங்காயச் சட்னி.\nCAKE EGG GRAVY. கேக் முட்டைக் குழம்பு.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்�� சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-07-21T02:02:34Z", "digest": "sha1:NJ5JJCKCC2V4NLQVNVG3534O3F2YHZMR", "length": 11499, "nlines": 143, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: நாயும் நாய் சார்ந்த நினைவுகளும் !!", "raw_content": "\nநாயும் நாய் சார்ந்த நினைவுகளும் \nஎனக்கு ரொம்ப நாளா நாய் வளக்கணும்னு ஆசை. ஆனா அது செல்லா காசைப் போலவே செலவாகாமல் என்னிடமே இருந்து விட்டது. ஆனாலும் நாய் சார்த்த எனது நினைவுகளில் நவ ரசமும் உண்டு. சிலதை எடுத்து விடுறேன்.\nநான் school ல படிக்கிறப்போ பார்வதி பார்வதி னு ரெண்டு friends உண்டு. அதுல ஒரு பார்வதி வீட்ல ஒரு பெரிய அல்சேஷன் இருக்கும். அவங்க வீட்டுக்கு நான் போகும் போதெல்லாம் நான் ஓட அது விரட்ட, அது விரட்ட நான் ஓடனு ஒரே கபடி ஆட்டம் தான். இதுக்கு எதாவது technique கண்டு பிடிச்சே ஆகணும்னு எனக்கு பலத்த யோசனை. நான் school ல இருந்து எதாவது mood out ஆகி வந்தா எங்க அப்பா என் தலையை பொதுவா வருடி விடுவாங்க. கொஞ்ச நேரத்தில கூல் தான்.அது work out ஆகுமான்னு யோசிக்கும் போது,\n அப்படியே நில்லுப்பா.ஒண்ணும் செய்யாது\" இது பார்வதி. \"அப்படிய்ய்ய்ய்ய்ய்யே நிக்றதா\nஅப்பா ஸ்டைல் பின் தொடர்ந்து பார்ப்போம்னு முடிவெடுத்து மெதுவா தலை கிட்ட கையை கொண்டு போனேன். விரல் லேசா கழுத்துக்கு பக்கத்தில படறது. சரி எதோ கிடைக்கிற இடத்தை தடவி விடுவோம்னு மனசை கல்லாக்கி கிட்டு லேசா தடவி விட்டுட்டேன். (அப்பாடா அதற்குள் இருக்கிற மிருகம் அடங்கி விடுமா அதற்குள் இருக்கிற மிருகம் அடங்கி விடுமா\nஎதோ magic போல கொஞ்சம் அடங்கின மாதிரி இருந்தது. நிஜமா கற்பனையா இன்னும் கொஞ்சம் வருடிக் கொடுக்க, அய்ய்ய் அடங்கி விட்டது அல்சேஷன். அப்படியே தன் தலையை லேசா என் கால்களில் சாய்த்து...\nநான் கைப் பிள்ளையை அலுங்காமல தொட்டிலில் போடுறது போல மெதுவா நகர்ந்து ஒரு நாற்காலியை மெதுவா இழுத்து உட்கார்த்திட்டேன். வருடி கொடுத்த கை வருடிய படியே. அப்படியே அது தன் தலையை என் முழங்காலில் சொகுசா சாய்த்து கண்கள் சொருக அப்படியே படுத்து விட்டது.\nஇப்போ எனக்கு புதுசா பிரச்சினை ஆரம்பம் ஆயிடுச்சு. தடவி கொடுத்த கையை எடுத்தா உர்ர்ர்ர்ர்றிந்குது. இது வரைக்கும் பார்வதியை ஒரு ஜான்சி ராணி போல லுக் விட்டுட்டு இருந்த நான் இப்போ பரிதாபமா பார்க்க ஆரம்பிச்சேன்.\n\"என்னடி இவளே எதாவது செய். இப்படியே எவ்வளவு நேரம் நான் இருக்கிறது.\"\n டைகர் come here\" \" நீ அப்படியே இரு \" முன்னதை டைகர் இடமும் பின்னதை என்னிடமும் சொன்னாள். (அது என்னங்க எல்லா வளர்ப்பு பிராணிகளுக்கும் english நல்லா புரியுது\nஅதுவானா கண்ணு சொருக காதுகளை விறைத்த படிஇந்த சொகத்தை விட்டிட்டு போறதா இல்ல இப்படியே continue செயறதானு ஓர கண்ணால அவள பார்க்குது.\n come here\" மறுபடியும் பார்வதி\nதன் எஜமான விசுவாசதூடே அவளிடம் ஓடிப் போய் சமத்தா வாலை ஆட்டிகிட்டு நின்ன நிமிஷம் என்னை zoom பண்ணா நான் எங்க வீட்ல நின்னேன்.\nஅப்பறம் இந்த technique ஐ அடிக்கடி முயற்சி பண்ணி உடமைக்காரியை விட நான் இப்போ ரொம்ப க்ளோஸ் ஆக்கும்.\n//அது என்னங்க எல்லா வளர்ப்பு பிராணிகளுக்கும் english நல்லா புரியுது\n(நான் சிங்கம் வளர்க்கலாமுன்னு இருக்கேன்...\nதிடீர்னு comments காணாப் போயிருச்சா அதான் testing.\nஉங்கள் வாழ்த்து கிடைத்ததில் தன்யனானேன். நன்றி\nசிங்கம் வளருங்கள் பெயருக்கு பொருத்தமா இருக்கும்\nநம்ம range ஏ தனி.\n// தன் எஜமான விசுவாசதூடே அவளிடம் ஓடிப் போய் சமத்தா வாலை ஆட்டிகிட்டு நின்ன நிமிஷம் என்னை zoom பண்ணா நான் எங்க வீட்ல நின்னேன். //\nஎனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு.. எனவே காட்சியை உணர முடிந்தது.. :)\nஅடுத்து வருது பாருங்க terror பதிவு\nகொஞ்சம் late ஆகிடுச்சு நன்றி சொல்ல\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nநாயும் நாய் சார்ந்த நினைவுகளும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikneshravi.blogspot.com/2012/02/blog-post_9812.html", "date_download": "2018-07-21T02:04:01Z", "digest": "sha1:G33A25VYDOTQCQSQQ6CNDJOFAFO23HB2", "length": 27840, "nlines": 162, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: குடிமகனால், அரசு பெறுவது வருமானம்; குடும்பம் இழப்பது தன்மானம்!", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nகுடிமகனால், அரசு பெறுவது வருமானம்; குடும்பம் இழப்பது தன்மானம்\n\"தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா\" என்ற கேள்விக்குச் சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்:\n\"டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.\nஇந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.\nசுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.\nஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.\nமதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினாம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளது.\"\nஅமைச்சரின் பதிலின் சுருக்கம் \"தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவர முடியாது\nஇதனை அவர் நேரடியாக மேற்கண்டவாறு ஒருவரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அதற்காக அவர் அடுக்கிய காரணங்கள், நாட்டு மக்களின் நலனில் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.\nடாஸ்மாக்கினால் 14000 கோடி வருமானம் வருக��றதாம். டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடுமாம். அதே சமயம், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயாராம்\nஇவரின் இந்தப் பதிலுக்கு நாக்கைப் பிடுங்குவதுபோல் கேள்வி கேட்க ஒருவர் கூடவா சட்டமன்றத்தில் இல்லாமல் போய் விட்டார்\nமதுவிலக்குக் கொண்டுவந்தால், அதனால் இப்போது கிடைக்கும் வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடும் என்றால், பின்னர் தமிழகத்தில் காவல்துறையும் ஒரு அரசும் எதற்காக இருக்கிறதாம்\nஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மூடிவிடுவார்களாம். அப்போது மட்டும் சமூக விரோதிகளுக்கு அந்த வருமானம் சென்று சேர்ந்துவிடாதா\nஇதைவிட மிகப் பெரிய காமடி, \"மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளதாம்\".\nபூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் காந்தி பிறந்த தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களுக்காக முந்தைய தினம் மூன்று, நான்கு மடங்கு மது விற்பனையாவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு அந்த நாளில் விடுமுறை விட்டால் என்ன, விடாமல் இருந்தால் என்ன\nஆக மொத்தம் இந்த அரசு \"குடி\"மகனால் கிடைக்கும் வருமானத்தைக் கைவிடுவதற்கு தயாரில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. நாட்டு மக்கள் எப்படிப்போனால் என்ன, எங்களுக்கு வருமானம்தான் முக்கியம் என்று கூறாமல் கூறும் ஒரு அரசு மகா கேவலம் நாட்டு வளத்தைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இதைவிட மேல் போல் தோன்றுகிறது\nஅரசின் வருமானத்துக்காக டாஸ்மாக்கைத் தூக்கிப்பிடிக்கும் இந்த அரசு, அந்த டாஸ்மாக்கால் நாட்டில் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து, நடுத்தெருவில் நிற்கின்றன என்பதை அறியுமா வாழ வேண்டிய எத்தனை இளம் குருத்துகள், எதிர்காலம் இழந்து நிற்கின்றன என்பதை அறியுமா\nஉதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:\nதிண்டுக்கல் அருகே ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார். பெயின்டர் வேலை செய்து வரும் இவருக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் 4 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.\nசசிக்குமாருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே எழுந்த பிரச்சனையைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மனைவி சந்தோசம் வேறு ஒரு நபருடன் ஊரைவிட்டு ஓடி விட்டார்.\nஇதனால், தாயில்லாமல் இருந்த இவரின் இரு குழந்தைகளில் மகன் பாட்டி வீட்டிலும் மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றிலும் தங்கிக் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் மட்டும் தந்தையோடு வந்து தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்.\nஎப்போதும் போல், கடந்த மே மாதம் இறுதியாண்டு தேர்வு எழுதிய மகள் தந்தையுடன் வந்து தங்கியுள்ளார். அப்போது, குடிபோதை வெறியில் சசிக்குமார் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். தந்தையின் குடிவெறியினைக் குறித்து அறிந்திருந்த மகள், பயத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல், பள்ளி திறந்தவுடன் விடுதிக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறையில் சசிக்குமாரின் மகள் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.\nஅவரின் வயிறு சாதாரண நிலையினைவிட பெரிதாக இருப்பதைப் பார்த்துச் சந்தேகத்தில் மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளார் பாட்டி. அப்போது அவர் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.\nஅதிர்ச்சியடைந்த பாட்டி, பேத்தியிடம் விசாரித்த போது, கடந்த மே மாத விடுமுறையில் தந்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, குடிபோதையில் தந்தை தன்னை வன்புணர்ந்த விவரத்தைக் கண்ணீர் மல்க பாட்டியிடம் கூறினார். எதுவும் செய்ய இயலாத நிலையில், இதுகுறித்து காவல்துறையில் பாட்டி புகாரளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சசிக்குமாரைக் கைது செய்தனர்.\nஆனால், இதனால் இப்போது என்ன பிரயோஜனம் வாழவேண்டிய பெண், பெற்ற தந்தையாலேயே சீரழிக்கப்பட்டு, வயிற்றில் குழந்தையுடன் எதிர்காலமே சூனியமாகி நிற்பதற்குக் காரணம் என்ன\nஒரு குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால், அவரைப் பேணிப் பாதுகாக்க தாய் கண்டிப்பாக வேண்டும். இங்குத் தாய் வீட்டில் இல்லாததே முதல் பிரச்சனையானது. அந்தத் தாயும் தன் பிள்ளைகள் இருவரையும் மறந்து, தன் வாழ்வை மட்டும் நினைத்துப் பிறிதொருவருடன் ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார். அதற்கும் குடும்பத்தலைவனின் குடியே காரணம���க இருந்தது.\nமனைவி தன்னை விட்டுப் போனதற்குக் காரணம், பாழாய்ப்போன குடிதான் என்பது தலைக்கு ஏறாத அந்த மனிதன், மனைவி போனாலும் பரவாயில்லை; குடி போதும் என்று இருந்தது, பெற்ற மகளின் வாழ்க்கையையே சீரழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியதோடு, தானும் சிறைக்குச் செல்லக் காரணமாகிப் போனது\nஇத்தனைக்கும் காரணம் வாழ்வைச் சீரழிக்கும் இந்தக் குடிதான் என்பதை இப்போதாவது அந்தக் குடும்பத் தலைவன் உணர்வானா என்பது தெரியவில்லை\nஇது போல் எத்தனை எத்தனை குடும்பங்கள்\nஇவை அத்தனைக்கும் காரணம் இந்த மதுபானம் ஆனால், நம் அமைச்சருக்கு இவையெல்லாம் ஒரு விஷயமேயில்லை. மதுவிலக்கைக் கொண்டுவருவதால், அந்த வருமானம் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும் என்ற கவலைதான் பெரிதாக உள்ளது\nசமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, \"மக்களின் நலனே முக்கியம்; அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதே என் லட்சியம்\" என்று அறிவித்தார்.\nஅவரின் அறிவிப்பு மனப்பூர்வமானது எனில், முதலில் அவர் செய்யவேண்டியது - தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்துவதே\nகுடும்பங்களைச் சீரழித்து, வாழவேண்டிய இதுபோன்ற எத்தனையோ இளம் மொட்டுகளின் வாழ்வை இல்லாமலாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கேடுகெட்ட குடியினால் வரும் வருமானம் தமிழகத்துக்குத் தேவையா என்பதை முதல்வர் ஜெயலலிதா சிறிதாவது சிந்தித்துப் பார்க்கட்டும்\nஇளம் மொட்டுக்களின் வாழ்க்கையை நாசமாக்கிக் கிடைக்கும் வருமானத்தோடு, எத்தனையோ குடும்பங்களின் சாபங்களும் சேர்ந்தே தமிழக அரசுக்குக் கிடைக்கிறது என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர்ந்து, உடனடியாக தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்துவார் என்று எதிர்பாப்போம்\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் ���திவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஒரே வழி சரியான வழி \nகலியுகம் பற்றி காரைச் சித்தர் ....\nஇயற்கைப் பேரழிவிலிருந்து நமது பூமியைக் காக்கவும்,உ...\nசூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை அபார வெற்றி,,,,,\nசினிமா பார்த்து கொலைகளுக்கு திட்டம் தீட்டும் மாணவர...\nவிரைவில் பெட்ரோல் விலை உயர்கிறது,,,,,\nபாரதியின் என்றும் ஏற்புடைய சிந்தனைகள்,,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது\nகுடிமகனால், அரசு பெறுவது வருமானம்; குடும்பம் இழப்ப...\nக்ளோபல் வார்மிங் - பூமி சுதாரிக்க ஒரு லட்ச வருடம் ...\nபடிக்கும் மாணவர்களை பிரித்து பார்க்கும் அரசு ,,,ஈர...\nசீனாவுடன் போருக்கு தயாராகிறது இந்தியா,,,,,,இப்படி ...\nஇது வெறும் தகவல் மட்டும் அல்ல உண்மை ,,,,,,,,,விக்...\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\n\"கேம்பஸ்' கொலைகள்: மாணவ சமுதாயம் செல்வது எங்கே,,,,...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜன...\nஇன்ஜினியரிங் என்றால் என்ன ,,,,,,,இன்றைய கல்வி முறை...\nமாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற பெற்றோரின் பங்கு....\n50 ஆயிரம் கோ���ிக்கு விமான வாங்கும் திட்டம் ,,,,,,சீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95-4/", "date_download": "2018-07-21T02:08:57Z", "digest": "sha1:YQDARRRJJWXYVE56CI7HG6X5I6ETDFWE", "length": 5007, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான அறைகூவலை தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை விடுத்துள்ளது.\nஅண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையின் போது மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதனை தடுக்கும் முகமாக வைத்தியசாலை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஆர்ப்பாட்டம் (09.10.2017) அன்று நாளையதினம் காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை- இந்திய மீனவர்கள் பேசுவதை விட மட்ட உயரதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடாத்து வலுவானது - யாழ...\nஎமது மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றிய நிலையில் காணப்படுகின்றனர் - யாழ்....\nஆட்பதிவு திணைக்கள பணிகள் வழமைக்கு\nவரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி\nஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது மௌனித்திருந்த அமைச்சர்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/06/15/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:20:59Z", "digest": "sha1:OXIDQQEKUOZM6MVQ7EFOIZFDLTXMQM6J", "length": 17223, "nlines": 217, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← எல்லிஸ் ஆர். டங்கன்\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nஜூன் 15, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி படித்தது. நன்றி, ரவிப்ரகாஷ்\nகுதிரைகளும் தப்பித் தவறிக்கூட யாரையும் மிதிக்காதாம். காமிரா மேதை கர்ணனே சொல்லியிருந்த ஒரு தகவல் இது.\nஅவரது படங்களில்தான் குதிரை அதற்கான லட்சணத்தோடு மிடுக்காக இருக்கும். மற்ற படங்களில் வரும் குதிரைகள் எல்லாம் வண்டிக் குதிரை மாதிரி சொத்… சொத்தென்று நடந்து வர, கர்ணன் படத்தில் மட்டும் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் பறக்கும். எப்படித்தான் அதை அத்தனை அழகாகப் படம் பிடித்தாரோ என்று வியப்பாக இருக்கும். கங்கா என்றொரு படம். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது. இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அதில் குதிரைகள் ஓட்டம் அபாரமாக இருக்கும். சில காட்சிகளில், பார்க்கும் நம்மையே தாண்டிக் கொண்டு ஓடுகிற மாதிரியான கோணங்களில் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி எப்படிப் படம் பிடித்தார் என்று ரொம்ப நாள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வலுவான பெரிய கண்ணாடித் தளம் ஒன்றை அமைத்து, குதிரைகளை மேலே ஓடவிட்டு, காமிராமேன் கீழே இருந்து படம் பிடித்தாரோ என்று கூட நான் யோசித்தது உண்டு.\n தப்பித் தவறிக் கூட குதிரைகள் யாரையும் மிதிக்காது என்கிறார் கர்ணன். இந்தத் தன்மை குதிரைகளிடம் இருப்பது தெரிந்து, அவர் தைரியமாக ஒரு காரியம் செய்தாராம். மூவி காமிராவோடு அவர் தரையில் படுத்துப் படம் எடுக்கத் தொடங்கிவிடுவாராம். தூரத்திலிருந்து பல குதிரைகள் அவர் படுத்திருக்கும் பாதை வழியாகத் துரத்தப்படுமாம். அவை வேகமாக ஓடி வந்து, கர்ணனைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுமாம். ‘அந்தக் காட்சியை அப்படியே நான் படம் பிடித்துவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணன்.\nஎன்னதான் குதிரைகள் மிதிக்காது என்றாலும், தைரியமாக அப்படிப் படம் பிடிப்பதற்குத் துணிச்சல் வேண்டும்தானே\nகர்ணனை பற்றிய முந்தைய பதிவு இங்கே\nகர்ணனை ஜம்பு போன்ற படங்களை எடுத்தவர் என்ற முறையில்தான் ரொம்ப நாளாக தெரியும். சமீபத்தில்தான் முரளி கண்ணன் எழுதிய ஒரு பதிவு மூலம் அவரை பற்றி ஓரளவு தெரிய வந்தது. குதிரை மிதிக்காது என்று சொல்வது வேறு, அதை ப்ராக்டிகலாக டெஸ்ட் செய்து பார்ப்பது வேறு. இப்படிப்பட்ட ஒரு திறமையாளர், தைரியசாலி வெறும் ஜம்பு புகழ் கர்ணனாக இருப்பது துரதிருஷ்டம்தான்.\n6 Responses to ஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nஅருமையான தகவலுடன் கூடிய பதிவு. நன்றி ஆர்வி.\n இப்போதுதான் உங்கள் பதிவை குறிப்பிட விட்டுவிட்டேனே என்று பதிவை அப்டேட் செய்துவிட்டு வருகிறேன். அதற்குள் பார்த்து பதிலும் எழுதி விட்டீர்களே\nரவிபிரகாஷின் இந்த பதிவை நேற்று இரவு பார்த்தேன். அதை இங்கு லிங்க் கொடுப்பதற்குள் சிஸ்டம் சொதப்பி விட்டது. அணைத்து விட்டு போய் விட்டேன்.\nநீங்களே போட்டு விட்டீர்கள். நன்றி.\nஅதே போல் நீரும் நெருப்பும் பற்றி பதிவொன்றும் நேற்று தான் அவரது இன்னொரு வலையில் கண்டேன். அதையும் பார்க்கவும்.\nஇது புது தகவல். நன்றி ரவி. கர்ணன் சில காட்சிகளை இரண்டு குதிரைகளுக்கு இடையில் கயிற்றைக் கட்டித் தொங்கிக்கொண்டு படம் பிடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது தைரியம், கேமரா கோணங்கள் பாராட்டுக்குரியது.\nகேவிஆர்., சூர்யா, கர்ணன் பற்றிய மறுமொழிகளுக்கு நன்றி\nஎங்கே பிடிச்சீங்க இந்த பாட்டை பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று ஒரு படமா பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று ஒரு படமா அதில் சோலைக்குள்ளே குயிலு குஞ்சு என்று ஒரு பாட்டா அதில் சோலைக்குள்ளே குயிலு குஞ்சு என்று ஒரு பாட்டா கேட்த்தே இல்லை. 😉 பழைய படம்னா என்னை விட அதிக பைத்தியம் போல இருக்கே\nசூர்யா, முரளி, மறுமொழிக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவ���ெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T01:35:03Z", "digest": "sha1:XADK4TQXK7QDRHQP6PCHYPZQWMWQG5KK", "length": 5035, "nlines": 110, "source_domain": "chennaivision.com", "title": "பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும்\nமலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ் பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:53:05Z", "digest": "sha1:UGNZTW2MXKVTOI2B6NMW2BVH2RWCX5MS", "length": 14143, "nlines": 77, "source_domain": "saravanaraja.blog", "title": "மொழிபெயர்ப்பு – சந்திப்பிழை", "raw_content": "\nசத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல\nகடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிக���்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) … More\nஅரச பயங்கரவாதம், காட்டு வேட்டை, மனித உரிமை, featured\nலுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு\nகுறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் … More\nஅமெரிக்கப் பயங்கரவாதம், காங்கோ, லுமும்பா, லுமூம்பா, வரலாறு\n1984 சீக்கியர் படுகொலைகள்: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…\n“இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் … More\nஅரச பயங்கரவாதம், காங்கிரஸ், சீக்கியர் படுகொலை\nஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்\nகடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், உலகமயமாக்கம், ஒரிசா, கருத்துரிமை, நிலப்பறிப்பு, மனித உரிமை, மறுகாலனியாக்கம்\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … More\nஅரச பயங்கரவாதம், கம்யூனிசம், கலாச்சாரம், காட்டு வேட்டை, சி.பி.எம், பண்பாடு, மனித உரிமை, மாவோயிஸ்டுகள்\nபத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா\nவரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், மணிப்பூர், மனித உரிமை\nகுறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … More\nஅரச பயங்கரவாதம், கலாச்சாரம், பண்பாடு, மனித உரிமை\nநான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்\nகுறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் … More\nஅமெரிக்கப் பயங்கரவாதம், இராக், ஜார்ஜ் புஷ், ஜெய்தி\nஎன்.ராமாயணம் – வீதி நாடகம்\nபுகைப்பட ஆக்கம்: தோழர் கலகம் சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே கூடி நிற்கும் பொதுமக்களே வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது\nஇலங்கை, ஈழம், பார்ப்பன பயங்கரவாதம், ராஜபக்சே\nநேற்றிரவு ஒரு திரைப்படம் கண்டு அழுதேன். உங்களால் அழ மட்டுமே முடியுமெனும்போது, நீங்கள் அழுகிறீர்கள். கடந்த வாரம் ஒரு புத்தகத்தை பாதியில் மூடி வைத்தேன். அதன் பக்கங்கள் … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், கருத்துரிமை, பினாயக் சென்\nஇது ஒரு முழுநிறை யுத்தம்\n“தெகல்கா’ ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் … More\nஅரச பயங்கரவாதம், அருந்ததி ராய், உலகமயமாக்கம், பேட்டி\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண���பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/twitter-just-filled-with-rip-amma-hashtag-fake-pics-012895.html", "date_download": "2018-07-21T02:17:24Z", "digest": "sha1:UJXNPEE4M3LMR5HH7TA73J35NLQJAKAU", "length": 7355, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter just filled with RIP Amma hashtag and Fake pics - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n#ரிப்அம்மா - பரவும் போலி புகைப்படங்கள்.\n#ரிப்அம்மா - பரவும் போலி புகைப்படங்கள்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nரயில் பயணியின் ஒரு ட்வீட்: கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு.\nஇனி விளம்பர பிரச்சாரங்களை டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்\nதமிழக முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவனையில் மரணம் அடைந்து விட்டதாக வெளியாகும் உண்மையில்லாத செய்தி அறிந்த ட்விட்டர்வாசிகள் அவரவர்களின் அனுதாபங்களை #ரிப்அம்மா (#RIPAmma) என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படுத்திய வண்ணம் இருக்க, சில விஷமிகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது போன்ற போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர்.\nஅதிகாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வரும் வரை மக்கள் அமைதி காக்கவும் மற்றும் போலியான புகைப்படங்களை தவறான செய்திகளை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/05/muslims.html", "date_download": "2018-07-21T02:05:57Z", "digest": "sha1:D4PBNKCF2WN7T2V7S6KZ26MOEEL3ZRCG", "length": 12139, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் தாக்கப்படும் முஸ்லீம்கள் | Terror attacks spark rise in abuse of Muslims in Europe - Tamil Oneindia", "raw_content": "\nஉங��கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐரோப்பிய நாடுகளில் தாக்கப்படும் முஸ்லீம்கள்\nஐரோப்பிய நாடுகளில் தாக்கப்படும் முஸ்லீம்கள்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன்.. சபதம் ஏற்ற டிரம்ப்\nமகிழ்ச்சி.. இந்தியாவில் இனி எப்போதும் நெட் நியூட்ராலிட்டி.. தொலைத் தொடர்பு ஆணையம் அதிரடி\nஎங்களிடம் பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nஅமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறதுஎன்று ஐரோப்பிய யூனியன் இனவெறி ஆய்வு மையம் கூறுகிறது.\nஅமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள்அனைவரும் முஸ்லீம் மதத் தீவிரவாதிகள் என்று அமெரிக்கா ஆதாரம் வெளியிட்டுள்ளது.\nஅதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது கிருஸ்தவ மக்கள் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று ஐரோப்பிய இனவெறி, மற்றும் பிற மதத்தினர் மீதுள்ள வெறுப்பு பற்றி ஆராயும் மையம்தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின் தலைவர் பாப் பர்கிஸ் கூறுகையில்,\nபிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இனவெறி உணர்வு அதிகரித்துவருகிறது.\nஅமெரிக்கா மீத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த மதத்தினருக்கும் எந்த சம்பந்ததமும்இல்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.\nபல நாடுகளில் முஸ்லீம் மக்கள் வார்த்தையால் அவமானத்தப்படுகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் கூடவாய்மொழியால் அவமானப் படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.\nஇந்த மையத்தின் அமெரிக்க இயக்குநர் பீட் விங்க்லர் கூறுகையில்,\nஅமெரிக்காவில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது கடுமையானவிளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உள்ள திஹேக், லிசிங்கன் ஈகிய நகரங்களில் உள்ள மசூதிகளில்முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nமேலும் டச்சு நகரமான நிஜ்மெகனில் ஒரு முஸ்லீம் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடனில் உள்ள கோதன்பெர��க் நகரில் இரானைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் டாக்சி டிரைவர் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார்.\nஇதேபோல பிரிட்டனிலும் ஒரு முஸ்லீம் வேன் டிரைவர், கோரமாகத் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் ரோட்டில்கிடந்தார்.\nஆனால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. அவர்கள் இன வெறிக்குஎதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இருப்பினும் சில நாடுகளில், சில அரசியல் கட்சிகள் இதுபோன்ற முஸ்லீம்எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவருவது வருந்தத்தக்கது என்றார்.\nஇதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவல் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காஅரசாங்கரீதியாகவோ, தேசிய ரீதியாகவோ அரேபியர்களுக்கு (முஸ்லீம்களுக்கு) எதிரானதல்ல என்றுகூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-21T02:12:45Z", "digest": "sha1:NUUPA7K672FUFMDGB5GYEUW3MQHYCBZ3", "length": 105371, "nlines": 409, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: January 2013", "raw_content": "\nவானொலி நாடக நடிப்புப் பயிற்சி\nஜஸ்ட் மீடியா பவுண்டேசன் அனுசரணையில் வானொலி நாடக நடிப்புப் பயிற்சிப் பயிலரங்கு கடந்த 26, 27 -01 - 2013 அன்று கொழும்பு -3ல் அமைந்துள்ள இன்ஸைட் நிறுவனத்தில் நடைபெற்றது. இத்துறையில் ஆர்வமுள்ள 25 பயிலுனர்கள் இதில் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் தலைமையுரை.\nநிகழ்வில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் அஷஷெயக் நஜா முகம்மத் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.\nஜஸ்ட் மீடியா பவுண்்ஷன் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் உரை நிகழ்த்துகையில்...\nஅறிவிப்பாளரும் எஸ்.டி.ஜே.எப். நிறுவனத்தின் பணிப்பாளரும் நிகழ்வின் வளவாளரும் நிகழ்வுக்கான உறுதுணையாளருமான எம்.சி.ரஸ்மின் உரை நிகழ்த்துகையில்...\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நாடகத் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ.எல். ஜபீர் உரையாற்றுகிறார்.\nசிரேஷ்ட அறிவிப்பாளரும் நாடக நடிகரும் சூரியன் வானொலி ஆலோசகருமான திரு நடராஜ சிவம் வானொலி நாடகம் பற்றி உரை நிகழ்த்தினார்.\nபயிலுனர் ஒருவர் தமது குழு அறிக்கை சமர்ப்பித்தல்\nLabels: Radio drama acting seminar, வானொலி நாடக நடிப்புப் பயிலரங்கு\nநடிப்புச் சிறப்பில் நகைச்சுவை நடிகர்களுக்கு அடுத்ததாகப் பிடித்த நடிகர்களுள் கமல்ஹாஸனும் ஒருவர். “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த பிறகு அவரைப் பற்றியிருந்த எல்லா மதிப்பீடுகளும் கரைந்து போயின. எல்லாக் கதாநாகர்களும் தீவிரவாதிகளை இறுதியில் தாங்களே முடித்து விடுவார்கள். அதையே அவரும் அப்படத்தில் செய்தார். அப்படத்தை வைத்துச் செய்யப்பட்ட விளம்பரங்களும் அலட்டல்களும் ஓர் ஒப்பற்ற காவியம் போன்ற மனப்பதிவை உண்டாக்கியிருந்தது. படத்தைப் பார்த்த பிறகுதான் இது ஓர் அப்பட்டமான மோசடி என்பது புரிந்தது. கிட்டத்தட்ட புஸ் என்று காத்துக் கூட வராத ஒரு வெடி. நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.\nஇன்றைக்கு அவர்தான் மீடியாவி்ல் பேசு பொருள். அவரது படங்கள் வித்தியாசமானவைதாம். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையும் கூட. ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துப் படம் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பது அவரது திறமைகளை மழுங்கடிக்கிறது. அர்ஜூனைப்போல, விஜயகாந்தைப்போல, விஜய் போல ஒரு வெத்து வேட்டு நிலைக்குத் தன்னை நகர்த்தி அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.\nஅவரது படங்கள் பற்றிய ஒரு இணையப் பதிவை இங்கு தருகிறேன்.\nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.\nதமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.\nரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்���ு வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.\nஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…\nஇவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா\nசுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.\nஇருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.\nஇன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.\nநான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.\nராஜபார்வை – கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.\nசரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.\nஇரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.\nஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் அந்த நாடு சல்லடையாகிவிட்டது. ஈராக்கின் புகழ்பூத்த எழுத்தாளர் மஹ்மூத் சயீத் வழங்கியிருந்த ஒரு பேட்டியில் ஈராக் மக்கள் தீராத வறுமையில் வாடுவதாகவும் உணவுக்காகத் தமது கிட்னியொன்றை விற்பதாகவும் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தார்.\nமஹ்மூத் சயீதின் எழுத்துக்கள் சதாம் ஹூஸைன் அரசினால் தடைவிதிக்கப்பட்டவை. அவரும் அடிக்கடி சிறைவாசம் அனுபவித்தவர். சதாம் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு தேசத்தில் வாழ்ந்து வருகிறார்.\n“கிட்னி” விற்று மக்கள் பசி போக்கும் நிலையை “சபாஹ் அல் முர் - கசந்த காலை”என்ற தனது கதையில் அவர் சித்தரித்திருந்தார். ஏற்கனவே “விசர்நாய்க் கடி”, “புகையிரதம்” ஆகிய அவரது இரண்டு கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அக்கதைகள் இரண்டும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற நான் மொழிபெயர்த்த அரபுக் கதைகளின் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.\nஅண்மையில் அவரது “கசந்த காலை” என்ற கதையையும் மொழிபெயர்த்தேன். இக்கதை “விடிவெள்ளி” பத்திரிகையில் அண்மையில் வெளிவந்தது. அக்கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கதை முடிந்த பிறகு உள்ள குறிப்பையும் சேர்த்தே படியுங்கள்.\nகொக்கரக் கோ...கோ.... கொக்கரக் கோ... கோ...\nசே��லின் கூவலுடன் அவள் கண்விழித்தாள். அவளிடமிருந்து ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்பட்டது. தனது கண்களை ஜன்னல் பக்கம் திருப்பிச் சேவலைப் போல் கூவிப்பார்த்hள். சேவலிடமிருந்து பதில் வரவில்லை. ஜன்னலுக்கு அருகே கிடந்த மெத்தையில் அவள் படுத்திருந்தான். ஜன்னலுக்கு வெளியே நின்ற மாதுளை மரத்தின் கிளையில் பூத்திருந்த மலர்கள் காற்றில் அசைந்து ஜன்னல் கம்பிகளில் உரசி விளையாடிக் கொண்டிருந்தன. சேவல் மீண்டும் கூவியது. மீண்டும் அவளிடமிருந்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டது. சேவல் போல் மீண்டும் அவள் கூவிப் பார்த்தாள். ஆனால் சேவலிடமிருந்து பதில்தான் கிடைக்கவில்லை.\nஒரு சின்னக் குருவி ஜன்னலில் வந்தமர்ந்து குரல் கொடுத்தது. அது தனது வால் பகுதி மேலும் கீழும் அசைத்துக் கொண்டேயிருந்தது. அவள் மீண்டும் சிரித்துக் கொண்டு அக்குருவியை அழைத்தாள். குருவியை நோக்கி அவளது கரங்கள் நீண்டன. அதை அக்குருவி கவனிக்கவில்லை. சிரிப்புச் சத்தம் கேட்டுக் குருவி தனது கீச்சை நிறுத்திக் கொண்டது. அது ஒரு பக்கமாகத் திரும்பிப் பார்த்தது. பின் சுற்றிச் சுற்றித் தனது அழகான கண்களால் சத்தம் வரும் இடத்தைத் தேடியது. ஜன்னலின் கிராதி குருவியின் பார்வையைத் தடுத்ததால் ஜன்னலூடாகப் பார்க்க அதற்கு முடியவில்லை. குருவி மீண்டும் உற்சாகமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தது. அவள் மீண்டும் குருவியை அழைத்தாள். குருவியிருந்த திசை நோக்கித் தனது கரத்தை நீட்டினாள். ஆனால் அக்குருவி தனது இணையை அழைத்து இனிமையாகக் குரல் கொடுத்தபடி அதை நோக்கிப் பறந்து சென்றது.\nஅவளது தந்தையார் குறட்டையை நிறுத்தியிருந்தார். மிக நீண்ட மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிப்படுத்தினார். பலகையொன்றில் லேசாகத் தட்டுவது போன்ற அவளது தாயாரின் நித்திரைச் சுவாசத்தை விடவும் உறங்கிக் கொண்டிருக்கும் அவளது சகோதரனின் சாதாரண சுவாசத்தையும் விடவும் தந்தையார் உள்வாங்கி விடும் மூச்சு வித்தியாசமாக இருப்பதை அவதானித்தாள். ஆனால் அவளது பார்வை ஜன்னலோடு ஒட்டியிருந்தது. குருவியும் அதன் இணையும் மரத்திலிருந்து இன்னும் ஜன்னலுக்குத் திரும்பவில்லை. குருவிகளின் சத்தத்தை அவள் மிகவும் விரும்பி ரசித்தாள். அவள் அழைத்த போது அவை வராத போதும் ஜன்னலருகே அவை வரும்வரை காத்திருந்தாள்.\nஅவளுடைய தந்தையை நோக்கி ���லித்த தாயாரின் குரல் கேட்டு அவள் தலையைத் திருப்பினாள்.\n'நீங்கள் தூங்குங்கள்.. ஏன் இவ்வளவு நேரத்தோடு எழும்புகிறீர்கள்\n'நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு\n'தூக்கம் கலைந்தால் எனக்கு மீண்டும் தூக்கம் வராது\nஅவர் எழுவதற்கு முயன்ற போது அவள் அவரது கையில் தொங்கினாள். அவளிடமிருந்து இனிமையான ஒரு செல்லச் சிரிப்பு வெளியானது. அந்தச் சிரிப்பின் ஈர்ப்பில் அவரது கவனம் மகளின் மீது குவிந்தது. அளவில்லாத ஆனந்தம் கொப்பளிக்கும் சிரிப்பு... அவளது சின்னஞ்சிறிய கரங்களைத் தட்டி வெளிப்பட்ட குதூகலம்... அந்தக் கரங்களைத் தந்தையை நோக்கி நீட்டித் தழுவும் பாவனை... முத்துக்களைப் போன்ற அவளது சின்னப் பற்கள் இரண்டு... பெரிய கருமையான வெளிச்சக் கண்கள்... தந்தையின் சுவாசத்தை அவர் அருகே உணர்ந்த அவள் அக்காற்றை அவளது சின்னக் கன்னங்கள் உப்பிச் சிவப்புப் பந்து போலாகும் வரை தனது வாய்க்குள் உள்வாங்கி எச்சில் தெறிக்க அவரது முகத்தில் ஊதி விளையாடினாள். அச்செயலில் அவளுக்குக் கிடைத்த சிறிய வெற்றி மீண்டும் ஒரு செல்லச் சிரிப்பை வரவழைத்தது.\n'அடி போக்கிரிப் பெண்ணே... நீ என்ன செய்திருக்கிறாய் பார்...'\nLabels: கசந்த காலை, கிட்னி, மஹ்மூத் சயீத்\nரிசானா மீதான மரண தண்டனை: எதிர்வினைகளும் பதில்களும்\n- அஷ்ஷெய்க் ஏ.பி்.எம். இத்ரீஸ் -\nஇஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை, அது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாகத் தெரிந்தாலும் தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை கொல்வதிலிருந்து தடுக்கும் என்கிறார்களே\n‘கொலைக்கு கொலைதான்’ என்ற வார்த்தையை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. கொலைக்கு கொலைதான் என்றால் அது கொலை என்று முதலில் இஸ்லாமிய ஷரீஅத் நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறது. நடந்தது தற்கொலையாக இருக்கலாம். சந்தர்ப்ப வசத்தால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம். சுவாசக் குழாய்க்குள் பால் போய் அடைத்ததால் இறந்திருக்கலாம். கொக்குச் சுடப்போனவர் தவறி காட்டுக்குள் இருந்த மனிதரை தெரியாமல் சுட்டிருக்கலாம். இவ்வாறு எண்ணற்ற மரணங்களின் வகைகள் இருக்கின்றன. திட்டமிட்டு குற்றஞ் செய்ய வேண்டும் என்று நினைத்து குற்ற மனத்தோடு செய்யப்பட்ட கொலையா என்பது இஸ்லாமிய ஷரீஆவில் முக்கியமான விடயப் பொருளாக ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து நவீன சட்ட அறிஞர்களான அப்துல்காதர் அவ்தா, அஹ்மத் ஷர்கா போன்ற பல முஸ்லிம் நியாயவியல் அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். இவை இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் என்ற வாதம் பிழையானது. ‘அத்தஷ்ரிஉல் ஜினாயீ’ என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய குற்றவியல் நூலை படித்த யாரும் கொலைக்குக் கொலை என்று எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்க மாட்டார்கள். குறைந்தது இலங்கையின் சட்டத்தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி வீரமந்திரி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் போன்றோரின் இஸ்லாமிய நியாயவியல், குற்றவியல் குறித்த ஆங்கில நூல்களையாவது குறைந்தபட்சம் வாசித்தவர்கள் கூட எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் தண்டனை என்று முடிவெடுக்க மாட்டார்கள்.\nஇஸ்லாமிய ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ முடியுமா\nஇஸ்லாமிய ஷரீஆ என்பதற்குள் பலவகையான சொல்லாடல்கள் அறபு மொழியில் பயன்பாட்டில் உள்ளன. ‘அல்பிக்ஹு’, ‘இஜ்திஹாத்’, ‘அத்தஸ்ரிஉல் ஜினாயீ’ இவை ஒவ்வொன்றுக்கும் தனியான பரப்பெல்லைகளும் இயல்முறைகளும் காணப்படுகின்றன. ஷரீஆ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லாடலாகும். ஆனால் தமிழ் மொழிச் சூழலில் ஷரிஆ என்பது பல உள் ஆய்வு பிரிவுகளைக் கொண்ட ஒரு சட்டவாக்கத் தொகுதியாக நோக்கப்படுவதில்லை. அதற்குள் நடைபெறும் வாதவிவாதங்கள் அவ்விவாதங்கள் இறுதியில் எட்டப்படும் முடிவுகள் கொண்ட ஒரு செறிவான சொல்லாடலாகும்.\nஇங்கு ஷரீவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்ற சொல்லாடல்கள் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது என்பது முக்கியமானது. அச்சொல்லாடல்களை நான் புரிந்து கொண்ட வகையில் சொல்வதானால், ஒரு பண்பாட்டின் சமூக நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை, அதனுடைய சமூக வழக்காறுகளை மற்றப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் கேள்விக்குட்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் பின்னால் பலவகையான அரசியல் இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே படித்தானதாக, வகைப்பட்டதாக நாம் நோக்கத் தேவையில்லை. பழங்குடித் தன்மையிலிருந்து விடுபடாத, மனிதாபிமானமற்ற வழக்காறுகளும் நெறிமுறைகளும் மற்றொரு பண்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்ற போது அத்தகைய விமர்சனங்கள் எழ வாய்ப்புமுள்ளது. குறிப்பிட்ட பண்பாடு மட்டும்தான் உன்னதமானது, அந்த பண்பாடு கடைப்பிடிக்கும் அனைத்து நெறிமுறைகளும் புனிதமானவை, எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பண்பாட்டு ஆதிக்கம் அல்லது அடையாள உருவாக்கம் மற்றமைகளை அச்சத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்க முடியும். அந்தக் கோணத்திலிருந்தும் விமர்சனங்களைப் பார்க்க முடியும்.\nஉதாரணமாக, ஆடை விசயத்தை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கறுப்பு நிற அபாயா அணிந்தால்தான் உண்மையான ஷரீஅத் கூறும் இஸ்லாமியப் பெண்ணாகக் கருத முடியும் என்று நாம் வலியுறுத்தும் போது பல தசாப்தங்களுக்கு முன் நமது தாய்மார்கள், பெண்கள் மூதாட்டிகள் அவ்றத்தை மறைத்து அணிந்த ‘சேலை’ போன்ற ஆடைகளை நாம் இஸ்லாம் அல்ல என்று மறுத்துவிடுகிறோம். குறிப்பிட்ட பூகோள, புவியல் சூழலில் வாழும் மக்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஆடைகளை, அதன் நிறங்களை, வடிவங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. இப்படித்தான் மற்ற விடயங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇப்போது நாம் ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்பதை இஜ்திஹாத் – மறுவாசிப்பு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் அதன் விளக்கம் வேறு வகையாக அமையும். ஷரீஅத்தில் இஜ்திஹாத் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாத்தை பிரதான இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் இறையியல் சார்ந்த விடயங்கள், சமூகவியல் சார்ந்த விடயங்கள் எனப் பிரிக்கலாம். இறையியல் சார்ந்த விடயங்களிலும் கூட அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய வேளைகளில் பல்வேறு இஜ்திஹாதுகளை இறையியல் சார்ந்த வசனங்கள் எதிர்கொண்டதை நாம் காண முடியும். இறையியல் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த விடயங்களை கொச்சைப்படுத்துவது, நிந்திப்பது, பொதுவான நோக்கில் பொதுவான உலக சமூகங்களின் பண்பாடுகளின் அறங்களின் படி தவறானதுதான். ஆனால், சமூகவியல் சார்ந்த விடயங்களில் இஸ்லாம் தாராளமாக மாற்றுக் கருத்துக்களுக்கும் மறுவாசிப்புக்களுக்கும் தனது வரலாற்றுப் போக்கில் நெகிழ்ந்து கொடுத்தே வளர்ந்து வந்துள்ளது.\nஷரீஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆனும் நபிகளின் மொழியையும் சிந்தனைகளையும் கொண்ட ஹதீஸ்களும் மட்டும் அல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக் காலம் இஸ்லாமியப் புலமைத்துவ வாதிகள், புத்துயிர்ப்பாளர்கள் வழங்கிய வியாக்கியானங்களும் சாராம்சப்படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும். எனவே ஏற்கனவே ஷரீஆ சொல்லப்பட்டுவிட்டது, அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்று சொல்ல முடியாது. முஸ்லிமின் நோக்கில் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் புனிதமாகக் கருதப்படலாம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் புனிதமானவை அல்ல. வியாக்கியானங்கள் கால, இட, சூழ்நிலைகளுக்கேற்ப, சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டுச் செல்ல முடியும். பழங்குடி முறையிலிருந்து நிலச்சுவாந்தர் முறைக்கு ஒரு சமூகம் மாற முடியும். நிலச்சுவாந்தர் முறையிலிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு மாற முடியும். முதலாளித்துவத்திலிருந்து ஜனநாயக சமூகங்களாக மாற்றம் பெறலாம். இந்த ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய நிலமைகளுக்கேற்ப தீர்வுகளைப் பேசக்கூடிய உயிரோட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் மூலம் ஷரீஆ மறுவாசிப்புக்குட்படுகிறது. மறுவாசிப்பு என்பது புனிதப் பிரதிகளை மற்றொரு வகையில் வாழவைப்பதுதான். அது அழிப்பது அல்ல. ஆனால் மைய நீரோட்டத்திலிருக்கும் வைதீக நிலைப்பட்ட இறுக்கமான நிறுவன நோக்குக் கொண்ட இஸ்லாமிய கருத்தியல் அடிப்படைவாதம் தான் இந்த வாசிப்புக்களுக்கும் புதிய இஜ்திஹாதுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. உஸ்மானிய சாம்ராஜியத்திற்குப் பின்னர் அறபு இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஷரீஆத் துறையில் குறிப்பாக நியாயவியல், பொருளியல் (முஆமலாத்), சிறுபான்மைக்கான நியாயவியல் என்றெல்லாம் பல துறைகளில் ஆங்காங்கே புதுவகையான இஜ்திஹாத் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் வலுவான தரப்புக்கு மத்தியில் அவை சென்று சேரவில்லை. வலதுசாரி உலமாக்களும் முதலாளித்துவம் சார்பான சேகுகளின் கைகளில்தான் அதிகாரம் இருக்கிறது. எனவே ஷரீஆவுக்கு எதிரான விமர்சனம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.\nஇச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுமத சகோதரர்கள், ஊடகங்கள் இஸ்லாம் மீதும் ஷரீஆ சட்டம் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனரே\nஇஸ்லாம் உலக மனிதர்களுக்காக அருளப்பட்ட மார்க்கம் என்றே அதன் போதனைகள், அதிகாரபூர்வ நூல்கள் கூறுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, சமூகத்திற்கோ, மொழிக்கோ உரியதல்ல. அதனால்தான் எல்லா மொழிகளிலும் எல்லாத் தேசங்களிலும் இஸ்லாத்தோடு இணைந்த சமூகங்கள் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றன. எனவே இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது, நபிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட தூதர் என்ற மாதிரியே இன்றைய முஸ்லிம் மனப்பாங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தவறான கட்டமைப்பாகும். இந்த தவறான கட்டமைப்பில் இருந்துதான் மேற்கூறிய கேள்வியே எழுகின்றது.\nமாற்று மத சகோதரர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் மீதும் ஷரீஆ மீதும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்றால் நாம் அதை பொசிடிவாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்மறையாகச் சிந்திக்கத் தேவையில்லை. உரையாடலுக்கான வாயில், பண்பாடுகளுக்கிடையிலான உரையாடல் அந்த இடத்தில்தான் ஆரோக்கியமாகத் தொடங்குகிறது. அந்த வாயிலை நாம் மேலும் மேலும் திறந்து இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்கள் பற்றிய மேலும் நல்ல புரிதலை உருவாக்க முயலவேண்டுமே அல்லாமல் விமர்சனங்களை முன்வைப்பவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி நோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தால் நமக்கென்ன நமக்குத் தெரிந்த இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் ஊடாகப் பெற்ற நல்ல பண்பாட்டையும் அவர்களோடு நாகரிகமாகப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாம் கூறும் பண்பாடாகும். எப்போதும் மூடுண்ட, அடைபட்ட போக்கை இஸ்லாம் விரும்புவதில்லை. திறந்த மனதுடன் மற்றப் பண்பாடுகளுடன் ஊடாடி, உரையாடி கலந்து பேசி மனித சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் மத்தியில் நடுநிலையான (உம்மத்தன் வசத்தன்) சமூகம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றே இஸ்லாமியப் போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன.\nஒரு முஸ்லிம் பிழையாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறான் என்றால் அதைப் பிழை என்று ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. பிழையென ஒத்துக் கொள்ளவி��்லையானால் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பிழை என்றுதான் மாற்று மதத்தினர்கள் நினைப்பார்கள்.\nசஊதியில் நடைமுறையில் உள்ள சட்டம் ஷரீஆ சட்டம் இல்லை என்று எப்படிக் கூற முடியும்\nயாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு\n” என்ற வினாவை வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் பலரிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன். தொழில் நிமித்தம் வாழ்பவரர்கள், ஒரு காலப் பிரிவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளானவர்கள், சுகபோகக் கனவுகளோடு வெளியேறியவரர்கள் போன்ற - தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் எனது பட்டியலில் அடங்குவார்கள். வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைமைகளில் இவ்வினாத் தொடுக்கப்பட்ட போதும் அவர்கள் அனைவரினதும் பதிலின் சாராம்சம் ஒன்றாகவே இருந்ததை நான் அறிய வந்தேன். “நம்ம நாடு போல் வராது” என்பதே அவர்கள் அனைவரினதும் பதிலாக அமைந்திருந்தது.\nஒரு விமானப் பயணம் மேற் கொண்டு இலங்கைக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் பயணிகளை குறிப்பாக இலங்கையரை அவதானித்தீர்களானால் அவர்கள் அனைவரிடமும் ஒரு வித்தியாசமான அவசரத்தைக் காண்பீர்கள். எவ்வளவு விரைவாகத் தனது இருப்பிடத்தை அடைய முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது உறவுகளைக் காண முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது சூழலைச் சேர முடியுமோ, அவ்வளவு விரைவாக இயங்கி அடைந்து கொள்ளும் மனித மனத்தின் துடிப்பைத்தான் அந்த அவசரம் நமக்கு உணர்த்துகிறது.\nநானும் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதிக பட்சம் பத்து நாட்கள் மாத்திரமே அங்கெல்லாம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்க முடிந்திருக்கிறது. நமது தேசத்தை விட எல்லா வகையிலும் முன்னேறிய, பார்த்துப் பரவசப்படக் கூடிய ஏராளமான அம்சங்களைக் கொண்ட நாடுகளாக அவை விளங்கிய போதும் நாட்கள் செல்லச் செல்ல அத்தேசங்களின் எல்லா அம்சங்களும் எல்லா அழகுகளும் எல்லா ஆச்சரியங்களும் எனக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கு அருந்திய தேனீர் கூட வயிற்றைக் குமட்டும் அளவுக்கு என்னை வெறுப்பேற்றியிருக்கிறது. அவ்வாறான நிலைமைகளில் நமதுமண்ணும் நமது உறவுகளும், நமது சூழலும், நமது நட்பும் உலகத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் எல்லாவற���றையும் விட உயர;ந்தவையாக, உன்னதமானவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஏன் நமது மண்ணின் ஒரு மிடர் நீர் கூட உலகத்தில் எங்கும் கிடைக்காத அதியற்புத பானமாக நமது உணர்வில் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.\nஒரு மனிதனின் சொந்த இடத்துக்கு அவனது சூழலுக்கு இணையாக வேறொரு இடமும் சூழலும் அமைவதில்லை என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் உறவினர் அல்லது உடன்பிறப்பு, அல்லது நெருங்கிய பாசத்துக்குரிய ஒருவரின் நிதமான பிரிவு நம்மை தாங்க முடியாத துயரில் தள்ளிவிடக்கூடியது. என்றாலும் கூட ஒரு மாதத்தின் பின், அல்லது ஆறு மாதங்களின் பின் அந்தத் துயரிலிருந்து நாம் மீண்டு விடுகிறோம். நமது வழமையான வாழ்வுக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nஇந்த வாழ்வின் போது அவனது மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவனது எண்ணவேட்டங்கள் எல்லோரையும் போல் வாழும் ஒரு மனிதனின் எண்ணவேட்டமாக இருப்பதில்லை. அவனது வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இந்தத் துயரம் ஒரு நுளம்புக் கடி போலபோலவோ ஒரு கட்டெறும்புக் கடிபோலவோ இருப்பதில்லை. நகக் கண்ணுள் சிதைந்த மரப்பலகையின் சிராய் ஏறிவிடுவதுபோல கல்லில் கால் மோதி கால் நகத்தைப் பெயர்த்துவிடுவது போல அவ்வப்போது அவனை வதை செய்து கொண்டேயிருக்கும். இந்த வதை அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்டட மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.\nஇந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 22 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.\nஇந்தக் கால் நூற்றாண்டுத் துயரம் அரசியலாக, சமூகவியலாக, பண்பாட்டியலாக, இலக்கியமாகவெல்லாம் இன்று மாற்றம் பெற்று விட்டது. வரலாற்றுக்கும் நாளைய சமூகத்துக்கும் இந்தத் துயரை எடுத்துச் செல்லவும் சொல்லலவும் பயன்படப்போவது இலக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த மகத்தான பங்களிப்பைச் செய்தவராகத்தான் நாம் நண்பர் யாழ் அஸீம் அவர்களைப் பார்க்கிறோம். எல்லா மக்கள் குழுமத்துக்குள்ளும் கவிஞர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வை அவர்களே காலத்துக்குக் காலம் படம் பிடித்து வரலாற்றுக்கும் அடுத்த பரம்பரைக்கும் வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார்கள்.\nLabels: Yaal Azeem, மண்ணில் வேரோடிய மனசோடு, யாழ். அஸீம்\nயாத்ரா - 22 கலந்துரையாடல்\nயாத்ரா நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீன்\nயாத்ரா -22 இதழ் பற்றிய கலந்துரையாடல் கடந்த 07.01.2013 அன்று இலக்கம் 31, 42வது லேன், கொழும்பு - 6ல் அமைந்துள்ள பிரின்ஸ் அகடமியில் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் லண்டனில் வசிக்கும் யாத்ரா வாசகியான சட்டத்தரணி ஷர்மிலா ஜெயினுலாப்தீன் அதிதியாகக் கலந்து கொண்டார்.\nதலைமையுரை நிகழ்த்தும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்\nஇலங்கையில் வெளிவந்த சி்ற்றிதழ்கள், கவிதை இதழ்கள் ஆகியவை பற்றியும் இதழ்களை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் வாசகரை நோக்கிய இதழ்கள் பற்றியும் மேமன் கவி தனது உரையில் குறிப்பிட்டார்.\nயாத்ரா சஞ்சிகையின் தனித்துவம் பற்றிக் கவிஞர் அமல்ராஜ் பிரான்ஸிஸ்\nநிர்வாக ஆசிரியர் நாச்சியா தீவு பர்வீன் தனது உரையின் போது யாத்ராவின் மீள்வருகைக்காகச் செய்யப்பட்ட முயற்சிகள் பற்றிப் பேசிய பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன. அல் ஜஸீரா பத்திரிகை ஆசிரியர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அதன் போது தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nLabels: யாத்ரா - 22 - கலந்துரையாடல்\nஅவர்கள் உன்னைக் கொன்று விட்டார்கள்\nசாகும் வரை எனக்குச் சம்மதமில்லை\nநீ சென்ற போது இருந்த\nபுதிய கட்டடங்கள், அழகு பாதைகள்\nநிறைவேறாத உனது கனவு போல\nஉன் கையில் இறந்து போன\nநீ மரணத்தைத் தழுவிய தேசத்தை\nஓர் அமெரிக்கப் பெண் இழைத்திருந்தால்\n(ரிஸானா நபீக் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண். வறுமைப்பட்ட குடும்பத்தின் தலைப் பிள்ளை. வேலை செய்த வீட்டில் கைக்குழந்தைக்கு புட்டிப் பால் ஊட்டக் குழந்தையின் தாயால் பணிக்கப்பட்டார். பாலருந்திய குழந்தை பால் புரையேறி இறந்து விட்டது. குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் இவரது மரண தண்டனை ரத்தாகும் என்ற முடிவோடு ஏறக்குறைய 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். வயது குறைந்த இவரது வயதை அதிகரித்துத் தொழிலுக்காக அனுப்பிய இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியிலும் இலங்கை ஜனாதிபதியாலும் அரசியல்வாதிகளாலும் இவரது மன்னிப்புக்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்க முன்வராத காரணத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார்.)\nநூல் விமர்சனம் - ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்\nஅஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ரமழான் பரிசு ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்\n- பஸ்லி ஹமீத் -\nஒரு சமுதாயத்தின் நடைமுறை வாழ்வியல், வரலாறு என்பவை பெரும்பாலும் இலக்கியங்களிலும் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில் ஏதோ ஒரு வகையில் அவன் வாழும் புறச் சூழல் பிரதிபலிக்கப்படுவதனால் அது நடைமுறையிலும், பிற்காலத்திலும் அவனது சமுதாயத்தை அறியப் பயன்படும் தடயங்களாக அல்லது வாழ்வியல் அத்தாட்சிகளாக மாறிவிடுகின்றன. எனவே வித்தியாசமான சிந்தனை, வாழ்க்கை அணுகுமுறைகளைக் கொண்ட பல்வேறு சமுதாயங்களுக்கிடையில் பொதுவான அம்சங்களை மேம்படுத்துவதில்; இந்த மொழிபெயர்ப்புக்கள் முக்கிய பங்காற்றுவதனால் இன்று மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப் பரவலாக வெளிவருவதுடன் அவை பெருமளவில் வரவேற்கவும் படுகின்றன.\nமொழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக் கலையாகும். அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. ஒரு மொழிபெயர்ப்பாளன் தான் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்கிறானோ அந்த இரண்டு மொழிகளிலும் சம அளவிலான பரீட்சயம் உள்ளவனாய் இருத்தல் வேண்டும். ஒரு சினிமாவை மொழிபெயர்ப்பது போலன்றி எழுத்து இலக்கியத்தை மொழிபெயர்த்தல் என்பது சவாலான ஒரு விடயமாகவே இருக்கும். மூலப் பிரதியின் எழுத்துக்கள் வரைந்த அதே ஓவியத்தை மொழிபெயர்ப்புப் பிரதி வரையுமா என்பதில்தான் மொழிபெயர்ப்பாளனின் ஆளுமை அளவிடப்படுகின்றது.\nஇன்று உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டதாகப் பேசப்படும் நிலையில் ஒரு கலாச்சாரப் பின்னனியில் உள்ள ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தின் கலாச்சாரத்தை விளங்கிக் கொள்வதில் மொழியே முக்கிய முட்டுக்கட்டையாக நிற்பதைக் காணலாம். இதனால்தான் உலகம் தனிக்கிராமம் என்று உணரப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகளின் அவசியம் மேலோங்கி நிற்கின்றன. அந்தவகையில் மிக அண்மையில் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள 'ஓரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்' எனும் அரபுச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் இலக்கிய உலகில் மிகுந்த அவதானத்தைப் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஉலகளவில் அறியப்படுகின்ற அரபு எழுத்தாளர்கள் ஒன்பது பேரின் பத்து சிறுகதைகள் வழிமொழியான ஆங்கிலத்திலிருந்து அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வெளியீடுகளை இலக்கிய உலகிற்குத் தந்து கொண்டிருக்கும் அவரின் இம்முயற்சி அரபிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக உலகத்தின் கவனம் அரபு தேசத்தின்பால் திரும்பியுள்ள நிலையில் அம்மக்களின் இதயத்துடிப்புகளின் சில அதிர்வுகளை இத்தொகுப்பில் உள்ள கதைகள் துல்லியமான தமிழில் விளக்கி நிற்கின்றன. இக்கதைகள் அரபுப் பிராந்தியத்தின் வௌ;வேறு நாடுகளில் நீண்டகால இடைவெளிகளில் எழுதப்பட்டவைகளாயிருந்த போதிலும் தொகுப்பினை வாசிக்கும் போது சமகாலத்தில் எமது சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்; சம்பவங்கள் என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன.\n'மஹ்மூம் சயீத்' அவர்களின் 'விசர் நாய்க் கடி' என்ற கதை, தொகுப்பில் முதல் கதையாக இருப்பதுடன் அது ஈராக்கில் சதாம் ஹுஸைனின் ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து மிகவும் அருமையாக வரையப்பட்டுள்ளது. மஹ்மூத் சயீத் அவர்களின் கதை சொல்லும் ஆற்றலை, விறுவிறுப்பாக நகரும் இக்கதையில் மிகச் சிறப்பாய் அவதானிக்கலாம். இக்கதை அதிகாலைத் தொழுகைக்கான அழைப்புடன் ஆரம்பிக்கின்றது. தொழுகை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகும். தொழுகையில்லாதவன் இஸ்லாத்தில் இல்லை என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் கதையில் வரும் தம்பதியினரைக் கொண்டு அவர்களை தொழுகையில் சிரத்தை காட்டாத ஒரு சமுதாயத்தினராகவே அறிய முடிகின்றது. அவர்கள் தொடர்ச்சியான துன்பங்களுக்கு முகங்கொடுக்க இதுவும் ஓரு காரணம் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் மஹ்மூத் சயீத் அவர்கள் அதிகாலைத் தொழுகை அழைப்பை கதைக்குள் புகுத்தியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஅதே போன்றே தொகுப்பில் இரண்டாவதாக இடம்பிடித்துள்ள 'புகையிரதம்' என்ற கதையும் மஹ்மூத் சயீத் அவர்களால் எழுதப்பட்டதே. இக்கதையில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிந்திய ஈராக்கையே சொல்லியிருக்கிறார் கதாசிரியர். ஒரு புகையிரதத்தில் பயணிக்கும் நான்கு சிறார்களைப் பற்றியதே கதை. இக்கதையைச் சொல்வதற்காக புகையிரதத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது. கதை முழுதிலும் சிறார்களின் குரும்புத்தனமான செயல்கள் நிரம்பியிருக்கின்றபோதிலும் அவற்றை சிரித்து இரசிக்க முடியாமல் வாசகர்களினது உணவர்வுகளைக் கட்டிப்போடும் கதாசிரியர் ஈராக்கில் நடந்தேறிய கொடிய யுத்தத்தின் விளைவுகளை யுத்தம் பற்றி எதுவுமே கதைக்காமல் கண் முன்னே படம்போட்டுக் காட்டியிருக்கிறார். இதே போன்றே தௌஃபீக் அல்ஹகீம், தையிப் ஸாலிஹ், ஸகரிய்யா தாமிர், கஸ்ஸான் கனஃபானி, யாஸர் அப்தல் பாக்கி, ஒமர் எல் கித்தி மற்றும் பெண்களான ராபியா ரைஹான், ஜுக்ஹா அல் ஹார்த்தி போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற கதாசிரியர்களின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுவதனூடே இவர்கள் தமிழ் வாசகர்களுக்கு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகஸ்ஸான் கனஃபானி அவர்களின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்' கவசப் பீரங்கிகளின் மீது எறியப்படும் சிறிய கற்களின் வலிமையைச் சொல்லும் மற்றுமொரு கதை. ஒரு கடிதத்தின் வடிவில் எழுதப்பட்டுள்ள இக்கதையை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவரும் அது தமக்கே வந்த கடிதம் என்ற உணர்வைப் பெறுகின்றனர். பொதுவான சில பிரச்சினைகளிலிருந்து தம்மை மட்டும் தப்பவைத்து ஓட நினைப்பவர்களை கதைக்குள் கட்டி இழுக்கிறார் கஸ்ஸான் கனஃபானி அவர்கள்.\nசுமார் 15 பக்கங்கள் வரை நீளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிக் கதையான 'நெடுநாள் சிறைவாசி' ஒமர் எல் கித்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் மிகச் சாதாரண வரிகளைக் கையாளும் க��ாசிரியர் ஒரு சிறைச்சாலை பல்கலைக்கழகமாக மாறும் விதத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். நாகரீக மோகம் கொண்ட ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் கிண்டலடித்த காரணத்திற்காக சிறைபிடிக்கப்படுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை அவனுக்கு எதிராகவே அமைந்துவிடுவதால் சுமார் 25 வருடங்களை அவன் சிறையில் கழிக்கவேண்டி வருகிறது. இந்தக்காலப்பகுதியில் அவனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை மிகவும் தத்ரூபமாக தான் அனுபவித்ததைப் போன்று சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.\nஅதே போன்று இத்தொகுப்பில் இரண்டு பெண் எழுத்தாளர்களின் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றுமொறு விடயமாகும். ராபியா ரைஹானின் 'சிவப்புப் புள்ளி' என்ற கதையும் ஜுக்ஹா அல் ஹார்த்தியின் 'திருமணம்' என்ற கதையுமே அவை. இவ்விரண்டு கதைகளிலும் அரேபியப் பெண்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரு கதைகளுமே திருமணத்தைப் பற்றிக் கதைக்கின்ற போதிலும் அவை இருவேறு கோணங்களில் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன.\nLabels: நூல் விமர்சனம் - ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்\n“சாரதா என்றொரு சஞ்சிகை” என்ற தலைப்பில் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் களம் நிகழ்வில் இன்று உரை நிகழ்த்தினேன்.\n1993 மார்ச் மாதம் இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் வந்திருக்கிறது. 1994ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்த எட்டு இதழ்கள் என்வசம் உள்ளன. 1999ம் ஆண்டு தி. நகர் “முன்றில்” கடையில் இவற்றை வாங்கியிருந்தேன். இச்சஞ்சிகை இப்போது வருகிறதா இல்லையா என்று தெரியவில்லை.\nஆசரியர், உரிமையாளர், அச்சிட்டு வெளியிடுபவர் என்று கோ. பாஸ்கரன் என்பவர் பெயர் சஞசிகையில் உள்ளது.\n20ம் நூற்றாண்டின் இணையற்ற ஒரு சிறுகதை ஆசிரியரைப் பெற்ற தமிழ் ஏன் இலக்கிய வறுமையில் கிடக்கிறது என்று வல்லிக்கண்ணன் அவர்களிடம் ஒரு கேள்வி.\nஒரு நாட்டு மக்களின் தகுதிக்கு ஏற்பத்தான் தரமான ஒரு கவிஞன் தோன்றுவான் - என்று வால்ட் விட்மன் கூறியிருக்கிறார். அதே போல் நாட்டு மக்களின் இலக்கிய தாகத்துக்கும் இலக்கிய உணர்வுக்கும் தக்கபடிதான் நல்ல இலக்கியங்களும் அவற்றைப் படைப்பவர்களும் தோன்றி வளர முடியும். தமிழ்நாட்டில் இலக்கிய உணர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது. நல்ல இலக்கியத்தை நாடுவோர் மிகக்குறைவு. பொழுதுபோக்குக்காகவும் கிள��கிளுப்புக்காகவும் கதை, கவிதைகளை படிக்கிற போக்கு மிக அதிகம். அதற்குத் தக்கபடிதான் எழுத்துக்களும் தோன்றி வளருகின்றன என்று பதில் சொல்லியிருந்தார்.\nபி.நரேந்திர நாத் என்பவரின் கவிதையொன்று.\nவானத்தில் உயரே ஒரு மாடமாளிகை\nஅதில் நான், என் மனைவி, மக்கள்\nஎங்களுக்கு ஒரு அட்சய பாத்திரம்\nரேடியோவும் டீவியும் சினிமா பார்க்கும்\nஒலி, ஒளி நாடாக்கள் வேண்டும்\nLabels: சாரதா என்றொரு சஞ்சிகை\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nவானொலி நாடக நடிப்புப் பயிற்சி\nரிசானா மீதான மரண தண்டனை: எதிர்வினைகளும் பதில்களும்...\nயாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு\nயாத்ரா - 22 கலந்துரையாடல்\nஅவர்கள் உன்னைக் கொன்று விட்டார்கள்\nநூல் விமர்சனம் - ஒரு சுறங்கைப் பேரிச்சம்பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/pen-drive.html", "date_download": "2018-07-21T02:01:05Z", "digest": "sha1:EXLTHSJRWBHCEE2RMMJLVLHPNUTWINI7", "length": 11985, "nlines": 236, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\nஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள்\nமுன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் Floppy தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி Network க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் Jump Drive கள் அல்லது Pen Drive கள் எனப்படும் USB Drive கள் வழியே பரவுகின்றன. இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.\nUSB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:\n1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு Pen Drive வை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.\n2.Tweak UI எனும் Microsoft இன் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்���ட்ட பிரச்சனைகள்.\n3.ClamWin எனப்படும் இலவச Portable Antivirus மென்பொருளை உங்கள் Pen Drive வில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு Scan செய்துகொள்ள உதவும்.\n4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.\n5.சில பிரபல Flash Drive Virus,Warm களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ...\n♥ இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர் ♥\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\n♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள...\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\n♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர...\n♥ புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவு...\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:04:55Z", "digest": "sha1:HYS23H5OHQWIPCB3KJADLRZVLCJFJWJU", "length": 8164, "nlines": 86, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: 'திருவிளையாடல்'", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nவியாழன், அக்டோபர் 06, 2005\nசென்ற வாரம் நான் பார்த்த தமிழ்ப் படம் 'திருவிளையாடல்'. நடிகர் திலகம், நடிகையர் திலகம், திரு. பாலையா நடித்த ஒரு அருமையான படம். தருமியாக வந்து சிரிக்க வைத்த நாகேஷ், ஔவையாக வந்த திரு. கே.பி. சுந்தராம்பாள் இன்றும் மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக சிவாஜியின் முகபாவம் (குறிப்பாக பாட்டும் நானே பாடும் போதும், நக்கீரரோடு வாதிடும் போதும்), அருமையான இசையோடு கூடிய பாடல்கள். பாதிப் படத்திற்கு நானும் என் மனைவியும் வசனம் சொல்லிக்கொண்டே வந்தோம்\nஇம்முறை படத்தைப் பார்த்தபின் ஐந்து நாட்களாக ஒரே யோசனை. இறைவன் இந்த மாதிரியெல்லாம் விளையாடுவாரா படத்திற்காக கதை கொஞ்சம் ஜன��ஞ்சகமாக மாறியிருந்தாலும் 'இறைவன் ஏன் சோதிக்க வேண்டும் படத்திற்காக கதை கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாறியிருந்தாலும் 'இறைவன் ஏன் சோதிக்க வேண்டும் ஏன் சுற்றி வளைத்து காரியங்கள் செய்ய வேண்டும் ஏன் சுற்றி வளைத்து காரியங்கள் செய்ய வேண்டும்' என்றெல்லாம் யோசனை. உதாரணமாக ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க எண்ணினால், போட்டியில் பாடும் போது அவர் குரலைக் கெடுத்திருக்கலாம்' என்றெல்லாம் யோசனை. உதாரணமாக ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க எண்ணினால், போட்டியில் பாடும் போது அவர் குரலைக் கெடுத்திருக்கலாம் தருமிக்கு பணம் வேண்டுமென்றால் ஒரு புதையல் கிடைத்திருக்க வழி செய்திருக்கலாம். ஒரே குழப்பம்.\nநடுவில் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் (சி.டி.) கேட்டேன். அதில் அவர் ஓரிடத்தில் 'இறைவன் செய்யும் எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவர் ஸ்வாமி - நாமெல்லாம் தொண்டர்கள். ஸ்வாமி செய்யும் எல்லாமும் நமக்குப் புரிந்துவிட்டால் நமக்கும் அவருக்கும் தொண்டன் - ஸ்வாமி என்னும் உறவே இல்லாமல் போய்விடும்' என்கிறார். உண்மைதான்.\nயோசித்ததில் என் வாழ்க்கையில், பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொல்வது போல:\n\"கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்\nபெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை\" வரை வந்தாயிற்று. இனிமேல் எப்படிப் போகுமோ\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 3:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவும் சுலபமாக கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது.\nகஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பிரசவ வேதனையில் தவித்து பெற்ற குழந்தையை பார்க்கும் போது இருக்க்கும் மகிழ்ச்சி,\nகடையில் வாங்குவது போல், இல்லங்களில் சென்று தத்தெடுப்பதில் கிடையாது.\nகடவுள் செயல் நமக்கு புரிவதில்லை.. அவ்வளவு ஏன்\nநாமே சில சமயம் சில விஷயங்களை நேரடியாக பேசுவதில்லை..\n\"சொன்னா தப்பா நினச்சுக்க மாட்டியே ..\"\n\"அது என்னன்னா.. வந்து.. போயி..\"\nஎன்று ஊரை சுற்றி வருவோம்.\nமேலும் ஜனரஞ்சகமான சினிமாவாக காட்டும் போது சில நீட்டல், குறைத்தல் செய்யதான் வேண்டும்.\nபாலையாவின் குரல் கட்டினால் அது அகம்பாவத்தை அழிக்காது, அது ஒரு சாக்காக போய்விடும், ஒன்றுக்கும் உதவாத ஒரு விறகுவெட்டி தன்னை விட நன்றாக பாடுகிறான் என்னும் போதுதான் அது அடங்குகிறது.\nரங்கா - Ranga சொன்னது��\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரதிபிம்பம் - கண்ணாடி மனிதன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/06/blog-post_21.html", "date_download": "2018-07-21T02:06:26Z", "digest": "sha1:SVB7FYZOQLPE7ETI66LZM666KU3ROMO4", "length": 15170, "nlines": 235, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: சில தமிழ்க்கழிசடைகள் கையிலும் தமிழ்வலையுலகம்!", "raw_content": "\nசில தமிழ்க்கழிசடைகள் கையிலும் தமிழ்வலையுலகம்\nதில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதலாம் என்று யு-ட்யூபில் தேடினேன்.\nஅழகான இரண்டு மணியான பாடல்கள் உண்டு அதில்\n* மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன அழகர் மலையழகா இந்தச் சிலையழகா\nசரி இந்தப் பாடல்கள் லின்க்ஸ் கொடுக்கலாம் என்று கொஞ்சம் தேடினேன்.\nஒரு யு-ட்யூப் லின்க் கிடைத்தது. சரி என்னவென்று பார்ப்போம் என்று அந்த ஃபைலை திறந்தால்.. அதிர்ச்சியும் அவமானமும்தான் அதில் இருந்தது எவனோ ஒரு கழிசடைத்தமிழன் அழகான வசனங்களையெல்லாம் எவ்வளவு கேவலமாக மாற்றமுடியுமோ அப்படி மாற்றி -அசிங்கமான தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் வைத்து -ஒரு கேவலமான யு-ட்யூப் ஃபைல் அப்லோட் செய்து இருக்கிறான்.\nஇதை தமிழ் நல்லாத் தெரிந்த ஒரு தமிழன் மட்டும்தான் செய்யமுடியும். வேற்று மொழிக்காரன் எவனும் இதைச்செய்ய இயலாது என்ன ஒரு கேவலமான தமிழ்க்கழிசடைகள் நம்மில் உள்ளார்கள் என்ன ஒரு கேவலமான தமிழ்க்கழிசடைகள் நம்மில் உள்ளார்கள் தமிழையும், தமிழர்களையும் தலைகுனிய வைக்கின்றன இது போல் சில பொறுக்கிகளின் ஈனத்தனமான செயல்\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், பதிவர் வட்டம்\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்ப��� பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபோதை மருந்து விற்ற அமெரிக்க இந்திய டாக்டர்\n\"ஆயிரத்தில் ஒருவன்\" ஒரு க்ளாசிக்\nபதிவுலக அரசியல் -சூடான, வாசகர் பரிந்துரை பற்றி\nஉரையாடல் கதைப்போட்டியும் ரவியின் மதிப்பெண்களும்\nசில தமிழ்க்கழிசடைகள் கையிலும் தமிழ்வலையுலகம்\nவருணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகாமக்கல்வி பற்றி யார் விவாதிக்கனும்\n கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ப்ளீஸ்\nதவிர்க்க முடியாத பதிவுலக அரசியல்\nவிதியை மதியால் வெல்லலாம், அம்மா\nரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா\nரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா\nஅடங்காத காளை ஒண்ணு அடிமாடானது\nஇலங்கை தமிழரில் இன்னொரு வகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/05/blog-post_8926.html", "date_download": "2018-07-21T01:43:46Z", "digest": "sha1:347GOEXBKDUJNZJWP37VV36QERG4UFX5", "length": 4661, "nlines": 57, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் (வீடியோ)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஇஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் (வீடியோ)\n\"இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்\"\nஅஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்\nஅஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 11:47 PM\nகுறிச்சொற்கள் video, முகம்மது, ஜமால்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T02:02:55Z", "digest": "sha1:BFP2LZR25TFNAA3O5BABSVRBZ5JTQX65", "length": 11950, "nlines": 77, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: வீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nவீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்\n- புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்\nமுஸ்லிம் சமுதாயத்திற்கான புதிய அரசியல் வரவு இந்திய தேசிய மக்கள் கட்சி (ஐ.டி.எம்.கே) \"இஸ்லாமிய பணக்காரர்களும் இணைந்த அமைப்பாக மாறிவிட்டது முஸ்லிம் லீக்\" என்ற குற்றச் சாட்டுடன் நம்மை சந்தித்தார் ஐ.டி.எம்.கே வின் மாநிலத் தலைவர் குத்புதீனு் ஐபக். 25 ஆன்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மீனட்சிபுரத்தில் ஏற்ப்பட்ட மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூறியூர் கிராமத்தில் தேவேந்திர மக்கள் பலர் மதம் மாறினர். அதை முன்னின்று நடத்திய முன்னால் போலீஸ்காரர் முகம்மது அலி ஜின்னா, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் குத்புதீன் ஐபக்.\nஇவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.\n\"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன\nஇது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்\" எங்கள் லட்சியம்.\"\n\"திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்\n\"தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.\nஎன்று சொன்ன குத்புதீன் ஐபக் \"தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்\" என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.\nநன்றி : நக்கீரன் 21.06.2008\n\"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய ��வசியம் என்ன\nசமூக ஒற்றுமைக்கு என்ன செய்வீர்கள்\nதமுமுக அரசியலுக்கு வந்துவிட்டதே ஐடிஎம்கே வை கலைத்து விடுவீர்களா\nஎன பல கேள்விகளுக்கும் ஐடிஎம்கே தலைவர் குத்புதீன் ஐபக் தமிழன் TV யில் அளித்து பேட்டியின் ஆடியோவை கேட்பதற்கு....\n“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் (FULL AUDIO)\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 8:04 PM\nமுஸ்லிம் லீக்கை பற்றி விமர்சிக்காதவர்கள் இல்லை.\nஅந்த வரிசையில் அண்ணன் குத்புதீன் ஐபக்கும் ஒருவர். முஸ்லிம் லீக்குக்கு போட்டியாக புதிய கட்சிகள் ஆரம்பித்து வந்தவர்கள் போன இடம் தெரியவில்லை.\nஇந்திய வரலாற்றில் முஸ்லிம் லீக் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாக வாழ்ந்ததாகத் தான் சரித்திரம். உலகம் உள்ள வரை இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் லீக் இருக்கும்.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-06-30", "date_download": "2018-07-21T01:53:46Z", "digest": "sha1:J6GDFVVJP5PMPD533S4UG4BWPIFCZDRV", "length": 11072, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "30 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nகனவு நிறைவேறும் முன்பே கண்ணை மூடிய பிரியங்கா: கதறி அழும் நண்பர்கள்..\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\n விஜய்க்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகர்\nஅஜித் பட இயக்குனரின் அடுத்த படம்\n அர்த்தம் தெரியாமல் முழித்த போட்டியாளர்கள்\nஎலிமினேஷனில் இருந்து ஒரே ஒருவரை மட்டும் காப்பாற்றிய கமல்\nபிக்பாஸ் வீட்டில் மறைமுகமாக கவுதமி பற்றி பேசிய கமல்ஹாசன்\nஅஜித் என் ஸ்வீட் ஹார்ட், பிரபல நடிகர் புகழாரம்\nவிஜய் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு சென்றுவிட்டார், பிரபல நடிகர் ஓபன் டாக்\nஅனைத்து தம்பிகளையும் வரவேற்பேன், ஆனால் விஜய் கமல்ஹாசன் கலக்கல் பதில், ரசிகர்கள் மகிழ்ச்சி\nவிஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரிக்கும்- பிரபல நடிகை நெகிழ்ச்சி\nசூர்யா, கே.வி.ஆனந்த் படத்தில் இணைந்த விஜய் பட நாயகன்\nகமல் இப்படி சொல்ல காரணம் இதுவா \nவிஜய் சேதுபதியின் புதிய படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்- லேட்டஸ்ட் அப்டேட்\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொடும் பிக்பாஸ், இதை பாருங்க\nபிக்பாஸ் புகழ் நடிகர் டேனியின் காதலி யார் தெரியுமா- உள்ளே பாருங்க கியூட் ஜோடி\nசிம்பு-வெங்கட் பிரபுவின் பட பெயர் இதுவா- வைரலாகும் ஒரு விஷயம்\nதனுஷை அழ வைத்த ஒரு படம், புகழ்ந்து தள்ளிவிட்டார்\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா பட நிறுவனம்- ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார்\nகமலையே திட்டினாரா மும்தாஜ், கமல் கொடுத்த தண்டனை, பிக்பாஸில் இன்று வெடிக்கும் பிரச்சனை\nகமல் வீட்டில் திருட வந்தவர், மாட்டினார்- புகைப்படத்துடன் இதோ\nவிஸ்வரூபம் படத்தின் சிங்கிள் ட்ராக் எப்படி\nபயங்கரமான நாளில் சிவாவின் தமிழ்ப்படம் 2 வெளியாகிறதா- என்ன டேட் பாருங்க\nஇங்கே விஜய் இருக்கலாம், ஆனால் பாலிவுட் படங்களுக்கே சவால் விட்ட அஜித் படம்- இதுதான் நிஜ மாஸ்\nஜெயம் ரவி திரைப்பயணத்திலேயே அதிக வசூல் டிக் டிக் டிக் தான், முழு விவரம் இதோ\nபாகுபலி போல் பிரமாண்ட கதையில் தளபதி விஜய், முன்னணி இயக்குனரிடம் பேச்சு வார்த்தை\nஇந்திய சினிமாவையே அதிர வைத்த சஞ்சு வசூல், முதல் நாளில் இத்தனை கோடியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக நுழையும் இளம் காமெடியன்\nபிக்பாஸ் புகழ் டேனியல் பிரபலங்களுடன் எடுத்திருக்க��ம் சில கூல் புகைப்படங்கள்\nநெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் ரசிகனிடம் முதன் முறையாக பதில் அளித்த சிவா\nசெம கூல் தல, அஜித்தின் விசுவாசம் பட அடுத்த அப்டேட்- புகைப்படத்துடன் இதோ\nநடிகர் ஆர்யாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்- பிரச்சனை இதுதான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123577/news/123577.html", "date_download": "2018-07-21T01:42:01Z", "digest": "sha1:LRXA3JBJ3LH5OPZES7KS4W2U7IUVCE2L", "length": 5666, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெள்ளத்தில் நடந்து சென்வர்கள் திடீரென்று இறந்த பரிதாபம்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nவெள்ளத்தில் நடந்து சென்வர்கள் திடீரென்று இறந்த பரிதாபம்…\nதற்போதெல்லாம் இயற்கை அழிகள் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலும் வெள்ளப் பெருக்கு என்பது சிறிய மழைக்கு கூட ஏற்படக்கூடிய அளவிற்கு மனிதர்களின் கட்டுமாணப் பணிகள் அமைந்துள்ளன.\nஇதேபோன்றே அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் பகுதியிலுள்ள Youhanabad எனும் இடத்தில் பெய்த மழையினால் வீதியெங்கும் வெள்ள நீர் தேங்கி நின்றுள்ளது.\nஇவ் வெள்ளத்தில் பயணித்த நபர்களுள் மூவர் திடீரென அவ்விடத்திலேயே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இதற்கு குறித்த வெள்ள நீரில் மின் கம்பம் ஒன்று விழுந்து அவர்கள் மீது மின்சாரம் தாக்கியமையே காரணமாகும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், வீடியோ\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51835/news/51835.html", "date_download": "2018-07-21T02:04:07Z", "digest": "sha1:4EE3DZCEHYQVR6JPO2GG6BHF6TTF7FPS", "length": 4422, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலனுடன் குஜால் பண்ணும் இலங்கையின் இளம் அரசியல்வாதி! (PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nகாதலனுடன் குஜால் பண்ணும் இலங்கையின் இளம் அரசியல்வாதி\nசுயாதீன தொலைக்காட்சியின் PABA நிகழ்ச்சிமூலம் அறிமுகமான உபேக்க்ஷா (Upeksha Swarnamali) பேஷன் மற்றும் நடிப்புத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nஇலங்கையின் முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் உபேக்க்ஷா பாராளுமன்ற உறுப்பினராவார் (ஒரு நாளும் பாராளுமன்றத்தில் பேசி நாங்கள் பார்த்ததில்லை).\nஇவர் காதலுடன் குஜால் பண்ணும் சில படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன..\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&action=history", "date_download": "2018-07-21T01:53:36Z", "digest": "sha1:I7Y4S5AOLGEK62WEN2NSFW5JYSWUJCWY", "length": 3231, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 09:22, 6 நவம்பர் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (97 எண்ணுன்மிகள்) (+3)‎\n(நடப்பு | முந்திய) 18:56, 29 சூன் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (94 எண்ணுன்மிகள்) (+28)‎\n(நடப்பு | முந்திய) 21:50, 18 சூலை 2008‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (66 ���ண்ணுன்மிகள்) (+66)‎ . . (New page: பகுப்பு:தாய்ப் பகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/22/kashmir-to-kanyakumari/", "date_download": "2018-07-21T02:10:34Z", "digest": "sha1:VWXWL6ZN6GEVLQIZYHVNIRHHIBVNQCEA", "length": 14357, "nlines": 84, "source_domain": "saravanaraja.blog", "title": "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… – சந்திப்பிழை", "raw_content": "\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசமாக வேண்டும் என காந்தி காலத்திலிருந்தே வெற்றிகரமான முயற்சிகள் நடக்கின்றன. அக்காலகட்டத்திலேயே பல்வேறு தேசிய இன முதலாளிகளும் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ், ஸ்வராஜ்யக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் தத்தமது நலன்களை முன்னகர்த்தினர். ஆனால், காங்கிரஸ் முன்வைத்த தேசியக் கனவில், வெளிப்படையாகத் தெரியா விட்டாலும், அன்றைய பிர்லா-டாடா முதலானோரின் நலன்களே தேசத்தின், தேச முன்னேற்றத்தின் நலன்களாயின. அதன் தொடர்ச்சியாக, அம்பானி, மிட்டல், அதானி என பிராந்திய வேறுபாடுகளைக் கடந்ததாக சொல்லப்படும் ‘தேசிய’ முதலாளிகள் அக்கனவை நிறைவேற்றுவதற்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ், பா.ஜ.க முதலான இரு கட்சிகளையும் பொதுவில் ஆதரிப்பதும், தத்தமது முரண்பாடுகள்-தேவைகளையொட்டி இவ்விரு கட்சிகளில் ஏதோ ஒன்றுக்கு தமது குறிப்பான ஆதரவை மாற்றுவதும்தான், கடந்த கால, நிகழ் கால அரசியல் போக்குகளை தீர்மானிக்கிறது. காந்தி முன்வைத்த அக்கனவில் ஆர்.எஸ்.எஸ்-க்கும், அதன் அரசியல் அமைப்புகளான ஜனசங்கத்திற்கும், பா.ஜ.கவிற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. பூ-வுக்கும், புய்ப்பத்திற்கும் வேறுபாடுதான். எனவே தான், ஒவ்வொரு ஆட்சியிலும் அடக்குமுறைகளை ஏவும் அமைச்சரின் பெயரும், சூழல், தேவையையொட்டி போர் முனைகளும் மாற்றப்படுகின்றனவேயொழிய, தேசக் கட்டுமானப் பணியும், அதற்கு அடிப்படையான பொருளாதாரக் கொள்கை உருவாக்கங்களும் இடைவிடாமல் தொடர்கின்றன.\nகாங்கிரசு காலத்தில் எந்த வேதாந்தாவுக்காக சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும், மக்கள் வேட்டையாடப்பட்டார்களோ, அதே வேதாந்தாவுக்காக, இன்று தூத்துக்குடியில், மோடி அரசின் அருள் பெற்ற அதிமுக அரசு வேட்டையாடுகிறது. அன்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எந்த ‘வளர்ச்சிக்காக’ அடக்குமுறைகளை ஏவினாரோ, அதே ‘வளர்ச்சிக்கு’ எ���ிராக நிற்பதாகத்தான் அழுது புரளும் ‘உள்ளூர்’ சேலத்து மக்கள் மிரட்டப்படுகிறார்கள். எத்தனையோ ஒப்புமைகள்… சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇன்று காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலுக்கு வந்து விட்டதை நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது. அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஆளுநர் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அந்நிலை அமலுக்கு வந்து ஒரு மாதமாகிறது. அன்றாடம் பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் கைது செய்யப்படும் செய்திகளையும், கடுமையான சட்டப் பிரிவுகள் ஏவப்படுவதையும் பார்க்கிறோம்.\nகருத்துரிமையே கேள்விக்குள்ளாக்கப்படும் காலத்தில், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் கூட சவால் விடப்படும் நேரத்தில் குடிமை உரிமை அமைப்புகள் (civil rights organizations), வழக்கறிஞர்கள், மனச்சாட்சியுள்ள நீதிபதிகளின் பங்களிப்பு வழக்கத்தை விட பன்மடங்கு தேவைப்படுகிறது. ஆனால், உண்மை அறியும் குழுக்கள், வழக்கறிஞர்களைக் கூட கைது செய்வது, அதற்கான சாத்தியப்பாடுகளை முடக்குகிறது.\nஇப்படியும் சொல்லலாம். ஒரு ஜனநாயக நாட்டில், நெருக்கடி நிலை இல்லாமல் ‘வளர்ச்சி’ சாத்தியமில்லை. ‘அமைதி’ சாத்தியமில்லை. இதையேதான் இந்திரா காந்தியும் கருதினார். அவர் செய்த தவறு நெருக்கடி நிலையை அறிவித்தது மாத்திரம்தானோ அல்லது நாம் செய்யும் தவறு அறிவிக்கப்படுவதற்கான காலம் வரை காத்திருப்பது தானோ\nNext மூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:56:12Z", "digest": "sha1:DLSFWJBN72XEQP764F65C6GMB4U3DIK3", "length": 16932, "nlines": 88, "source_domain": "saravanaraja.blog", "title": "அரச பயங்கரவாதம் – சந்திப்பிழை", "raw_content": "\nமகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் முதல் கோவை வரை ‘ஒரே பண்பாடு’ பரவிக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். அங்கே கலவரத்திற்கு வித்திட்ட சாம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட்டே முதலான … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், பாசிசம்\nஅதிகாரத்தின் துவக்குகள் கொலைவெறித் தாண்டவமாடும் நிம்மதி குலைந்த இருண்ட காலத்தில், காட்சிகளாகவும் கதறல்களாகவும் கொலையுண்டவர்களின் குருதி முகங்களில் தெறிக்க, மீண்டும் மீண்டும் கைகளால் கன்னங்களில் அழுந்தத் தேய்த்த வண்ணமிருக்கிறோம். … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், தூத்துக்குடி, ஸ்டெர்லைட்\nஷோபா சக்தியின் எழுத்திற்கு உள்ள மாபெரும் பலம் என்ன நீங்கள் ஒரு மோசமான மனச்சோர்வில் இருப்பினும் கூட, ஒரு சில பக்கங்களை கடந்து அவரது கதைக்குள் பயணிக்க … More\nஅரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், நூல் அறிமுகம், நூல் விமர்சனம், பாக்ஸ் கதைப் புத்தகம், ஷோபா சக்தி\nஉன் கண்களைப் பார்க்காமலிருக்க முயல்கிறேன். உனது பால் முகத்தை நினைக்காமலிருக்க முயல்கிறேன். மீண்டும் மீண்டும் நீ மனக்கண்ணில் மெல்ல எழும்பிய வண்ணமிருக்கிறாய். உன் முகத்தில் நிலவும் மெளனம்… … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், கவிதை, கவிதைகள், மனித உரிமை, featured\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் 13 உறுப்பினர்கள் தமிழகக் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதை … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், கம்யூனிசம், மனித உரிமை, featured\nநாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை\nபாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், ஆவணப்படம், திரை விமர்சனம், நாளி, பண்பாடு, பழங்குடிகள், featured\nசத்தீஸ்கரில் நிகழ்ந்த பழங்குடிகள் படுகொலை: வெறுமனே போர் விபத்தல்ல\nகடந்த ஜூன் 28, 2012 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து, புது தில்லியைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் நடுவம் (PUDR) … More\nஅரச பயங்கரவாதம், காட்டு வேட்டை, மனித உரிமை, featured\n அதற்கான தகுதி எனக்கு உண்டா உனக்காகக் கதறி அழுவதா நம்மை நொந்து … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், செங்கொடி, மனித உரிமை, முத்துக்குமார்\n1984 சீக்கியர் படுகொலைகள்: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…\n“இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் … More\nஅரச பயங்கரவாதம், காங்கிரஸ், சீக்கியர் படுகொலை\nஒரிசா: கொந்தளிக்கும் மறுகாலனியாக்கப் போர்க்களம்\nகடந்த சில மாதங்களாக, ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகளும், நாடு முழுவதுமுள்ள அறிவுஜீவிகளும், மறுகாலனியாக்கத்தின் கீழ், வரை முறையற்ற நிலப்பறிப்பு நாடு முழுவதும் நடந்து வருவதை தீவிரமாக … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், உலகமயமாக்கம், ஒரிசா, கருத்துரிமை, நிலப்பறிப்பு, மனித உரிமை, மறுகாலனியாக்கம்\nஇனி ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் தவறாமல் கவிதைகள் எழுதும் நாளாயிருக்கும். அவற்றில், எது உண்மையான உணர்ச்சியிலிருந்து எழும்பியது, எது வார்த்தைகளை மடித்துப் போட்டது என்பது, சித்தி … More\nஅரச பயங்கரவாதம், இலங்கை, ஈழம், உரையாடல், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், பண்பாடு, முள்ளிவாய்க்கால்\nநேற்று தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் விளைந்த மரணங்கள் குறித்த செய்தியை எல்லோரும் படித்து கொண்டிருக்கிறோம். பார்த்து கொண்டிருக்கிறோம். க​டைசி நிமி​டத்தில்,​​ 2 ரயில்​கள் … More\nஅரச பயங்கரவாதம், தில்லி ரயில் நெர��சல், மனித உரிமை\nசத்தீஸ்கரில் ஒரு சத்திய சோதனை\nசத்தீஸ்கர் போலிசின் ‘புத்திசாலித்தனமான’ சில நடைமுறைகளை கேட்கும் பொழுது, நீங்கள் வியப்படையாமலிருக்க முடியாது. உதாரணமாக, சத்தீஸ்கர் போலிசார் மற்றும் சல்வா ஜூடும் எனும் அரசு ஆதரவு கூலிப்படையினர் … More\nஅரச பயங்கரவாதம், காட்டு வேட்டை, சத்தீஸ்கர்\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … More\nஅரச பயங்கரவாதம், கம்யூனிசம், கலாச்சாரம், காட்டு வேட்டை, சி.பி.எம், பண்பாடு, மனித உரிமை, மாவோயிஸ்டுகள்\nபத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா\nவரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத … More\nஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், மணிப்பூர், மனித உரிமை\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nகால்பந்து: தொடரும் காதல் கதை\nமூளைச் சலவையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று முத்தான வழிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… June 22, 2018\nமூளை வளர்ச்சி June 21, 2018\nகால்பந்து: தொடரும் காதல் கதை\n1984 Arundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் செய்தி ஊடகங்கள் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:41:20Z", "digest": "sha1:YOTAC5R4CVBLZ7XG7XV5HEPUEZNRSJ25", "length": 9316, "nlines": 144, "source_domain": "senpakam.org", "title": "இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்த ஜெயவர்த்தன! மு.திருநாவுக்கரசு - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்த ஜெயவர்த்தன\nஇந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்த ஜெயவர்த்தன\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பதிவுகள் மேற்கொள்ள கோரிக்கை\nசுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை – புலம்புகிறார் மகிந்த\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின் புலிப்பாச்சல் நடவடிக்கை ..\nகைதடியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் அட்டகாசம்…\nஎங்கள் நாடு எங்கள் மக்கள் எங்கள் மொழி எல்லாம் வேறு.. எங்களுக்குத் தேவை விடுதலை…\nவீரவணக்கம் – கப்டன் ரஞ்சன்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-21T02:14:11Z", "digest": "sha1:WLELHREYC7J3S5DZJ5TBOBQLL23SJQSH", "length": 7198, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைக்குட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகைக்குட்டை, சதுர வடிவிலான ஒரு துணி ஆகும். பொதுவாக, ஒருவரின் உடற் தூய்மையை பேணுவதற்காக கைக்குட்டையை சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்வர். சட்டைப் பை இல்லாத பெண்கள் இதை கையில் வைத்திருப்பதும் உண்டு. முகம், கை துடைக்கவோ சளியை வெளியேற்றவோ கைக்குட்டை பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஆண்களின் மேற்சட்டையில் அழகுக்காக வைத்துக் கொள்வதும் உண்டு. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்டு கைக்குட்டையைக் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. வரலாற்று நோக்கில், சரணடைவதையோ சண்டை நிறுத்தத்தையோ தெரிவிக்க வெள்ளைக் கொடிக்கு பதிலாக வெள்ளைக் கைக்குட்டைகள் பயன்பட்டுள்ளன.\nபல இடங்களில், முகத் தாளுக்கு (Facial tissue paper) பதிலாக கைக்குட்டையை வைத்திருப்பது பழம்போக்காகவும், குறிப்பாக வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடற் தூய்மை அற்றதாகவும் கருதப்படுகிறது. எனினும், கைக்குட்டை வைத்திருப்பது சூழல் நோக்கில் நன்மை உடையதாகவும் கருதப்படுகிறது. சப்பான், இலங்கையில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்த ஒருவரின் அடையாளமாக கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-iphone-battery-replacement-cost-india-price-reduced-slow-down-issue-016273.html", "date_download": "2018-07-21T01:32:38Z", "digest": "sha1:5YWPHZCFUBFVNP56CKQUEKEUN2M3XBPR", "length": 12604, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhone battery replacement cost in India will be just Rs. 2,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்\nஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் வகைகளில் உள்ள பேட்டரி குறைபாடு மூலம் அதன் வேகம் குறைந்து வருவதாக சர்ச்சைக்குரியசெய்திகள் பரவி வருகின்றன.\nஇதை குறித்து அறிந்த ஆப்பிள் நிறுவனம், அதன் பழைய ஐபோன்களின் செயல்பாட்டில் வேகம் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிப்பதாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.\nதங்களின் பழைய ஐபோன்களின் பேட்டரிகளைக் குறைந்த செலவில் மாற்றி தருவதாக, அமெரிக்காவில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் பழைய ஐபோன் வகைகளின் பேட்டரிகளை மாற்றுவதற்கான கட்டணத்தை, இந்நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது.\nஇது குறித்து அந்நிறுவனத்தின் ஒரு செய்தித்தொடர்பாளர் கூறியதாக 91மொபைல்ஸில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, இந்தியாவைச் சேர்ந்த பழைய ஐபோன்களின் பயனர்கள், அவற்றின் பேட்டரிகளை ரூ.2 ஆயிரம் மட்டும் செலவிட்டு மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்தத் தொகையில் வரித் தொகையும் உட்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி மாற்றுவதற்கான இந்தக் கட்டண குறைப்பானது, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஆகிய வகைகளுக்கு பொருந்தும்.\nமுன்னதாக, மேற்கண்ட இந்த வகைகளுக்கு பேட்டரி மாற்றுவதற்கு ரூ.6,500 செலவிட வேண்டியிருந்த நிலையில், தற்போது அது ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ஐபோன்களுக்கான பேட்டரியை மாற்ற, நாடெங்கும் உள���ள ஆப்பிளின் மூன்றாம் தரப்பு சேவை பங்குத்தாரர்களை, பயனர்கள் அணுகலாம்.\nபுதிய அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே2 (2018).\nஐபோன் 6எஸ் ஃபோனை வாங்கிய ஒரு ரேடிடிட் பயனர், தனது ஃபோனில் ஐஓஎஸ் 11.2 மேம்பாட்டை செய்த போது, அதன் வேகம் குறைந்ததை அறிந்து, இந்தப் பிரச்சனையை வெளியுலகிற்கு கொண்டு வந்தார். பேட்டரியை மாற்றிய போது, மீண்டும் ஃபோனின் செயல்பாடு வழக்கத்திற்கு திரும்பியது. இந்தப் பயனர், கீக்பின்ஞ் என்ற அளவீட்டு அப்ளிகேஷன் மூலம் மீண்டும் பரிசோதித்தார். அப்போது பழைய ஃபோன் வகைகள் மென்பொருள் மேம்பாட்டின் மூலம் செயல்பாட்டில் வேகத்தை இழப்பது தெரியவந்தது.\nஇந்த பிரச்சனையைத் தொடர்ந்து, பழைய ஐபோன்களின் செயல்பாட்டில் வேகம் குறைவது உண்மை என்றாலும், பழைய பேட்டரிகளின் மூலம் பயனருக்கு சிறந்த அனுபவம் கிடைக்கிறது என்று ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்தது.\nஇந்நிறுவனத்தின் தர்க்க ரீதியான பேச்சை தொடர்ந்து, பழைய ஃபோன் வகைகளின் வேகம் குறைந்த செயல்பாட்டில் இந்த பிராண்டின் முடிவை, பயனர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் பயனர்களிடம் இருந்து மேற்கண்ட தகவலை மறைத்து வைத்ததாக, இந்நிறுவனத்தின் மீது வழக்குகள் போடப்பட்டன.\nஇதையடுத்து, பாதிக்கப்பட்ட ஐபோன்களுக்கான ஒரு புதிய மென்பொருள் மேம்பாட்டை விரைவில் வெளியிடப் போவதாக, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4669", "date_download": "2018-07-21T01:48:15Z", "digest": "sha1:OWXC4POKYYXYBPIXXT25ZKITFNWPHVVA", "length": 30953, "nlines": 170, "source_domain": "www.jeyamohan.in", "title": "சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்", "raw_content": "\nகாவல்கோட்டம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கடுமையான விமரிசனம் வழியாகவே கேள்விப்பட்டேன் . ஒரு பெரிய நாவல் நன்றாக இல்லை என்று சொன்னாலே வாங்கவேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஆகவே வாங்கவில்லை. [நீங்களும் இதேபோல பல நூல்களை கடுமையாக கிழித்திருக்கிறீர்கள் இல்லையா\nஇத்தனை நாள் கழித்து நீங்கள் எழுதியிருக்கும் விமரிசனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅத்துடன் சு.வெங்கடேசன் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நூலுக்கான தகவல்களை அளித்தார் என்று எழுதிய நீங்கள் உடனே ‘ஜகா வாங்கிவிட்டதாகவும் வாசித்தேன்’. கீற்று என்ற தளத்தில் என்று நினைக்கிறேன். விஷயம் தெரியாமல் அப்படி உறுதியாக ஏன் சொல்லவேண்டும் நீங்கள்\nநீங்கள் நினைப்பது சரி. ஒரு பெரியநாவலை அது வந்ததுமே ‘கிழிப்பது’ கொஞ்சபேரை வாங்கவிடாமல் செய்யும். ஆனால் தமிழில் வெளிவரும் மதிப்புரைகளில் பெரும்பகுதி நம்பத்தக்கவை அல்ல. ஒரு வருஷம் முழுக்க பாருங்கள் ஒரு முக்கியமான படைப்பை இன்னொரு முக்கியமான படைப்பாளி டர்ரென்று கிழித்திருப்பார். சென்ற சிலவருடங்களில் வந்த எல்லா முக்கியமான நூல்களுக்கும் முதலில் எதிர்மதிப்புரைகள்தான் அவசரமாக எழுதப்பட்டன என்பதைக் கவனியுங்கள்.\nஆனால் நூறு தரமற்ற நூல்க¨ளை நூறு சாதாரண ஆட்கள் ஆகாஓகோ என்று சம்பிரதாயமாக புகழ்ந்திருப்பார்கள் .புகழ்ச்சியைக் கண்டு நூல்களை வாங்கினால் உங்கள் வீடே குப்பைக்கூடையாகிவிடும். ஆகவே தமிழில் நூல்களை வாங்குபவர்கள் வாசித்தவர்களின் கருத்தை வாய்மொழியாகவே அறிந்துதான் வாங்குகிறார்கள், அதிகமும் இரவல். அவ்வகையில் காவல்கோட்டம் பரவலான வாசகவரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான நூல் என்றே கேள்விப்பட்டேன்.\nநான் ஒருபோதும் ஒரு நூல் வந்ததும் அதை கடுமையான எதிர்விமர்சனத்துக்கு ஆளாக்கியதில்லை. வாசிப்பதற்கு கொஞ்சநாள் எடுத்துக்கொள்வது என் வழக்கம். பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். கடுமையான விமர்சனங்களை இரண்டு காரணங்களால் மட்டுமே எழுதியிருப்பேன். ஒன்று, ஒர் உள்ளீடற்ற எழுத்து பலவகையான பாவலாக்களால் போற்றிபுக்ழப்பட்டால் அதை கறாராக அடையாளம் காட்டியிருப்பேன். பெரும்பாலும் வெரும் உத்திகள், ‘இதுதான் இப்போது பேஷன்’ என்பது போன்ற எழுத்துக்களை. அடுத்தது , காலத்தின் பகுதிகளாக ஆகி நிற்கும் பழைய படைப்பாளிகளை இன்று என்ன எஞ்சுகிறது என்ற கோணத்தில் கறாராக மதிப்பிட்டிருப்பேன்.\nஏற்புக்கும் மறுப்புக்கும் மிகவிரிவான காரண காரியங்களையே நான் முன்வைக்கிறேன், வெறும் நக்கல் கிண்டல் வசைகளை அல்ல. என்னுடைய முடிவுகளை அல்ல, அந்த தர்க்���ங்களை மட்டுமே வாசகர் பரிசீலிக்கவேண்டும். என்னுடைய முடிவுகளை நிராகரிப்பவர்களுக்குக் கூட நான் சொல்லும் அவதானிப்புகள் என்னுடைய கண்ணோட்டங்கள் உதவக்கூடும். நான் இலக்கிய ஆக்கங்களைப்பற்றி விமரிசனங்களை உருவாக்கவில்லை, விவாதங்களை மட்டுமே உருவாக்க எண்ணுகிறேன்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு கள்ளர்சமூகம், குற்றபரம்பரைச் சட்டம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை சு.வெங்கடேசன் அளித்தார் என்பது அந்த தொனிவரும்படியாக எஸ்.ராமகிருஷ்ணனே எழுதி நான் வாசித்ததாக நினைவு. ஆகவேதான் அதை எழுதினேன். எஸ்.ரா மறுக்கும்போது நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது ஒன்றும் கருத்துச் சண்டை இல்லை. எங்கே வாசித்தேன் என்றும் நினைவில் இருக்கவில்லை. பின்னர்தான் தேடி மீண்டும் உறுதிசெய்துகொண்டேன். நெடுங்குருதி முன்னுரையில் அவர் சு.வெங்கடேசனுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனம் அவரது சொந்தக்கருத்து. அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. காலத்தில் அந்த விமரிசனம் நிற்குமென்றால் சரி. எந்த ஒரு நூலும் பெறும் இலக்கிய இடமென்பது மாறுபட்ட கருத்துக்கள் நடுவே உருவாகும் விவாதம் மூலம் காலப்போக்கில் திரண்டு வருவதுதான்.\nவெகு நாளாய் எதிர்பார்த்திருந்தேன். ஆக்கபூர்வமான, ஆழ்ந்த விமர்சனம். படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நிச்சயம் வாங்கி விடுகிறேன்.\nநான் காவல்கோட்டத்தை சென்ற ஜூனில்தான் வாசித்துமுடித்தேன். அதற்குள் அமெரிக்க பயணம். அதன்பின் இப்போதே எழுதவாய்த்தது\nநீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்\nநெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் தமிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ கிடைக்கவில்லை.\nஉங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்\nநம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்\nநல��லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.\nநான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்\nதமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன\nஇணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை\nதிண்ணை இணையதளத்தில் முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சு.வெங்கடேசன் என்பவர் எழுதியது. சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன். அந்த வெங்கடேசன் தானா நீங்கள் சொல்லும் இந்த காவல்கோட்டம் நாவலை எழுதிய வெங்கடேசன்\nநான் எப்போதுமே எல்லாரிடமும் சமரசம்தான். சண்டைபோடுவதில்லை, விமரிசனம்தான் வைக்கிறேன். அது நமது உபாசனை தேவதைக்கு நாம் செய்யும் கடமை -கொஞ்சம் உக்கிரமான மூர்த்தி அது.\nவெங்கடேசன் மட்டுமல்ல, தமிழின் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாருமே என்னைப்பற்றிக் கடுமையாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக என்ன செய்வது ஒரு நல்ல நாவலை நல்ல நாவல் அல்ல என்று சொல்லிவிடவேண்டுமா என்ன\nநல்லது. எழுத்து உங்கள் பேட்டை. நீங்கள் ஒரு விமர்சகரும் கூட. உங்கள் பேட்டைக்குள் அடியெடுத்து வைக்கும் எவரையும் அறியாதவர் போல் நீங்கள் இருக்க நேர்ந்தால், அது ஒரு பாசாங்கு மட்டுமே. ‘காவல்கோட்டம்’ நாவல் பற்றி ‘என் மனைவி சொன்னாள்’, ‘வாசித்தவர்கள் சொன்னார்கள்’ இன்ன குறிப்புகளோடு நீங்கள் கைவிட்டது ஏமாற்றமாக இருந்தது. ஊர்ப்பொதுவில் அழுக்���ுத்துணி கசக்க நேர்ந்த அவலத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் உயர்ந்திருந்தார்.\nநல்லது, தப்புக்கணக்குச் சொல்லப்பட்ட பாரவண்டி தாதனூர்க்காரன் புலனுக்குத் தப்பாதது போல ‘காவல்கோட்டம்’ நாவலையும் கவனித்துவிட்டீர்கள்.\n‘காவல்கோட்டம்’ வெளிவந்த முதல் மாதத்திலேயே அதை வாசித்திருந்தேன். ஆனால் எனக்குள் அதன் உணர்வு உச்சங்கள் மட்டுமே நின்றன. அது ‘ஹிஸ் ஹைநெஸ் அப்துல்லா’ வில், ‘ப்ரமர வனம் வீண்டும்’ பாடல் பல்லவி முதல் அடியில், அந்த நீள வராந்தா ‘லாங்-ஷாட்’டில் ஓடி அதன் கோடியில் நாயகி அதிர்ந்து திரும்புகிற ‘க்ளோஸ்-அப்’ மட்டுமே நினைவுகொண்டு நிற்பது போல. உங்கள் புலனுக்கு ஆனால் அந்த இசைப்போட்டி, அதில் இசை எனும் பெருமாண்டத்தின் முன் அவர்கள் புரிதலுக்கு ஆட்படுதல் இன்ன அறிவுகள் தப்பாமல் வசப்பட்டிருக்கின்றன.\nஉ.வே.சா. அவர்கள் தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது: ‘கற்றுக் கொடுக்கக் கொடுக்கத்தான் ஒருவருக்குத் தெளிவு வருகிறது’. உங்கள் எழுத்துக் கலையின் வியாழம் குறித்து எனக்கு எப்போதுமே ஒரு வியப்பு உண்டு. அதற்கு உங்கள் விமர்சனப் பார்வை மிகுதியும் உதவுகிறது என்று இப்போது புரிகிறது. நல்லது.\nஅன்புள்ள ராஜ சுந்தர ராஜன்\nவாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை, நான் எழுதும் விமரிசனங்கள் பிறருக்குக் கற்றுக்கொடுக்க அல்ல, நானே கற்றுக்கொள்வதற்காகவே. விமரிசனம் மூலம் நான் ஒருநாவலைப்பற்றி ஆழமாக சிந்திக்கிறேன். அதை கடந்தும்செல்கிறேன்.\nஅன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nஎஸ்.பாலசுப்ரமணியம் என்ற எழுத்தாளர் ‘சந்திரவதனா’ என்ற விறுவிறுப்பான\nநாவல் எழுதியுள்ளார். அதுவும் மதுரைச் சொக்கநாத நாயக்கருக்கும், தஞ்சை\nநாயக்கர் வம்ச இளவரசி சந்திரவதனாவுக்கும் இடையிலான நிறைவேறாத காதலைப்\nபற்றிப் பேசும். இறுதியில் அவள் தந்தையாலேயே கொல்லப்பட்டு விட,\nசொக்கநாதரை மணம் செய்து கொள்ளும் முத்து*** என்ற பெண்மணி தான் பின்னாளில்\nஇராணி மங்கம்மாளாகி, பிற்கால மதுரையின் நீண்ட தொலைவு பேருந்துகளுக்குப்\nஅந்நாவலை நான் வாசித்ததில்லை. எஸ்.பாலசுப்ரமணியம் குமுதத்தில் எழுதிவந்தார் என்று நினைக்க்றேன்\nதமிழில் மங்கம்மாலைப் பற்றிய நல்ல நாவல் நா.பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள்\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், காவல் கோட்டம், சு. வெங்கடேசன், வாசகர் கடிதம்\nஆனந்த விகடன் பேட்டி 2007\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி...\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-07-21T01:54:19Z", "digest": "sha1:C3AL53T4WG4VP43ISQSAMBCDKJ6CIFRJ", "length": 9311, "nlines": 115, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: மழை வருது மழை வருது", "raw_content": "\nமழை வருது மழை வருது\n* பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு நீராக கடலில் உள்ளது.\n*மொத்தமுள்ள தூய்���ையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த,\n*800மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது.\n*வரும் காலங்களில் கூடி நீர் வேண்டி பெரும் அளவில் சண்டை கூட நடக்கும்\n*தங்கத்தை விட நீரின் மதிப்பு உயரும்\nஎப்படியோ கோடை வெயில் வாட்டி செல்லும் இந்த நேரத்தில் .நம்மை மிகவும் கவலைக்குள்ளக்கியது வெயிலின் தாக்கம்\nவெயில் போவுது விடுங்க இப்போ வர போகும் மழை காலத்தில் நாம் என்ன மாதிரியான செயல்கள் செய்ய வேண்டும் எப்படி மழை நீரை சேமித்து கோடை காலத்தில் தண்ணிர் பிரச்சினை இல்லாமல் காப்பது என்று முன் யோசனை செய்வதே சால சிறந்தது\nமழை நீர் சேமிப்புக்கு பல வழிகள் இருந்தாலும் மழை நீரை சரியான நேரத்தில் நிலத்தில் சேமிக்க உதவும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சிறந்த வழி எனலாம் .ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டமாக கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம் என்று கூட இதை சொல்லலாம் .\nஇந்த திட்டம் மூலம் மழை நீரை சேமிக்க அதிக அளவில் செலவு ஆகாது .அனைவராலும் செய்யகூடியதே\nமழை நீர் சேமிப்பு பற்றி நான் தனியாக பதிவு போடுவதை விட மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் சேமிப்பு பற்றி இருக்கும் இந்த தளங்களில் சென்று பயன் பயன் பெறவும்\nமழை நீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோக இணைய தளம் என சொல்லும்\nதமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் இது\nதமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்\nமற்றது மத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம்\nமத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்\nஇரண்டு தளங்களும் மழை நீர் சேமிப்பு பற்றி மிக சிறப்பான தகவல்கள் தருகிர்ன்றன முடிந்தால் நம் வீட்டில் அழகிய முறையில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து மழை நீர் சேமிப்போம் வருங்கால சந்ததிகளுக்கு உதவி செய்வோம்\nஇந்த பதிவை படித்த நீங்கள் இந்த பதிவின் கருத்து பல பேரை சென்றடைய உதவி செய்யவும் மறக்காமல் உங்கள் வோட்டை போடுங்க சார்\nபேஸ் புக் மூலம் நண்பர்களுக்கு கூறவும்\nமீண்டுமொரு இயற்க்கை சார்ந்த பதிவு, வாழ்த்துக்கள் நண்பரே.\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nமழை வருது மழை வருது\nவெற்றி படமும் வெற்றி இசையும்\nஇங்கிலாந்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்படும் கலைஞர்...\nசெய்தி துணுக்கு (காபி,காரம், கொஞ்சம் ஆதங்கம் )\nAR ரஹ்மான் செம்மொழி மாநாட்டு பாடல்\nஇரும்பு கோட்டை சூப்பர் ஹிட்\nA R ரஹ்மானின் ட்விட்டர்& பேஸ்புக்\nராவண் இசை வெளியிடு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t33468-topic", "date_download": "2018-07-21T01:53:44Z", "digest": "sha1:NO6WMXCFPPYPDI43YLHSOJJ3ESVBXEK4", "length": 13966, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்��ும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nபிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்\n500-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nடைரக்டர் பாரதிராஜாவின் ``கிழக்கே போகும் ரெயில்'' தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் சுதாகர். இவர் ``சுவர் இல்லாத சித்திரங்கள்'', ```ஆயிரம் வாசல் இதயம்'', ``எதிர்வீட்டு ஜன்னல்'', ``எங்கள் வீட்டு ராஜாத்தி'' உள்பட ஏராளமான தமிழ் சினிமா படங்களில் நடித்து இருக்கிறார்.\nதற்போது அவர் தெலுங்கு சினிமாவில் சிரிப்பு நடிகராக நடித்து வருகிறார். 500-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். சில இந்திப் படங்களிலும் நடித்து உள்ளார்.\n54 வயதான சுதாகர் உடல் நலம் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் சினிமாவில் நடிப்பது குறைந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஜுன் 29-ந்தேதி அவர் ஐதராபாத்தில் உள்ள ``கேர்'' ஆஸ்பத்திரியில், தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அவர் சுயநினைவு இன்றி ``கோமா'' நிலையில் இருக்கிற���ர். சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nநடிகர் சுதாகரின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறும்போது, ``சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும்'' என்று தெரிவித்தனர்.\n``நந்தி'' விருதை இரு முறை இவர் பெற்று இருக்கிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.\nRe: பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/01/blog-post_05.html", "date_download": "2018-07-21T02:01:13Z", "digest": "sha1:U4HNRTJ6AQAGTWOV7XS77T7IKHI2RIU3", "length": 11636, "nlines": 205, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: உறவு - ஜே.கே", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\n'நான்' என்று பல சமயம் பேசுகிறோம். இந்த 'நான்' என்பது என்ன கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக இதை விளக்குகிறார் (the structure of me).\nCreative என்ற பதத்தின் பொருளை விளக்கும் போது பாரதி சொல்வது போல், 'நித்தம் நவமென ஒளிவிடும் உயிர் கேட்டேன்' என்று சொல்கிறார் ஜே.கே.\nஉறவு என்று வரும் போது இந்த creativityக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறார் ஜே.கே. அதாவது, நமது உறவுப் பரிவர்த்தனை என்பது புத்தம், புதியதாக எப்போதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஜே.கே.\nஎனவே 'பார்க்கின்றவர்' ஊறிப் போன மட்டை போல் இருக்கும் போது பார்க்கப்படும் பொருள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை என்பது ஜே.கேயின் புரிதல். நாம் கவனமாகப் பார்க்காத போது பார்க்கப்படும் பொருளின் உண்மை தெரியாததால் பிரச்சனை எழுகிறது என்கிறார். இதை கணவன்- மனைவி என்ற நிலையில் வைத்துப் பார்த்தாலும் சரி, பாகிஸ்தான் - இந்தியா என்று வைத்துப் பார்த்தாலும் சரி.\nஇந்த 'நான்' என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதலே 'தியானம்' எனப்படுவது.\nபார்ப்பவர் மனநிலை ஒட்டி பரிமாணங்களும் ஏற்படுவதுண்டு. நான் என்பது பலவித பிம்பங்களை உள்ளாடக்கி ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கியது. இதில் ஏதோ ஒன்றாய் இல்லை எல்லாமாய் எப்போதும் இருப்பதும் சில சமயம் சில பரிமாணங்கள் முன்னிலை அடைவதும் உண்டு.\nமிக அழகான விளக்கம் பத்மா\nமுதல் முறையாக எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒருவரைப் பார்க்கும் போது ஜே.கே பேசும் புதுமை நிகழ்கிறது. இரண்டு வார்த்தை பேசியவுடன் அவரைப் பற்றிய அபிப்பிராயம் தோன்றியவுடன் உறவு பழசாகிவிடுகிறது. ஜே.கேயின் படி பார்த்தால் உறவின் பெரிய சவாலே எப்படி இந்த உறவுப் பார்வையை 'நித்தம் நவம்' என வைத்திருப்பது என்பதுதான். அது நிகழும் போது அன்றலர்ந்த மலர் போல் உறவுகள் புத்தம் புதிதாய் இருக்கும் என்பது ஜே.கேயின் துணிபு. அது creativity\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nமின்மினிப் போர் (ஸ்டார் வார்ஸ்)\nஅன்பு வழியே நன்மை பயக்கும் - ஜே.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/03/blog-post_4951.html", "date_download": "2018-07-21T01:47:11Z", "digest": "sha1:4PM4PDIKSK4TAMWGBU5VTLFQCUVNCT64", "length": 17003, "nlines": 229, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: ஏ சாமி வருது சாமி வருது...", "raw_content": "\nஏ சாமி வருது சாமி வருது...\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மனோ\nஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா\nஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா\nஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் கணபதி டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nமுன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவந்தான்\nஎல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்\nபூலோகம் கொண்டாடும் ஒத்த கொம்பந்தான்\nநாம் வாழ காப்பாத்தும் ஆனை முகம்ந்தான்\nகொண்டுங்கள் மேளம் தட்டுங்கள் தாளம்\nநீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா\nஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் கணபதி டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகண கண கண கணபதி\nகண கண கண கணபதி\nகண கண கண கணபதி\nகொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக\nகண கண கண கணபதி\nபாலகன் வடிவேலவன் அவன் மூத்தவன் எங்கள் கணபதி\nகாலடி தொடும் சீலறை தினம் காப்பவன் எங்கள் கணபதி\nஅன்னாளிலே போட்டியிட்டு அம்மையப்பன் காலைத்தொட்டு\nசுத்தி வந்து மாம்பழத்தை வாங்கிய சாமி\nபின்னாளிலே வேல்முருகன் வள்ளியைத்தான் காதலிச்ச\nகல்யாணம்தான் கட்டிவச்சு வாழ்த்திய சாமி\nகுட்ட குட்ட குனிஞ்சவனும் குட்டிக்கிட்டு கேட்டாக்கா\nநாம் வேண்டும் ஆனந்தம் அள்ளிக்கொடுப்பான்\nஉச்சத்தில உசந்தவனும் முக்கிகளை போட்டாக்கா\nமென்மேலும் முன்னேற பாதை வகுப்பான்\nமந்திரம் போலே மன்னவன் பேரை நித்தமும் சொன்னாலே\nஉன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு வாழ்ந்திடும் தன்னாலே\nஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்\nகணபதி டிங் கணபதி டிங்\nகணபதி டிங் டிங் டிங் டிங்...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nசெம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே...\nஅடி சுகமா சுகமா சுடிதாரே...\nமுத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட...\nஇதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...\nஓ காதல் என்னை காதலிக்கவில்லை...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...\nஅகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி...\nகாதல் ஒரு butterfly போல வரும்...\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு...\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே...\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...\nகாதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா...\nஆத்தங்கர மரமே அரசமர இலையே...\nநூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்...\nராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்...\nஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா...\nநீ ஒரு காதல் சங்கீதம்...\nஏ சாமி வருது சாமி வருது...\nநட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...\nகாதல் கடிதம் வரைந்தேன் உனக்கு...\nகண்ணே இன்று கல்யாண கதை கேளடி...\nஅடி யாரது யாரது அங்கே...\nநிலவு வந்தது நிலவு வந்தது...\nஏன் இந்த திடீர் திருப்பம்...\nஎன் உயிரே.. என் உயிரே...\nகடல் கரையிலே நான் நின்றேனே...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர���களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2018-07-21T01:56:45Z", "digest": "sha1:GXVVON4SJPDIAQT7N4U7X5VYHB2G3XF5", "length": 32432, "nlines": 85, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ��லிம் அரசியல் மேடை: குஜராத், ஒரிசா, கர்நாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகுஜராத், ஒரிசா, கர்நாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்\nமாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.\n\"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது''\nஎன பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது.\nசங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.\nஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது.\nஎன்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.\n\"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் ���யனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, \"ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.\nசென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, \"மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, \"மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் \"பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.\nதற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.\nவர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை.\nமக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.\nஇந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.\nசங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் \"நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு.\nவட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே \"தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.\nடெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை.\nபார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் \"இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.\nபெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து \"தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்���ும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர்.\nஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.\nசங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள்.\nஇன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.\nஇவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர்.\n92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.\n2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.\nகாங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள்.\nமும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. \"குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.\nஇந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள்.\nஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் \"பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.\n\" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் \"கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி \"பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.\nபார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும்.\nசமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அ���ாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.\nஇந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.\nஇந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை.\nமாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D--2521609.html", "date_download": "2018-07-21T02:23:06Z", "digest": "sha1:DVX4XCJHJ5SNW5IRUSML7GNAD7WMQMK4", "length": 6998, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருநங்கையை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதிருநங்கையை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு\nதிருநங்கையை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்த யுகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மனு அளிக்க வந்தனர்.\nஇதுகுறித்து யுகா என்ற திருநங்கை கூறியது: நான் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த 30 வயதுடைய இளைஞர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். மேலும், அவர் திடீரென என்னை தென்னை மட்டையால் விரட்டித் தாக்கினார். இதில் கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.\nஇதுதொடர்பாக மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். என்னை தாக்கிய இளைஞரான மகேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/other-electronics", "date_download": "2018-07-21T01:55:06Z", "digest": "sha1:ETQKVXKZ43U4OF65KGCJNW7KUYVRIHMD", "length": 5651, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை யில் இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-13 of 13 விளம்பரங்கள்\nஹொரனை உள் வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திர���ியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-07-21T01:40:55Z", "digest": "sha1:BD3BYSIFY5F5VALHMNB43NM3NPXV4NTU", "length": 21424, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "பிரபாகரம் என்றால் என்ன? - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழர் மனங்களில் பாசமுள்ள பற்றுள்ள தலைமையாக பதிந்துவிட்ட பிரபாகரன் என்ற நாமத்தை அதன் சூத்திரத்தை இன்றைய தமிழ் தலைமைகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அது ஈழம் மட்டுமல்ல ஈழம் கடந்தும் இன்றுவரை சரிவர புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது க���றித்து விரிவாக பல பரிணாமங்களில் பல விடயங்களை விரைவில் எழுதுகிறேன். ஆனால் இன்று ஒரு விடயம்…\nபிரபாகரன் பேசும் தலைவர் அல்ல…. முழங்கும் தலைவர் அல்ல… சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமான அர்த்தத்தை தேடுபவர்… தன் மக்களிற்கு என்றும் உண்மையாக இருந்தவர்… உரிமை வேண்டி நிற்கும் மக்களின் விடுதலை வரலாறுகளின் இதயநாயகனாக பார்க்கப்படும் சே எனப்படும் சேகுவாராவிடம் தலைமை என்றால் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னார்… முதலில் உங்கள் மக்களிற்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவேண்டும்… இரண்டாவதாக அதை அடைவதற்கான மார்க்கம் தெரிந்திருக்கவேண்டும்… இறுதியாக அதை அடைவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இருந்தாக வேண்டும்… என்றார்.\nஇன்று இவை மூன்றையும் கொண்டிருக்கும் ஒரு தலைமையை ஈழத்திலோ ஈழத்திற்கு வெளியிலோ முடிந்தால் அடையாளம் காட்டுங்கள்… இந்நிலையை எட்டுவதற்கு பல்பரிமாண ஆளுமை இருந்தாக வேண்டும்…. இன்றும் பிரபாகரன் என்ற தலமையை தமக்கு பிடித்த ஒரு பரிமாணத்திலேயே அறிந்து புரிந்து பலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதுவே அவரை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் முழுமையாக புரிந்து கொண்டவர்களாக இல்லை. பிரபாகரன் தன்னை சுற்றியிருந்தவர்களிடமும் இவ்வாறான பல்பரிமாண ஆளுமையை வளர்த்துக் கொண்டே இருந்தார். அதை புரிந்து கொண்டு தம்மை அவ்வாறு வளர்த்துக் கொண்ட பலர் ஈழ விடுதலை வரலாற்றில் தாமும் சாதனையாளர்களானார்கள்… கூடவே அர்ப்பணிப்பின் உயர் வடிவமாகி மாவீரர்களுமாகினர்… அது குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்….\nசே சொன்ன மூன்று விடயங்களை கொண்டிருந்தால் மட்டும் போதாது… எந்த மக்களுக்காக களம் கண்டீர்களோ அந்த மக்களின் மனங்களை வென்றவர்களாக அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்கள் பின்னால் அணிவகுக்க எப்போது உங்களால் முடிகிறதோ அப்போதே மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு தேசிய போராட்டத்தில் மக்கள் பலத்துடன் உங்களால் முன்னேற முடியும். இதில் முதலில் உங்கள் மக்களின் பலம் பலவீனம் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருந்தாக வேண்டும்… இது ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சற்று மாறுபடலாம்… மலேசியாவில் இன்னும் வேறுபடலாம்… இவ்வேளை காலத்திற்கு காலமும்… போராட்ட களங்களிற்கு ஏற்பவும் கூட இது மாறுபடலாம் அல்லது வேறுபடலாம்… சுருங்கக்கூறின் இதற்கென்று ஒன்றும் நிரந்தர போமிலா கிடையாது… இங்கு தான் தலைமைகளின் ஆளுமை வெளிப்படுகிறது… அதனால் தான் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த தலைமை என்கிறோம்…\nஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட…\nபங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் –…\nதமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும்…\nஈழத்தமிழினத்தில் உள்ள முக்கிய பலவீனம் நம்பிக்கையை இலகுவாக தொலைத்துவிடுவது… இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதை பிரபாகரன் வெற்றிகரமாக கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக ஏறுநிலை படிமாணத்தில் செய்தார். இதை முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக கடந்த எட்டு ஆண்டுகளில் யாரும் செய்யதாக தெரியவில்லை… முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலம் என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் தொலைத்துவிட்ட காலம்… சிறதுசிறிதாக என்றாலும் மக்களிற்கு வெற்றியை காட்டுங்கள்… இல்லையேல் விரைவில் இந்த மக்களை இழந்து விடுவீர்கள் என தாயகத்தில் இருந்து புலம்வரை நானும் அனைவரிடமும் கதறிப்பாத்துவிட்டேன்… பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்… பந்தா தலைமைகள் மக்கள் தலமைகளாக முடியுமா\nஇதற்கான ஒரு உதாரணத்தை என் பதிவுகளில் இருந்தே எடுத்து வருகின்றேன்… நானும் பல பதிவுகளை இட்டு வருகின்றேன்… சமீபத்தில் அமெரிக்க கோப்பைகளை வென்றது கனடிய தமிழர் இளையோர் உதைபந்தாட்ட அணி என்றொரு செய்தியை தரவேற்றியிருந்தேன்… அதற்கு காட்டிய ஆதரவு வெளிப்பாடும் பகிர்வுமே இதற்கான பதில்… அவர்களின் சாதிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது…. உங்களின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்தியது… இளையோர் சாதிப்பார்கள் என்றொரு சிறு நம்பிக்கையையாவது ஏற்படுத்தியது… இவ்வாறு நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வருமானால் இனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் தானாகவே அதிகரிக்கும் அல்லவா\nஇவ்வாறான நல்ல செய்திகள் அரசியல் சார்ந்தோ பொருண்மியம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ விளையாட்டு சார்ந்தோ கலை சார்ந்தோ அல்லது இன்னும் ஏதோ துறைசார்ந்தோ அமையலாம்… இரண்டாவது இவ்வாறு அமையும் செய்திகள் உடனுக்கு உடன் அம்மக்கள் குழுமத்திடமும் உரிய முறையில் பகிரப்படல் வே���்டும்… அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால மாக்கட்டிங்… இங்கும் தமிழ் இனத்தில் பாரிய குறைபாடு… போராட்ட காலத்தில் கூட இவ்விடயத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பு தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளவில்லை… குறிப்பாக தமிழர் கடந்த பரப்புரையில்…\nஆகவே பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால் சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்… அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன் உரியமுறையில் பகிர்ந்து அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்… அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை விடுத்து… ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து இம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்…. அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின் தொடர்ச்சியாகும்….\nநரைமுடி நிரந்தரமாக போக வேண்டுமா\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techguna.com/adhar-locker/", "date_download": "2018-07-21T01:37:45Z", "digest": "sha1:BA723DWQA7RAFB25RSRNX2IO43CKVJ2C", "length": 11048, "nlines": 96, "source_domain": "techguna.com", "title": "ஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு ) - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » ஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு )\nஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு )\nஆதார் கார்டு என்று சொல்லப்படும் தனிமனித அடையாள அட்டை திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து பெரிய பிரச்சனைதான். இந்த அட்டை வேண்டுமா வேண்டாமா அல்லது இந்த அட்டையின் பயன்தான் என்ன என்பது பல நாள் வரைக்கும் (ஏன் இன்றுமே) புரியவில்லை.\nமானிய விலையில் எல்.பீ.ஜீ வழங்கும் திட்டத்திற்காகவும் மற்ற சில அரசாங்க சலுகைகளுக்காகவும் தற்போது இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம்.\nஇந்த ஆதார் அட்டையின் பயன்பாடு இதுமட்டும்தானா என்றால் இல்லை மற்றும்மொரு வசதியும் இருக்கிறது. அதுதான். டிஜீ லாக்கர். ஆதார் அட்டையை அடையாளமாக கொண்டு, கணக்கு தொடங்கி தங்களுடைய டாகுமென்ட்களை இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி.\nபிரதமர். நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் http://digitallocker.gov.in/\nபிறகு உங்கள் ஆதார் அட்டையின் எண்ணையும், கீழ் பெட்டியில் காட்டப்படும் எழுத்துகளையும் பதிவு செய்யுங்கள்.\nபின், உங்கள் அலைபேசிக்கு மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒருமுறை கடவுச்சொல் அனுப்பிவைக்கப்படும்.\nஇப்போது மேலே உள்ளது போல் உங்களுக்கு ஒரு பெட்டி காண்பிக்கப்படும். அதில் உங்கள் அலைபேசிக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை தட்டச்சு செய்து “Validate OTP” என்று கொடுத்தால் போதும், உங்கள் டிஜீ லாக்கர் தொடங்கப்பட்டதாகிவிட்டது.\nஇதில் என்ன சேமிக்க முடியும்\nஇதில் உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட், பள்ளி கல்லூரி தேர்வு மதிப்பெண் அட்டைகள், ஓட்டுனர் உரிமம்,டெலிபோன் பில், வீட்டு வாடகை ரசிது, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், போன்றவற்றை மட்டுமே சேமிக்கமுடியும். இவற்றையெல்லாம் சேமிக்க உங்களுக்கென 10 எம்.பீ மட்டுமே ஒதுக்கபட்டிருக்கும்.\nதற்போது இந்த சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது. இருந்தாலும் இந்த டிஜீ லாக்கர் திட்டத்��ில் பயன்படுத்தபடும் தொழில்நுட்பம் இன்டர்நெட் பாங்கிங் வகையை சார்ந்தது. ஒவ்வொரு முறையும் உங்கள் டிஜீ லாக்கர் கணக்கினுள் நுழைய உங்கள் அலைபேசிக்கு அனுப்பபடும் கடவுச்சொல்லை பதிய வேண்டும். அதனால் கொஞ்சம் பாதுகாப்பானது என்று சொல்லலாம்.\nஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோரும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் எங்காவது வெளியூர்களுக்கு இன்டர்வியூ செல்லும்போது ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்ல தேவை இருக்காது.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://addressingoftamil.blogspot.com/2014/10/blog-post_22.html", "date_download": "2018-07-21T01:49:37Z", "digest": "sha1:KHNEY4F6VME3XGZBNRT2TCGLVO7PAH3A", "length": 12035, "nlines": 291, "source_domain": "addressingoftamil.blogspot.com", "title": "கணையாழி: கண்ணன் பாட்டு", "raw_content": "\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்-என் நெஞ்சில்\nநண்பனை முதலே வைத்தான் என் கவிஞன்....\nஅதற்கு பிறகே தான் வைத்தான் தாய் தந்தையையும்...\nசேவகனையும் பாட இவனால் தான் முடியு���்....\nவள்ளுவன் வாழ்வை வகுத்துதான் காட்டினான்....\nகுழந்தை பற்றி பாடையிலே உணர்ச்சி மிகுந்தே உள்ளது...\nஇன்றைய தலைமுறையான நாம் எத்துனை பேர் இந்த கவிஞனை சுவைத்திருப்போம் என்று தெரியவில்லை..\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 06:18\n கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்... திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு. களிப்பான...\nதமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள் தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம். இதோ, தமிழில்...\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ் நிகற்பம் ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது....வளர்ச்சியில் சிறிது சிதைவு..சீக்கிர...\nசுகமான என் பயணங்கள். .\nசரியான சில்லரை கொடுக்கும் போது நடத்துனரின் மகிழ்ச்சி என்ஜின் மீது கண்ணாடி தெரியுமாறு அமரும்போது உள்ள ஓட்டுநரின் திருப்தி . ....\nஎதிர் பாராத முத்தம்-பாரதிதாசன் ......”அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன் என்றாள்.அன்னோன் வெடுக்கென்று தான் அனைத்தான். “விட...\nஎன் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை\nஎழுததான் ஆசை.. எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை... இருப்பினும் எழுதுகிறேன்... எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே... எழுது எழுது என்கிறது மன...\nதேடல் உன் கா(மம்)தல் முழுவதையும் என் கழுத்திலும் தோளிலுமே தேடி அலையும் போது மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ...\nநளிந்து போன நாகரீகமாய் நாம்\nநளிந்து போன நாகரீகமாய் நாம் இன் று.. எத்துணை கலைகள்.. எப்பேற்ப்பட்ட கலாச்சாரம்.... ...\nஅறிவியல் தமிழ் தமிழ், உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி\nஆறா வடு நீ புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪 இன்றும் ஆறா வடுவாய் இன்னும் இன்னும் புகைந்து சுடுகிறது. . மறக்கிறேன் என்று நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2015/08/2015.html", "date_download": "2018-07-21T02:09:35Z", "digest": "sha1:RIA67RU7AK2A64SP5ERAVRXDFI7LI5HG", "length": 5492, "nlines": 83, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : கலாம் குறித்த கட்டுரைப் போட்டி- 2015", "raw_content": "\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\nகலாம் குறித்த கட்டுரைப் போட்டி- 2015\nசுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, அறம் அறக்கட்டளை திருப்பூர��� வட்டார கல்லூரி மாணவர்களுக்காக ’காலமின் கனவுகள்’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறது.\nபடத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 17:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம், கட்டுரைப் போட்டி, சுதந்திர தினவிழா\nஆலயம்.எஸ்.ராஜா எனும் ஹிந்துஸ்தானின் சேவகன் 13 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nசுதந்திர தினத் திருவிழா- 2015 சிறு தொகுப்பு\nதினமலர் செய்தி- ஜோ உடன் கலந்துரையாடல்\nசுதந்திர தினத் திருவிழா - 2015 அழைப்பிதழ்\nகலாம் குறித்த கட்டுரைப் போட்டி- 2015\n2013-இல் அறச்செம்மல் விருது பெற்றோர்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42892-topic", "date_download": "2018-07-21T02:04:39Z", "digest": "sha1:PW73IWR6XDTMBO4JXQ4O5CMHBAX4B7F3", "length": 12170, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மாதம் - சிறுவர் பாடல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமாதம் - சிறுவர் பாடல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nமாதம் - சிறுவர் பாடல்\nசித்திரை – வைகாசி மாதம்\nஆனி – ஆடி மாதம்\nஆவணி – புரட்டாசி மாதம்\nஐப்பசி – கார்த்திகை மாதம்\nமார்கழி – நற்தை மாதம்\nமாசி – பங்குனி மாதம்\nRe: மாதம் - சிறுவர் பாடல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்�� பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/09/hand-and-hot-water-principle.html", "date_download": "2018-07-21T02:03:31Z", "digest": "sha1:TJBWCH562WPI4E2ETRB7B4WPJUPNLWHZ", "length": 67440, "nlines": 701, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: கையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (203)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (89)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் -\nதத்துவம் எண் : 1 சோதனை :1\nஒரு எளிதான சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு பலவிதமான உண்மைகள் புலப்படும்.\nஅதாவது ஒரு சட்டியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அது ஆவியாக ஆரம்பிக்கும் வரை நன்றாக சூடுபடுத்துங்கள். அந்த சுடுதண்ணீரில் உங்களால் ஒரு கையை முழுவதும் உள்ளேவிட்டு சில நிமிடங்கள் வைத்துக்கொள்ள இயலுமா அல்லது குறைந்தது ஒரு விரல் நுனியையாவது தொடமுடியுமா அல்லது குறைந்தது ஒரு விரல் நுனியையாவது தொடமுடியுமா (குறிப்பு : அதை தொட்டுவிட்டு அவதிபட்டால் நான் பொறுப்பல்ல (குறிப்பு : அதை தொட்டுவிட்டு அவதிபட்டால் நான் பொறுப்பல்ல) கண்டிப்பாக தொடமுடியாது. அப்படி தொட்டுவிட்டலும் மிகக்குறுகிய நேரத்தில் (வினாடி கணக்கில்) அதன் தன்மையை உணர்ந்து விரலை வெடுக்கென்று எடுத்துவிடுவீர்கள்) கண்டிப்பாக தொடமுடியாது. அப்படி தொட்டுவிட்டலும் மிகக்குறுகிய நேரத்தில் (வினாடி கணக்கில்) அதன் தன்மையை உணர்ந்து விரலை வெடுக்கென்று எடுத்துவிடுவீர்கள் அப்படித்தானே. ஏனென்றால் அதன் கடினமான தன்மை உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பாதிப்பு உங்கள் விரல்களுக்கு (கைகளுக்கு) எப்படியிருக்கும் அப்படித்தானே. ஏனென்றால் அதன் கடினமான தன்மை உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் பாதிப்பு உங்கள் விரல்களுக்கு (கைகளுக்கு) எப்படியிருக்கும் அதன் விளைவு நன்றாக பார்த்திருப்பீர்கள். கேள்வியும் பட்டியிருப்பீர்கள் அதன் விளைவு நன்றாக பார்த்திருப்பீர்கள். கேள்வியும் பட்டியிருப்பீர்கள் உங்களுக்கு அ���ு பற்றி நன்றாக தெரியும். அந்த சூழ்நிலை உங்கள் கைகளால் தாங்கமுடியாது என்று, ஆகையால் அத்தகைய பலப்பரீட்சையில் மீண்டும் ஈடுபடமாட்டீர்கள்.\nதிடீரென்று நிகழும் பாதிப்பு மூலம் நீங்கள் பாடத்தை உடனே கற்றுகொண்டுவிடுகிறீர்கள்.\nஇதற்கு ஒரு உதாரணம் : 'ஹிரோசீமா & நாகாசாகி ' அணுகுண்டுகளால் எதிர்பாராத தாக்கத்தின் விளைவுகளால் இன்று 'குட்டி ஜப்பான்' பெரிய நாடுகளில் இல்லாத சாதனை செய்து வருகின்றது.\nதத்துவம் 2 : சோதனை : 2\nஒரு சட்டியில் நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் சாதாரணமான குளிர்ந்த தண்ணியை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையை முழுவதும் உள்ளேவிடுங்கள் . இந்த முறை மகிழ்ச்சியோடு கையென்ன உடல் முழுவதும் கூட மணிக்கணக்கில் உள்ளே நுழைக்க தயாராக இருப்பீர்கள். ஏனென்றால் தினமும் அதை தான் உபயோகிக்கிறீர்கள். அதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று நன்றாக தெரியும்.\nஇப்போது அந்த சட்டியில் கீழ் ஒரு சூடடடுப்பு மூலம் மிகவும் மெல்ல மெல்ல அந்த குளிர்ந்த தண்ணீரை சூடுபடுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி உணருகிறீர்கள். இளஞ்சூட்டில் உங்கள் கைகள் இதமான இன்பத்தை உணரும். இப்போது உங்களால் மணிக்கணக்கில் கைகளை உள்ளேயே வைத்திருக்க முடியும். ஏனெனில் அந்த சூடு உங்களால் தாங்கிக்கொள்ள முடியும். அதனால் கைகளுக்கு பாதிப்பு என்பது இம்மி கூட இருக்காது.\nஇப்போது தண்ணீரின் சூடு சற்று அதிகமாகிறது. இப்போது அந்த சூட்டை கஷ்டப்பட்டு தாங்கிக் கொள்வீர்கள். இம்முறை குறைந்த அளவு நேரமே உங்களால் தாங்கி கொள்ளமுடியும்.\nமறுபடியும் அந்த தண்ணீரை அதிகளவு சூடு படுத்துகிறீர்கள். இப்போது உங்களால் அந்த சூடு தாங்கமுடிவதில்ல. பழக்கப் பட்டதால் அதைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப் பட்டு / அவஸ்தை படும் நிலைமை உங்களுக்கு வந்து நிலைத்து விடுகின்றது.\nஉங்களுக்கு தெரிகின்றது. உங்கள் சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கின்றது என்று. அப்போதே சுதாரித்து கொண்டு உங்களுக்குள் 'ஏன் சூழ்நிலை மாறுகின்றதுஎன்று கேட்டதுண்டா இளம்சூடு ஆரம்பிக்கும்போதே நீங்கள் இந்த சூழ்நிலையில் இப்படியே இங்கேயே இருந்தால் அதிக சூடு நம்மை பாதித்துவிடும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாமல், அப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உதவிகளை மதிக்காமல் காலம் கடந்து வி���ித்துகொண்டால் எந்த பயனுமில்லை. கடைசி வரையில் நீங்கள சூடான தண்ணீரில் இருந்து கொண்டு காலம் பூராவும் கஷ்டப்படுவீர்கள்.\nசரி ஏன் இந்த உதாரணம்.\nசிறிதளவு மக்களே விழித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்கிறனர்.\nபலர் இரண்டாவது தத்துவத்தில் தான் இருந்துகொண்டு அவதிபட்டு கொண்டிருக்கின்றனர்.\nசில 'காலம் கடந்து உணரும்' எடுத்துக்காட்டுகள்:\n1. 'லிவர் ' சேதமடைந்த பிறகு தான் ஒருவன் குடிப்பதை நிறுத்துகிறான்.\n2. 'நுரையீரல் ' பழுதடைந்த பின்பு தான் ஒருவன் சிகரெட் குடிப்பதை குறைத்துக் கொள்கிறான்.\n3. 'உடல் ஊதி பருமனான' பின்பு தான் உணவு கட்டுப்பாடு பின்பற்றுகிறான்.\n4. 'சர்க்கரை மற்றும் உப்பு' அதிகம்மகும்போது தான் அதனை கட்டுப் படுத்த படாதபாடு படுகிறான்.\n5. 'இதய தடிப்பு ' அதிகமான பின்பு தான் 'கொழுப்பு ' உள்ள உணவுப்பதார்த்தங்களை உண்பதை அறவே குறைத்துக் கொள்கிறான்.\n6. வயதான பின்பு தான் இளமையின் சுறுசுறுப்பை உணருகிறான்.\n7. 'டைவேர்ஸ் ' ஆனா பிறகுதான் குடும்பத்தின் அருமையை உணருகிறான்.\n8. வேலை தேடி அலையும்போது தான் பரீட்சையில் வாங்கிய குறைவான் மதிப்பெண்ணை பற்றி யோசிக்கிறான்.\n9. நஷ்டமடைந்த பிறகுதான் 'வியாபாரத்தில் லாபம் தரும் வழி 'களை படிக்கிறான்.\n10. அனைத்து பணமும் செலவான பின்னே 'சேமிப்பது 'எப்படி என்று தெரிந்து கொள்கிறான்.\n11. கஷ்டங்கள் சூழ்நத பிறகு தான் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறான்.\n12. விபத்து நடந்த பிறகு தான் 'பாதுகாப்பான பயணம் ' பற்றி படிக்கிறான்.\nஇப்போது உலகை இளஞ்சூட்டில் இருந்து வருங்காலத்தில் அதிகமாய் சூடாக்கிவிடும் நிகழ்வுகள் :\n1. 'பட்டினி ' தலை விரித்தாடும் போது தான் விவசாயம் எப்படியெல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரிவிப்பார்கள் அரசியல்வாதிகள்.\n2. 'பஞ்சம் ' நாட்டு மக்களை அதிகம் வாட்டும்போது தான் மழைநீர் சேர்க்க வேண்டும் என்று வாய்கிழிய பேசுவார்கள்.\n3. 'சுற்று சூழல் ' மிக மோசமாகும் போது தான் பாலிதீன் பைகள் உபயோகம் செய்வதை தடுப்பார்கள்.\n4. 'புவி வெப்பமமயமாதல் ' அதிகரிக்கும்போது தான் கரும்புகை விடும் வாகனம் மற்றும் தொழில்சாலைகளை ஓட்ட தடை செய்வார்கள்.\n5. 'குடிநீர்' பற்றாக்குறை ஏற்ப்படும்போது தான் நதிநீர் இணைப்பது குறித்து விவாதிப்பார்கள்.\n6. 'புரட்சி' வெடிக்கும்போது தான் விலைவாசியை பற்றி சிந்தனை செய்வார்கள்.\n7. 'தீவிரவாதம்' அதிகமாக மாறும்போது தான் அமைதியை பற்றி விரிவாக பேசுவார்கள்...\nநீங்களே சொல்லுங்கள் 'கண் கெட்ட பிறகு படிக்க நினைப்பதில் ' பயனேதுமுண்டா \nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nகீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nLabels: கையும், சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - HAND AND HOT WATER PRINCIPLE\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக��கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வ���ழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா ��ொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் I...\nஉங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSI...\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T LI...\nவெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO...\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல் -...\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MA...\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் . I HAV...\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு. PROBLEM...\n2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக ...\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU ...\nநீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE ...\nதிரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU ...\nகொசு விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - GET A LESSO...\nஉங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DE...\nவாழ்க்கை என்பது ஒருவழி பாதை. வெற்றிப் பாதையின் வழ...\n'ஈகோ' வை விரட்டினால் நன்மைகள் ஆயிரம் ம் வரும் - ...\nவாய்ப்பு மேகம் வெற்றி மழையாகப் பொழியும் வழி A WAY ...\n'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் ' 'SUCCES...\nபலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். T...\nஅர்த்தமுள்ள பொறுமை உலகையாளும் - YOU CAN RULE THE ...\nஉறவுகளின் பலமும் புரிதலின் அளவும் STRENGTH OF YOU...\nவிமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா - ARE YOU ANG...\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FO...\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போக...\nஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WH...\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் ...\nஎதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா\nவாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.- THINGS...\nகோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள்...\nஅறிவும் அறிவின் வகைகளும் - WHAT IS AND TYPES OF K...\nஎனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்த...\nமருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் D...\n - புதுக்கவிதை - ...\nபிறந்தநாள் தூது - புதுக்கவிதை - BIRTH DAY LETTER -...\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவித...\nகறையான நக ( ர ) ங்கள் - புதுக்கவிதை - BLACK MARK I...\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் - புதுக...\nபுது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCC...\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும் - புதுக்கவிதை...\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - ...\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா - புதுக்கவ...\nகிழமைகளின் எழில் ராணி - புதுக்கவிதை - DAYS ...\nகுவ்வா..... குவா ....சப்தம் - புதுக்கவிதை -CRYING ...\nஇருட்டின் வயது - புதுக்கவிதை - AGE OF TH...\nநிலவின் முகக் கண்ணாடி - புதுக்கவிதை - MO...\nஏழை - பணக்காரன் - புதுக் கவிதை - POOR VS RICH ...\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HA...\nகனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A...\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம் - புது கவிதை - ...\nகடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE -...\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி - ISO ELIGIBILITY - அக தர ஆய்வ...\nபாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்ப...\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - H...\nநீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா \nநீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN A...\nயாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றி...\nதவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES...\nவெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PE...\n'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH\nஉங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா - IS YOUR INC...\nஉன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை - NEED A SELF...\nஉங்களின் 'முன்மாதிரி அல்லது முன் உதாரணம் ' யார். W...\nவாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் க...\nஅப்பா Vs மகன் - (அப்பா மகன் போட்டி) சிறு கதை FATH...\nவீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS M...\nஇலக்கை அடைய தேவையான வலிமைகள் - STRENGTHS NEED TO A...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t44733-topic", "date_download": "2018-07-21T02:17:06Z", "digest": "sha1:T7DMHXZEC24IB4FOKHNSOOUJ5743SKUO", "length": 19942, "nlines": 291, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெ���ர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nவிஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nநடிகர் விஜய் நேரத்தில் செய்த உதவியால், மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.\nஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவ���ிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.\nஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nநடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.\nசிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார்.\nமலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.\nமொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.\nமருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர்.\nஅவர்களை ஆறுதல்படுத்திய விஜய், பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nசூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nmaniajith007 wrote: சூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nmaniajith007 wrote: சூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nஅண்ணா இந்த விளையாட்டுக்கு நான் வரலை\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nmaniajith007 wrote: சூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nநல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம் ,,,அந்த வகையில் தளபதிக்கு --தல குரூப்\nRe: விஜய்யால் உயிர் பிழைத���த சிறுவன்\nmaniajith007 wrote: சூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nநல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம் ,,,அந்த வகையில் தளபதிக்கு --தல குரூப்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nmaniajith007 wrote: சூப்பர் விஜய் தொடருட்டும் உங்கள் சேவை ஆனால் இதை அரசியலுக்கு ஆரம்பமாக ஆக்கி விடாதிர்கள்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nநன்றி விஜய் உங்கள் சேவைக்கு\nஆந்திராவிலும் உங்கள் படம் ஓடும் நன்றி\nRe: விஜய்யால் உயிர் பிழைத்த சிறுவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fbgokulathilsuriyan.blogspot.com/", "date_download": "2018-07-21T01:30:16Z", "digest": "sha1:G3ZDBNHBDRUINFTS5G52FXGFW4DDJM6J", "length": 15411, "nlines": 220, "source_domain": "fbgokulathilsuriyan.blogspot.com", "title": "FB கோகுலத்தில் சூரியன்", "raw_content": "\nஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி....\nஅப்ப எனக்கு 10th ரிசல்ட் வந்திருந்தது...\nஎங்கப்பா என்னை வேற ஸ்கூல்ல சேர்க்கறது பத்தி அவர் ப்ரெண்ட்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாரு...\n\" ஏன் இதே நல்ல ஸ்கூல் தானே..\n இங்க தான் மிஸ் எல்லாம் நல்லா அழகா... சே... நல்லா சொல்லிக்குடுப்பாங்க.. )\n\" நான் எதிர்பார்த்த மார்க் வரலியே.. \"\n( இவரை யாரு 250 மார்க் எதிர்பார்க்க சொன்னது..\n\" வேற பசங்க நல்லா தானே மார்க் வாங்கியிருக்காங்க.. இவன் சரியா படிக்கலை.. அதுக்கு ஸ்கூலை மாத்துவியா..\n பையன மாத்த முடியாதே.. அட்லீஸ்ட் ஸ்கூலையாச்சும் மாத்துவோம்... \"\n\" அங்கிள் அங்கிள்... ஸ்கூல் மாத்த வேணாம் சொல்லுங்க... இந்த தடவை கண்டிப்பா 250 எடுக்கறேன்... \"\n\" பாத்தியா... ப்ள்ஸ் டூ எக்ஸாம் 1200 மார்க்குனு கூட தெரியாம பேசிட்டு இருக்கு... \"\n\" ஓஹோ... அப்ப ஒரு 300-ஆ எடுத்திடறேன்.. \"\nஎங்கப்பாரு தலைல அடிச்சிட்டு போயிட்டாரு...\nஇது எனக்கு பெரிய அவமானமா போச்சு...\nஅப்புறம் எனக்கு அதுவே வெறியா மாறி..\nராப்பகலா கண்ணு முழிச்சு படிச்சு...\nப்ளஸ் டூல... நானுத்தி... சரி சரி.. இப்ப எதுக்கு அதெல்லாம்... விடுங்க விடுங்க...\nநேத்து நைட் ஆனந்��ை பாக்க போனேன்... தெரு என்டர் ஆகும் போதே.. அங்க நிக்கறான்...\nஅங்கயே ஓரமா நின்னு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..\nவீடு பக்கத்துல தான் இருக்கு.. ஏன் அங்க கூப்பிடாம இங்க நிக்க வெச்சி பேசிட்டு இருக்கான்..\n\" வாடா ஆனந்த்... உன் வீட்டுக்கு போயி பேசலாம்.. \"\n\" அது... வித்யா ஊருக்கு போயிருக்காடா.. \"\n\" டின்னர்க்கு நாலு சப்பாத்தி தான் சுட்டு வெச்சிட்டு போயிருக்கா.. \"\n\" அட லூசுப்பயலே.. இதுக்கா இப்டி யோசிக்கிறே.. எனக்கு நட்பு தான்டா முக்கியமனு \" வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டேன்...\nஅப்புறம் என்ன... நட்புக்காக வெறும் நாலே நாலு சப்பாத்திய நான் அட்ஜஸட் பண்ணிக்கிட்டேன்..\nஆனா நான் சாப்பிடும் போது அவனுக்கும் அரை சப்பாத்திய குடுத்தேன்..\nவேணாம்னு சொல்லிட்டான்.. பசிக்கலை போலிருக்கு..\nநல்லவேள... நான் போகலைன்னா நாலு சப்பாத்தி வேஸ்ட்டால்ல போயிருக்கும்... ஹி., ஹி., ஹி...\nடிஸ்கி: என்னை தப்பா நெனக்காதீங்க... அப்டியெல்லாம் என் ப்ரெண்ட்டை பட்டினியா தூங்க விட்டுடுவேனா...\nஹோட்டல்க்கு வற்புறுத்தி கூட்டிட்டு போயி... அவன் ரெண்டு தோசை.. நான் நாலு தோசை சாப்பிட்டோம்ல.. ( அவன் காசுல... நான் காசு குடுக்கறேனு சொன்னா.. கோவப்படுவான்.. ) :p\nபோன வாரம் என் ப்ரெண்ட் தினேஷை பாக்க ஊருக்கு போயிருந்தேன்... ரெண்டு நாளா அவன் ரூம்ல தான் தங்கினேன்...\nரெண்டாவது நாள் தினேஷ் குளிக்க போயிருந்தான்.. அப்ப அவன் போன் ரிங் ஆச்சு... நான் தான் எடுத்தேன்...\n\" ஹலோ... தினேஷ் இருக்காங்களா..\n( இந்த பன்னாடைய யாரு இவ்ளோ மரியாதையா கூப்பிடறது..\n\" நான் அவங்க ஆபீஸ்ல வொர்க் பண்றேன்... கிரிஜா.. \"\n( ஓ... கிரிஜா... சரி சரி.. )\n\" நீங்க தானே அவனுக்கு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு பாடி அனுப்பினது..\n\" ஆமா... அதெப்படி உங்களுக்கு தெரியும்..\n\" நாங்க தான் டெய்லி அத கேக்கறோமே..\n\" ஓ... டெய்லி நைட் என் பாட்டு கேட்டுட்டே தான் தூங்கறேனு சொன்னாரு.. அது நிஜம் தானா..\n\" ஆனா அந்த பன்னாடை.. நீ பாடினதை அலாரம் ரிங்டோனால்ல வெச்சி இருக்கு... டெய்லி காலைல அலாரம் அடிச்சதும் அலறி அடிச்சிட்டுல எந்திரிக்கறான்...\n\" என்னாது... அலாரம் ரிங்டோனா..\nஅந்த புள்ள ஒண்ணும் பேசாம கால் கட் பண்ணிச்சு... என்னவா இருக்கும்..\n\" ஆயகலைகள் அறுபத்தி நாலாம்..\n\" உனக்கு எத்தனை கலைகள் தெரியும் வெங்கி..\n\" என்ன ஒரு பத்து பதினஞ்சு தெரியும்.. \"\n எங்கே லிஸ்ட் போடு பாக்கலாம்.. \"\n\" ம்ம்.. கலைச்செல்வி, கல��ப்ரியா., கலைவாணி.... \"\n\" வெங்கி... சேலம்ல FM ஆரம்பிக்க போறாங்களாம்.. \"\n\" ரேடியோ ஜாக்கி இன்டர்வியூ நடக்குதாம்.. கேள்விபட்டதும் உன் ஞாபகம் தான் வந்தது.. \"\n\" உன்கிட்ட தெறமை இருக்கு... நீ அப்ளை பண்ணு.. \"\n\" ஹி., ஹி., ஹி.. தேங்க்ஸ் மச்சி... இருந்தாலும்... \"\n\" நாம பிஸினஸ்ல இருக்கோம்.. நமக்கு இதெல்லாம் செட் ஆகுமானு... \"\n\" அதெல்லாம் ஆகும்... உன் தெறமைய இப்டி நாலு செவத்துக்குள்ள வெச்சி வேஸ்ட் பண்ண போறியா..\n( நம்மகிட்ட ஏகப்பட்ட தெறமை இருக்கே.. அதுல எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சி இருக்கும்..\n\" மச்சி.. அது என்ன தெறமைனு நான் தெரிஞ்சிக்கலாமா..\n\" ம்ம்ம்... மூச்சு விடாம பேசியே எங்கள எல்லாம் கொல்றேல்ல.. அதான்.. \"\n\" கிர்ர்ர்ர்... இரு... உன்னை நேர்ல வந்து கொல்றேன்.. ராஸ்கல்... \"\n\" வெங்கி.. என்ன காலைல இருந்து உன்னை வாட்ஸ்அப்ல ஆளையே காணோம்..\n\" அதென்னமோ தெரியல மச்சி.. காலைல இருந்து தூக்கம் தூக்கமா வருது.. தூங்கிட்டே இருந்தேன்.. இப்ப தான் குளிச்சுட்டு ப்ரெஷ்ஷா வர்றேன்...\"\n\" குட்.. இப்ப என்ன பண்ண போறே..\n\" ம்ம்ம்... ப்ரெஷ்ஷா தூங்கப் போறேன்... \"\nசின்ன வயசுல நான் டாக்டர்க்கு படிக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்...\nஅதுக்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் பாஸ் பண்ணனும்னு சொன்னாங்க...\nஎன்ட்ரன்ஸ்னா... பெரிய பெரிய கேட் இருக்கும்.. அதுல ஏறி இறங்க சொல்லுவாங்கனு நெனக்கிறேன்.. அதுல தான் நாம ஈஸியா பாஸ் பண்ணிடுவோமேனு போனேன்..\n+2 முடிச்சிட்டு வானு சொன்னானுங்க..\nசரினு +2 ஜாயின் பண்ண போனா..\n+1 முடிச்சி இருந்தா தான் +2-ல சேர்த்துக்குவாங்களாம்..\nநீ இன்னும் 10th பாஸ் பண்ணலியானு கேக்கறாங்க...\nசே.. ஒரு டாக்டராகற அழகும், அறிவும், திறமையும் இருந்தும் இந்த சம்முவம் என்ன டாக்டராக விடல...\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி....அப்ப எனக்கு 10th ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haisathaq.blogspot.com/2008/09/blog-post_12.html", "date_download": "2018-07-21T01:44:17Z", "digest": "sha1:DH7MSGEISS2IUB733FUVQ33E3JWHOGFF", "length": 17668, "nlines": 105, "source_domain": "haisathaq.blogspot.com", "title": "தமிழ் வாசம்: வழிகாட்டும் அறிவுச்சுடர் !", "raw_content": "\nஎப்படியாவது அந்த மாமனிதரை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்று சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மனதில் பதியமிட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்��ிருந்த காலத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியிருந்த காலம் அது. பேராசிரியாக, விஞ்ஞானியாக, குடியரசுத்தலைவராக, நல்ல மனிதராக இவை எல்லாவற்றையும் தாண்டி இளையர்களின் முன்மாதிரி நாயகனாக அவர் இருப்பது தான், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கான அடிப்படை வித்து.\nசென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்தப் பேராசியர் ஒருமுறை புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க வந்தார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த www.worldtamilnews.com இணைய வானொலிக்காக அவரை ஒரு நேர்காணல் செய்து விட வேண்டும் என்பது மன சங்கல்பம். ஆனால் வாய்ப்பு நழுவியது. அவருடைய உரையைக் கேட்கக் கூடிய கூட்டத்தையும், அதன் பிறகு அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள முடிண்டியடித்த கூட்டத்தையும் தாண்டி அவரை நெருங்கி கை கொடுப்பதற்கு மட்டுமே சந்தர்ப்பம் வாய்த்தது அப்போது. நமக்கு விதிச்சது அவ்வளவு தான் போலன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.\n2006 ல் சிங்கப்பூர் வந்த பிறகு என்னுடைய முதல் பணியே அந்த மாமனிதர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியைச் சேகரிப்பது தான். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியல்ல, வாயிலேயே நேரடியாக விழுந்தது போல மனதுக்குள் உற்சாகம். இந்த முறை அவரைச் சந்தித்து நாலு கேள்வியாவது கேட்டுடணும்னு மனசு கங்கணம் கட்டியது. சிங்கப்பூரின் பவன் அனைத்துலகப் பள்ளியில் நடந்த அந்த விழாவுக்கு அவர் வந்தது பேராசிரியராக அல்ல. இந்தியாவின் முதல் தலைமகனாக, குடியரசுத் தலைவராக\nஅந்தப் பதவியில் உள்ள ஒருவர், சாதாரணமாக இந்தியாவில் ஏதேனும் ஒரு விழாவுக்கு வந்தாலே பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் படுத்தி எடுத்து விடுவார்கள். ஆனால் அவர் இங்கு வந்த போது, இவரா இந்தியாவின் தலைமகன் என்று வெளிநாட்டவர் வியக்குமளவு வெகு எளிமையாக அமைந்தது அந்த விழா. பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லை. யாரோ பக்கத்து வீட்டு நபர் நம்மை வந்துச் சந்தித்துப் போவது போல அமைந்தது அந்த நிகழ்வு. அப்போதும் கை குலுக்கிக் கொண்டதைத் தவிர அதிக நேரம் பேச முடியவில்லை.\nவாய்ப்புகள் மறுக்கப்படும் போது, அல்லது தள்ளிப் போகும் போது அடுத்த முறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் ��னதில் எழுவது இயல்பு. அப்படியே சமாதானப்படுத்திக் கொண்டேன். அவருடைய குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடித்து தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nசென்ற மாதம் (ஆகஸ்ட் 26,27 ’08) நாட்களில் மீண்டும் அந்த மாமனிதர் சிங்கப்பூர் வருகிறார் என்ற செய்தி சிந்தையில் தேன் பாய்ச்சியது. தகவல் கிடைத்ததும் சந்திக்கத் தேவையான அத்தனை பகீரதப் பிரயத்தனங்களையும் செய்து, இறையருளால் இம்முறை கிட்டியது அந்த மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு. யாரவர் இந்தியாவின் முன்னைய குடியரசுத் தலைவர் டாகடர். A.P.J.அப்துல் கலாம்.\nசிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதை பெ(ஏ)ற்றுக் கொள்வதற்காகவும், இங்குள்ள இந்திய வர்த்தக அமைப்புகள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அமைந்தது அவருடைய இந்தப் பயணம். சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்தது சுமார் ஒன்றரை நாள் மட்டுமே.\nஆகஸ்ட் 26 இரவு ஒன்பதே முக்காலுக்கு அவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. குறித்த நேரத்துக்குச் சரியாக வந்தார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறை, அவருடைய அறிவொளியின் காரணமாகக் கூடுதல் அழகில் ஜொலித்தது. எளிமையின் மொத்த உருவம் உயிர் கொண்டது போல அமைந்தது அவருடைய வரவு. முகமன் சொல்லிக் கொண்டோம். தொடங்கலாமா சார் நீங்க தயார்னா ஆரம்பிச்சிடலாம் எவ்வளவு உன்னதமான மாமனிதர், முப்பது வயதைத் தொட்டு உரசிய என்னை சார் என விளித்தது சற்று சங்கோஜத்தைத் தந்தாலும், அவரைப் பற்றிய மதிப்பீடு இன்னும் உயர்ந்தது மனதுக்குள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டுச் சில கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்வியையும் ஆழ உள்வாங்கிக் கொண்டு, ஒரு பாமரனுக்குப் பாடம் நடத்தும் தொனியில் அவற்றுக்கான பதில்களைத் தந்த போது, நான் மீண்டும் என்னுடைய பள்ளிக் காலத்துக்குப் போயிருந்தேன். கண்ணியமிக்க ஆசிரியரிடம் மண்டியிட்டுப் பாடம் கேட்கும் மாணவனைப் போல் அவர் வார்த்தைகளுக்கு முன்னால் மண்டியிட்டது மனசு. சில முரண்பாடான கேள்விகளை முடிக்கும் முன்னரே நிர்தாட்சண்யமாக மறுத்து, அதற்கான காரணங்களை விளக்கிய போது அவருடைய அறிவின் ஆழமும், அகலமும் பிரமிப்பை ஏற்படுத்தியத���.\nஇறுதிக் கேள்வி அனைவருக்கும் பொதுவானது. இந்திய இளையர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் பெரும்பான்மையான இளையர்களுக்கு நீங்க ஒரு முன்மாதிரி. அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன\nசிங்கப்பூராகட்டும், இந்தியாவாகட்டும், உலகின் எந்தப் பகுதியில் வாழும் இளையர்களாகட்டும் அவர்களுடைய மனதில் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நான் யாராக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கு அது. ஒரு விஞ்ஞானியா சிறந்த மருத்துவரா தலைசிறந்த நல்ல அரசியல் தலைவரா வானவியல் வல்லுநரா நான் யாராகப் போகிறேன் என்பதற்கான இலட்சியம் வேண்டும்.\nஅந்த இலட்சியத்தை அடைவதற்காக அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு அறம் காக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே இலட்சியத்தை அடைவதற்கான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று தேடித் தேடித் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\nபிறகு, விடா முயற்சி - கொண்ட குறிக்கோளை அடைவதற்கான பாதைகளை வகுத்து அவற்றில் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் சில தோல்விகள் வந்தால் அச்சப்படாமல், தோல்விக்கு ஒரு நாள் நம்மால் தோல்வியைத் தர முடியும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி கண்டு சேர்ந்து விடக் கூடாது. இவை அத்தனைக்கும் ஆதார சுருதி நல்லொழுக்கம். இளைய சமுதாயத்திடம் நல்லொழுக்கத்தைக் கொண்டு வர முக்கியக் காரணி நல்ல குடும்பங்கள். நான் அதற்கு ஒரு கருத்துச் சொல்வேன்.\nஎனவே, மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். புன்னகையோடு சொல்லி முடித்தார் டாக்டர் அப்துல் கலாம். என் வாழ்க்கைப் பாதைதயில் சுடர்விட்டது அறிவொளிக்கதிர்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:28 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagarajahkavithaikal.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1388563200000&toggleopen=MONTHLY-1501570800000", "date_download": "2018-07-21T01:53:07Z", "digest": "sha1:EADDQD4TKQUPCBOSL7TMIZQ5UTNZIYHI", "length": 19395, "nlines": 246, "source_domain": "kanagarajahkavithaikal.blogspot.com", "title": "கனகராஜா கவிதைகள்", "raw_content": "\nஅந்த கால கனவெல்லாம் கணக்கு\nபாம்பும் சிறுத்தையும் கூடவே வந்து\nபாட்டாளி வர்க்கமுனு அழிக்க பார்க்கும்\nபயந்து நாங்க ஓட மாட்டோம்\nநாடே உயர நாங்க உழைப்போம்\nநீயும் நானும் ஒன்னா சேர்ந்து\nஒன்றாம் இடத்தில எங்க உழைப்பு\nகல்வியில உயர்ந்து காட்டுறோம் பாரு\nஅன்பும் அறிவும் இரண்டறக் கலந்து/\nஅன்றையத் தமிழனின் மனதினில் பதிந்து/\nஉருவாகிய அழகிய அறிவுக் கோட்டை/\nஎருவாகிப் போனதால் வீழ்ந்ததே வேட்கை/\nபனுவல்கள் நாளும் பற்பல சேமித்து/\nபாசத்துடன் அனைவரையும் ஒன்றாய் கோர்த்து/\nதமிழனின் வரலாற்றை தரணியில் நிலைநாட்ட/\nதாற்பரியமாய் எழுந்த தங்க மாளிகையிது/\nகண்கள் இரண்டும் குருடாகிப் போனால்/\nகாட்சிகளை காண முடியுமா எமக்கு/\nஅறிவுக்கண்னை தீயிட்டு அழிக்க நினைத்தால்/\nஞானக்கண் மீண்டெழுமே தெரியாத உனக்கு/\nவீரத்தமிழனின் பான்மையை விளங்காத மானிடா/\nதீரயோசித்து தீர்மானிக்காத கயவனடா நீ/\nபுத்தங்கங்களைத் தானெரித்து பித்தனே மகிழ்ந்தாயடா/\nமொத்தமான தாயகத்தின் சித்தமெல்லாம் கலங்குதடா/\nநாமெல்லாம் தாயகத்தில் ஒரு இனமடா/\nநமக்கென்று ஒரு குணமுண்டு புரியாதா/\nஅரக்ககுணத்தை நீ எரித்துப் போட்டு/\nஅறிவுக் கண்ணை திறக்க விடு/\nவாசகசாலையில் பிறந்த வண்ணச் சிசுக்களை/\nவஞ்சக எண்ணத்தால் நசுக்கினாயே பாவி/\nதழிழனின் தார்மீக சொத்துடா அது/\nதரணியெங்கும் பறைசாற்றும் தமுக்கமடா இது/\nநாம் வாழ்ந்த வரலாறுதான் நூலகம்/\nநாசமாகிப் போனதே எங்கள் தாயகம்/\nஎதிர்காலம் நாளை தமிழின் வாசகம்/\nஇடிக்க முடியாத அழகிய கோபுரம்/\nவருங்கால ஆட்சியினை வசமாக்குவான் தமிழனென்று/\nராத்திரி வேளையிலே ரணகளமாகியது தாயகமே/\nபீலி சண்டைகளோ நாளும் மூண்டு\nகாவல் பணிமனை முன்னே இன்று\nகைக்கட்டி நிற்பது ஏனடா மனிதா\nவெறுமனே குழாய்களை திறந்து சென்று\nவெட்டிக் கதைகள் பேசினாய் அன்று\nதிருப்பி தருவாயா நீயே இன்று\nஊன்றிப் பார்த்தால் கானம் பாடும்\nதடம் பதிக்கும் சாதனை நினைவே\nஇனிமை சேர்க்கும் உன் நினைவே\nஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து\nஇருளை நீக்க எத்தனையோ ஒளியிருக்கு\nஇமயம்தனை தொட்டிட பாதையை வெட்டு\nமுயற்சி எனும் பயிற்சி எடுத்து\nமுன்னேற்ற கோணத்தில் வாழ்வை நகர்த்து\n#அந்தகால #சித்திரயே #வா #வா\nஅடகுல மூழ்கி போக முன்னே\nபட்டாசு கொளுத்த கூடாது மகேன்\nமுந்தி விநாகனை நாங்க நெனைத்து\nமுதல் தேவாரத்தை அம்மா தொடங்க\nஅக்காவும் நானும் பொதி செய்து\nவா வா எமது சித்திரயே\nவாழ வழி காட்டிடுங்க புத்தரே\n குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்\n அனைவரும் செலுத்��� வேண்டும் பங்கு\nபசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து\nகவி வாழ்த்து சொல்ல வந்தேன் கவிஞரையா நீலாபாலனுக்கு கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ\nஅன்புள்ள எனது தங்க அப்பா அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால் அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறிய...\nதன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...\n இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு\nநிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்\nஅப்பாவையும் அம்மாவையும் அழகான தம்பதிகளாய் பார்த்து ரசிக்க ஆசை அம்மாவின் அடிவயிற்றிலே அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை உதைக்கும் போதெ...\nஅறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...\nதேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...\nவளர்ந்து வளர்ந்து வானுயர ஆசைதான்-நீயோ வயிறு பிழைக்க வந்தவனென்று கழுத்தை வெட்டிவிடுகிறாய் கவாத்து எனும் வார்த்தை சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2013/07/blog-post_7158.html", "date_download": "2018-07-21T01:55:22Z", "digest": "sha1:VRYKHIO72PLCKYLQNYOQCGFSXMAANLE7", "length": 14679, "nlines": 207, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஇந்திய வம்சாவளி தந்தையின் பாடு ......\nஏறத்தாழ மூவாயிரம் வருடக் கலாசார வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது.\nஎன் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதுக் காலத்தில் வீட்டில் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:\n\"கடவுள் உண்டு என்று நம்புகிறாயா டேடி\n\"கடவுள் இல்லை என்கிறார் அம்மா. இருந்தால் மனிதர்கள் பிராணிகளிடம் அன்போடு இருப்பார்கள் என்கிறார்\"\n\"நான் கடவுள் இருப்பதாக நம்ப வேண்டுமா\n\"நம்புவதற்கு ஏதேனும் காரணம் உண்டா அப்பா\n\"பிறகு நான் ஏன் நம்ப வேண்டும்\n\"ஜீசஸ் தான் கடவுள் என்கிறார் பாட்டி. ஜீசஸ் ஒரு ஆண் தானே\n\"அது சரியில்லை டேடி. ஐ மீன்.. கடவுள் ஏன் ஆணாக இருக்க வேண்டும்\n\"தெரியாது. ஆனால் உன் கேள்வி புத்திசாலித்தனமானது\"\n\"இந்தியா பாட்டி உனக்குக் கொடுத்த படங்களில் இருப்பது போல.. ஒரு வேளை இந்தியக் கடவுள்கள் மட்டும் மிருகங்களோ\n\"உனக்கு ஒன்றுமே தெரியவில்லை டேடி\"\n\"சிரிக்காதே.. அப்ப கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார் என்பது மட்டும் எப்படித் தெரியும்\nகடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, கண்மூடி மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகமெங்கும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல்.\nஉரையாடல்கள் நிற்கவில்லை. சில வருடங்கள் பொறுத்து:\n\"அப்பா.. கடவுள் நம்பிக்கையில்லைனு என் டீச்சர் கிட்டே சொன்னேன்.. ரொம்பக் கோபமாயிட்டாங்க.. நீ நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து டீச்சரையும் ப்ரின்ஸ்பலையும் பார்த்துப் பேசணும்\"\nபள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.\n\"உங்கள் பிள்ளை நம் நாட்டின் அடிப்படை நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார்\"\n\"ஹ்ம்ம்.. உங்களுக்குத் தெரிந்திருக்குமே.. கடவுளை நம்புகிறோம் என்பதே..you know.. in god we trust\"\n\"நான் அறிந்தவரை அமெரிக்காவின் அடிப்படை நம்பிக்கை அதுவல்ல. அமெரிக்கா தோன்றிய தினத்திலிருந்து அதன் அடிப்படை நம்பிக்கைகள் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கானத் தேடல் இவ்வளவே.. life, liberty and pursuit of happiness.. and our allegiance.. liberty and justice.. you should check it out\"\n\"இருக்கலாம்.. எனினும் நாம் அனைவரும் கடவுளின் கண்காணிப்பில் ஓர் நாட்டு மக்கள்.. we are one nation under god.. அதை மறக்கக் கூடாது\"\n\"நீங்கள் இந்தியக் கடவுள்களை நம்புகிறீர்களோ ஒருவேளை\n\"தேவையில்லாத கிண்டல். but seriously, there is no pursuit of happiness without god.. கடவுள் இல்லாமல் மகிழ்ச்சியே கிடையாது..\"\nஇவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.\n\"டீச்சர்களுக்கு உன் நிலை பிடிக்கவில்லை\"\n\"அப்படின்னா.. இப்ப கடவுளை நம்புறதா சொல்லணுமா\n\"தேவையில்லை.. கடவுளை நம்பவில்லைனு சொல்லாமல் இரு போதும்\"\n\"இத பாரு. கடவுள் நம்பிக்கையில்லைனு சொல்லாதேனு சொல்றேன்.. ரெண்டும் ஒண்ணு தான்.. ஆனா வேறே\"\n\"இத பாரு.. இதைப் பெரிசு படுத்தாதே.. உன்னோட கடமை வேலை எல்லாம் படிப்புல கவனம் செலுத்தி நல்ல மாணவரா இருக்க வேண்டியது தான்.. புரியுதா\n\"அப்போ.. டீச்சர் கேட்டா.. என்னைப் பொய் சொல்லச் சொல்லுறே\"\n\"இல்லை.. உண்மையைச் சொல்ல வேண்டாம்னு சொல்றேன்..\"\nஅத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.\nஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு \nஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு என்பது கஷ்டம்தான்... இருந்தாலும் நாத்திகரோ ஆத்திகரோ அவரவர் வழியில் சென்றால் எல்லாம் சரியாகும்...\nகடமையை சரிவரச் செய்வோம். கடமையினையேக் கடவுளாய் பார்ப்போம்\nஎன் இரு புஷ்பங்கள் நிஹாரிகாவும் , ஹரிணிகாவும் இப்படி தான் என்னை கேட்பார்களோ பதில் தேடும் நேரம் வந்துவிட்டது எனக்கு:)\nடாக்டர் .முத்து லட் சுமி ரெட்டியும் , ஜெமினி கணேச...\nஅமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய வம்சாவளி தந்தையின்...\nஎங்கள் ஆழகேசன் சார் ..... 1942ம் ஆண்டு நான் ம...\nthey were...2 அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிர...\nஅந்த நூற்றாண்டு நாயகன் ....\nஹிட்லருக்கு நாய்க்குட்டியைப் பிடிக்கும் .............\nஐ .மாயாண்டி பாரதியும் ,பவநகர் மகாராஜாவும் ...........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/2013/24805-2013-09-02-09-50-59", "date_download": "2018-07-21T01:49:24Z", "digest": "sha1:MSDZXN4N5LBISKJOA6LWGWESBTNKTA2J", "length": 24517, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "மாற்றுவெளி - நான்கு ஆண்டுகளில் பத்து இதழ்கள்", "raw_content": "\nஉண்மை முகம் வெளியில் வரும்\n12ஆம் ஆண்டில் கருஞ்சட்டைத் தமிழர்\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2013\nமாற்றுவெளி - நான்கு ஆண்டுகளில் பத்து இதழ்கள்\n2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 84 பக்கங்களுடன் மாற்றுவெளியின் முதல் இதழ் வெளியாயிற்று. 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 176 பக்கங்களுடன் மாற்றுவெளியின் பத்தாவது இதழ் வெளியாகியுள்ளது.\nநான்கு ஆண்டுகளில் ஆய்விதழின் பக்கங்கள் இரட்டிப்பாகி விட்டன. மாற்றுவெளியின் வெளியீட்டில் இது ஒரு நல்ல அறிகுறி. முதல் இதழ் மெலிந்து காணப்பட்டது. ஆனால் பத்தாவது இதழோ நல்ல பருமனாக, வண்ணமாக வெளியாகியுள்ளது. 2008ஆம் ஆண்டில் ஓர் இதழும் 2009ஆம் ஆண்டில் ஓர் இதழும் 2010ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும் 2011ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும் வெளிவந்துள்ளன. 2012இல் இதுவரை இரு இதழ்கள் வெளியாகி யுள்ளன. மேலும் ஓரிரு இதழ்கள் வெளியாகலாம் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. ஓராண்டில் குறைந்தது மூன்று இதழ்களாவது வெளிவர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்\nஆனால் மாற்றுவெளி தன்னை எந்தக் காலவரையறைக்கும் உட்படுத்திக்கொள்ளவில்லை. காலாண்டிதழ் என்றோ அரை யாண்டிதழ் என்றோ ஒரு சட்டகத்திற்குள் மாற்றுவெளி தன்னை அடக்கிக்கொள்ளவில்லை. இவ்வாறு அடக்கிக்கொள்ளாதது அதற்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம்.\nமாற்றுவெளி ஆய்விதழ் தன்னைக் காலவரையறைக்குள் அடக்கிக்கொள்ளாவிட்டாலும் வேறொரு சட்டத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு பொருண்மை அடிப்படையில்தான் ஆய்விதழ் வெளிவரும் என்று மாற்றுவெளி தனக்கு ஒரு வரையறையை விதித்துக்கொண்டது.\nபொருண்மையை அடிப்படையாகக் கொண்ட ஆய்விதழ் என்பது மாற்றுவெளியின் தனித்தன்மை, அதன் வேறுபட்ட அடையாளம். இதுவரை வந்துள்ள பத்து இதழ்களும் பத்துப் பொருண்மைகளில் வெளியாகியுள்ளன.எல்லாப் பொருண்மைகளும் எல்லோர்க்கும் உகந்ததாகவோ எல்லோரையும் கவர்வதாகவோ இருக்க முடியாது.\nகால்டுவெல் சிறப்பிதழும், தமிழ்ச் சித்திரக்கதைச் சிறப்பிதழும் என்னைக் கவர்ந்தன. அந்த இரு இதழ்களையும் நான் முழுமையாக, முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை, படித்தேன். கால்டுவெல் சிறப்பிதழ் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் சொல்லத் தேவை யில்லை. நான் மொழியில் ஆய்வு செய்பவன்.\nசித்திரக்கதைச் சிறப்பிதழ் என்னைக் கவரக் காரணம்,21 அது என் இளவயது வாசிப்பு நினைவுகளையும், என் மகனின் இளவயது வாசிப்புப் பழக்கத்தையும் கிளறிவிட்டதாக இருந்ததுதான். அந்தச் சிறப்பிதழின் அழைப்பாசிரியர் கண்ணனைத் தொலைபேசியில் அழைத்து என் கிளர்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். மேலும், சித்திரக்கதைகளைச் சேகரித்து வைத்திருக்கும் சிலரின் அனுபவங்கள் அந்த இதழில் வெளியாகியிருந்தன. அவற்றைச் சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் பட்ட தொல்லைகளை, என் மகனின் மிக்கி மௌஸ் தொகுப்புகளை அண்மையில் பழைய பத்திரிகைகார ரிடம் எடைக்குப் போட்ட செயலுடன் ஒப்பிட்டபோது ஒரு நெருடல் உணர்வு தோன்றியது. நண்பர் கண்ணன் சித்திரக்கதை தொகுப்பாளர் கலீல் என்பவரிடம் என் நெருடல் உணர்வைத் தெரிவித்தார். அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியது மனதிற்கு மகிழ்ச்சி தந்தது.\nதமிழ் நாவல் சிறப்பிதழ், தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ் ஆகிய மூன்றையும் அவற்றுள் அடங்கியிருக்கும் தரவுகளுக்காக அவற்றைக் கருவி நூல்களாக (Reference works) வைத்திருக்கிறேன்.ஏனைய ஐந்து சிறப்பிதழ்களுள் ஓரிரு கட்டுரைகளைப் படித் திருக்கிறேன்; பக்கங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன்.\nஒரு கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஓர் ஆய்விதழை எப்படி மதிப்பீடு செய்வது அந்த ஆய்வேட்டின் தாக்கத்தை அறிந்துகொள்ள வழிமுறை உண்டா\nஎத்தனை பிரதிகள் விற்பனை ஆகின்றன என்பதைக் கொண்டு ஒரு நாளேடு, தன் இடத்தை அளவிடலாம். ஆய்வேடு circulation என்பதை அடிப்படையாகக் கொள்ளவே முடியாது. சில நூறு பிரதிகளே ஆய்வாளர்களைச் சென்றடைகிற ஆய்விதழின் இடத்தை அல்லது தாக்கத்தை வேறு வழியில்தான் அறிய வேண்டும்.\nஆய்விதழின் செல்வாக்கு என்பது Impact Factor வழியாகக் கணிக்கப்படுகிறது. இந்த Impact factor எப்படி தீர்மானிக்கப் படுகிறது என்று பார்ப்போம்.அறிவியல், சமூகவியல் ஆகியவற்றில் பொதுவாகவும் அவற்றின் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பாகவும் பல ஆய்விதழ்கள் உலக நாடுகளில் வெளியாகின்றன. Science என்ற ஆய்விதழும், Nature என்னும் ஆய்விதழும் ஆய்வாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிற ஆய்விதழ்கள். அவற்றில் வெளியாகும் கட்டுரைகள் தீவிரமான ஆய்வுகளின் வெளிப்பாடுகள். இவ்விரு ஆய்விதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் உலக அளவில் அந்தந்தத் துறை சார்ந்தவர்களால் கவனிக்கப்படுகின்றன. ScienceWatch.com என்னும் இணையதளத்தில் ஜனவரி 1999இலிருந்து மார்ச்சு 2009 வரையான 10 ஆண்டுகளில்\n“அதிக அளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட முதல் பத்து ஆய்விதழ்கள்” (Top Ten Most-cited Journals) பட்டியலில் Nature மூன்றாவது இடத்திலும் Science நான்காவது இடத்திலும் உள்ளன.\n1999-2009 இந்தப் பத்தாண்டுகளில் Nature ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரைகள் 10,549. இவை உலகெங்குமிருந்து வெளிவரும் ஆய்விதழ்களில் 12,42,392 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. Science ஆய்விதழில் 1999-2009 பத்தாண்டுகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகள் 9,369. இவை 11,25,022 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டதாகப் புள்ளிவிவரம் ScienceWatch.com இல் தரப்பட்டுள்ளது.\nஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் எந்தெந்த ஆய்விதழ் களில் மேற்கோளாக ஆளப்பட்டன என்பதை Thompson Reuters கணக்கெடுத்துப் புள்ளிவிவரங்களைத் தருகிறது. நூலகவியலில், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள் Impact Factor பற்றி அறிவார்கள். அதன் நுணுக்கங்கள், அதன் போதாமை, போதாமையை நிறைவுசெய்வது என்பன குறித்து ஆய்வுகள் நிரம்ப உண்டு.\nதமிழகத்தில் வெளியாகும் ஆய்விதழ்களில் Impact Factor என்பது அறியமுடியாத ஒன்று. இது தேவைதானா, தேவையற்றதா என்பது ஒரு கேள்வி. தேவை என்றால் அதனை நிறைவேற்று வதற்கான சாத்தியக்கூறுகள் நம்மிடையே உண்டா என்பது மற்றொரு கேள்வி. Impact Factor என்பதை இதோடு நிறுத்திவிட்டு மாற்றுவெளியின் புதுமைக்கு வருகிறேன்.\nபொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் என்பது மாற்று வெளிக்குத் தனித்தன்மையும் அடையாளமும் தந்திருப்பது உண்மைதான், என்றாலும் நான் கவனித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் வெளியாகும்போது பொருண்மை முதன்மைபடுத்தப்படுகிறது; ஒரு பொருண்மையின் விவரிப்புகள் முக்கியமாகின்றன. ஒரு பொருண்மையைப்பற்றி எழுதுகிறவர்கள் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள். ஆனால் அவர்கள் - கட்டுரையாளர்கள் - தனிக் கவனம் பெறுவதில்லை.\nஇதை வேறு வகையில் சொல்கிறேன்:\nகல்விச் சிறப்பிதழில், மாற்றுப் பாலியல் சிறப்பிதழில்யாருடைய கட்டுரை நினைவில் நிற்கிறது இது போன்ற கேள்விகளை எழுப்புவது வீண் என்று தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அந்தந்தப் பொருண்மைக்குத் தங்கள் பங்களிப்பைத் தந்துவிட்டு அந்தப் பொருண்மையில் கரைந்து���ோய்விடுகிறார்கள். கட்டுரையாளர் முக்கியத்துவம் பெறுவதில்லை; அந்தப் பொருண்மையின் எடுத்துரைப்பில் அவர்கள் கர்ப்பூரம் கரைவது போல் தங்களை இழக்கிறார்கள்.\nஇதற்கு மாறாக, பொருண்மையை அடிப்படையாகக் கொள்ளாத ஆய்விதழ்களில் கட்டுரையாளர் முதன்மை பெறுகிறார், அவரின் கட்டுரை ஆய்வுச்செறிவுடன் இருக்குமேயானால், ஆய்விதழில் வெளியாகி அவரையும் அவரின் ஆய்வையும் பலரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது.\nபொருண்மையை அடிப்படையாகக் கொண்ட மாற்றுவெளி ஓர் அரங்கம் போன்றது; அந்த அரங்கத்தில் கட்டுரையாளர்கள் குழுவாக நின்று தங்கள் பங்கை நிகழ்த்துகிறார்கள். ஆனால், அந்தக் குழுவில் நாயகனோ நாயகியோ கிடையாது. பொருண்மைக்கு முதன்மை அளித்துவிட்டுத் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளாத பங்களிப் பாளர்களின் அடக்கம் மிகப் பண்பட்ட ஒன்று.இந்தப் பண்பை வளர்த்தெடுக்கிற சிறப்பாசிரியரையும் அழைப்பாசிரியர்களையும் பாராட்டுகிறேன்.\nஇன்னும் ஐந்தாண்டுகளில் மாற்றுவெளி தன் இருபத்தைந்தாவது இதழைக் கொண்டுவந்து விழா எடுக்கும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-07-21T02:10:35Z", "digest": "sha1:FPKM4YCZ4MC6ZWZTVSMGZ2OUYLVJ3ZR3", "length": 35384, "nlines": 164, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: ஒரு பெண்ணியவாதியாக இயங்குவதென்பது...", "raw_content": "\nபெண்ணியம் எனும் இயக்கத்துறை ஒரு தீவைப் போலவே இருந்தது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் முளைவிட்ட தொடக்கத்தில் அதற்கான சமூகத் தேவையை உணராமல் அதை விமர்சித்துப் பேசவே ஆங்காங்கே குழுக்கள் எழும்பின. பெண்ணுரிமைக்காகப் போராடுவதை தனது முழுநேரப் பணியாக எடுத்துக் கொள்பவர்களும் அகதிகளைப் போலவே இருக்க நேர்ந்தது. எவரோடும் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியாமல், எவரோடும் பொருந்த முடியாமல் ஆனால் தாம் தமது பயணப் பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அர்ப்பணிப்போடு எப்பொழுதும் போலவே தொடர நேர்ந்தது. உலகெங்கும் அங்கும் இங்குமாய் சிலர் ஓயாது இயங்கியதன் பேரிலேயே பெண்ணியம் என்பது ஓர் இயக்கமாகியது.\nஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவானதொரு சாலையை பெண்ணியப் பாதையாக கட்டமைக்க முடிவதில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சமூகப் பின்புலமும் வெவ்வேறான அதிகார அடுக்கில் எழுப்பப் பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். பெண்ணியத்தின் முழுப் பரிமாணம் என்பதே கூட பெண்ணியச் சிந்தனையை வேறுவேறு களங்களில் அதாவது, கலை, இலக்கியம், அரசியல், வரலாறு மற்றும் பண்பாடுகளில் நின்று இயக்கும் போது தான் சாத்தியம் . பணியிடங்களில் பெண்ணுக்கு விடுதலையின் சூத்திரங்களாய் சொல்லப் படுபவை, ‘இல்லத்தரசி’களாய் இருப்பவர்களின் விடுதலைக்குப் பொருந்தாமலும், உதவாமலும் போகலாம் என்பது என் தொடர்ந்த பணியில் நான் கண்டறிந்தவை. மேலும் பெண்ணின் விடுதலைக்கு அவள் கல்வியோ, பொருளாதார பலமோ கூட போதவில்லை. அவள் தன் ஆளுமையை கண்டறிந்து அதன் வழி செல்லவேண்டியிருக்கிறது. பெண்கள் பன்முகங்கள் எடுக்க வேண்டிய உலகில் பெண்ணின் ஆற்றாமைக்கும் அறியாமைக்கும் எவரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமுமில்லை. அத்தகைய வாழ்க்கைப் பயணம் ஒரு தனிமைப் பயணமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்துமில்லை. சமூகத்தின் அடுக்குகளின் இடுக்குகளில் வேரூன்றியிருக்கும் அதிகார முளைகளைப் பற்றி அறியாமல் பெண்ணுக்குப் புறவயமான தீர்வுகளை மட்டுமே வழங்கிவிடுவது, அவளுக்கு மட்டுமே கிட்டும் தற்காலிகமான பலனே அன்றி அது அவளொட்டிய சமூகத்திற்கான விடுதலையாக இருக்காது. ஆனால் இப்பொழுது அவள் வாழும் நிலத்தினுடன் அவள் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்க்கையில் அவள் மீதான ஒடுக்கு முறையின் வடிவங்களை மிகத் துல்லியமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.\nபெண் இன்றைய காலத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு அனுபவிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில் எவ்வாறெல்லாம் அவற்றைத் தொடர்வதற்கான பிரயத்தனங்களை அவளும் எடுக்கிறாள் என்பதும் முக்கியமான விஷயமாகிறது. அதற்கு ஆண்மைய எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆணின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இருப்பையும் மட்டுமே ஊக்கப்படுத்தும் சமூக அலகுகளான திருமணம், மதம், குடும்பம், சாதி ஆகியவற்றையும் தொடர்ந்து எதிர்த்தலும் அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தப் போராடுவதும் அவற்றை மறு கட்டமைப்பு செய்வதும் மிகமிக அவசியம். ஏனெனில் தன் சுய வாழ்க்கையும் கட்டுண்டு கிடக்கும் திருமணம், குடும்பம் இன்ன பிறவற்றிலிருந்து கொண்டே தான் அந்த சமூக அலகுகளை விமர்சிக்க வேண்டியிருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களைப் பட்டவர்த்தனமாக நேரடியாக எதிர்த்த பெண்ணியவாதிகளும் பின்பு ஆண்களோடு நிகர் நின்று போராடத் துணிந்தனர்.\nஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். ஆகவே பெண்களே சூழலியல் போராளிகளாகவும் ஆனார்கள். இன்று பெரும்பாலான சூழலிய இயக்கங்கள் பெண்களால் தொடங்கப்பட்டு இயக்கப்படுபவை. அந்தந்த சூழலுக்கு ஏற்ற இயக்கங்களைக் கட்டமைப்பவர்களாக உலகெங்கும் இருப்பதும் பெண்களே. இவர்கள் இதை தங்களின் சொந்த, அன்றாட வாழ்க்கையுடன் தங்களின் குடும்பம், தனிப்பட்ட தனது இலட்சியம், தனது அலுவலகப் பணி என எல்லா இடங்களிலும் தனது ஆளுமையை செதுக்கிக் கொள்வதற்கும் தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் செய்கிறார்கள். இத்தகைய பிராந்திய அளவிலான உரிமைப் போராட்டங்களும் சிறிய அளவிலான கிளர்ச்சிகளுமே மிக அடிப்படையான பெண்ணுரிமைகளைப் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.\nபெண்ணியவாதிகள் ஆண் வெறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் கால தொல்லைகளெல்லாம் உதிர்ந்து இன்று பெண்ணும் ஆணும் பொது நோக்கத்துடன் ஒரே தெருவில் நின்று போராடத் தலைப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்பது ஆணின் செழுமையான வாழ்க்கைக்கும் ஏற்றது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.\n‘தூக்கியெறியப்படாத ஒரு கேள்வி’*யுடன் தொடங்குகிறது. அதுமட்டுமன்றி,\nசமூகத்தில் பலவிதமான பரிமாணங்களை தனக்கென நிலைநிறுத்த வேண்டியிருப்பது.\nபொதுவெளியையும் அந்தரங்க வெளியையும் எப்பொழுதும் இணைத்தே அணுகுவது.\nபெண் – ஆண் மனதில் இயங்கும் ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளைக் களையும் வண்ணம் சமூக அலகுகளை வடிவமைப்பது\nசலிப்பூட்டும் நடுவாந்திரமான அழகியலுக்கு எதிரான அழகியலை உருவாக்கவேண்டியிருப்பது.\nபுவியியலுக்கு ஏற்ற பெண்ணுரிமைகளை சம்பாதிப்பதும் தன்னையொத்தோருக்குப் பெற்றுத் தருவதும்.\nஇடைவிடாமல் சுய சிந்தனையின் வழியில் அரசியலின் குறுக்கீடுகளற்று பயணிப்பது.\nவரலாற்றை மறு வாசிப்பு செய்வது.\nபண்பாடு என்பது மானுடத்தின் பண்புகளை மேன்மைப்படுத்துவதற்கே என்றறிந்து உழைப்பது.\nதொடர்ந்து அறிவுத் துறையிலும் படைப்பாக்க வெளி���ிலும் பங்கெடுத்துக் கொண்டு தான் கண்டடைந்ததைப் பாரபட்சமற்று பகிர்ந்து கொள்வது.\n* ஈழக்கவிஞர் சிவரமணியின் கவிதை வரி.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009\nஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள். //\nஇந்த நிரூபணமே தேவையில்லாத ஒன்று என்கிறேன்.\nஆணை விட பெண் உயர்வா அல்லது பெண்ணை விட ஆண் உயர்வா என்கிற சிந்தனையே தேவையில்லை..\nஇருவருமே சமமானவர்கள் என்பதை எப்போது இருவருமே உணர்கிறார்களோ அன்றுதான் நீங்கள் கூறுகின்ற குடும்பமும், சமுதாயமும் மேம்படும்.\nஆனால் இந்த கருத்து ஆண்களின் மனதில் இல்லை என்பதே உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அதை பறைசாற்றிக்கொண்டு நடப்பதை விட ஆண்களின் மனதில் அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது எப்படி என சிந்தியுங்கள், செயல்படுங்கள்.\n7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:34\nஆண்கள், பெண்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முனையும் போதெல்லாம் இயற்கையை விடவும் உயர்ந்தவர்கள் என்றும் நிரூபிக்க முயல்கிறார்கள்.\nஇந்த நிரூபணமே தேவையில்லாத ஒன்று என்கிறேன்.\nஆணை விட பெண் உயர்வா அல்லது பெண்ணை விட ஆண் உயர்வா என்கிற சிந்தனையே தேவையில்லை..\nஇருவருமே சமமானவர்கள் என்பதை எப்போது இருவருமே உணர்கிறார்களோ அன்றுதான் நாம் கூறுகின்ற குடும்பமும், சமுதாயமும் மேம்படும்.\nஆனால் இந்த கருத்து ஆண்களின் மனதில் இல்லை என்பதே எங்களைப் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. உங்கள் மனதில் அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது எப்படி என சிந்தியுங்கள், செயல்படுங்கள்.\n7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:07\nநான் உங்கள் கட்டுரைகள் கவிதைகள் வாசித்துள்ளேன்.. ஒரு விசயம் பல நாட்களாக (அல்லது வருசங்களாக) பெண்ணியவாதிகளிடம் கேட்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருக்கிறது... தற்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது...\nசுபாவமாக மனிதர்கள் வேறு படுகிறார்கள்...\nகீழ்த்தட்டு பெண்கள் வறுமையில் உழலும் பெண்கள் போன்றவர்களிடன் பிரச்சனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. அவர்களாக பரிந்து பேசுவதும் நியாயம்தான் என்று தோன்றுகிறது.. நான் பெண்ணை சக human ஆகத்தான் பார்க்கிறேன்... ஆனால் நவநாகரீகம் என்ற பெயரில் சில விசங்கள் ஏற்ற மறுக்கிறது... என் அனுபவம் என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நான் உணர்ந்தாலும், இரண்டு சம்பவங்களைச் சொல்ல விரும்புகிறேன்...\nஒரு பொயிட் காலர் வேலை செய்பவர் வயது 50த் தொடும்... அவர் கடந்த ஒரு வருடமாக தன் மனைவியால் அவமானப் படுத்தப் பட்டுக் கொண்டேயிருக்கிறார்... மனைவி virtuallஆக தினமும் குட்டுகிறார், கிள்ளுகிறார் (அடிப்பதில்லை போலும்.. நமது கலாச்சாரப் பெருமை என்று நினைத்துக் கொண்டேன்) தற்போது ஒரு மனநோயாளியைப் போல அலுவலகம் வந்து போகிறார்.. அவரை 25 ஆண்டுகளாகத் தெரியும்.. சுபாவத்தில் பிறர் வம்புக்குப் போகாத அப்பாவி என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்...\nஇன்னொரு நபர், அவர் மனைவி மனை நோயாளி என்பதைத் தெரியாமல் அவருக்குத் திருமணம் செய்து விடடார்கள்.. குடியே பார்க்காத குடும்பத்தில் பிறந்து தற்போது தற்போது குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்..\nஇதைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்....\n7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:50\nநீங்கள் பெயரில்லாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்ததன் காரணம் புரியவில்லை. என்றாலும் நீங்கள் கேள்வி கேட்டிருந்த முறை எனக்குப் பிடித்திருந்ததாலும் இதற்குப் பதில் சொல்வது அவசியம் என்றுணர்ந்தாலும் எழுதுகிறேன்.\nநீங்கள் எந்த தேசத்திலிருந்து எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவைப் பொறுத்த வரை ஆண்களை பெண்களுக்கு முற்றிலும் எதிரானவராக வைத்துப் பேசமுடியாது. ஏனெனில் ஒரு மேல்சாதிப் பெண்ணாக இருந்தால் அவருடன் காதல் உறவு கொண்டிருப்பவரோ திருமணம் செய்து கொண்டவரோ கொஞ்சம் சாதியின் உயரம் அப்பெண்ணை விட குறைந்தவராய் இருந்தால் போதும். அதிகாரம் தலைகீழாய்த் தான் செயல்படும்.(நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதல் வழக்கு அத்தகையது).அதாவது அந்தப்பெண் அவரை எல்லா வகையிலும் அதிகாரம் செலுத்தவே செய்வார். இதைப் பேசப்போய் மற்ற பெண்ணியவாதிகளிடமும் நான் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு, பெண்களுக்கு எதிராக இருக்கிறேன் என்று. அடிப்படையில் ஆண்-பெண்- சாதி என்ற அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பெண்ணியத்தில் நீங்களோ நானோ எந்த இடத்தில் இருந்து பேசவேண்டும் என்பதும் தெளிவாகும். அதைக் குறித்த தெளி���ான கட்டுரை மிக விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nஇரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வழக்கில், அவர் உண்மையிலேயே மனநோயாளியா அல்லது என்ன காரணத்தால் மனநோயாளியானார் அல்லது என்ன காரணத்தால் மனநோயாளியானார் கல்யாணத்திற்கு முன்பா, அல்லது பின்பா கல்யாணத்திற்கு முன்பா, அல்லது பின்பா அவ்வாறு நோயாளியாக இருந்தார் என்று தெரிந்த பின்னும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்றால் குடும்பம் என்பதைப் பெண் சுமந்தே ஆகவேண்டுமென்று ஏன் நிர்ப்பந்திக்கிறார்கள் அவ்வாறு நோயாளியாக இருந்தார் என்று தெரிந்த பின்னும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்றால் குடும்பம் என்பதைப் பெண் சுமந்தே ஆகவேண்டுமென்று ஏன் நிர்ப்பந்திக்கிறார்கள் சமூகத்திற்குப் பயந்து, திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருக்க விரும்பாமலா\nநண்பரே, இவ்வளவு கேள்விகளுக்கும் பதில்களைப் பொறுமையாகத் தேடுவதும் தான் பெண்ணியவாதியாக இயங்குவதென்பது.\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:34\nஇதுபோல் பெண்களைபற்றி தங்கள் கருத்தென்ன சகோதரியே....\nநம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த \"வரதட்சணை கொடுமை - 498ஏ\" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...\nஇச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..\nமற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) \"எனது\" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்\nமற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)\nமற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..\n2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)\n8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரகசியம்: தொண்டையில் சிக்கிய முள்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்���ையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_95.html", "date_download": "2018-07-21T02:16:59Z", "digest": "sha1:LF63PCZCEFGD7JGGWMETHWSSS3C7MUCJ", "length": 11444, "nlines": 189, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: ஒளி விளக்கு", "raw_content": "\nஎத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம்\nநித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னே\nமத்தியில் உச்சியில் மாலயில் காலையில்\nமாறிக் கோலம் கொண்ட போதும்\nஅத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்\nஉத்தம இன்பங்கள் காணுகிறேன் இது\nவற்றியும் போவதே யில்லை உலகினில்\nசற்றுப்பொறு கூறு சஞ்சலம் போக்கிட\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று ச���ற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016/10/blog-post_75.html", "date_download": "2018-07-21T01:56:50Z", "digest": "sha1:D6PA3X5XH76EC4IEQR4FFOUFPWD6TQZE", "length": 37231, "nlines": 1015, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : தலைப்புக்கவிதைகள் இரண்டாம் தொகுப்பு", "raw_content": "\nஎன்னைப் போல மன உளைச்சலை வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.\nஅப்படி இருந்தும் பல கவிதைகள் விளங்கவில்லை என்று கேட்பார்கள், அதுக்கு முடிந்த விளக்கம் கொடுப்பது எழுதியவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு கட்டாயம் விளக்கம் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லைதான். விளங்கவில்லை என்று சொல்ல கட்டாயம் தில் வேணும்.ஏனென்றால் கீழைத்தேய மன ஓட்டத்தில் ஒன்று எங்களுக்கு விளங்கவில்லை என்று கேட்டால் அவர்களைப் படுமுட்டாள்கள் என்ற வகையில் சேர்ப்பார்கள். உண்மையில் மேலைநாட்டு பழக்கத்தில் தெரியவில்லை என்பவர்களிடம்தான் தேடலே அதிகமிருக்கும்\nஎவ்வளவு தூரம் பறக்க முடியுமோ...\nகை தட��டும் கிட்டத்தில் ,\nகடந்து கொண்டே போய் விடுகின்றன..\nசிறப்பான இந்தக் கவிதைகளுக்கு ஒரு சின்ன உதாரணம்..\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T02:06:59Z", "digest": "sha1:3PBVJTCEOH3YH2YAWUCR2JSZRRWD445Z", "length": 16066, "nlines": 93, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: நாகரீகமும் கலாச்சாரமும்", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nபுதன், ஜூன் 15, 2005\nதமிழ் நாட்டில் கலாச்சார முன்னேற்றம் பற்றியும் அதைக் காப்பது பற்றியும் இப்போது நிறைய அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். இதில் தமிழை “வளர்ப்பது”, “காப்பது” என்ற இரண்டும் பேசுவதற்கு மிகவும் பிரபலமான விஷயங்கள். பொதுவாகவே இதைப் பற்றி அறிக்கைகளும், சுய தம்பட்டங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழும், அதன் நாகரீகமும், கலாச்சாரமும் தங்களால் தான் வளர்ந்து வருகிறது என்றும், தாங்கள் தான் இவ்விஷயங்களுக்கெல்லாம் பாதுகாவலர்கள் என்றும் காட்டிக் கொள்ளத் தவறுவதே இல்லை நாகரீகத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரை நினைவிற்கு வந்தது; அதனால் இந்தப் பதிவு.\nஇரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் நாகரீகத்தின் அடையாளமாக, வாழ்க்கையின் நிலமையை நிர்ணயிக்கும் சாதனங்களை, அமைப்புகளைக் கூறலாம். உதாரணமாக, கணிப்பொறி, தொலைபேசி போன்ற சாதனங்களும், கிராம நிர்வாக அமைப்பு (பஞ்சாயத்து), பொதுத் தேர்தல் முறை போன்ற அமைப்பு முறைகளும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியையும், அடையாளத்தையும் காட்டுகின்றன. இதில் தொழில் நுட்ப வளர்ச்சியும் அடங்கும். ஆனால் பெரும்பாலான மக்களின் மதிப்பில் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. அதனால் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து நாகரீகத்தை அளக்கிறார்கள் - தவறாக நாகரீகத்தின் அடையாளமாக, வாழ்க்கையின் நிலமையை நிர்ணயிக்கும் சாதனங்களை, அமைப்புகளைக் கூறலாம். உதாரணமாக, கணிப்பொறி, தொலைபேசி போன்ற சாதனங்களும், கிராம நிர்வாக அமைப்பு (பஞ்சாயத்து), பொதுத் தேர்தல் முறை போன்ற அமைப்பு முறைகளும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியையும், அடையாளத்தையும் காட்டுகின்றன. ���தில் தொழில் நுட்ப வளர்ச்சியும் அடங்கும். ஆனால் பெரும்பாலான மக்களின் மதிப்பில் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. அதனால் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து நாகரீகத்தை அளக்கிறார்கள் - தவறாக\nகலாச்சாரம் என்பது தினசரி வாழ்க்கையில், வாழும் விதத்தில், சிந்தனையில் தெரியும் தனிமனித வெளிப்பாடு. சமய, மொழி, இலக்கிய மற்றும் கலை வாயிலாக எப்படி தனி மனித உணர்ச்சிகள், சிந்தனைகள் வெளிப்படுகின்றதோ அதை கலாச்சாரம் எனக் கூறலாம்.\nநிறைய விஷயங்களில் நாகரீகமும் கலாச்சாரமும் சேர்ந்தே இருக்கின்றன. ஒரு விஷயம் நாகரீகமா அல்லது கலாச்சாரமா என்பதை இக் கேள்வியின் மூலமாக சோதித்துப் பார்க்கலாம். \"ஒரு விஷயத்தை அவ்விஷயத்திற்காக மட்டும் விரும்புகிறோமா அல்லது அவ்விஷயத்தின் மூலமாக வேறு ஒன்றை அடைய முயல்கிறோமா\" என்று ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவிற்கு வரலாம். இது 'இலக்கிற்கும்' - 'வழிக்கும்' (End and Means) உள்ள தொடர்பைப் போன்றது. எந்த விஷயங்கள் இலக்குகளாக இருக்கின்றதோ - அதாவது நேரடியாக நம் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றதோ, அவைகளை கலாச்சாரம் என்றும், எந்த விஷயங்கள் இலக்குகளை அடைய உதவியாக இருக்கின்றதோ அவற்றை நாகரீகம் என்றும் கூறலாம்.\nகலாச்சாரம் இலக்கு - நாகரீகம் அதன் வழி\nசரி - எதற்காக இந்த விளக்கம் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் போது - அது ஒரு நாட்டின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தனி மனிதனின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி - நாம் அனேகமாக நாகரீக வளர்ச்சியை மட்டும் பெரிதாக எண்ணுகிறோம். ஆனால் கலாச்சாரம் தான் உண்மையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.\nஇப்போது இருக்கும் வாழ்க்கை முறையை ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால், நாம் நாகரீகத்தில் - அதிலும் முக்கியமாக தொழில் நுட்பத்தில் - முன்னேறியிருக்கிறோம் எனக் கூறலாம். அதே சமயத்தில் நாம் உண்மையாகவே கலாச்சாரத்தில் முன்னேறியிருக்கிறோம் எனக் கூற முடியுமா\nஅப்போது மன்னர்கள் ஆண்டு வந்தாலும், நீதி என்பது சாதாரண மக்களுக்கும் எட்டும் உயரத்தில் இருந்தது. கண்ணகியின் கதை உடனே நினைவிற்கு வருகிறது. அதை இன்று காண முடியுமா வருடக் கணக்கில் செயலாக்கப் படாத கைது வாரண்டோடு இருக்கும் காவல் துறை அதிகாரியைப் பற்றியும், தீர்ப்பாகாமல் த���ங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றித்தான் படிக்கிறோம்.\nமன்னர்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தாலும், பொறுப்போடு எதிர்காலத்திற்காக நிறைய காரியங்களைச் செய்து விட்டுச் சென்றார்கள் - வரலாற்றுப் பாடத்தில் எத்தனை முறை \"சாலை ஓரங்களில் மரம் நட்டதையும், நீருக்கு குளம் வெட்டியதையும்\" படித்து இருக்கிறோம் அக்காலத்தோடு ஒப்பிடும் போது, இன்று கட்சிகள் மரம் வெட்டியது பற்றியும், நீர் கொண்டு வருவதற்கான ஊழல் பற்றியும் தான் அதிகம் படிக்கிறோம்.\nஅந்தக் காலப் படைப்புகள் அறிவை வளர்ப்பதிலும் சரி, அல்லது மனதைத் தொடும் இலக்கியத்திலும் சரி, சிறந்து விளங்கின. ஒரு திருக்குறள், ஒரு சிலப்பதிகாரம், ஒரு மணிமேகலை, அல்லது பக்தியை வளர்க்கும் பிரபந்தங்கள் - எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிலைத்து நிற்கின்றன. ஆசிரியர்களுக்கும், புலவர்களுக்கும்தான் எத்தனை மதிப்பு இருந்தது அதே சமயத்தில் மன்னர்கள் மற்ற மொழிப் புலவர்களைத் தண்டித்ததாகப் படித்ததில்லை. இன்று தமிழில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது குறைவு. எழுதும் ஒரு சிலர் மறைந்த போது அவர்கள் இறுதி ஊர்வலத்திற்கு ஐம்பது பேர் கூட வருவதில்லை அதே சமயத்தில் மன்னர்கள் மற்ற மொழிப் புலவர்களைத் தண்டித்ததாகப் படித்ததில்லை. இன்று தமிழில் ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது குறைவு. எழுதும் ஒரு சிலர் மறைந்த போது அவர்கள் இறுதி ஊர்வலத்திற்கு ஐம்பது பேர் கூட வருவதில்லை ஆனால் அரசியல்வாதிகள், வாக்குகளுக்காக, மற்ற மொழிகளைப் பழிப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.\nதினசரி வாழ்க்கை முறையை மேம்படுத்துவது நாகரீகத்தின் அடையாளம். சக மனிதனுக்குச் சங்கடம் உண்டாக்குவது நாகரீகமல்ல இன்று அரசியலில் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மக்களின் தினசரி வாழ்க்கையில் சங்கடங்களை உருவாக்கி வருகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐநூறு ஆண்டுகளில் நாம் முன்னேறவில்லை எனத் தோன்றுகிறது.\nதொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் பத்திரிகைகள் நாகரீகம் என்ற பெயரில் தரக்குறைவான வாழ்க்கை விதத்தைப் பிரபலப் படுத்தி வருகின்றன. நாகரீகம் என்ற பெயரில், போலியான வாழ்க்கை விதத்தில், கலாச்சாரத்தை இழந்து வந்து கொண்டிருக்கிறோம். அதேபோல அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 3:23 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\n//அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்\nஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்கப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழம் நூல்களில் கணிதம் - பகுதி ஒன்று\nபிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்\nநாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு\n\"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி\"\nகர்னாடக இசைப் பாடல்கள் - தமிழ் எழுத்தில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-07-21T02:02:45Z", "digest": "sha1:4XFED3UDHBCPUIPYX2MHEYCGL32O3FNE", "length": 12946, "nlines": 303, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில", "raw_content": "\nவேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில\nஎப்பொழுது பார்த்தாலும் விளையாட்டுதான். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் ஆங்கில டைப்பிங் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.\n.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Learn Keyboard.Keyboard Practice.Character Drill. Word Drill. Timed Drill என ஒவ்வொரு டைட்டிலாக தோன்றும். அதில் எது உங்களுக்கு தேவையோ அதனை கிளிக் செய்யவும்.\nமுதலில் உள்ள Learn Keyboard கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nPractice Drill கிளிக் செய்து உங்களுக்கு எந்த ரோ வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.\nநீங்கள் கை வைக்கும் பொசிசனை மஞ்சள் நிறத்திலும் கை விரல்களையும் மஞ்சள் நிறத்தில் டிஸ்பிளே ஆகும்.\nஎளிய ஆங்கில விளக்கம் கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு தெரியவரும்.அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல அம்புகுறியை பயன்படுத்தவும்.\nஒவ்வொரு வார்த்தைக்கும் Word Drill மூலம் நாம் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.நமது தட்டச்சு முறை சரியாக இருந்தால் அடுத்தடுத்த எழுத்துக்கு செல்லும்.தவறாக இருந்தால் அங்கேயே நின்றுவ��டும்.\nவிடுமுறையில் பயனுள்ளதாக இருக்கட்டுமே...விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...தட்டச்சு செய்தமாதிரியும் ஆச்சு...பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகுழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லியிருக்கிங்க..\nஎனக்காக பதிவு எழுதியமைக்கு கிக்க நன்றி அண்ணா ,\nஉலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. \nஎல்லா குழந்தைகளுக்கும் பயனுள்ள பதிவு\nபயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி\nநன்றி வேலன் சார் :)\nநிச்சயம் குழந்தைகளுக்கு பயனளிக்கும். நன்றி சகோ.\nநல்லது ... நன்றி சார்\nகுழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லியிருக்கிங்க..\nஎனக்காக பதிவு எழுதியமைக்கு கிக்க நன்றி அண்ணா ,\nஆஹா...நீங்க எப்ப குழந்தை ஆனீங்க...\nஉலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. \nஎல்லா குழந்தைகளுக்கும் பயனுள்ள பதிவு\nபயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிஃஃ\nநன்றி வேலன் சார் :)\nநிச்சயம் குழந்தைகளுக்கு பயனளிக்கும். நன்றி சகோ.\nகுணசீலன் சார்...இந்த சாப்ட்வேர்எல்லாம் பத்திரப்படுத்தி வையுங்க ஆறு வருடம்கழித்து உங்களுக்கு பயன்படும்.\nநல்லது ... நன்றி சார்\nவேலன்-பிரிண்ட் ஸ்கிரீன் சுலபமாக எடுக்க\nவேலன் -நேரத்தை நினைவு படுத்த\nவேலன்- ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுகள...\nவேலன்-குழந்தைகள் சுலபமாக தட்டச்சு பயில\nவேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டுஎடுக்க\nவேலன்-வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/opposing_hindi-language_imposition_karnataka_state/", "date_download": "2018-07-21T01:47:31Z", "digest": "sha1:N6KIGQI45I7JCO7RKVKNKWRP6T4DVI43", "length": 11595, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –'மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது'- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:17 am You are here:Home இந்தியா ‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\n‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\n‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\nரயில் நிலையங்களில் இந்தித் திணிப்பை ஏற்��முடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய அரசு இந்தித் திணிப்பதைக் கடுமையாகச் சாடினார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n‘பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது. இந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்’, என்றார்.\nமத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவின் இந்தி குறித்த கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார் சித்தராமையா. சமீபத்தில், ‘தேசிய மொழியான இந்தியை நாட்டு மக்கள் அனைவரும் கற்க வேண்டும்’ என்று வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்திருந்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்ம... இந்தி எதிர்ப்பை சமாளிக்க சொன்ன பெரியாருக்கு “தென்மொழி” ஏடு 1965-லேயே கண்டனம் தெரிவித்துள்ளது 1965-ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பெருஞ்சித்...\nமுதல் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த “இரண்டாம்... முதல் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த “இரண்டாம் மொழிப்போர் ஈகி” தாளமுத்து இராசாசி ஆட்சியில் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட கட்டாய இந்தியை எதிர்த்து ...\nஇந்தி எதிர்ப்பு போராளி கோவை பீளமேடு தண்டாயுதபாணி ... கோவை பீளமேடு தண்டாயுதபாணி பீளமேடு தண்டாயுதபாணி (1944-1965) என்று அறியப்படும் மா. தண்டாயுதபாணி, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிற...\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் ‘மொழிப் ... இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரச��ன் காவல் து...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2015/ten-things-that-indian-couples-actually-do-on-their-wedding-008575.html", "date_download": "2018-07-21T02:01:00Z", "digest": "sha1:I5TDXBPZVO2O5F4CNP53BS6QB2D6UVMV", "length": 19625, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "முதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்கள்!!! | Ten Things That Indian Couples Actually Do On Their Wedding Night - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்கள்\nமுதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்கள்\nதிருமணமாவதற்கு முன்பாக, பெரும்பாலும் அனைவருமே தங்களின் முதலிரவைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகள், அளவுக்கு அதிகமான சந்தோஷம், சற்று நடுக்கம் மற்றும் இதை போன்ற பல விதமான உணர்வுகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள். பின்ன என்னங்க, பல வீர தீர செயல்கள் புரிய வேண்டிய அற்புதமான இரவல்லவா அது\nஆனால் நீங்கள் நினைத்ததை போல் அது அமையலாம் அல்லது அமையாமலும் கூட போகலாம். பெர���ம்பாலான இந்திய தம்பதிகள் தங்கள் முதலிரவின் போது முடிவில்லாத வகையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியமாவது வெகு அரிதே\nஇன்னும் இதனை அனுபவிக்காதவர்களுக்கு, முதலிரவின் போது என்ன தான் நடக்கும் என வியப்பாக இருக்கலாம். அதனால் முதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திய திருமணங்களின் படி, மிகப்பெரிய சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இருக்கும். அவையனைத்தையும் முடித்த பிறகு யாருக்கு தான் சோர்வாக இருக்காது. மற்றவர்களுக்கே இப்படி என்றால் சம்பந்தப்பட்ட திருமண ஜோடிகளுக்கு கேட்கவா வேண்டும் அவர்கள் தான் இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள். அதனால் அவர்கள் தங்கள் முதலிரவு அறைக்குள் நுழையும் போது, எப்போடா படுக்கையில் சாய்ந்து ஆழ்ந்த தூக்கத்தை போடுவோம் என்று தான் நினைப்பார்கள்.\nதிருமண ஆடைகள் மற்றும் அணிகலன்களை கழற்றுவது\nகனமான திருமண ஆடைகளை நீண்ட நேரம் அணிந்து வந்த தம்பதிகள், முதலிரவு அறைக்குள் நுழைந்த உடனேயே அதனை முதலில் கழற்றவே முற்படுவார்கள். அதுவும் மணப்பெண்ணால் அவ்வளவு கனமான ஆடைகளை தனியாக கழற்றுவது என்பது இயலாத விஷயமாகும். பின்ன என்ன, ஆடைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பின்களை எல்லாம் எடுக்க வேண்டாமா என்ன முடிவில்லா இந்த அணிகலன்களைக் கழற்ற தங்கள் மனைவிக்கு உதவியே கணவன்மார்கள் அயர்ந்து போவார்கள். இப்படி கதை போகையில், அந்த அறையில் அந்த எண்ணம் உண்டாகுமா என்ன\nதங்கள் முதலிரவை வீட்டில் கொண்டாடினாலும் சரி, அல்லது ஹனிமூன் சூட்டில் கொண்டாடினாலும் சரி, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்யும் கேலி கிண்டல்களுக்கு பஞ்சமே இருக்காது. இதனை அனுபவிக்காத தம்பதிகளே இருக்க முடியாது. இந்த கேலிகளும் கிண்டல்களும் போதாதா, தம்பதிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த அவர்களின் முதலிரவு கெட்டுப்போவதற்கு தொலைப்பேசி அழைப்புகள், அலாரம் கடிகாரங்கள், கதவுகளை தட்டுதல் போன்றவைகள் இதற்கு சில உதாரணங்கள். சில தம்பதிகள் இவ்வகையான கேலிகளையும் கிண்டல்களையும் சமாளிப்பதிலேயே தங்கள் முழு இரவையும் செலவழிக்க வேண்டி வரும்.\nதிருமண நாள் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், திருமண ஏற்பாடுகள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில், பெரும்பாலான தம்பதிகளுக்கு போதுமான அளவு பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. கடைசியாக, முதலிரவின் போது தான் அவர்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கக்கூடும். நம்பினால் நம்புங்கள், திருமணமான பெரும்பாலானோர் தங்களது முதலிரவை பேசியே தான் கழிப்பார்கள்.\nசேர்ந்தோ அல்லது தனியாகவோ, ஒரு நீண்ட குளியலை போடும் வகையிலும் கூட பெரும்பாலான தம்பதிகள் தங்கள் முதலிரவை கழிப்பார்கள். இது அவர்களின் சோர்வை போக்க உதவதோடு மட்டுமல்லாது, நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்த அனுபவமாகவும் இருக்கும்.\nஷாப்பிங் செய்த பொருட்களை பிரித்தல்\nஇது கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும், ஆனால் அது தான் உண்மை. பல பெண்களுக்கு தங்களின் ஷாப்பிங் பொருட்களை தங்கள் கணவன்களிடம் காட்டுவதில் அலாதி ஆனந்தம் இருக்கும். அதனால் முதலிரவின் போதே அவர்கள் தங்கள் ஷாப்பிங் பொருட்களை பிரிக்க தொடங்கி விடுவார்கள்.\nதேனிலவிற்கு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டுதல்\nஒரு வேளை, திருமணமான தம்பதிகள் மறுநாளே தேனிலவிற்கு செல்ல வேண்டியிருந்தால், அதற்கு எடுத்துச் செல்ல மூட்டை முடிச்சுகளை எடுத்து வைப்பதை தவிர அவர்களுக்கு வேறு தேர்வே கிடையாது.\nதிருமண பரிசுகளை பிரித்து பார்த்தல்\nதிருமணமான தம்பதிகள் தங்கள் முதலிரவை கழிக்கும் மற்றொரு பொதுவான வழி இதுவாகும். முதலில் கேட்பதற்கு இது சந்தோஷம் மிகுந்ததாக தெரியலாம். ஆனால் வீட்டு சாதனங்கள், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற பொதுவான பரிசுகளை பார்க்கையில் அந்த குதூகலம் எல்லாம் மறைந்தே போகும்.\nமுதலிரவின் போது இந்த அற்புதமான பயணத்தில் பயணித்தது பற்றி தம்பதிகள் கலந்துரையாடுவது இயல்பான ஒன்றே. அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது அவர்கள் கடந்து வந்த அனைத்து அழகிய அனுபவங்களை பற்றியும் அசை போடுவார்கள். அதனால் முதலிரவின் போது அவர்கள் நெருக்கமாவதை விட, நடந்த அனைத்தையும் நினைவு கூறி பொழுதை கழிப்பதில் தான் நேரத்தை செலவிடுவார்கள்.\nநம்பிக்கையுடன் உடலுறவை பற்றிய நினைப்புடன் இருப்பது\nமுதலிரவின் போது பல்வேறு காரணங்களால், செயலில் ஈடுபட முடியாத அனைத்து துரதிருஷ்டவாதிகளும், வழிந்து கொண்டே தூங்���ி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்றும் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nமாலைக்கு பதிலாக பாம்பு மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி - (வீடியோ)\nமணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)\nபுதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்\nகாதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்\nதிருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு \nஇந்த 5 விஷயங்கள் தான் ஒரு நபரை உறவில் ஏமாற்ற தூண்டுகிறதாம்...\nதிருமண தினத்தன்று நடந்த விபரீதம்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nவேலை கொடுப்பதாக சொல்லி நிறைய பெண்களை ஏமாற்றியதால் கொலை\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nJun 21, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-21T02:06:24Z", "digest": "sha1:SJ656PUX6PJR5U27R4MZUOLSJQU7I5XG", "length": 12397, "nlines": 331, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: February 2016", "raw_content": "\nசுப்பு தாத்தா அனுபவித்துப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா\nமாங்காட்டில் தவம் செய்த தாயே\nபூங்காற்றாய் புவி மீதில் வந்தாயே நீயே\nஅக்கினியின் நடுவே உக்கிரத் தவம் செய்தாய்\nஊசிமுனைமீதில் ஒற்றை விரலில் நின்றாய்\nகடுந்தவம் செய்தாயே கணவனை நீ அடைய\nஅதிலொரு துளியேனும் செய்வேனோ உனை அடைய\nஒவ்வொரு நொடியிலும் உன் பெயர் நான் சொல்ல\nநெஞ்சமெல்லாம் உனை நிறைத்து நினைந்து நினைந்துருக\nதரையிட்ட மீன் போலே உனக்கென நான் துடிக்க\nவிரைவினில் வந்தருள்வாய் பிள்ளை எந்தன் உள்ளம் களிக்க\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅம்பிகை அஷ்டகம் - 8\nஅபயம் அபயம் என்று வந்தேன்\nஅம்மா என்றுனை அழைத்து வந்தேன்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nநினைவில் வாழும் என் தேனே...\nஅம்பிகை அஷ்டகம் - 7\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅன்னை தன் சென்னியில் மலரென அணிந்திட\nபாராளும் பேரழகி கார்குழலில் அமரும்\n[2] என்ன தவம் செய்தனை \nமதனை எரித்த ஈசன் இதயந்தனைக் கவர்ந்த\nமதங்கன்மகள் மலர்க் கரம் உன்னை ஏந்திட\nவழிகின்ற வேளையில் - என்\nவினைகளைக் களையாயோ - பழ\nமகா மேரு. (நன்றி: கூகிள் )\nகந்தலும் காந்தமாய் கவர்ந்தென்னை அழுத்திட\nஉந்தன் ஒளி உணரா துறந்குமெனது\nஅனந்தம் நீ என அறிந்தோர் சொல்லுவர்.\nஆனந்தம் நீ என தெளிந்தோர் சொல்லுவர்.\nஇனம்புரியா என் இன்னல்கள் களைய\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nநினைவில் வாழும் என் தேனே...\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04?start=16", "date_download": "2018-07-21T02:20:23Z", "digest": "sha1:S3NFPSSMFGREJHKKPDP6OZOKCOJPF7YC", "length": 19393, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவிஷால் பதவி விலக வேண்டும் - தயாரிப்பாளர்கள் போர்க்கொடி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். நடிகர் விஷால் தயாரிப்பாளர்…\nவிஷால்,பதவி விலக வேண்டும், தயாரிப்பாளர்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து : பாரதிராஜா பாய்ச்சல்\nசன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பல் வெளியாகி திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…\nஆபாசப் படம் ,இருட்டு அறையில் முரட்டு குத்து ,பாரதிராஜா பாய்ச்சல்\nவிட்டுப் பிரிந்த சிட்டுக்குருவி : மூத்த பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்\nபிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். 'டவுன் பஸ்; என்ற…\nமூத்த பின்னணி பாடகி, எம்எஸ்ராஜேஸ்வரி, மரணம்\nஜூன் 7-ல் காலா ரிலீஸ்’ - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரசிகர்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்திருக்கும் காலா படத்தின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்து வந்த வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் கழித்து இன்றுதான் புதிய தமிழ்ப்…\nதயாரிப்பாளர் தனுஷ் ,ஜூன் 7,காலா ரிலீஸ், ரஜினிகாந்த்\nஸ்ட்ரைக் வாபஸ் : 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும்: விஷால் அறிவிப்பு\nகோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து படப்பிடிப்பு மற்றும் புதிய படங்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக விஷால் கூறியிருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த…\nஸ்ட்ரைக் வாபஸ் , 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு,விஷால் அறிவிப்பு\nஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சை\nமாம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. \"நியாயப்படி சிறந்த நடிகைக்கான விருது பார்வதி மேனனுக்கு வழங்க வேண்டும். அவருக்கு சிறப்பு விருது வழங்கிவிட்டு ஸ்ரீதேவிக்கு…\nஸ்ரீதேவி,தேசிய விருது, சர்ச்சை, சேகர் கபூர்\nஇம்சை அரசன் 2 - நடிக்க வடிவேலு மறுப்பு\nவடிவேலு நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஷங்கர் தயாரித்தார், சிம்புதேவன் இயக்கினார். தற்போது அதன் 2ம் பாகத்தையும் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடித்தார். 10 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்த நிலையில்…\nஇம்சை அரசன் 2,���டிவேலு மறுப்பு, ஷங்கர் , சிம்புதேவன்\nபத்மாவத் : ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது\n00 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்த பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின் கதை…\nபத்மாவத்,ரன்வீர் சிங் ,தாதா சாகேப் பால்கே விருது\nதமிழ் திரைப்பட இயக்குநர் சி.வி. ராஜேந்திரன் மரணம்\nபிரபல இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார். பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி. ராஜேந்திரன். ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் 1967ம் ஆண்டில் வெளியான அனுபவம் புதுமை என்ற படம் மூலம் இயக்குனர்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் ,சிவி ராஜேந்திரன், மரணம் , சுமதி என் சுந்தரி\n'காலா' டிக்கெட் விற்பனை அமோகம்\nரஜினியின் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த ரிலீஸ் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்பட்டதும் படத் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுப்பு…\n'காலா' ,டிக்கெட் விற்பனை, அமோகம், கேரளா\nமெர்சல் படத்திற்கு பிரிட்டன் தேசிய விருது\nவிஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ்…\nமெர்சல் ,பிரிட்டன் தேசிய விருது , விஜய்\nமூத்த திரைப்பட நடிகை ஜெயந்தி காலமானார்\nதமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங் களில் நடித்தவர் ஜெயந்தி.76 வயதாகும் இவர் 18 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். 1963-ம் ஆண்டு மங்கையர்…\nதிரைப்பட நடிகை ஜெயந்தி ,மரணம், படகோட்டி, கர்ணன்\nஅதிக சம்பளம் வாங்குகிறார் நடிகை நயன்தாரா - பட அதிபர்கள் புகார்\nநடிகை நயன்தாரா, படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நயன்தாரா நடித்த படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. தெலுங்கிலும் அவரது படங்களுக்கு வரவேற்பு உள்ளது.நயன்தாராவின் படங்களை…\nஅதிக சம்பளம் ,நடிகை நயன்தாரா,பட அதிபர்கள் புகார்\nஸ்ட்ரைக் வாபஸ் : இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும்\nஇன்று(மார்ச் 23) முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தலைமை செயலகத்தில்…\nஸ்ட்ரைக் வாபஸ் , தியேட்டர், இயங்கும்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு\nடிஜிட்டல் பிரச்சனை காரணமாக மார்ச் 1ம் தேதி முதல் புதுப்படங்கள் ஏதும் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி…\nமுதலமைச்சர் பழனிசாமி,திரையரங்க உரிமையாளர்கள், சந்திப்பு\nலண்டன் மியூசியத்தில் 'கட்டப்பா' சத்யராஜுக்கு மெழுகுச் சிலை\nஉலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என சினிமா பட்டாளமே நடித்து அதிக…\nலண்டன் மியூசியம், 'கட்டப்பா' சத்தியராஜ் , மெழுகுச் சிலை\nபக்கம் 2 / 63\nஇணைப்பில் உள்ளவர்கள்: 154 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T01:53:47Z", "digest": "sha1:JFA3OBPCVNEKP5DXKMEIPF6WHXB46R3M", "length": 62166, "nlines": 363, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: பெரிய கவலை விட்டது!! ஸ்.. அப்பாடா!", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஇந்த வாரம் மகளுடைய பள்ளியில் மகன் சேர்க்கைக்கு தேர்வான முடிவு தெரிந்தது. ஆன்லைனில் ஃபார்ம் பூர்த்தி செய்து , ஆன்லைனிலேயே அழைப்புப்பார்த்து நேர்முகத்தேர்வு முடிந்ததும் ஆன்லைனிலேயே முடிவும் தெரிந்துகொண்டாயிற்று.\"அட அந்தக்காலத்துல நாங்கள்ளாம் இண்டர்வியூவா போனோம் \" என்ற தோழமைகளிடம் \" சரிதான்ப்பா நாங்களும் தான்\" என்று சொல்லிவிட்டு உள்ளூர ஒருவிதமான கலக்கத்தோடு இருந்தேன்.\nநாங்கள் தமிழ்நாடு செல்லவேண்டியிருந்த தினங்களில் தான் சரியாக எல்லா பள்ளிகளும் தங்கள் விண்ணப்பங்களை வாங்க வேண்டிய தேதிகளையும் திரும்ப கொடுக்கும் தேதிகளையும் வைத்திருந்தார்கள். எனவே நன்றாக தெரிந்துவிட்டது . அக்காவின் பள்ளியில் தம்பியை போட்டாலொழிய வேறு வழியில்லை. ஆனால் அவர்களும் இன்னோரு பிள்ளை தங்கள் பள்ளியில் என்றாலும் அதற்கு ஒன்றும் உறுதி அளிக்க முடியாது என்கிறார்கள். ப்ளே ஸ்கூல் டீச்சர் அறிவுரையில் நாங்கள் பள்ளி தலைமையாசிரியை இடம் அக்காவின் பெருமைகளை சொல்லி தம்பிக்கு இண்டர்வியூ கால் செய்வதை தள்ளிவைக்க சொல்லிவிட்டு சென்றோம். தன்னால் ஆனதை செய்வதாக சொன்னார்கள். அதுவே பெரிது இந்த காலத்தில்.\nதில்லி திரும்பியதும் பார்த்தால் , இனி இண்டர்வியூ அழைப்பு வராது என்று இணையத்தில் போட்டிருந்த செய்தி மேலும் அதிர்ச்சி. மீண்டும் படையெடுத்து தலைமை ஆசிரியை பார்த்து இண்டர்வியூ தேதி வாங்கியாயிற்று. முதல் கட்டமாக கலரிங் .. உள்ளே நுழையவே சில குழந்தைகள் அழுது தேம்ப இவர் தலையை சொரிந்தபடி உள்ளே போய் சின்ன சின்ன நாற்காலியில் உட்கார்ந்தார். வண்ணம் தீட்டுதல் மும்முறமாக செய்யும் போது ஒரு முறை நிமிர்ந்து என்னை கவனித்தான். போதும் அவனை டென்சனாக்காதே என்ற மறுபாதியின் மிரட்டலுக்கு பயந்து தொடரவில்லை. ( வெளியே வந்ததும் \" நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா என்றான்\" :)... ) வண்ணம் தீட்டுதலுக்கு இடையில் ஆசிரியை ஓரிரண்டு கேள்விகள் கேட்டார். ஆனால் அவை என்ன என்ன என்று சொல்லவே இல்லை இன்று வரை.\"குச் நஹி ஹை அம்மா\"தான் பதில்.\nஎங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான். நன்றி என்றபடி எங்களை வெளியே செல்ல அனுமதித்தார் ஆசிரியை. ஆனால் வரும்போதே அத்தனையும் செய்தால் மிட்டாய் கிடைக்கும் நன்றி சொல்லவேண்டும் என்று பழக்கியதால் மிட்டாய் தரவில்லையே என்று ரகசியமாக என்னிடம் கேட்டுக்கொண்டான். பின்னர் நாங்களே வெளியே வாங்கிக்கொடுத்தோம்.\nஇரண்டாம் கட்டமாக ஒரு கான்ஸ்ப்ரன்ஸ் ஹாலில் பெற்றவர்கள் அனைவரும் அமரவைக்கப்பட்டனர். ப்ரின்ஸி மற்றும் தலைமையாசிரியை முன் பெற்றவர்கள் பெயர் , படிப்பு வேலை பற்றி சிறு அறிமுகம் தரவேண்டும். மற்றொரு குழந்தை இருந்தால் அவர்கள் எங்கே படிக்கிறார்கள் என்று குறிப்பிட சொன்னார்கள்.என் வாழ்நாளில் எனக்கு இது தான் முதன் முறையாக்கும், இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொள்வது.. டெக் தீபாவிடம் நேர்முகத்தேர்வுக்கு நான் தனியாக பயிற்சி எடுத்தேனாக்கும் ஸ்கைப்பில்...:) சிலர் ஆகா ஊஹூ என்று டம்பம் அடித்தார்கள். என் கம்பெனி வேல்யூ அது இது .. என் குழந்தை இந்த வயசில் இத்தனை சிறப்பா பார்க்கமுடியாது என்று .. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.\n[மகளின் பள்ளி ஒரு கல்லூரியைப்போல இருக்குமே தவிர படோடபம் இருக்காது.\nஇதற்கான முடிவு தெரியும் முன் எதற்கும் இருக்கட்டுமென்று இன்னொரு பள்ளியிலும் போட்டுவைத்திருந்தோம் அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா. அந்த சிறுவீட்டில் நுழைந்ததும் இங்கே கிச்சன் எங்கே அம்மா என்கிறான் பையன்.. :)அங்கே இன்னும் முடிவு வரவில்லை 1 ம் தேதி தான் ஆன்லைனில் வரும்.]\nபணம் கட்டும் தினத்தில் தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார். அவர்கள் கையில் கொண்டுவரச் சொன்ன அளவு பணத்திலே 5000 ரூ பள்ளிக்கட்டணத்தோடு அதிகமாக சொல்லி இருந்திருக்கிறார்கள் என்பதால் செக் இல்லை என்றோ பணம் இல்லை என்றோ ஆகாது. உங்களுக்கு மனநிறைவைத்தரும் என்றால் 5000ரூ தரலாம். இல்லை என்றாலும் இல்லை. ஆனால் பொதுவாக அப்படிப்பட்ட நிலையில் தருவதே ஒரே வழி. அதை மனநிறைவோடு தருகிறார்களா கட்டாயமாக நினைத்துத் தருகிறார்களா என்பது தான் வித்தியாசம்.\nஒரு தந்தை எழுந்து, நாங்கள் குழந்தைகளுக்கு உடைகள் கொண்டுவந்து தரலாமா என்று கேட்டார். தலைமையாசிரியை அழகாக இல்லை அது அவர்களின் தன்மானத்தை பாதிக்கும் என்றார். அவர் மீண்டும் பழைய உடைகள் அல்ல புதியவைகளே பண்டிகை மற்றும் விசேச தினங்களில் பகிர்வுக்கு மறுப்பில்லை என்றார்.\nஎளியவர்களின் குழந்தைகளுக்கான நேரம் மதியத்தில் தொடங்குகிறது. அவர்களுக்கு முழுப்பள்ளியிலும் நடமாட மற்றும் வசதிபடைத்தோரின் குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் பங்கிடப்படுகிறது என்று கூறினார். கணினி போன்ற பள்ளியின் பொருட்கள்.அப்பள்ளியில் வாலண்டியராக ஆசிரியைப்பணி செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்.\nபள்ளிக்கும் எங்களுக்குமான தொலைவு அதிகமென்பதால் அங்கே வாலண்டியராக இணைந்து செயல்பட தற்போது இயலவில்லை . ஒருவேளை மெட்ரோ எங்கள் பகுதியில் வந்துவிட்டால் முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம்.\nபுதிய தலைமையாசிரியை வந்த இவ்வருடத்தில் எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.\nவீட்டுக்கு வந்ததும் மகளிடம் முதல் கேள்வியாக அவர்களைப்பற்றியே கேட்டேன். மகளின் பதில் கேட்டதும் மிக ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேல் வகுப்பில் தான் இந்த புது சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று அந்த அக்காமார்களின் பேச்சில் மகிழ்ச்சி இருந்ததாகவும்.. இந்த எளியவர்களின் குழந்தைகளின் மிக அன்பான கனிவான அணுகுமுறையை அவர்கள் இதற்கு முன் அவர்கள் வகுப்பின் தோழிகளிடமிருந்து கூட் பெற்றதில்லை என்றும் சொன்னார்களாம்.\n என்ற குதூகலத்தைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம். அவன் சொன்னது என்னவென்றால்...\nஅம்மா ஏக் நஹித்தோ தூஸ்ரே மே பேட்டூங்கா , ஜஹாத்தோ ஹே ன்னா... பர் மே ஆகே பேட்டூங்கா\" (\"அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்கார்ந்துக்குவேனே.. ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. \")\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 2:20 PM\nவகைகள் குழந்தைகள், நர்சரி அட்மிசன்\nஅருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..\nதம்பிக்கு பதிலா உங்களுக்கு டெஸ்ட் வச்சிருக்கனும்:-)))\nநாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா\nகோபி சொன்னாப்ல கல்யாணத்த பத்தின யோசனைய‌ மறு ஆய்வு செய்யணும் போலருக்குது :)\nதம்பி மாயவரம் போய் வந்த கதை எல்லாம் எழுதுங்க மேடம்\nசபரியோட டிரெயினிங் அப்படி.. அதான் கலக்கிட்டான்.. :)\nநாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா\nஅருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..\nபதிவு ரொம்ப பெருசாயிருக்குன்னு உள்குத்து வச்சு பேசறேன்னு யாரும் நெனைச்சுடக்கூடாதுன்னு இந்த பின்னூட்டத்த போட்டுட்டு போறேன் :)\nஅந்த இலவசப்பள்ளி கான்ஸப்ட் அருமையா இருக்கேங்க. கூடுதல் காசு அஞ்சாயிரமுன்னாலும் உன்மையில் மனநிறைவு தருது இல்லையா\nஅங்கங்கே சில பள்ளிகளில் அநியாயத்துக்கு ஃபீஸ் வாங்கறாங்கன்னு படிச்சேன்.\nஅக்காவின் 'பெருமைகளுக்கு' ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ போட்டுக்கவா\nநல்ல அனுபவந்தான்.. டெல்லின்னு இல்ல.. திண்டுக்கல்லகூட இப்ப இப்படித்தான்.. ப்ரீ கே.ஜி. சேர்ப்பதற்கு அப்பா, அம்மாவின் பயோ-டேட்டாவை வாங்கிப் படித்துவிட்டு, அம்மா ப்ளஸ்டூ என்றவுடன் சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நண்பன் கொதித்துப் போய் காரணம் கேட்க வெறும் ப்ளஸ்டூ வரையிலும் படித்திருக்கும் ஒரு அம்மாவினால் எங்க ஸ்கூல் செலபஸிற்கு வீட்டுப் பாடம் சொல்லித் தர முடியாது.. ஸாரி.. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்குங்க என்றார்களாம்..\nஇதெல்லாம் ஒரு முப்பத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி செஞ்சிருந்தா நானெ��்லாம் ஸ்கூலுக்கே போயிருக்க முடியாது..\nஎங்கம்மா கைநாட்டு.. எங்கப்பா அஞ்சாவது.. சூப்பரா இருக்குல்ல சிஸ்டர்..\n//தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார்///\nஇருப்பவர்கள் தம் பிள்ளைகளை நன்றாக படிக்கவைப்பதோடு இல்லாதவர்களுக்கும் மறைமுகமாக உதவியதில் ஒரு திருப்தி இருக்கும்\nவாழ்த்துக்கள் பள்ளிக்கும் அதில் பயிலபோகும் சபரிக்கும்\nஅருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..\nஅருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்..\nதம்பி மாயவரம் போய் வந்த கதை எல்லாம் எழுதுங்க மேடம்\nஅமீரகமே ஒரே உள்குத்து வைச்சு கமெண்டியிருக்கற மாதிரி தெரியிது (இதுல நான் ஒரு உள்குத்தும் வைச்சு பேசலைப்பா\nநாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா\nஉங்க காலத்தில எல்லாம் அப்படித்தான் இருந்து அப்புறம் எங்க காலத்துல மாத்திட்டாங்க எண்ட்ரன்ஸ் எக்ஸாமா\n நேர்முகத்தேர்வு என்றாலே ஒருவித பரபரப்பு நம்மைத் தொற்றிகொள்ளவது உண்மை\nநாங்கல்லாம் ஸ்கோல்ல ஜாயின் செய்யறச்ச இவ்ளோ கஷ்டப்பட்டதில்ல. வலது கையால தலைய சுத்தி காத தொடுடாம்பாரு வாத்தியாரு. நாங்கல்லாம் ஈசியா தொட்டு அட்மிசன் வாங்கிட்டோம். இப்ப இவ்ளோ கஷ்டமா\nதம்பி நல்லாப் படிச்சு அதே எளியவர்களுக்கு ரொம்ப நல்லது செய்வான். அதான் முதல் பெஞ்சில உக்காரப் போறேன்னு சொல்லிட்டானே:)\nஎனக்கும் பள்ளிக்கூடத்துக்கும் மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். :)\n//எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்//\nஇது பாராட்டுதலுக்குரிய விஷயம். அப்படிச் சேர்ந்த மாணவியரைப் பற்றி மற்றவரின் மதிப்பீடாக உங்கள் மகள் சொல்லியிருந்தது நெகிழ்ச்சியானது.\n//(\"அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்க���ர்ந்துக்குவேனே..//\n//ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. \")//\nகுழந்தைகளுக்கே உரிய இன்னொஸன்ஸ். ஸோ க்யூட்\nநன்றி சென்ஷி.. பதிவு பெரிசுங்கறதை அழகா சொல்லிட்டாப்லயே.. ம்.. நடத்து..\nஅபி அப்பா அவனுக்கு என்ன பயம் அவனுக்கு தெரிஞ்சதையெல்லாம் அவன்பாட்டுக்கு செய்துட்டான் .. நான் தானே பயந்துட்டு இருந்தேன் எனக்கு டெஸ்ட் போல..மாயவரம் தானே போட்டுரலாம் கண்டிப்பா.. நடராஜ் பத்தி கேக்க ஆவலோ...\nதமிழ்பிரியனும் அப்ப நீங்களும் தாத்தா சென்ஷியோட கூட்டாளியா.. தலையை சுத்தி காது தொட்டா சேர்ந்தீங்க பள்ளிக்கூடத்துல...:)\nஉண்மை துளசி ,அது எதோ சட்டம் கூட போட்டாங்களாம் ..சரியாத்தெரியல மற்ற பள்ளிகள் அதை வேற விதமா செய்யறதாவும் இவங்க முழுமையா இறங்கி செய்யறதாவும் கேள்விபட்டேன்.. எங்க பள்ளி நடத்தறமோ அங்க இருக்கறவங்களை முன்னேற்ற கொஞ்சமேனும் இந்த பப்ளிக் ஸ்கூல்கள் உழைக்கனும்..\nஉண்மைத்தமிழன் ..நீங்க சொல்றதும் சரிதான். இப்ப கூட ஒரே வதந்தி ..இண்டர்வியூ டைம்ல ஒருத்தர் வந்து கணவரைப்பார்த்து சார் நீங்க வெறும் பி.ஈ யா.. போஸ்ட் க்ராஜூவெட் தான் கேக்கறாங்களாமேன்னும் ஒருத்தங்க இந்த வருசம் நம்ம ஸ்கூல்ல ஹவுஸ் ஒய்ஃப் ன்னா குடுக்கறதில்லயாமேன்னு டென்சனை ஏத்திவிட்டுட்டு போனாங்க..:) 3000 ல இருந்து 4000 வரை அப்ளிகேசன் போட்டா பள்ளியின் 240 சீட்டுக்கு எப்படித்தான் அவர்களும் வடிக்கட்டுவது..\nஆயில்யன் .. அவங்க அவங்க சொல்லவந்ததை உள்குத்தா ஒரு தடவை ..உள்குத்து இல்லைன்னு ஒரு தடவை பின்னூட்டறாங்க.. அப்ப நீங்க\nநன்றி சந்தனமுல்லை.. ஆமா ரொம்ப சமத்தா இருந்தான் ... வீட்டுலதான் எல்லா சேட்டையும் போல..\nநன்றி வல்லி.. நிச்சயம் அவனுக்கும் அந்த உதவும் குணம் அந்த பள்ளியினால் வளரும்...\nராமலக்ஷ்மி நிஜம்மாவே எனக்கு அதை கேட்டு நெகிழ்ச்சியா இருந்தது ..மட்டுமில்லாமல் எல்லா பேரண்ட்ஸ்ம் இந்த ஒரேமாதிரி நடத்துறதுங்கறதை நல்லவிதமா எடுத்துக்கனுமேன்னு இருந்தது எனக்கு...\nம்ம்ம்... இந்த மாதிரி சிறுசுகளுக்கு நுழைவுத் தேர்வெல்லாம் வைச்சு பீதியக் கொளப்புறதப் பார்த்தா குழந்தை பெத்துக்கிற ஆசையே போயிடும் போலவே...\nபதிவப் படிக்கும் பொழுது நானே நேர்முகத்தில உட்கார்ந்து ஏதோ ஒரு பெரிய பொறுப்பை என் தலையில சுமத்தப் போறாங்களோங்கிற மாதிரி டென்ஷனா இருந்துச்சு. பாவம் பசங்க.\nமிகுந்த மன உளைச்சலை தந்�� பதிவு...\nஆரம்பபள்ளியின் சேர்க்கைக்காக இத்தனை முஸ்தீபுகள் தேவைதான என்பதை பற்றி தீவிரமாய் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமென்றே நினைக்கிறேன்.\nமேல்தட்டு பள்ளிகளின் இத்தகைய வடிகட்டும் கலாச்சாரம் இப்போது மிகவேகமாய் அடுத்தடுத்த நிலை பள்ளிகளிலும் பின்பற்றப்பட துவங்குவது அத்தனை ஆரோக்கியமானதாயிருக்காது என்பதே எனது எண்ணம்.\nஎது எப்படியாகிலும்...வாழ்த்துகள் கவி.முத்துலட்சுமி (உங்களை இப்படி அழைப்பது நான் ஒருத்தனாய்தானிருக்கும். அதற்காகவாவது அவ்வப்போது கவிதை(\nமு. க. (அதாங்க முத்துலக்ஷ்மி கயல்விழி ) இது எல்லாம் எத்தனாவது படிக்கரதுக்குங்க \nஇன்ஜினியரிங் Entrance'a விட ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே \nசேரும்போதே இத்தனை இண்டர்வியூ, டெஸ்ட் வெக்கறதெல்லாம் ரொம்பவே ஓவரு\n\\\\அருமையா எழுதியிருக்கீங்கக்கா.. ஏதோ நேர்ல பேசிக்கேட்டா மாதிரியே ஒரு ஃபீலிங்\\\\\nதெக்கிக்காட்டான் , பசங்களுக்கு இதில் என்ன ப்ரச்சனைங்க..அழாம ப்ளே ஸ்கூலில் கத்துக்கிட்டதை செய்து காமிச்சாலே போதுமே... நமக்கு மட்டும் தான் எல்லாமே..\nயட்சன்.. இது பற்றி பெரிய விவாதமே செய்யலாம்..\n1.ஒரு பெற்றோருக்கு படிப்பு மட்டும் முக்கியம். இன்னொரு பெற்றோருக்கு எக்ஸ்ட்ராகரிக்குலர் முக்கியம்.\n2. வீட்டுக்கு பக்கத்தில் இருந்தால் கண்டிப்பா கொடுக்கனும்ன்னு சொல்லிட்டாங்கன்னு வைங்க..வீட்டுக்கு பக்கத்தில் இருக்கறவங்களால இவங்க கட்டிவச்சிருக்கற ஸ்விம்ம்பூலுக்கும் அதுக்கும் காசு தரமுடியலன்னோ இஷ்டமில்லன்னோ வைங்க.. பள்ளிக்கு நஷ்டமில்லையா..\n3. முன்னைப்போலயா வெறும் படிப்பு போதுமா இப்ப..ட்ராமடிக்ஸும் அதுவும் இதுவும் ( எதையும் அவங்களை கஷ்டப்படுத்தி இல்லைங்க வருசாவருசம் ஆக்டிவிட்டிய மாத்திக்கலாம் குழந்தையோட இஷ்டம் தான் உனக்கு செஸ் வேணுமா ஓஒகே நெக்ஸ்ட் இயர் டேபிள் டென்னிஸ் ஓகே )\n( அட நானும் உங்களெல்லாம் மாதிரி பேசினவ தான் ஆனா என் குழந்தைக்கு எல்லாம் கிடைக்கனும்ன்னு தோணும்போது அவங்க தேர்ந்தெடுக்கும் முறையில்லாட்டி இதெல்லாம் கிடைக்கப்போவதில்லை)\nவாங்க எஸ்கே.. இது ஒன்னாவது கூட இல்லைங்க எல்கேஜி தான். ஆனா இனி 12 வரை கவலை இல்லயே.. ஏன் இங்க படிச்சா காலேஜுக்கும் கூடகவலை இல்லை.. எதுவுமே திடீர்ன்னு வராதே..\nகிராமத்துல படிக்கிறதுக்கும் நகரத்தில் படிக்கறத���க்கும் வித்தியாசம் இருக்கறமாதிரி தானே இதுவும்..என்ன சொல்றீங்க\nஐஐடி ல சேர தனியா எண்ட்ரன்ஸ் வைக்கிறதுல்லயா.. பேரு பெத்தபேருன்னா அதுக்குத்தகுந்த விலையும் உண்டுல்லயா.. நம்ம ஊருல பிள்ளைங்களுக்கா பஞ்சம்.. அக்காவை சேர்த்துட்டு பாருங்க தம்பிக்கும் சீட் கேட்டு போயிட்டோமே...\nகப்பி , நாம அவங்க நிலைமையில் இருந்தா செலக்ஷன் பொஸிசன் பார்க்கனும்.. பாருங்க ஒரு பெற்றவர் டம்பமா பேசினார்.. கொடுக்கலை இல்ல சீட். அவங்க எல்லாம் கவனிப்பாங்க.. நாட்டின் நாளைய தூண்களை வளர்ப்பவர்கள் எப்படி என்று.. காசுமட்டும் பார்க்கும் இன்னமும் பெரிய பள்ளிக்கள் இருக்கிறது.. 75 000 கொடுத்தால் ஏசி பஸ் ஏஸி வகுப்பறைகள்.. அவற்றின் ப்ரோஸீஜர் எனக்குத் தெரியாது.\nமுரளிக்கண்ணன் .. எனக்கு பேசத்தாங்க தெரியும் அவ்வளவா எழுதத்தெரியாது :)\nநல்லா எழுதி இருக்கீங்க. இப்ப தான் பெங்களுரு பள்ளியில் என் மகனை சேர்க்க பட்ட பாட்டில், திரும்ப ஏதாவது ஒரு மேலை நாடு போய் விடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்\nஎன்ன சுந்தர் அங்க இப்படி எதுவுமேயா இல்லை.. பப்ளிக் ஸ்கூல் மற்றும் மற்ற ஸ்கூல்களுக்கான வேறுபாடும் மற்றும் சிலவிசயங்களை என் நாத்தானார் சொல்லிக்கேள்விப்பட்டேனே.. (ப்ளோரிடா)\nஇதுக்காகவெல்லாம் அங்க போகவேண்டாம்.. :)\nசபாஷ் , உங்களுக்கும் நம்ம வி.ஐ.பிக்கும்..\n////பி.ஈ யா.. போஸ்ட் க்ராஜூவெட் தான் கேக்கறாங்களாமேன்னும் ஒருத்தங்க இந்த வருசம் நம்ம ஸ்கூல்ல ஹவுஸ் ஒய்ஃப் ன்னா குடுக்கறதில்லயாமேன்னு டென்சனை ஏத்திவிட்டுட்டு போனாங்க..:) //\nMBBS கூட கிராஜுவேட் தான். அப்போ டாக்டர் பைய்யனுக்கு குடுக்கமாட்டாங்களோ \nயப்பா...எனக்கு மயக்கமே வருது...இதுதான் நீ புதுசாக போற பள்ளின்னு சொன்னாங்க அம்புட்டு தான் எனக்கு எல்லாம்.\nஆஹா..எனக்கே ஒரு பெரிய பெருமூச்சு வந்துடுச்சு.. அம்மனிக்கு இருந்த டென்ஷன் அப்படி....\nஹா ஹா ஹா, இதை படிச்சப்புறம்தான் உங்களோட டென்ஷனுக்குக் காரணம் புரியுது. நான் படிச்ச ஸ்கூலில் இந்தக் கொடுமை உண்டு ஆனாலும், எங்கம்மா அங்கே பிஸ்தா டீச்சர், அதனால நான் தப்பிச்சேன்:):):)\n// ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.\nநானும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட ஜில்பான்ஸ்களை நோட் பண்ணி, ரிசல்ட் வரும்போது அவங்களுக்கு பாதகமா இருந்தா பயங்கரமா திருப்தி பட்டுக்கு���ேன்:):):) நீங்களும் அப்படியா, சேம் பின்ச் :):):)\n//அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா//\nஇந்த மாதிரி சீன் போடற நர்சரி ஸ்கூலில் டீச்சரா வேலைப் பாக்கனுங்கறது என்னோட வாழ்நாள் கனவு. ஏன்னு காரணம் தெரியாது.\n//வெளியே வந்ததும் \" நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா //\n//எங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான்//\nஐயயே விட்டா அப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், ஹெச் ஆர் போங்குன்னு பீதியக் கெளப்புவாங்க போலருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................\n// மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். //\nநல்ல விஷயம். இந்தப் பள்ளியில் படிப்பதற்கு உங்க பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்:):):)\nஇங்க இப்படி இல்லை. பட் வேறு சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கு(அதாவது பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் ஏரியாவில் வீடிறிந்தால்தான் அந்தக் குறிப்பிட்ட பள்ளியில் பயில முடியும், இதுக்காவே சிலக் குறிப்பிட்ட ஏரியாக்களில் ஸ்டுட்யோ அப்பார்ட்மென்ட் கூட வாடகைக்கு கிடைக்காது, இன்னும் சிலக் குறைகள் உண்டு, மற்றபடி பெருசா வேறெதுவும் இங்கு எனக்குத் தெரியவில்லை)\nஎங்கக்கா பையன் சபரியப் போலத்தான், ஜாலியா போய் இண்டர்வ்யூ எல்லாம் அட்டெண்ட் பண்ணிட்டு சீட்டும் வாங்கிட்டு வந்துட்டான். யு.எஸ்ஸில் ஆறு வயது குழந்தயிடம் நடத்தப்படும் இண்டர்வ்யூ/நேர்காணல், தேர்வு இதெல்லாம் நம் ஊரில் ப்ரி.கே.ஜி சேரும் முன் நடத்தப்படுபவைப் போலத்தான் இருக்குன்னு எங்கக்கா சொல்றாங்க. எனக்கு நேரடியா தெரியாததால சொல்லமுடியலை.\nஅட அம��மாவும் அப்பாவும் டாக்டர் ன்னாலும் கிடைக்காத ஒரு பையனைப்பற்றிக்கூட ஒரு தோழி சொன்னாங்க தீபா..\nஅனானி.. பேரைச்சொன்னாலும் ஊரைச்சொல்லக்கூடாதுங்கறமாதிரி தான் பள்ளியும் சொல்ல வேண்டாம்ன்னு விட்டேன் :)\nநன்றி கோபி நன்றி மங்கை..\nராப் எட்டிப்பார்க்கலையான்னு கேட்டேன்.. எக்கச்சக்க கமெண்ட் போட்டுட்டீயே..\nஆமா முதல் வேலையா அந்த பந்தா பரந்தாமனுக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சதுக்கப்ப்றம் தான் நிம்மதியேசரி அக்காவை அந்த ஊரு ஸ்கூல் விசயத்தை எழுத சொல்லுப்பா..\nமிஸ்டர் ப்ராபாகர்.. நீங்கள் உங்கள் மெயில் ஐடியை பின்னூட்டத்தில் இடுங்கள்.... டில்லியில் உள்ள பள்ளிகளின் விவரங்களை உங்களுக்கு மடலிடுகிறேன்.ஏனென்றால் உங்களுக்கு அலுவலகம் எங்கே இருக்கப்போகிறது நீங்கள் வீடு எங்கே எடுக்கப்போகிறீர்கள் இவை எல்லாமும் பள்ளியை தேர்ந்தெடுக்க காரணிகளாக அமையலாம் அல்லவா.. பொதுவாக தில்லியில் வேலை என்று தான் கிளம்பிவருவோம் எதற்கு சொல்கிறேன் என்றால் பொதுவாக தில்லியின் பார்டர்களான ஹரியானாவிலும் உத்திரப்ரதேசத்திலும் தான் பெரிய கம்பெனிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் 2 மூன்று மணி நேர இடைவெளி .:)\nதக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம��� (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2013/02/blog-post_6.html", "date_download": "2018-07-21T02:04:08Z", "digest": "sha1:WXTQP7KNPU3BNLIEJK3AFCTGNBIR7M3H", "length": 20852, "nlines": 263, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொண்டுவர", "raw_content": "\nவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொண்டுவர\nகம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை நாம் ���கான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்குகிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் மேல்புறம் உங்களுக்கு நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.\nமுதலில் நீங்கள் உங்கள் ஐ-கானுக்கான அளவு விண்டோவினை தேர்வு செய்துகொள்ளவும்.பின்னர் இதில் உங்கள் கம்யூட்டரில் உள்ள உங்களுடைய புகைப்படத்தினை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் வேறு புகைப்படங்கள் எடுக்க விரும்பபினாலும் நீங்கள் இதில் உள்ள கேப்ஸர் கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள பாக்ஸினை அட்ஜஸ்ட் செய்து தேவையான அளவினை தேர்வு செய்தபின் அதில் உள்ள டிக் மார்கினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோவாக இருந்தால் வீடியோவினை ஓடவிட்டு இதில் உள்ள ஸ்கீரீன்ஷாட் கிளிக் செய்து புகைப்படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம்.\nஅளவுகளில் மாற்றங்களோ பெயரோ கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள டூல்ஸ் வீண்டோவினை நீங்கள் பய்ன்படுததிக்கொள்ளலாம்.\nஅதன் கீழே உள்ள டூல்ஸ் விண்டோவினை பாருங்கள்.\nஇப்போது நீங்கள் புகைப்படம் ரெடிசெய்துவிட்டீர்கள்.சுலபமாக எடுக்கும் இடத்தீல் அதனை சேவ் செய்துவிடுங்கள்.இப்போது பைல்மெனுவில் உள்ள இமேஜ் இம்போர்டிங் கிளிக் செய்யுங்கள்.இப்போது வரும் விண்டோவினை பாருங்கள்.\nபுகைப்படத்தின் முகம் மட்டும் எடுத்தால்தான் நமது ஐகான்கள் பார்க்க அழகாக இருக்கும். எனவே இதில் நான்காவதாக உள்ள டேபினை கிளிக் செய்தால் வரும் ஸ்டேன்டர்ட் அளவுகளில் நாம் நமது இமேஜினை ஸ்டேன்டர்டாக பெறலாம்.அல்லது நாம் விரும்புமாறு அளவு தேர்வு செய்ய இதில் மூன்றாவதாக உள்ள ஐகானினை கிளிக் செய்ய உங்களுக்கான படத்தின் அளவினை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம்.பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுடைய படம் சிறுசிறு கட்டங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெறும். நீங்கள் மீண்டும் கிளிக் செய்து உங்கள் புகைப்பபடத்தினை எளிதில் எடுக்கும் வண்ணம் சேவ் செய்யுங்கள். புகைப்படம்மானது ஐ��ான் பைலாக சேவ் ஆவதை கவனியுங்கள்.இப்போது நமது புகைப்படத்துடன் கூடிய ஐகான் ரெடி. இதனை எவவாறு நமது கம்யூட்டரில் ஐ-கானாக மாற்றுவது. நீஙகள் உங்கள் கம்யூட்டரில ஏதாவது ஒரு போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇப்போது இந்த போல்டரில் நான்கு ஐகான்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு கான் மீது ரைட்கிளிக்செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்\nஇதில் உள்ள பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில் கஸ்டமைஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள சேஞ்ச் ஐகான் கிளிக் செய்ய வரும் விண்டோவில் உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஐகானை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.\nஓகே தாருங்கள். இப்போது உங்களுக்கான போல்டரில் சென்று பார்த்தால் போல்டர் ஐகானில் உங்களது படம் இடம் பெற்று இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nகுடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் புகைப்படங்களையும் இவ்வாறு ஐகான்களாக மாற்றி பின்னர் அவர்கள் சம்பந்தமான பைல்களை அதில் போட்டுவிட்டால் எடுத்து பயன்படுத்த மிகவும் சுலபமாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபின்குறிப்பு:- இன்று (07.02.2013) எனது திருமணநாள்.உங்கள் அனைவரது அன்பும் ஆசிர்வாதமும் வேண்டி.....\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஎப்போதும் போல் புதிய,பயனுள்ள பதிவு...திருமணநாள் வாழ்த்துகள் வேலன்ஜி... :)\nஎப்போதும் போல் புதிய,பயனுள்ள பதிவு...திருமணநாள் வாழ்த்துகள் வேலன்ஜி... :)//\nநன்றி தேவா சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\nமிகப் பயனுள்ள பகிர்வு. உங்களுக்கும் உங்கள் இல்லத்தரசிக்கும் என் இதயம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் நண்பரே\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் ...சிந்தனைகளத்தின் சார்பாக ....\nவழக்கம் போல் பயனுள்ள பகிர்வு...\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...\nநீவிர் இருவரும் இன்னும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ மனமார வாழ்த்துகிறேன்.\nஒரிஜினல் வீடியோவின் அளவை குறைப்பது எப்படி என்று ஒரு பாடம் எடுக்கலாமே சகோதரரே, எனக்கு தேவை படுகிறது,தயவுசெய்து விளக்கவும், உதாரனமாக 100MB அளவு கொன்டதை 25MB ஆகஎப்படி கொன்டுவருவது.நன்றி\nவாழ்த்துக்கள். நன்றி நண்பரே... வாழ்க வளமுடன். வேலன்.\nMy simple idea is .bmp file extention change into .ico. Extention. The files should be less than 50 kb இதைவிட சுலபமான வழிகளும் உள்ளது நண்பரே...இதுபோலும் ஒரு சாபட்வேர் உள்ளது என அறிந்துகொள்ளவே இதனை பதிவிட்டேன். வருகைக்கும் தகவலுக்கும் நன்றி..தங்கள் பெயர் குறிப்பிடவில்லையே..வாழ்க வளமுடன். வேலன்.\nமிகப் பயனுள்ள பகிர்வு. உங்களுக்கும் உங்கள் இல்லத்தரசிக்கும் என் இதயம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் நண்பரே நன்றி பால கணேஷ் சார்..தங்கள் ஆசிர்வாதத்திற்கு ம்வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன். வேலன்.\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் ...சிந்தனைகளத்தின் சார்பாக ....\nவாழ்த்தியமைக்கு நன்றி...சிந்தனை களம் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி...வாழ்க வளமுடன். வேலன்.\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் ...சிந்தனைகளத்தின் சார்பாக ....\nவாழ்த்தியமைக்கு நன்றி...சிந்தனை களம் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி...வாழ்க வளமுடன். வேலன்.\nவழக்கம் போல் பயனுள்ள பகிர்வு...\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...ஃஃநன்றி தனபாலன் சார்..தங்கள் வாழ்ததுக்கு நன்றி.........வாழ்க வளமுடன் வேலன்.\nநீவிர் இருவரும் இன்னும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ மனமார வாழ்த்துகிறேன்.\nநன்றி கன்பட் சார்... வாழ்க வளமுடன் வேலன்.\nஒரிஜினல் வீடியோவின் அளவை குறைப்பது எப்படி என்று ஒரு பாடம் எடுக்கலாமே சகோதரரே, எனக்கு தேவை படுகிறது,தயவுசெய்து விளக்கவும், உதாரனமாக 100MB அளவு கொன்டதை 25MB ஆகஎப்படி கொன்டுவருவது.நன்றிஃஃஏற்க்னவே இதுபற்றி நிறைய பதிவிட்டுள்ளேன்.மேலும் அதை நீங்கள் எதற்கு பயன்படுத்தப்போகின்றீர்கள்.எந்த பார்மெட்டுக்கு தேவை என குறிப்பிடவில்லை.உங்கள் பெயரையும் குறிபிடவில்லையே நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே\nவேலன்:-அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் ச...\nவேலன்:-தேவையான பைல்களை தேட NEED FILE SEARCH.\nவேலன்:-பாண்ட்களை சுலபமாக சேர்க்க -நீக்க\nவேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொண்டுவர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T02:10:41Z", "digest": "sha1:INWIFXIUU46JSVSJ3FFZKDQ6TOJMYTFX", "length": 7705, "nlines": 156, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: சிகரம் சமைத்திட வா ! சாதனைப் பெண்ணே !!", "raw_content": "\nஉன் சாதனை பார்த்த நொடி.\nநாகம் என்று விலகி விடு.\nஇரண்டும் ஒன்றாய் இல்லை என்று\nசாத��ைப் பெண்ணே.. மிக அருமைடா..:))\nஇரண்டும் ஒன்றாய் இல்லை என்று\n.....அருமையாக எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்\nஅருமையான வரிகள் .நல்ல சிந்தனை .\nநன்றி தேனம்மை, இன்ட்லி ல வோட் போடுற மாதிரி அரச தேர்ந்தெடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.\nநமக்கே சொதப்பலா எழுதிட்டோமோ னு தோணினால் நாலே வோட் தான். நல்லா எழுதினா தாராளமா தந்திடுறாங்க\nநன்றி சித்ரா. அது புரிந்தால் அநேகம் சிக்கல்கள் பிரிந்து விடும்\nபார்வையாளன் , சரியில்லையே அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு வருமே விமர்சனம் இப்போ ஒண்ணிரண்டு வார்த்தைகளில் தான் வருது\nநன்றி ரியாஸ், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக \nநிறைய வரவேண்டும் இன்னமும் இது போல் நிறைய பேரும் சொல்ல வேண்டும் அது நிகழ\nநாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து உயர்ந்தால் சிகரம் சமைத்தல் சுலபமாய்ப் போகும்\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nவாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தி,\nதிரை விமர்சனம் - மன் மதன் அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-21T02:00:47Z", "digest": "sha1:I66RQYXAUS6U7L23V5AO4IAW4E2YQHN3", "length": 5884, "nlines": 95, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news டெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு", "raw_content": "\nடெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு\nடெல்லியின் புராரி பகுதியில் கோகி ரௌடி கும்பலுக்கும், தில்லு ரௌடி கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக தில்லு ரௌடி கும்பலைச் சேர்ந்த ராஜூ என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nவிசுவாசம்: மதுரை தமிழ் பேசும் அஜித்…\nவோடஃபோன், ஐடியா இணைய முடிவு…\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப்…\nபாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது – ஸ்ரீரெட்டி\nமீண்டும் தீவிர அரசியலில் அழகிரி\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது கூந்தலுக்கு ஆபத்து\nஅவையின் மாண்பை குறைக்கும் செயல் -ராகுலை சுமித்ரா மகாஜன்…\n3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புனேவில்…\nகண்டதும் பிறக்கும் காதலில் நம்பிக்கை இல்லை-கேத்ரின் தெரசா\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்- இந்தியா வெற்றி\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர்…\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில்…\nமணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/109920-tech-tamizha-december-issue.html", "date_download": "2018-07-21T02:04:22Z", "digest": "sha1:XDGPJLIYB6745VOC256EZDDJVS2UIXUR", "length": 18302, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ஒட்டு கேட்கிறதா ஃபேஸ்புக்... பிட்காயினை நம்பலாமா? டிசம்பர் மாத டெக் தமிழா #TechTamizha | Tech tamizha December issue", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nஒட்டு கேட்கிறதா ஃபேஸ்புக்... பிட்காயினை நம்பலாமா டிசம்பர் மாத டெக் தமிழா #TechTamizha\nடிசம்பர் மாத டெக்தமிழா வெளியாகிவிட்டது.\nஎந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது பிட்காயின். இதுநாள்வரை சந்தேகத்துடனும், தயக்கத்துடனும் மட்டுமே பிட்காயினைப் பார்த்தவர்கள்கூட, அதன்மதிப்பு தாறுமாறாக உயரவும், உடனே அதில் முதலீடு செய்யத்தொடங்கிவிட்டனர். இந்த அவசரம் சரியானதுதானா பிட்காயினைச் சுற்றிவரும் சர்ச்சைகள் என்னென்ன பிட்காயினைச் சுற்றிவரும் சர்ச்சைகள் என்னென்ன இந்தக் கேள்விகளுக்கு விடைசொல்கிறது கவர்ஸ்டோரி.\nஇதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/xLXeEC\nஇத்துடன் புதிய மொபைல்களின் அறிமுகங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள், டெஸ்லாவின் புதிய எலெக்ட்ரிக் ட்ரக், புத்தம்புது தொழில்நுட்பங்கள், கேட்ஜெட் டிப்ஸ் என சுவாரஸ்யமான காம்போவாக மலர்ந்திருக்கிறது இந்த இதழ். படித்துவிட்டு, மறக்காமல் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/xLXeEC\nஆல்கஹால்... நண்பர்கள்... கொலை தாகம் திறன்பொருள் கண்டறிந்த குற்றம் அத்தியாயம் - 1 #GadgetTippedCrimes\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன ப\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஒட்டு கேட்கிறதா ஃபேஸ்புக்... பிட்காயினை நம்பலாமா டிசம்பர் மாத டெக் தமிழா #TechTamizha\nவிமர்சனங்களைப் புறம் தள்ளுங்கள்... வெற்றி மிக அருகில் - ஓர் உற்சாகக் கதை\nவெற்றிகரமாக சோதிக்கப்பட்டது ’ஆகாஷ்’ ஏவுகணை\n\"கலெக்டரை பார்க்க பெண்கள் போகக்கூடாது\"- தடுத்த பெண் காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/02/2017_9.html", "date_download": "2018-07-21T02:03:59Z", "digest": "sha1:JFZI2OXYTQC4LKG26YZTJMTO4DNWNOYX", "length": 18662, "nlines": 189, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: சிம்மம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nசிம்மம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\nஅதிசார நிலையில் சனிபகவான் வேறு ராசிக்கு மாறியதன் மூலம் சனியின் பார்வை சிம்மத்திற்கு விலகி விட்டதால் இனிமேல் எவ்வித சங்கடங்களும் உங்களுக்கு இல்லை. இந்த மாதம் உங்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து எல்லாவற்றையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே சமாளிப்பீர்கள் என்பது உறுதி.\nஅதேநேரத்தில் ராசிநாதன் சூரியன் ஆறில் மறைந்து சனிபார்வையும் பெற்று வலிமை இழப்பதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும்கெட்டான் தனம்” இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். இது உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட முடியாமல் தடுக்கும். எட்டாமிடம் குருவின் பார்வையாலும் செவ்வாயின் இருப்பாலும் வலுப்பெறுவதால் புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. என்னதான் எதிரி சுக்கிரன் வலுப்பெற்றாலும் குருவின் பார்வை அவருக்கு இருப்பதால் பிரச்னைகள் வருமோ என்று உங்களை யோசிக்க வைக்கலாமே தவிர கெடுதல்கள் எதுவும் நூறு சதவிகிதம் உங்களுக்கு நடக்காது.\nதொட்டது ��ுலங்கும் நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு லாபங்கள் இருக்கும். வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் இரண்டு மாதம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் இரண்டு மாதம் தவிர்க்கலாம்.\n6,7,8,14,15,16,21,22,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி மற்றும் 2-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது.\nLabels: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\nகுருஜி நேரம் வீடியோக்கள் (214)\nமாலைமலர் கேள்வி பதில் (197)\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் (170)\nஜோதிடம் எனும் தேவரகசியம் (31)\n2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள் (27)\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் (24)\nசனி பகவானின் சூட்சுமங்கள் (16)\nஜோதிடம் எனும் மகா அற்புதம் (15)\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் (14)\n2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (13)\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் (13)\n2016 குருப்பெயர்ச்சி பலன்கள் (12)\n2016 செப்டம்பர் மாத பலன்கள் (12)\n2016 ஜூன் மாத பலன்கள் (12)\n2016 ஜூலை மாத பலன்கள் (12)\n2016 டிசம்பர் மாத பலன்கள் (12)\n2016 தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (12)\n2016 நவம்பர் மாத பலன்கள் (12)\n2016 பிப்ரவரி மாத பலன்கள் (12)\n2016 மார்ச் மாத பலன்கள் (12)\n2016 மே மாத பலன்கள் (12)\n2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள் (12)\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் (12)\n2017 ஜூன் மாத பலன்கள் (12)\n2017 ஜூலை மாத பலன்கள் (12)\n2017 மார்ச் மாத பலன்கள் (12)\n2017 மே மாத பலன்கள் (12)\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் (12)\n2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள் (12)\n2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (12)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (12)\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். (12)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் (12)\n2018 ஜூன் மாத பலன்கள் (12)\n2018 ஜூலை மாத பலன்கள் (12)\n2018 பிப்ரவரி மாத பலன்கள் (12)\n2018 மார்ச் மாத பலன்கள் (12)\n2018 மே மாத பலன்கள் (12)\nகுருஜியின் வைகாசி மாத ராசிபலன்கள் (12)\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் (11)\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். (9)\nஆதித்ய குருஜி பதில்கள் (8)\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். (6)\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் (3)\nசுபர் அசுபர் சூட்சுமம். (3)\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் (2)\nகுருஜியின் சிறப்பு பதில்கள் (2)\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் (2)\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். (2)\nமாலைமலர் வார ராசிபலன் (2)\nரஜினி ஜாதக விளக்கம் (2)\n12 லக்னத்திற்கும் நன்மை தரும் தசை எது - you tube குருஜியின் விளக்கம். (1)\n2016 - மகாமக மகத்துவம் (1)\n2016 - மகாமக மகத்துவம். புனித நீராடும் நேரம் (1)\n2016 குருஜியின் விஜய் டி வி புத்தாண்டு பலன்கள் (1)\n2016 சித்திரை மாதபலன்கள் (1)\n2016 செப்டம்பர் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2016 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2016 தை மாத பலன்கள் (1)\n2016 பங்குனி மாத பலன்கள் (1)\n2016 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2016 ராகுகேதுப் பெயர்ச்சி: எந்த ராசிக்கு நன்மை\n2016 வைகாசி மாத பலன்கள் (1)\n2016- நவம்பர் மாத நட்சத்திர பலன்கள் (1)\n2017 ஆகஸ்டு மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 ஆடி மாத பலன்கள் (1)\n2017 ஆனி மாத பலன்கள் (1)\n2017 ஆவணி மாத பலன்கள் (1)\n2017 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 செப்டம்பர் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 ஜூன் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 தை மாத பலன்கள் (1)\n2017 பங்குனி மாத பலன்கள் (1)\n2017 பிப்ரவரி மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 மாசி மாத பலன்கள் (1)\n2017 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2017 வைகாசி மாத பலன்கள் (1)\n2017 ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் (1)\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் (1)\n2018 ஆடி மாத பலன்கள் (1)\n2018 ஆனி மாத ராசி பலன்கள் (1)\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் (1)\n2018 ஜூன் மாத நட்சத்திர பலன்கள் (1)\n2018 ஜூலை மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் (1)\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் (1)\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் (1)\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்.. ஜோதிடம் எனும் தேவரகசியம் (1)\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎட்டில் சனி இருந்தால் ராஜ யோகமா \nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். (1)\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருஜியின் சன் டிவி பேட்டி. (1)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்க���் (1)\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் (1)\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... (1)\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் (1)\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் (1)\nஜோதிடம் எனும் மகா அற்புதம் - 15 (1)\nதை மாத பலன்கள் (1)\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். (1)\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். (1)\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... (1)\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. (1)\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் (1)\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:13:42Z", "digest": "sha1:ZDWGZZAXXWBSCUPQDWY5WTEJV7352TQF", "length": 35829, "nlines": 138, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "அழைப்புப்பணி", "raw_content": "\nகுர்ஆன் உங்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியதா\nஉலகில் தாம் வாழும் காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்ட நபித் தோழர்கள் இஸ்லாத்திற்காக பல சோதனைகளை கடந்து ஈற்றில் உயிரை விடவும் துணிச்சல் பெற்றார்கள் என்றால் அதற்குறிய முக்கிய காரணம் குர்ஆன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய அபார மாற்றமேயாகும். ஸஹாபாக்கள் குர்ஆனை படித்ததுடன் மாத்திரம் நின்று விடாமல், அதனை செயல் வடிவிலும் கொண்டுவர எந்தளவுக்கு ஆர்வம் காட்டினால்கள் என்றால் பத்து வசனங்களை படித்து அதனை தம் வாழ்வில் நடை முறைப்படுத்திய பின்னரே மற்ற வசனங்களை அறிந்து கொண்டார்கள்.\n''நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனை கற்றோம். நபியவர்களிடம் இருந்து பத்து வசனங்களை கற்றுக் கொள்வோம், அதிலுள்ளதை கற்றுக் கொண்டு செயல்படுத்திய பின்னர் தான் பத்து வசனங்களை கடந்து செல்வோம். என்று நபித் தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். \"நாங்கள் திருக் குர்ஆனையும், அதன் செயல்பாட்டையும் சேர்த்தே (நபித் தோழர்களிடம்) கற்று வந்தோம்.'' (அறிவிப்பவர்: அபு அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமிய்யு. நூல் தப்சீர் முஜாஹித் பாகம் 01 பக்கம் 02)\nபொதுவாக முஸ்லிம்கள் அனைவரின் வீட்டிலும் குர்ஆன் கட்டாயம் இருந்தே தீரும். ஒருவன் தொழுகின்றான�� இல்லையோ குர்ஆன் ஓதுவதற்கு தவறமாட்டான். குறைந்த பட்சம் வியாழன் முடிந்து மஃரிப் ஆனதும் வீட்டிற்கு பரக்கத் கிடைக்கும் என்ற போலி நம்பிக்கை நிமித்தமாகவாவது ஓதுவான்.\nநரக விளிம்பினில் இருந்த ஸஹாபாக்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றியமைத்த குர்ஆனைத்தான்.நாமும் அன்றாடம் ஓதி வருகின்றோம். இருப்பினும் குர்ஆனால் நமக்குள் இதுவரைக்கும் வளர்கப்பட்ட பண்புகள் என்ன எத்தனை தீய பண்புகளை குர்ஆனால் நாம் விட்டு விலகி வாழ்கின்றோம் எத்தனை தீய பண்புகளை குர்ஆனால் நாம் விட்டு விலகி வாழ்கின்றோம் எம் உள்ளத்தை மாற்றியமைத்த வசனங்கள் தான் எத்தனை எம் உள்ளத்தை மாற்றியமைத்த வசனங்கள் தான் எத்தனை குர்ஆன் வசனங்களினால் நாம் அழுது சந்தப்பங்கள் எத்தனை குர்ஆன் வசனங்களினால் நாம் அழுது சந்தப்பங்கள் எத்தனை\nவீட்டின் பரக்கத்திற்காகவும், நோய் பாதுகாப்பிற்காகவும் (இஸ்மு தட்டிலும், தகடிலும், குப்பி போத்தல்களிலும்) மரண வீட்டிலும் முப்பது ஜுஸ்உக்களை முழுமைப்படுத்தி விட வேண்டும் என்ற தன்மானப் பிரச்சினைக்காகவும், இன்ன பிற சம்பிரதாயங்களுக்காகவுமே குர்ஆன் ஓதப்பட்டால் எங்கனம் குர்ஆன் மனித உள்ளங்களை மாற்றியமைக்கும்\nநம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 08 : 02)\nஅல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்று மறுமைக்காக தன் வாழ்கையை தயார் செய்து கொண்டிருக்கும் ஒரு முஃமினுக்குத் தான் அல்லாஹ்வைப் பற்றி நினைப்பதினால் உள்ளம் நடு நடுங்குவதுடன் அவனுடைய ஈமானும் அதிகரிக்கும்.\n''அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதை சகித்துக் கொள்வர்.'' (அல்குர்ஆன் 22:35)\nஒருவன் பாவத்தின் வாசலில் நுழையாமல் இருப்பதற்கும் பொருமையைக் கடைப்பிடிப்பதற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்கும் ஒருவன் முன்வர வேண்டும் என்றால் அவன் அல்லாஹ்வைப் பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இத்தகைய அறிவையும், உள்ளம் பக்குவப்படக் கூடிய வழிமுறைகளையும் குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகின்றது.\nஅல்லாஹ்வின் வசனங்கள் கையில் இருக்���ும் போதிலும் சீரியலுக்காகவும், சினிமாக்களுக்காகவும் நம் சமுதாயத்தவர்கள் அழுத வரலாறுகள் ஏராளம். ஒருவரின் ஈமானின் அடையாளம் குர்ஆன் ஓதும் போது (அதன் கருத்தாக்க புரிதலினால்) கண்ணீர் வடிப்பதாகும்.\n''இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர் \"எங்கள் இறைவா நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களை பதிவு செய்வாயாக என அவர்கள் கூறுகின்றனர்.''(அல்குர்ஆன் : 5:83)\n''அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகின்றது.''(அல்குர்ஆன் 17 : 109)\nஏனைய புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படாத உள்ளுணர்வு ஏன் குர்ஆனுக்கு மட்டும் ஏற்படுகின்றது என்றால் அல்லாஹ்வின் வசனங்கள் நரகத்தின் அச்சுறுத்தல்களையும், அழிக்கப்பட்ட சமுதாய வரலாறுகளையும், நபிமார்கள் மற்றும் நபித் தோழர்கள் மார்க்கத்திற்காக பட்ட துன்பங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் மற்றும் நபித் தோழர்கள் ஆகியோர் அல்லாஹ்வின் வசனங்களுக்காக அழுத சந்தர்பங்களை ஏராளமாக நாம் ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகின்றது.\n(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், \"எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்\" என்று சொன்னார்கள். நான், \"தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்\" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு \"அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். \"ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்\" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு \"அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். \"ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போ��ும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்\" எனும் (4:41 ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"நிறுத்துங்கள்\" என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4582)\nதன் சமுதாயத்திற்கு எதிராக மறுமை நாளில் தன்னையே அல்லாஹ் சாட்சியாளனாக்குவான் என்ற திருமறையின் வசனத்தைக் கேட்டதும் நபியவர்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். தான் வழிகாட்டிச் சென்ற தனது உம்மத் (சமூகம்) தனது வழிகாட்டளை பின்பற்றாத காரணத்தினால் நாளை மறுமையில் நஷ்டவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தே நபியவர்கள் அழுகின்றார்கள். நபியவர்களைப் போல் இது போன்ற வசனங்களை பார்க்கும் போது நமக்கு என்றைக்காவது அழுகை வந்ததுண்டா\nதொழுகையில் அழுத அபுபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்தபோது, \"அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்\" என்று கூறினார்கள்.\nஅதற்கு நான், \"அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்\" என்று சொன்னேன்.\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்\" என்று (மக்களிடம்) கூறினார்கள்.\nநான் (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், \"அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு தொழுகை நடத்தட்டும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறச் சொன்னேன்.\nஅவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"நிறுத்து (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்\" என்று கூறினார்கள்.\nஅப்போது ஹஃப்ஸா என்னிடம், \"உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை\" என்று கூறினார்.(அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். நூல் புகாரி : 716)\nஅபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவதற்கு தயாரானால் திருமறைக் குர்ஆனில் வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், கேட்க்கும் போதும் அழுது விடுவார்கள். இப்படிப்பட்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக இமாமத் செய்தால் குர்ஆன் ஓதும் போது அழுதுவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தொழுகை நடத்தும் இமாமாக நியமிக்கும் படி அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.\nசினிமா சீரியலில் அடுத்த கட்டத்தை பார்ப்பதற்காக வேண்டி தொழுகையை அரைகுறையாக தொழுபவனும், தொழுகையின் இறுதி ரக்அத்தை அவசரமாக எதிர்பார்க்கும் அலட்சியவாதிகளும் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தொழுகையைப் பற்றி சற்று சிந்திக்கட்டும்\nசில நேரங்களில் நமது தொழுகையானது நமக்கே திருப்தியளிக்காமல் ஒரு பிடிப்பில்லாமல் இருக்கின்ற அளவுக்கு நாம் பொடு போக்காக இருக்கின்றோம். தொழுகையில் அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஓதும் போது அதைக் கேட்க்கும் ஒவ்வொருவரையும் குர்ஆனின் பக்கம் ஈர்க்க வைக்கும். அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே குர்ஆனின் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு அழுதுவிடுவார்கள்.\nஅல்லாஹ்வின் வசனத்திற்காக அழுத உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் :\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில்,\nஅல்லாஹ் உங்களுக்கு, \"வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை...\" என்னும் (திருக்குர்ஆனின் 98ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்\" என்று சொன்னார்கள்.\nஅதற்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், \"என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்\" என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"ஆம்\" என்ற�� பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் அவர்கள் அழுதார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி – 3809)\n98 வது அத்தியாயத்தை நபியவர்கள் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் ஓதிக் காட்ட சொன்னதாக சொல்லி, ஓதியும் காட்டுகின்றார்கள். இந்த அத்தியாயத்தை தனக்கே ஓதிக்காட்டும் படி அல்லாஹ் சொன்னான் என்பதை அறிந்த நபித் தோழர் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதுவிடுகின்றார்கள்.\n98வது அத்தியாயமானது அல்லாஹ்வை மறுப்பவர்களின் தங்குமிடத்தைப் பற்றி விபரிக்கின்றது. இதை உணர்ந்து ஓதும் எந்தவொரு முஃமினும் கட்டாயம் கண்ணீர் சிந்தவே செய்வான். இந்த அத்தியாயத்தை நமது வாழ்நாளில் பல முறை ஓதியிருப்போம், தொழுயைில் செவிமடுத்திருப்போம். எப்போதாவது இவ்வத்தியாயத்தின் கருத்தை படித்தோமா\nஇவ்வாறு அல்லாஹ்வை நினைப்பதினாலும், அவனுடைய வசனங்களை படித்து அதன் படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு, அல்லாஹ்வின் பயத்தினால் அழுவதினால் மறுமையில் அல்லாஹ்வின் நிழல் அவனுக்குக் கிடைக்கும் என்பது உறுதி. (புகாரி – 6806)\nஆக அன்பின் சகோதர, சகோதரிகளே திருமறைக் குர்ஆனைப் படிப்பதினால் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிவதினால் உலகம் முழுவதிலும் இருந்து நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களாக பிறந்து வளர்ந்த நாம் குர்ஆனின் வார்த்தைகளைப் படித்துப் பார்த்தோமா திருமறைக் குர்ஆனைப் படிப்பதினால் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிவதினால் உலகம் முழுவதிலும் இருந்து நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களாக பிறந்து வளர்ந்த நாம் குர்ஆனின் வார்த்தைகளைப் படித்துப் பார்த்தோமா அதன் அர்த்தத்தினால் கவரப்பட்டு குர்ஆனின் வார்த்தைகளினால் உந்தப்பட்டு நமது கண்கள் கண்ணீர் சிந்தியுள்ளனவா அதன் அர்த்தத்தினால் கவரப்பட்டு குர்ஆனின் வார்த்தைகளினால் உந்தப்பட்டு நமது கண்கள் கண்ணீர் சிந்தியுள்ளனவா இறைவனின் மார்கத்துடனான நமது தொடர்பு எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றி சிந்திப்போமாக இறைவனின் மார்கத்துடனான நமது தொடர்பு எந்த அளவில் உள்ளது என்பதைப் பற்றி சிந்திப்போமாக\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\n'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.\nஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன\n1. வணக்கத்துக்குரியவன்அல்லாஹ்மட்டுமேஎனவிசுவாசம்கொள்ளவேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.\n2.அவனுடையதூதர்களை, அவர்களுக்கிடையில்எந்தவிதஏற்றதாழ்வும்இன்றுவிசுவாசம்கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும…\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் த���்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…\nஅல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).\nவணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2009/01/wrist-phone.html", "date_download": "2018-07-21T01:58:48Z", "digest": "sha1:I4SNJOP7A7Q4JNV46EC35JUFAIIXHUFI", "length": 5177, "nlines": 98, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: Wrist Phone", "raw_content": "\nதொலைபேசி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது நம் வாழ்வில். அதிலும் கைத்தொலைபேசி என்பது மனிதனின் உறுப்புகளில் ஒன்றுபோல் ஆகிவிட்டது என்றால் மிகையாகாது. அந்தளவிற்கு அதன் தேவை இருக்கின்றது. சிலசமயங்களில் ஆபத்தில் இருக்கும்போது இந்த கைத்தொலைபேசிகளின் தேவை அளப்பரியது. அதனால்தான் இந்த புதியவடிவிலான மணிக்கட்டு தொலைபேசி (Wrist Phone) ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது தீயினாலோ அல்லது நீரினாலோ அழிந்துவிடாது. ஆகையினால் ஆபத்தான வேளையில் உங்கள் கையில் மணிக்கூடுபோல் ஒட்டியிருக்கும் இந்த தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி, ஆபத்திலிருந்து மீள முடியுமென கண்டுபிட��ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விலையும் மிகக் குறைவாம். சரி, அந்த Wrist Phoneஇன் அழகினை படங்களில் காணுங்கள்.\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\nபூ - நெஞ்சில் தவிப்பு(பூ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2008/04/4.html", "date_download": "2018-07-21T01:59:43Z", "digest": "sha1:FWKHHI5Q25NGODKAYRAO5UWT2ZUYM47B", "length": 25307, "nlines": 191, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nவீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4\nஇந்தியாவில் வீடு வாங்க வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் பதினைந்து முதல் இருபத்தைந்து ஆண்டுகாலம் வரை நீடிக்கக் கூடியன.\nஇத்தகைய கடன்கள் கணிசமான தொகக்கு வழங்கப்படுவதால் உலகெங்கும் நீண்டகால கடன்களாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் அப்படித்தான்.\nஆகவே இத்தகைய கடன்களில் மாதத்தவணைகள் சரிவர செலுத்தப்படாமல் இருக்கும் சூழலில் கடன் வழங்கியவர்கள் Foreclosure முறையில் கடனை வசூலிக்க முயல்கின்றனர். Foreclosure என்பது ஒரு கடனை அதன் காலத்திற்கு முன்பாகவே திருப்பி செலுத்த வேண்டும் என வங்கிகள் வாடிக்கையாளர் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கையாகும்.\nஒரு வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மாதத் தவணையை ஒழுங்காக திருப்பிச் செலுத்தாத சூழலில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் மீது (Repayment Capacity) சம்பந்தப்பட்ட வங்கி நம்பிக்கையிழந்துவிடும். அதாவது இனியும் காலம் தாழ்த்துவதால் வாடிக்கையாளரின் கடன் சுமை மேலும் அதிகரித்து கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்தின் மதிப்பிற்கு மேல் கடன் தொகை சென்றுவிடும் என்ற அச்சம் வங்கிகளுக்கு ஏற்படும் சூழலில் வேறு வழியில்லாமல் வங்கிகள் எடுக்கும் நடவடிக்கையே இது.\nமுன்பெல்லாம் இந்தியாவில் இந்த நடவடிக்கை அத்தனை விரைவில் எடுக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு போதுமான கால அவகாசம் அளிப்பதுண்டு. ‘போதுமான கால அவகாசம்’ என்பது வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் வேறுபடும். ஒரு வாடிக்கையாளருடைய நிதிநிலைமை (Financial position), அவருக்கும் வங்கிக்கும் இடையிலுள்ள வர்த்தக உ���வு (Business Relationship), கடன் தொகை (Loan Amount), நிலுவையிலுள்ள தொகை (Default Amount), இவ்விரண்டு தொகைகளுக்கும் இடையிலுள்ள விழுக்காடு (Percentage of the default to the loan amount/outstanding amount) என பல்வேறு விஷயங்களைப் பொருத்திருக்கும்.\nஇதற்கு முக்கிய காரணம் 2002ம் ஆண்டு வரை வங்கிகள் வழங்கும் கடன்களை வசூலிக்க நீதிமன்றம் சென்று வருடக்கணக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. உள்ளூரில் கடைநிலை நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரையிலும் கடன் நிலுவையில் இருப்பதுடன் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் வீட்டை எவ்வித இடையூறும் இல்லாமல் கடந்தாரர் தொடர்ந்து அனுபவிக்கவும் முடிந்தது.\nஇதை தவிர்க்கும் முகமாக சொத்து மீதான கடன்களை (Secured Loans), அதாவது ஏற்கனவே செயலிழந்த கடன்கள் (Non performing assets) என கணிக்கப்பட்ட கடன்களை நீதிமன்ற தலையீடின்றி வசூலிக்க வகைசெய்யும் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வங்கிகள் இந்திய மத்திய அரசை கேட்டுக்கொண்டன.\nவங்கிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு 2002ம் ஆண்டு சர்ஃபேசி சட்டத்தை (Securitisation of Financial Assets and Enforcement of Security Interest Act) நடைமுறைப் படுத்தியது. இச்சட்டம் ஏற்கனவே செயலிழந்த கடன் என வங்கியின் புத்தகத்தில் கணிக்கப்பட்ட கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்த சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கும் மற்றும் பிணைதாரர்களுக்கும் (Borrower and Guarantor) ஜப்தி அறிவிக்கை (notice) அனுப்பவும் அறிவிக்கை தியதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அசல் மற்றும் வட்டித் தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்தை வங்கி தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவும் வங்கிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சொத்துக் கடன்களில் வீட்டுக் கடனும் அடங்கும். இச்சட்டத்தைப் பயன்படுத்தி தனிநபர் கடன்களை குறிப்பாக வீட்டுக் கடன்களை வசூலிப்பதில் ஏறக்குறைய எல்லா இந்திய வங்கிகளுமே முனைப்பாயுள்ளன என்றால் மிகையாகாது.\nநாட்டின் மொத்த வங்கிகளில் எண்பது விழுக்காடு வங்கிகள் அரசு வங்கிகளாக இருக்கும் நம் நாட்டிலேயே இந்த நிலை என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா\nஅமெரிக்காவில் Judicial Foreclosure, Nonjudicial Foreclosure என இருவகை நடவடிக்கைகள் உள்ளன.\nசம்பந்தப்பட்ட அடகு பத்திரத்தில் (Mortgage Deed) கடனை முன்கூட்டியே வசூலிக்கும் உரிமை (Foreclosure rights) இல்லாதிருக்கும் பட்சத்தில் வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, இறுதி தீர்ப்பு வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கும். இதை Judicial Foreclosure என்கிறார்கள்.\nமாறாக அடகு பத்திரத்தில் இத்தகைய உரிமை வங்கிக்கு வழங்கப்பட்டிருக்குமானால் சம்பந்தப்பட்ட வங்கி நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமலே சொத்தை ஏலத்திற்கு கொண்டு சென்றுவிடமுடியும். இதை Nonjudicial Foreclosure என்கிறார்கள்.\nசாதாரணமாக சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வீட்டு அடகு பத்திரங்களும் நீதிமன்றங்களின் தலையீடு இல்லாமல் கடனை வசூலிக்கும் உரிமையை வங்கிகளுக்கு வழங்குவதாகவே இருக்கும்.\nசாதாரணமாக வங்கிகள் இத்தகைய நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கு அறிவிக்கைகளை அனுப்புவதுண்டு. அதாவது தொடர்ந்து மூன்று தவணைகள் நிலுவையில் நிற்கும் வரை வங்கிகள் தொடர்ந்து அறிவிக்கைகளை அனுப்புகின்றன. வங்கியிலிருந்து மூன்று அறிவிக்கைகள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எதிராக மட்டுமே Foreclosure நடவடிக்கையில் வங்கிகள் இறங்குகின்றன.\nஇந்தியாவிலும் அப்படித்தான். தொடர்ந்து மூன்று தவணைகள் செலுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளே செயலிழந்த கணக்குகள் என கணிக்கப்பட்டு வசூல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nஇந்தியாவைப் பொருத்தவரை இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அரசுடமை வங்கிகள் மிக அதிக அளவிலான கடன்களை வழங்கி வருவததல் மூன்று தவணைகள் நிலுவையானதுமே வசூல் நடவடிக்கையில் இறங்கிவிடுவதில்லை. இதற்கு தகுதிவாய்ந்த மென்பொருள் (suitable software) இல்லாததும் அப்படியே இருந்தாலும் அதைக் கவனித்து உடனே நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆட்கள் (Manpower) இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.\nஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு வங்கியின் அனைத்து வர்த்தகமும் கணினிமயமாக்கப்பட்டிருப்பதுடன் கடன் வழங்குவதைப் போன்றே நிலுவையில் நிற்கும் கடன்களை வசூலிக்கவும் அதற்கென பிரத்தியேக நிறுவனங்கள் இயங்கிவருவதால் அதிக காலதாமதமில்லாமல் வசூல் நடவடிக்கையை முடுக்கிவிட முடிகின்றது.\nஇந்த அதிரடி நடவடிக்கையை நிறுத்த முடியாவிடினும் சற்று தள்ளிப் போடுவதற்கு கடந்தாரர்களுக்கு சில வழிகள் இருக்கத்தான் செய்கின்றன.\nஅதில் மிகவும் பிரபலமானது Refinance முறை. சில சமயங்களில் நாம் எடுத்த கடனுக்குண்டான வட்டி விகிதமோ அல்லது காலக்கெடுவோ நமக்கு சாதகமில்லாமல் போகலாம். இத்தகைய கடன்களுக்காக வட்டி விகிதமும் மற்ற விதிகளும் நிரந்தரம் இல்லை என்பதால் நாம் கடன் எடுத்த பிறகு வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் அதை refinance முறையில் அதே வங்கியிலோ அல்லது வேறொரு வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ அதே சொத்தின் மீது புதிதாக கடன் பெற முயற்சிக்கலாம். ஏற்கனவே எடுத்த கடனில் திருப்பிச் செலுத்திய தொகையையும் சேர்த்தோ சேர்க்காமலோ புதிய கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் விதிக்கப்படும் வட்டி விகிதம் நாம் பெறவிருக்கும் கடன் தொகையைச் சார்ந்திருப்பதால் ஏற்கனவே செலுத்தியுள்ள தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு புதிய கடன் பெறுவதன் மூலம் வட்டிச் சுமையை கணிசமாக குறைக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் இதை takeover முறை என்கிறார்கள். அதாவது ஒரு வங்கி வழங்கியுள்ள கடனை வேறொரு வங்கி எடுத்துக்கொள்வது. ஆனால் takeover சமயத்தில் சம்பந்தப்பட்ட கடன் செயலிழந்த கடனாக இருக்கலாகாது. ஏற்கனவே வாராக்கடனாக கணிக்கப்பட்டிருப்பதை யாரும் எடுத்துக்கொள்ள முன்வரமாட்டார்கள்.\nஎத்தனை முயற்சித்தும் வேறொரு வங்கி/நிறுவனத்தில் கடன் எடுக்க முடியாத சூழலில் என்ன செய்யலாம்\nஅமெரிக்க வங்கி சந்தையில் Mortgae Forbearance Agreement என்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட சொத்தை வங்கி எடுத்துக்கொள்ளாமலிருக்க வங்கி மற்றும் கடந்தாரருக்கு இடையில் ஒப்பந்தம் செய்துக்கொள்வது. கடந்தாரரின் நிதிநிலைமை விரைவில் சீரடைந்துவிடும் என்று வங்கி கருதுகிறபட்சத்தில் இத்தகைய ஒப்பந்தத்தை செய்துக்கொள்ள கடந்தாரர் சமர்ப்பிக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதுண்டு. ஆனால் இத்தகைய சலுகை சப்-ப்ரைம் கடந்தாரருக்கு கிடைப்பது மிகவும் அரிது.\nஇதுவும் சரிவரவில்லை. வங்கி நடவடிக்கை எடுத்தே தீர்வது என்ற முடிவில் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடந்தாரர் Deed In Lieu of Foreclosure என்ற முறையை முயற்சிக்கலாம்.\nஅதாவது கடன் வழங்கிய வங்கிக்கே சொத்தை எழுதிக் கொடுத்துவிடுவது. இதன் மூலம் சொத்தை பொது ஏலத்திற்கு செல்ல விடாமல் தடுக்கலாம்.\nஇதனால் கட��்தாரருக்கு என்ன லாபம்\n1. வீட்டின் மதிப்பு சந்தையில் ரூ.1.00 கோடி என வைத்துக் கொள்வோம். அதன் மீதுள்ள கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.60 லட்சம் நிலுவையிலுள்ளது. வீட்டை பொது ஏலத்தில் கொண்டு வரும் வங்கி நிலுவையிலுள்ள தொகை மட்டும் கிடைத்தால் போதும் என்றே எண்ணும். மேற்கூறிய ஒப்பந்தம் வழியாக வங்கிக்கே சொத்தை மாற்றிக் கொடுக்கும் பட்சத்தில் சந்தை விலைக்கே அதை விற்க முடியும்.\n2. நம்முடைய சொத்து பொது ஏலத்திற்கு வந்து அதன் மூலம் நம்முடைய பெயர் சந்தையில் கெடுவதை தவிர்க்க முடியும்.\n3. சாதாரணமாக சொத்தை ஏலத்திற்கு கொண்டு செல்வதற்கான மொத்த செலவையும் வங்கிகள் கடந்தாரரிடமிருந்தே வசூலிக்கும். இதையும் தவிர்க்க முடியும்.\n4. இறுதியாக வங்கி-வாடிக்கையாளர் இடையிலுள்ள உறவு சீராக இருக்கும் நிலையில் அதே சொத்தை வங்கியிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுக்கவும் வகையுண்டு (Long Term Lease).\nஇந்த சப்-ப்ரைம் நிலமை நம் நாட்டிலும் வர வாய்ப்புள்ளதா\nஇதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.\nநல்ல விளக்கமான பயனுள்ள தகவல்கள்.\nவீட்டுக்கடன் - பிரச்சினைகள் (நிறைவுப் பகுதி)\nவீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithamil.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-21T02:02:52Z", "digest": "sha1:3OT4KMWJYEMDA3L6B2WX4WX6LN244AE3", "length": 12797, "nlines": 254, "source_domain": "kavithamil.blogspot.com", "title": "கவித்தமிழ்: November 2009", "raw_content": "\nஏன் என்னிடம் முகம் சுளித்தாள்..\n-அவளின் கோரிக்கை அடுத்த பகுதியில்\nபதிவர்: கிருஷ்ணா நேரம் 9:00 AM 6 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள்: அத்வைத தாம்பத்யம், கவிதை\nஎன் கருத்துக்கள் கட்டுரை வடிவில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஎனது வானொலி தொலைக்காட்சி படைப்புக்கள்\nஅக நக நட்பு. தொலைக்காட்சி திரைப்படம். இயக்குனர். RTM2. 2013\nதீபாவளி ஊர்வலம் 2009 (2 episodes) TV2- வசனம்\nபாட்டி சொல்லும் கதைகள் - நாடகம் (3 episodes) TV 2 - வசனம் - 2008\nஒரு வழிப் பாதை - வானொலி நாடகம்- மின்னல் எஃப் எம்- கதை, வசனம்\nநேசமுடன் - திரைக்கதை, வசனம் TV2 (26 Episodes) 2007\nநவம்பர் 24 (டெலிமூவீ) - வசனம் - 2007\nபனிமலர் - நாடகம் (18 Episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nMr.கார்த்திக் - நாடகம் (18 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் -2006\nஆசைகள் - நாடகம் (26 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2006\nதுருவங்கள் - நாடகம் (7 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nநீயா - நாடகம் (20 episodes) TV 2 - திரைக்கதை, வசனம்- 2005\nஇருவர் - நாடகம் (15 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2005\nஉனக்காக- நாடகம் (8 episodes) TV 2 - திரைக்கதை, வசனம் - 2004\nவையாஸ் UG 2008 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nநவம்பர் 24 - 2007 (டெலிமூவி - பாடலாசிரியர், வசனம்)\nபுளி சாதம் 2007 (தமிழ் பக்தி இசைவட்டு-பாடலாசிரியர்)\nஸ்ரீ முருகன் நிலையம் - Theme Songs - 2006\nOnce More தமிழ் இசைவட்டு (மலேசிய வாசுதேவன்) பாடலாசிரியர்- 2005\nகிரனம் 2002 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nமோகனம் 2001 (தமிழ் இசைவட்டு)-பாடலாசிரியர்\nRoadHouse 1999((தமிழ், மலாய், ஆங்கில பாடல்கள் இணைந்த இசைவட்டு-பாடலாசிரியர்(தமிழ்)\nசலனம் 1997 (தமிழ் இசைவட்டு-பாடலாசிரியர்)\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஈகரை இணையத்தின் தமிழ் களஞ்சியம் - Powered by CO.CC\nஉனக்கு என் முதல் வணக்கம்\nஉன்னை சுவாசிக்கும் அனைவருக்கும் என் தலை வணங்கும்\nஇந்த தமிழ் வலைப்பதிவுத் தளத்தில் எமது படைப்புக்கள், என் கவனத்தை ஈர்க்கும் செய்திகள், எனது சிந்தனைகள் ஆகியவை இன்பத் தமிழில், கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கப்படும்.\nஎன் தமிழ், உங்கள் மொழிப்பசிக்கு விருந்தானால்.. வாடிய வாழ்க்கைக்கு மருந்தானால்.. அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-21T02:21:59Z", "digest": "sha1:3NS5PIZMMUJTFXDOQWVHNUPZRAF5XI3D", "length": 28047, "nlines": 262, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : ராஜராஜ சோழன் !", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\n1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.\nராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.\nதென்னிந்தியா முழுவத��யும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு\nதன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.\nஅந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.\nதஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.\nசுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).\n1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.\n1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.\nதஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.\nகைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.\n7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.\nசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.\n7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.\nஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.\nகிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.\nதஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.\nஇது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.\n1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.\nகட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.\nஎன் அடுத்த பதிவில் எந்த ஒரு Modern Technologyயின் உதவியும் இல்லாமல் க்ரானைட் கற்களை மிக சாதுரியமாக சோழர்கள் கையாண்ட தொழில்நுட்பத்தை பகிர்கிறேன்.\nதஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதி���ம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்���த்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/leadership-quality-2-controlling-group.html", "date_download": "2018-07-21T01:50:38Z", "digest": "sha1:X7WPDM6REWJKCZXSP24ZZNBYIO6GA3YR", "length": 17816, "nlines": 197, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: LEADERSHIP QUALITY 2- CONTROLLING THE GROUP", "raw_content": "\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்ட��, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_7206.html", "date_download": "2018-07-21T02:12:14Z", "digest": "sha1:OTYLQYDJOMGQI4DRCKIEH543KDIL3SI6", "length": 33182, "nlines": 224, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: பரணி - நட்சத்திர கோயில்கள்", "raw_content": "\nபரணி - நட்சத்திர கோயில்கள்\nதல விருட்சம் : வன்னி, வில்வம்\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : திருநல்லாடை\nஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு.\nஇத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.\nபரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.\nஇரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர்.\nஇக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.\nபரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nபக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.\nகார்த்திகை மாத பரணி: பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.\nமிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என��றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.\nமகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. இத்தலத்தின் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலவிருட்சத்திற்கு என தனி வரலாறு உள்ளது. ஒரு முறை இப்பகுதியை ஆண்ட சோழ மன்னும், சிவனேச நாயன்மாரும் சிவனை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்தி வந்தது. உடனே அவர் இத்தலவிருட்சத்தில் மீது ஏறிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து நாயன்மார் அருகில் உள்ள குண்டாங்குளம் சென்ற போது, புலியும் உடன் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். உடனே சிவன் அவருக்கு தரிசனம் கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை ���ிஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/amit-shah-speec-about-corruption-118071100019_1.html", "date_download": "2018-07-21T02:21:21Z", "digest": "sha1:562Q4H4OCIYAJB722L27F5RK73ZFQC4Q", "length": 15285, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் ஊழல் இருந்தால் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் ஊழல் இருந்தால் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nஇந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருப்பது ஏற்கத்தக்கதா என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.\nஒவ்வொரு சம்பவத்துக்கும் மத்திய அரசிலிருந்து ஒரு குழு ஆய்வுக்கு வந்து விட்டு ஆட்சி எல்லாமே மிக சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்லி சென்றார்களே அது வேறு தமிழ் நாடா. இதே தமிழ் நாடு இதே மத்திய அரசு குழுக்கள்தானே.``என்று கேள்வி எழுப்புகிறார் சுப்புலஷ்மி என்னும் முகநூல் நேயர்.\n`அமித்ஷா கூறியிருப்பது உண்மைதான். பெரும்பாலன அரசு காரியங்கள் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கிறது. குப்பை தொட்டிகள் முதல் கோபுரம் கட்டுவது வரை ஒப்பந்தங்களை போட்டு அதில் கமிஷனை சுருட்டிக்கொள்கிறார்கள். திறப்பு விழா காணும் முன்னரே பாலங்களில் விரிசல்கள் விழுந்த காட்சிகள் எல்லாம் அதிகம் கண்டுவிட்டது ��மிழகம். ஓட்டுக்கு காசை வாங்கிவிட்டதால் மக்கள் கேள்வி கேட்கும் தகுதியை இழந்து நிற்கிறார்கள்`` என்று சொல்கிறார் நெல்லை.டி.முத்துசெல்வம் என்னும் முகநூல் நேயர்.\n`கருப்பு கண்ணாடி வழியே காணும்போது பாலும் கருப்பாகவே தெரியும் என்பது போல், ஊழல் ஊழல் என்று ஊரை எல்லாம் நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்தோர், தூக்கத்தில் கனவு விரவில்லை என்றாலும் எதிர்க்கட்சியின் ஊழலே காரணம் என்பர்.`` என்கிறார் சக்தி சரவணன் என்னும் நேயர்.\nஏன் மத்திய அரசு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.வாய் திறக்கவில்லை. குற்றவாளியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதால் பாஜகவும் ஊழல்வாதிதான்`` என்ற தனது கருத்தை பகிர்ந்துள்ளார் ஸ்ரீனிவாசன் புலி என்னும் நேயர்.\n`` குழந்தை சாப்பிடவேண்டுமென்பதற்காக நிலவில் \"பாட்டி வடை சுடுகிறது பார்\" என்று தாய் பொய் சொல்வதில்லையா அதுபோலத்தான்...பாஜக தமிழகத்தில் காலூன்ற இதுபோன்ற பொய்களை சொல்லித்தான் ஆகவேண்டும்`` என்கிறார் குலாம் மொஹிதீன் என்னும் முகநூல் நேயர்\n``ஜெயலலிதா இறந்தபின் தமிழ்நாடு இவர்கள் பிடியில்தான் உள்ளது. அதற்கு பின் எத்தனை ரைடுகள். எதிலாவது உண்மை நிலையை மக்களுக்கு தெரியும்படி வெளிக்கொண்டுவந்ததுண்டா`` என்று கேள்வி எழுப்புகிறார் தங்கம் தங்கம் என்னும் நேயர்.\n``சரிதான். தற்போது தமிழகத்தை ஆள்வது அவர்கள்தானே. பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் அதிகமாகயிருப்பது உண்மைதானே``என்கிறார் மன்சூரலி என்னும் நேயர்.\n``ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் ஆட்சியை கலைக்கவேண்டியது தானே அதிகாரம் உங்கள் கையில் தான இருக்கு`` என்று கேள்வி எழுப்புகிறார் முகமத் ரில்வான் குலாம் என்னும் முகநூல் நேயர்.\n``அமித்ஷா இதை உணர்வுடன் உண்மையாக கூறியிருந்தால், மோடியிடம் சொல்லி இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லலாமே`` என்கிறார் பன்னீர் செல்வம் லோகநாதன் என்னும் நேயர்\nசட்டசபை வளாகத்தில் கரண்ட் மீட்டரை போட்டுடைத்த அதிமுக எம்.எல்.ஏக்கள்\nஅதிமுகவை கைப்பற்றியே தீருவேன் - சபதம் எடுத்த ஜெ.தீபா\nநான் கூறியது சரிதான் ; அடம்பிடிக்கும் ஹெச்.ராஜா : வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nசின்னபுள்ளத்தனமா இருக்கு : தமிழிசையை விளாசிய மூடர் கூடம் இயக்குனர்\nஅமித்ஷாவால் மழை பெய்தது...குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/10/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:40:39Z", "digest": "sha1:QOFP4GY26HBJGIAUP3AYXG4OXTJWAFC5", "length": 20235, "nlines": 77, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மீண்டும் சாயம் வெளுத்தது", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nயூனியன் தலைவர் பதவி தேர்தல் முன்னாள் எம்.எல்.ஏ., தோல்வி\nபாபநாசம்: பாபநாசம் யூனியன் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் தேர்வு செய்யப்பட்டார்.\nபாபநாசம் யூனியன் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தலைவர் பதவிக்கு மனுச் செய்தனர்.\nமொத்த ஓட்டான 21ல் 19 பேர் ஓட்டளித்தனர். இதில் சேதுராமனுக்கு 12 ஓட்டும், ராம்குமாருக்கு 7 ஓட்டும் விழுந்தது. சேதுராமன் வென்றார். துணை தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த தாமரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nபீ.ஜே.யின் சப்பைக்கட்டு என்ற பெயரில் மே மாதம் நாம் எழுதிய வலைப்பதிவு மீண்டும் இங்கு இடம்பெறுகிறது இதன் மூலம் பீ.ஜே. கும்பலின் பொய் பிரச்சாரம் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவர்களின் வலைதளத்தில் சொல்லியுள்ள அபத்தங்களுக்கு பதில்\nதமது வழக்கமான \"கோயபல்ஸ்\" பிரச்சாரத்தை ஜெய்னுல்ஆபிதீன் ஆரம்பித்து விட்டார்.அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் அணியை முன்பு நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க. ஆதரித்தபோது நாற்பதில் பதிமூன்றை தானே இந்த அணி வென்றது\"என்கிறார். ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒரு சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்கள் பெரும���பான்மையாக வசிக்கலாம் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பார்களா அப்படியும் அந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மயிலாடுதுறை, இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் ஆதரித்தவர்கள் தானே வென்றார்கள்.\nமேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தி.மு.க.வேட்பாளர் மைதீன்கான் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் நிஜாமுத்தீனை நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். கடந்த தேர்தலில் த.மு.மு.க.ஆதரவில் பதினைந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.\nவாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆம்பூர்பாசித் பீ.ஜே.ஆதரவு தேசிய லீக் வேட்பாளர் முஹம்மது அலியை இருபத்திநான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரும், அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.அணி வேட்பாளர் லத்தீப்சாஹிப் வெனறுள்ளார்கள்.\nதவ்ஹீத் ஜமாத் தலைமைபீடமான கடையநல்லூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரரான பீட்டர் அல்போன்ஸிடம் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் கமாலுதீன் தோல்வி அடைந்துள்ளார்.\nஉண்மை இவ்வாறு இருக்க நமது\"கோயபல்ஸ்\" தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தது தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரத்தால் தான் என்கிறார்.இதுவரை அரசியல் கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது ஒரே ஒருமுறை தான் . அதுவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம் அவர் மூப்பனார் குடும்பத்தை பகைத்துக்கொண்டது தான். மேலும் மூப்பனாரின் தம்பி மருமகன் சுரேஷ்மூப்பனார் போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் டெல்லி மேலிடம் சிட்டிங் M.L.A.க்கள் அனைவருக்கும் சீட்டு தர முடிவு செய்ததால் தான் ராம்குமாருக்கு கிடைத்தது.2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் களை நாம் ஆதரித்தாலும் இந்த தொகுதியில் மட்டும் ராம்குமார் நீங்கள் என்னை ஆதரித்தால் பெரும்பான்மை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி த.மு.மு.க.வை உதறி தள்ளியதால் பேராசிரியரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.நமது ஆதரவு இல்லாததால் அவர் வெற்றிபெற்றார். .\nபின்னர் தேர்தல் முடிந்தவுடன் எஸ். பி தலைமையில் முன்னூரு போலிசார் பாதுகாப்புடன் த.மு.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாக்கர் கலந்துக்கொண்டார். ராஜகிரி,பண்டாரவாடையில் தான் த.மு.மு.க. தவ்ஹீத் சகோதரர்கள் உள்ளனர். அய்யம்பேட்டையில் ஜாக் பள்ளி உண்டு . த.மு.மு.க.விற்கு கூட கிளை கிடையாது. பழைய தஞ்சை மாவட்டத்திலேயே தவ்ஹீத் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளது இப்பகுதியில் தான் என்பது பீ.ஜே.,பாக்கர்,ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோருக்கு நன்கு தெரியும். வழுத்தூரில் தவ்ஹீத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களே உள்ளே புகுந்து அடித்தார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையங்கள், மருத்துவமனை என்று தவ்ஹீத் சகோதரர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் இப்பகுதியில் தான்.\nபழைய தஞ்சை மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியும், பீ.ஜே.யின் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அடிக்கோலிட்ட தொகுதியுமான சங்கரன்பந்தலை உள்ளடக்கிய பூம்புகார் தொகுதியில் எந்த அணி வெனறுள்ளது. பழைய தஞ்சை மாவட்டத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வென்ற மற்ற தொகுதிகளான தஞ்சாவூர்,கும்பகோணம்,நாகப்பட்டிணம் தொகுதிகளி்ல் எந்த அணி வெனறுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதும் வேண்டாம்\nஎழுதியவர்:கடல் கடந்த தமுமுக @ 11:16 AM\nதிங்கள், மே 15, 2006 மணிக்கு, எழுதியவர்: சுடர்\nசிந்தாமல், சிதறாமல் முஸ்லிம் சமுதாயத்தின் மொத்த ஓட்டையும் அதிமுகவிற்கு வாங்கி கொடுப்போம் என்று சபதம் எடுத்தவர்கள் மேடைதோரும் 'அம்மா ஜெயலலிதா' வென்று புகழ்பாடியவர்கள் தோல்விக்கு பிறகு வேறுமுகத்தை காட்டுகிறார்கள் என்றால் பாவம் இந்தப் பிள்ளைகள் என்று என்னத் தோன்றவில்லையா...\nசெவ்வாய், மே 16, 2006 மணிக்கு, எழுதியவர்: sultan\nதமிழகத்தில் மதவாத ஆட்சி...... என்ற தலைப்பில் 'நபிமொழி'யின் ஆக்கத்திற்கான அதே மறுமொழி இங்கேயும்..At 8:36 AM, sultan said... பேச்சுத் திறமையில் மிகைத்த அந்த அறிஞர் தற்போது விண் டி.வி யில் முஸ்லீம்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகத்தான் ஓட்டுப்போட்டார்கள் என்பதாக தொகுதி வாரியாக பிரித்து சொல்கிறார். அது உண்மையில்லை என்பது வேறு விஷயம். இவ்வாறு சொல்வதற்கான அவசியம் அவருக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கலாம்.1. முஸ்லீம்கள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. தான் ஆதரிக்காத கட்சியின் மூலம் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளை அடைந்து விடக் கூடாது என்ற குள்ளநரித்தனம், குறுகிய புத்தி அல்லது அபூஜஹ்ல்தனம்.2.தான் வாங்கிய கூலிக்கு சரியாக மாரடித்திருக்கிறேன். திரும்ப எனக்கெதிராகப் பேசி என்னை காட்டிக் கொடுத்து விடாதே என்று முதலாளியிடம் கெஞ்சல்.3.தான் செய்த தவறுகளுக்காக தன்னை பிடிக்க முற்படாதீர்கள். நான் சொன்னால் இத்தனை பேர் கேட்பார்கள் என்று ஆளுபவர்களிடம் பொய்க்கணக்கு.சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே.\nபதிந்தவர் கடல் கடந்த தமுமுக நேரம் 9:36 AM\nஇந்த மாதிரி பச்சை கலர், சிவப்பு கலர்னு எழுதி வெப்சைட்டை படிக்க முடியாம பண்ணாதிங்க. எப்பவும் போல கறுப்பு கலர்லேயே எழுதுங்க. அப்பதான் ஒழுங்க படிக்க முடியும்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruntu.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-07-21T02:04:55Z", "digest": "sha1:QUD33ZTYNUPTCNH75JPETFRTVQK5TSAZ", "length": 5503, "nlines": 98, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: ஓட்சும் மிளகு-புளிக்குழம்பும்...", "raw_content": "\n1. ஒரு சிறு கோப்பை அளவு ஐரிஷ் ஓட்ஸ் (Irish steel cut oats) எடுத்துக் கழுவி வேகவைக்கவும்.\n2. ஓட்ஸ் வேகும்போது... கறி மசாலா தயாரிக்கவும்.\n3. ஓட்ஸ் வெந்ததும், கறி மசாலா தயாரானதும், இரண்டையும் கலந்து 10~15 மணித்துளிகள் சமைக்கவும்.\n4. கடுகும் கறிவேப்பிலையும் தாளிக்கவும்.\n1. சிறு எலுமிச்சை அளவு புளியின் சாறு எடுத்துக்கொள்ளவும்.\n2. வெண்டைக்காய்த் துண்டுகளைப் புளிச்சாற்றில் கலந்து கொதிக்கவிடவும்.\n3. மசாலா: மிளகு, சீரகம், மிளகாய் வத்தல் இவற்றைச் சுத்தம் செய்து எண்ணெயில்லாமல் வறுத்துப் பொடிக்கவும்.\n4. புளி, வெண்டை கலவை பாதி கொதிக்கும்போது (~15 மணித்துளிகளுக்குப் பின்) மிளகு பொடியைக் கலக்கி வேகவிடவும்.\n5. மேற்படிக் கலவை நன்கு கொதித்தபின் கடுகு தாளிக்கவும். பச்சைக் கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.\nமகிழ்ச்சியோடு மனநிறைவாக உணவைச் சுவைக்கவும்\nநித்திலம்-சிப்பிக்குள் மு���்து November 8, 2010 at 9:04 PM\nஆகா அருமையம்மா, இன்று செய்முறையும் விளக்கிவிட்டீர்கள். நன்றி.\nஎப்படி இப்படி செய்து இன்று என் காலை உனவு உண்டேன் என்று உங்களுக்கு தெரிந்தது, ராஜம்\nப்யூர் மாஜிக் ... 'இ' சார்\nபெண்ணுக்கும் சொல்லுங்கள் பவளஸ்ரீ. இளைய தலைமுறை நல்லது சமைத்துப் பயன்பெறட்டும்.\nசெய்முறை எல்லாமே மிகவும் எளிதானவை. ஒரு தரம் முயன்று பார்த்துட்டுச் சொல்றேன்.\nகாலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே...\nபுளிக்குழம்பு... + ... பருப்பு உசிலி\nமாதுளை முத்து -- பச்சடியில்...\nஉப்புமா -- கோதுமைக் குருணையில்...\nவித்தியாசமான மோர்ச் சாறும் கிழங்கும்...\nஎதிர்பாரா விருந்தாளி -- அழகியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2013/12/blog-post_12.html", "date_download": "2018-07-21T02:18:54Z", "digest": "sha1:LS6PRCZD74ZLDMD3QDAPY5TVKNFPXZLI", "length": 16125, "nlines": 118, "source_domain": "www.tholilulagam.com", "title": "சிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள் How to Start Small Business - Tips - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nசிறு தொழில் தொடங்க சில ஆலோசனைகள் How to Start Small Business - Tips\nநம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.\nஅப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட்டியாக இருந்து தொழிலை தொடங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலிருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.\nகேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா\nபதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள்ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ண���்பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.\nகேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா\nபதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.\nகேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியுமா\nபொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.\nகேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாமா\nபதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.\nகேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா\nபதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகாவலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.\nகேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா\nபதில்: பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு, மாற்றுச் சான்றிதழை பெற்று வந்தால் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஏற்றுக் கொள்ளப்படும்.\nகேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்\nபதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள்ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங்களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கைகளை பார்வையிட்டும் திட்ட அறிக்கைகளை தயாரிக்கலாம்.\nகேள்வி: தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா\nகேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா\nபதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ணயம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டுமே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங்கள் தாம் முதலில் நிறுவப்பட்ட இடத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்கள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.\nகேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா\nபதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில்களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்கத்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங்கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாளரை அணுகி சிறு தொழிலுக்கான கடனுதவியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழில் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.\nகேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா\nபதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்பதாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.\nகேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர்கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா\nபதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.\nகேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள்ளலாமா\nபதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித்துள்ள உற்பத்தி தொழில் தொடங்குதவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nLabels: Finance, ஆலோசனைகள், சிறு தொழில்கள், தொழில் கடன், நிதி, பிசினஸ் டிப்ஸ்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/category/tamil-reading/", "date_download": "2018-07-21T02:17:13Z", "digest": "sha1:ANGZKOO2LYXYY4KT4WOQYHQTSGRJAVSE", "length": 84922, "nlines": 279, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Tamil reading | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதிரை உலகம் கண்டு வரும் திருப்பங்கள் – சுஜாதா\nவசனங்கள் எல்லாம் நீள, நீளமாக இருந்தால் தான் படம் ஓடும் என்று கருதப்பட்ட காலமும் இருந்தது உண்மை. ஆனால் இப்போதோ வசனம் குறைவாக இருப்பதே ஸ்டைல் என்று ஆகி விட்டது.படத்தில் வசனம் குறைவாகவே இருக்க வேண்டும் என்று சொல்லும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது.\nஇது பற்றி சுஜாதா கூறுகிறார்…\n“இன்றைய சினிமா ரசிகர்களின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொள்கிறது என்கிற ரீதியிலேயே இதை நான் பார்க்கிறேன். வசனம் குறைவாக இருந்தாலும் இன்றைய ரசிகன் புரிந்துகொள்கிறான். அப்போதெல்லாம் ரசிகனுக்குப் புரியாமல் போய்விடும் என்று கூறியே நீள நீளமான வசனங்களைப் படத்தில் வைத்தார்கள். இப்போதோ ‘அதெல்லாம் ரசிகன் புரிஞ்சுக்குவான்’ என்ற நம்பிக்கையோடு வசனத்தைக் குறைத்து விடுகிறார்கள்.”ஒரு சிறுகதை அல்லது ரேடியோ நாடகம் எழுதினால், ஒரு காட்சியை வாசகர் அல்லது நேயரின் மனதில் விரிய வைக்க, விலாவாரியான வசனம் அல்லது வர்ணனை தேவைப்படும். ஆனால் சினிமா என்ற மீடியம் அப்படிப்பட்டதல்ல. அதிகாலை பீச்சில் வாக்கிங் போகிற நபருக்கு எதிரே, ஒருவன் கையில் மாட்டைப் பிடித்தபடி வருவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு ‘என்னப்பா ஆச்சரியமா இருக்கு காலங்காத்தாலே மாட்டை வலது கையில் பிடிச்சுக்கிட்டு கடற்கரை பக்கமா வந்திருக்கே காலங்காத்தாலே மாட்டை வலது கையில் பிடிச்சுக்கிட்டு கடற்கரை பக்கமா வந்திருக்கே ’ என்று வசனம் எழுதியது அந்தக் காலம்.\n“இப்போது ….. அது காலை நேரம் என்பதும், அது கடற்கரை என்பதும் காட்சிகளின் மூலம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவன் மாட்டைப் பிடித்துக் கொண்டு வருவதும் படம் பார்க்கும் ரசிகனுக்குத் தெரியும். முகத்தில் ஆச்சரிய பாவனையையும் காட்டி விடலாம். அப்புறம் எதற்கு வார்த்தை விரயம் அந்த நபர் முகத்தில் ஆச்சரிய உணர்ச்சியை மட்டும் காட்டி, ‘என்னப்பா இது’ என்று கேட்டாலே போதுமானது. இன்றைய ரசிகனுக்கு இதுவே அதிகம்.\n“சிவாஜி படத்தில் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து ��ென்னை வந்ததும், காரில் பயணம் செய்யும்போது இருபுறமும் பார்த்தபடியே ‘அட, சென்னையில் இது வந்திருச்சா அட, இது கூட வந்திருச்சா…’ என்று வியந்து கொண்டே வருவார். திடீரென்று சிக்னலில் கார் நிற்கவும், ஒரு பொண்ணு காருக்கு அருகில் வந்து பிச்சை கேட்பாள். ரஜினி முகம் மாறியபடி, ‘இது இன்னும் போகலையா’ என்று கேட்பார். இதுவே அந்தக் காலமாக இருந்தால், ‘சீரும் சிறப்புமாக மாறியுள்ள இந்த பாரதத் திருநாட்டில், மனிதனிடம் மனிதன் கையேந்தும் இந்த அவலம் இன்னும் போகவில்லையா’ என்று வசனம் எழுத வேண்டும். ஆனால், இன்று உள்ள ரசிகனுக்கு அது தேவையில்லை. ‘இது இன்னும் போகலையா’ என்று கேட்டாலே அவன் புரிந்து கொள்கிறான்.\n“என்னைப் பொறுத்த வரை இப்போது என்றில்லை. ஆரம்பம் முதலே குறைவான வசனங்களையே எழுதி வருகிறேன். நான் கதை-வசனம் எழுதி, கே.பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் பாருங்கள்… மிக மிகக் குறைவான வசனங்களே அதில் இருக்கும்.”அப்போது ‘ABBA ‘ என்றொரு ஆங்கிலப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதுபோல நாமும் ஒரு படம் பண்ணலாம் என்று பாலசந்தர் விரும்பியதால், அதே போன்ற ஒரு சுப்ஜெக்ட்டை ரெடி செய்தோம். ‘ABBA ‘ போலவே ஒரு இசைக் குழுவை வைத்துக் கதை பண்ணினோம். காட்சிகளும், பாட்டும்தான் அதிகம் வைத்தோம். வசனம் மிகக் குறைவாகவே இருந்தது. அது மாபெரும் வெற்றி பெற்றது.”என்னைப் பொறுத்த வரை, ஒரு சினிமாவில் வசனகர்த்தாவின் பங்கு அதிகம்தான்…ஆனால் அது பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நாவல் எழுதினால், அதை முழுக்க முழுக்க வாசகர் மனதில் விரித்துக் காட்ட வேண்டிய கடமை எழுத்தாளருக்கு உள்ளது. ஆனால், சினிமாவில் இயக்குனரும், கேமராமேனும் ஒரு எழுத்தாளர் எழுதியதை விட அழகான காட்சிகளைப் படம் பிடித்து ரசிகன் முன் நிறுத்தி விட முடியும்.\n“பொதுவாக, நான் வசனம் எழுதி முடித்துவிட்டு, மறுபடி அதில் எதை எதைச் சுருக்கலாம் என்று பார்த்து, அதன்படி கொஞ்சம் சுருக்குவேன். பிறகு அதை இயக்குனருக்குக் கொடுத்து அனுப்புவேன். அவர் அதைப் படித்து இன்னும் கொஞ்சம் சுருக்கித் தருவார். நான் அதை எல்லாம் கழித்து விட்டு, மேலும் ஒரு முறை சுருக்க முடியுமா என்று பார்ப்பேன். அப்புறம்தான் அது முடிவுக்கு வரும். ஆக, வசனத்தைச் சுருக்கச் ச��ருக்கத் தான் சினிமாவிற்குச் சுவை என்பது இன்றைய சூழல். ஹாலிவுட்டில் ‘காண்பி; சொல்லாதே’ (Show Don ‘t tell ) என்பதுதான் தாரக மந்திரம். அந்த நிலை இப்போது தமிழ்ச் சினிமாவிற்கும் பொருந்தி விட்டது.\n“இன்றையக் காலகட்டத்தில் வசனம் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போல் ஆகிவிட்டது. அந்தப் படத்தில்…அந்தக் கேரக்டருக்கு…. என்று நாம் ஒரு வசனம் எழுதினாலும், அது ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு தொழிலுக்கோ எதிராக எழுதப்பட்ட ஒரு வசனமாகப் பார்க்கப்பட்டு, சர்ச்சை கிளம்பி விடுகிறது.\n“சிவாஜி படத்தில் ஹீரோயின், ரஜினியைப் பார்த்து ‘கறுப்பு’ என்று சொல்லி விடுவார். உடனே ரஜினியுடன் இருக்கும் விவேக், ‘யாரைப் பார்த்து கறுப்புன்னு சொன்னே திராவிடத்தின் அடையாளம் ‘கறுப்பு’ என்று துவங்கி, அது கறுப்பு, இது கறுப்பு என்று கறுப்பின் பெருமைகளைப் பட்டியல் போடுவார். வசனம் எல்லாம் எழுதி, கொடுத்தனுப்பி விட்டேன். திடீரென்று இரவில் ஒரு சிந்தனை. ‘திராவிடத்தின் நிறம் கறுப்பு’ – என்று எழுதி விட்டோம். நாமோ பிராமின்; ஆரியன் என்று வர்ணிக்கப்படுகிறவன். நாம் திராவிடத்தின் நிறம் கறுப்பு என்று எழுதினால், யாரேனும் சிலர் இதைச் சாதிப் பிரச்சனையாக… துவேஷமாகப் பார்ப்பார்களோ திராவிடத்தின் அடையாளம் ‘கறுப்பு’ என்று துவங்கி, அது கறுப்பு, இது கறுப்பு என்று கறுப்பின் பெருமைகளைப் பட்டியல் போடுவார். வசனம் எல்லாம் எழுதி, கொடுத்தனுப்பி விட்டேன். திடீரென்று இரவில் ஒரு சிந்தனை. ‘திராவிடத்தின் நிறம் கறுப்பு’ – என்று எழுதி விட்டோம். நாமோ பிராமின்; ஆரியன் என்று வர்ணிக்கப்படுகிறவன். நாம் திராவிடத்தின் நிறம் கறுப்பு என்று எழுதினால், யாரேனும் சிலர் இதைச் சாதிப் பிரச்சனையாக… துவேஷமாகப் பார்ப்பார்களோ ஒரு ஆரியன் நம்மை கறுப்பு என்று நக்கல் பண்ணுகிறான்’ என்று பிரச்சனை கிளப்புவார்களோ ஒரு ஆரியன் நம்மை கறுப்பு என்று நக்கல் பண்ணுகிறான்’ என்று பிரச்சனை கிளப்புவார்களோ’ என்ற அச்சம் வந்துவிட்டது.\n“உடனே இயக்குனர் ஷங்கருக்கும், ரஜினிக்கும் போன் போட்டேன்’ என்றார் சுஜாதா.\n“சிவாஜி திரைப்படத்தில், ‘திராவிடத்தின் நிறம் கறுப்பு’ என்று நான் எழுதிய டயலாக்கை, ‘ஒரு பிராமணர் எழுதியுள்ள டயலாக்’ என்கிற ரீதியில் யாராவது எடுத்துக் கொண்டால் என்ன செய்வத�� என்ற எனது சந்தேகத்தை ரஜினிக்கும், ஷங்கருக்கும் போன் பண்ணி தெரிவித்தேன். ஆனால் அவர்கள், ‘அப்படியெல்லாம் எதுவும் வராது. கறுப்பு என்பதை பெருமையாகத் தானே சொல்கிறோம் அதுக்கு மேல வந்தா நாங்க பார்த்துக்கறோம்’ என்று என்னைச் சமாதானம் செய்தார்கள்.\n“இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், சினிமாவை சினிமாவாகப் பார்க்கும் வழக்கம் இப்போது குறைந்து விட்டது. ஒரு வக்கீலைக் கிண்டல் செய்து வசனம் எழுதினால் வக்கீல்கள் ஸ்ட்ரைக் அறிவிக்கிறார்கள். ஒரு டாக்டர், ஒரு ஸ்டுடன்ட், ஒரு ஆட்டோ டிரைவர்…என்று யாரையும் கிண்டல் செய்து எழுத முடிவதில்லை. ஒரு வசனகர்த்தா சினிமாவில் வரும் ஒரு கேரக்டரைத்தான் கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது” என்று வருத்தப்பட்டார் சுஜாதா.\nசுஜாதா இப்போது நம்மிடையே இல்லையென்றாலும், தமிழ் எழுத்துலகில் ஒரு மாறுதலைக் கொண்டு வந்தவர் அவர் என்பதை மறுக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லும் உத்தியை தனது கதைகளில் கையாண்டவர் அவர். சினிமா வசனத்துறையிலும் அதே சுருக்கமான பணியைக் கையாண்டு வெற்றி பெற்றார்.\nஎனவேதான், கமல், மணிரத்னம், ஷங்கர் போன்ற பிரபலங்கள் சுஜாதாவை எப்போதும் துணைக்கு வைத்துக் கொண்டனர்.\nஅபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், காஞ்சிவரம் – திருடப்பட்ட மூலக் கதைகள்\nசெப்ரெம்பர் 19, 2009 by RV 16 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி – என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர்தான் அபூர்வ ராகங்கள் படத்தின் கதையை நாடகமாக எழுதினாராம். இது கலைமகளில் வந்ததாம். அதை பாலச்சந்தர் சுட்டு அபூர்வ ராகங்கள் படம் எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட என்.ஆர்.தாசன் கேஸ் போட்டார். பாலச்சந்தர் பல வருஷம் வாய்தா வாங்கி இருக்கிறார். படம் வெளி வந்து ஹிட்டும் ஆகிவிட்டது. கடைசியில் வாய்தா ஒரு வழியாக முடிந்து கேசில் என்.ஆர்.தாசனுக்கு சாதகமாக பாலச்சந்தர் கதையை சுட்டிருக்கிறார் என்று தீர்ப்பும் வந்துவிட்டது. நீதிபதி கலைமகள் கொடுத்த சன்மானத்தைப் போல பத்து மடங்கு நஷ்ட ஈடு பாலச்சந்தர் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தாராம். கலைமகள் கொடுத்த சன்மானம் முப்பது ரூபாயாம். பாவம் என்.ஆர். தாசனுக்கு பஸ் சார்ஜ் கூட கிடைத்ததா என்று தெரியவில்லை.\nமுதல் மரியாதை ��னுபவம் பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கவுண்டர் கிளப் என்ற குறுநாவல் முதல் மரியாதையாக மாறிவிட்டதாம். அதன் கதை சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கி.ரா.வின் கோபல்ல கிராமத்தையும் இணைத்துக் கொண்டார்களாம். நான் படம் பார்த்ததில்லை. கோ. கிராமம் மட்டுமே படித்திருக்கிறேன். படித்தவர்கள், பார்த்தவர்கள் என்ன பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.\nசுப்ரபாரதிமணியன் இங்கே தான் என்.ஆர். தாசனிடம் பேசியதையும் குறிப்பிடுகிறார்.\nஹே ராம் ர.சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாம். க. ஈரம் எப்போதோ படித்தது. சரியாக ஞாபகம் இல்லை. ஹே ராம் எனக்கு பிடித்திருந்தது. இரண்டிலும் காந்தியை கொலை செய்ய வரும் ஒருவன் மனம் மாறுவதுதான் கதை. ஆனால் இரண்டிற்குமான சூழ்நிலைகள் மிக வேறுபட்டவை என்று நினைவு. புத்தகம் சரியாக நினைவில்லை, அதனால் உறுதியாக என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கமல் ர.சு. நல்லபெருமாளிடம் சமரசம் செய்துகொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகாஞ்சிவரம் அனுபவத்தை பற்றி சுப்ரபாரதிமணியன் இங்கே குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் என்பது வெள்ளிடைமலை. தங்கர் பச்சானிடம் போன திரைக்கதை பலரிடம் போய் காஞ்சிவரமாக மாறி இருக்கிறது என்று தெரிகிறது.\nஎனக்கு சுப்ரபாரதிமணியனை ஓரளவு தெரியும். மிக நல்ல மனிதர். இப்படிப்பட்ட கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டிருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. பாலச்சந்தர், பாரதிராஜா, கமல், ப்ரியதர்ஷன் போன்ற பெரிய இயக்குனர், நடிகர்களே இவ்வளவு அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்களே கதை எழுதுபவனுக்கு எதுவும் பெரிதாக கொடுத்துவிடப்போவதில்லை. ஆனாலும் அந்த என்.ஆர்.தாசனுக்கு அன்றைக்கு ஒரு பத்தாயிரமோ, சுப்ரபாரதிமணியனுக்கு மு. மரியாதைக்கு ஒரு ஐம்ப்தாயிரமோ, காஞ்சிவரத்துக்கு ஒரு இரண்டு மூன்று லட்சமோ, ஹே ராமுக்காக ர.சு. நல்ல பெருமாளுக்கு முதலிலேயே ஒரு இரண்டு லட்சமோ கொடுத்திருந்தால் என்ன குறைந்து போயிருக்கும் கதை எழுதுபவனுக்கு எதுவும் பெரிதாக கொடுத்துவிடப்போவதில்லை. ஆனாலும் அந்த என்.ஆர்.தாசனுக்கு அன்றைக்கு ஒரு பத்தாயிரமோ, சுப்ரபாரதிமணியனுக்கு மு. மரியாதைக்கு ஒரு ஐம்ப்தாயிரமோ, காஞ்சிவரத்துக்கு ஒரு இரண்டு மூன்று லட்சமோ, ஹே ராமுக்காக ர.சு. நல்ல பெருமாளுக்கு முதலிலேயே ஒரு இரண்டு லட்சமோ கொடுத்திருந்தால் என்ன குறைந்து போயிருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு குறைந்த பட்ச மரியாதை கொடுப்பதில் என்ன பிரச்சினை ஒரு எழுத்தாளனுக்கு குறைந்த பட்ச மரியாதை கொடுப்பதில் என்ன பிரச்சினை கோடிகளில் படம் எடுப்பவர்களுக்கு எழுத்தாளனுக்கு இத்துனூண்டு பணம் கொடுக்க மனம் வரவில்லையே\nசுப்ரபாரதிமணியனின் முதல் மரியாதை அனுபவம்\nமுதலாம் ஆண்டு நிறைந்தது – இரண்டாம் ஆண்டு உதயமாகிறது\nஓகஸ்ட் 5, 2009 by Bags 11 பின்னூட்டங்கள்\n” பிளாக்கின் முதல் ஆண்டு நிறைந்தது. எங்கள் ப்ளாக்கின் முதல் போஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் நாள் 2008ல் வெளிவந்தது. இந்த ப்ளாக்கிற்கு முதல் பதில் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் ”வாழ்த்துக்கள்”. நேற்று முதலாம் ஆண்டு நிறைவுபெற்ற பொழுது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇந்த ஓர் ஆண்டில் தான் எத்தனை புதிய அனுபவங்கள்\nஎத்தனை புதிய நல்ல வாசக நண்பர்கள் சாரதா, டோண்டு, சூர்யா, சுபாஷ், சேதுராமன்,அரைடிக்கட், ராஜநாயகம், பாலாஜி, உள்ளதைச்சொல்வேன், ரிங்ஸ்ட்டர், ப்ளம், நடிகர்திலகம், நல்லதந்தி, இன்னும் எத்தனை எத்தனையோ…\n(இந்த லிஸ்ட் முழுமையானதல்ல – அவருடைய பெயரை முதலில் சேர்க்காததற்கு நல்லதந்தி செல்லமாக கோவித்துக்கொண்டார். பெயர்கள் விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும் 🙂 )\nஎத்தனை குறைவான கெட்ட “வாசக நண்பர்கள்”\nஉங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.\nஇந்த ஒரு வருடத்தின் புள்ளி விவரங்கள்\nசுறுசுறுப்பான நாள்: — Tuesday, October 14, 2008 (இன்று மட்டும் 461 பார்வையாளர்கள் )\nஇந்த நாளில் இட்ட இடுகைகளின் சுட்டி கீழே:\nசுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்\nஇதுவரையில்: 311 இடுகைகள் (கிட்டத்தட்ட தினம் ஒன்று)\nComments: 1,263 (இதில் எங்களுடைய மறுமொழிகளும் அடங்கும்)\n(என்னுடைய பங்களிப்பு எண்ணிக்கையில் குறைவாக இருந்த்தாலும் ஒரு பக்கவாத்தியமாக இருப்பதால் RVக்கு எழுதுவதில் சுமை குறைந்த ஒரு ஃபீலிங் இருக்கும் என நினைக்கிறேன்)\nஎங்களுக்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று நம்பும்\nஇரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கே. பாலசந்தர்\nபிப்ரவரி 5, 2009 by Bags 7 பின்னூட்டங்கள்\nபெப்ரவரி 4, 2009 at 1:31 பிற்பகல் e\nஇரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்\nதமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி’ வேடத்தை யாரால் மறக்க முடியும் பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.\nநகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.\n“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.\nஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.\nநான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.\nசின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.\nஅப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வர��வதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா அடிபட்டால் என்னாகும்’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்’ என்று விளக்கம் சொன்னார்.\nஅவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.\nநான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.\nஅதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’\nஅந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் என��்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.\nஅந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.\n`சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.\nஇதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.\nபிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.\nஅந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.\nஅதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.\nஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.\nநாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.\nஇந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.\nஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.\nஅடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும�� பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.\nபிப்ரவரி 4, 2009 by Bags 6 பின்னூட்டங்கள்\nபோன வாரம் முழுவதும் எனக்கு வேலை அதிகம். அது இந்த வாரமும் தொடர்கிறது. (போன வாரம் தான் லே ஆஃப் நடந்து முடிந்திருக்கிறது). இந்தப் பிரச்சனைகளின் இடையே நாகேஷ் மறைந்த விஷயம் என்னுள் தாக்கம் ஏற்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் ஆகியது. இப்பொழுது அதை நினைத்துப் பார்க்க சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. ஏன் இந்த அவகாசம் கிடைத்தது என்று வருந்தும் அளவிற்கு நாகேஷ் என்னை தாக்கிவிட்டார்.\nஎனக்கு நாகேஷையும், அவரது நடிப்பையும் எப்பொழுதும் பிடிக்கும். நாகேஷின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால், அவருடைய சரளமும், அவருடைய டைமிங்கும் ஆகும். அவருடைய டைமிங் பற்றி சிலர் என்னுடன் உடன் படமாட்டார்கள். ஆனால் எனக்கு அவரது டைமிங் மீது சிறந்த அபிப்ராயம் உண்டு. எதாவது வசனம் மாறிவிட்டது என்றாலோ அல்லது சக நடிகர்கள் சொல்ல வேண்டிய வசனங்களில் இடைவெளி விழுந்து விட்டாலோ பார்வையாளர்கள் உணராதவாறு அதிலிருந்து மீளுவது பெரிய விஷயம். நாகேஷ் திரைப்படங்களில் க்ரேஸஃபுல்லாக இந்த சிக்கல்களில் வெளிவருவதுடன், சக நடிகர்களின் தவறுகளையும் தந்து சரளமான வசனங்களால் ரசிகர்கள் உணராதவாறு மறைத்து விடுவார்.\nநாகேஷ் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களுக்கும், அவருடைய கதாபாத்திரத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்தவிட்ட ஒரு பிரம்மை எழும். ஆதாவது மாது (எதிர் நீச்சல்) ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போலவும், சுந்தரம் (சர்வர் சுந்தரம்) ரெஸ்டாரெண்டில் நம் டேபிளுக்கு சப்ளை செய்வது போலவும் ஒரு எண்ணம் உருவாகும். டைரக்டர், கதாசிரியர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் நடிகரின் உற்சாகமும், கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிக்கும் திறமையும் இருந்தாலொழிய இது போன்ற வெற்றியை அடைய முடியாது. நாகேஷ் அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர்.\nகமீடியன், ஹீரோ, வில்லன், பெண் வேஷம் ஆகிய அனைத்து பாத்திரங்களிலும் வெளுத்துக் கட்டியவர். நான் சிறு வயதில் பொதுவாக தனியாக சினிமாவிற்கு செல்வது கிடையாது. தனியாக சென்றால் எப்படி பட்ட படமானாலும் போர் அடிக்கும் என்ற எண்ணம். ஆனால் நாகேஷ் சினிமாக்களுக்கு மட்டும் தான் தைரியமாக தனியாக செல்வேன். (ஒரு தியேட்டர் முதலாளி பணம் வருகிறதோ இல்லையோ, நாகேஷ் ரீ-ரன் அடிக்கடி போடுவார் – எதிர் நீச்சல், நீர்குமிழி போன்ற படங்கள். என்னைப் போன்ற ஆசாமி போலும்) மிகவும் ரசித்து பார்ப்பேன். நாகேஷ் நடித்த காதலிக்க நேரமில்லை, உத்தரவின்றி உள்ளேவா (RV எனக்கு இந்த கேசட்டை பரிசாக கொடுத்தான்) போன்ற படங்களை பல முறைப் பார்த்திருக்கிறேன். நாகேஷுடைய நடிப்பை நுணுக்கமாக பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் வியப்படைய செய்யும் சரளம். அதைப் போல் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்கமாட்டாரா என்ற எண்ணம் அடிக்கடி எழும்.\nசிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் போன்ற நடிகர்கள் நாகேஷுடன் சேர்ந்து நடித்த படங்கள் பல. கடைசியாக கமலுடன் பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்தார். இவர் ரஜினிகாந்துடன் நடித்த படம் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.\nஅவரது மறைவு நெருங்கிய நண்பர் மறைந்த போன்ற ஒரு துயரத்தை தருகிறது.\nபிப்ரவரி 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநண்பர் வெங்கட் எழுதிய மறுமொழியை இங்கே பதிப்பித்திருக்கிறேன். நன்றி, வெங்கட்\nபஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:\n….சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.\n30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.\n‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு\n‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.\n‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.\nபத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் farewell to arms, for whom the bell tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.\nபஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.\n‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறு��்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.\nஇதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.\nகதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பலமாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.\n‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போதுகூட இதன் பின்கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.\nகாளிதாஸ் (1931) – திரையுலக வரலாறு 6\nஜனவரி 17, 2009 by Bags 7 பின்னூட்டங்கள்\n1920களில் ஆரம்பங்களில் நடராஜ் முதலியாரும், 20 மற்றும் 30களில் ரகுபதி பிரகாஷும் தமிழ் திரயுலகத்தில் நட்சத்திரங்களாக ஜொலித்தனர். ராஜா சாண்டோவும் இந்த கால்கட்டத்தில் தான் வளர்ந்து வந்தார் (அவரைப் பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்). ஆனால் 30தின் ஆரம்பம் வரை படங்கள் தான் பேசியதே தவிர பேசும் படம் (டாக்கீஸ்) முதன் முதலில் தோன்றியது 30களின் ஆரம்பங்களில் தான். பேசாத படங்கள் – சைலண்ட் மூவிஸ், அதாவது மொழியற்ற படங்கள் வந்தபொழுது அதை எப்படி தமிழ் திரைப்படம் என வகைப்படுத்தினார்கள் எனது ஊகம், இயக்குனர், தயாரிப்பாளர் வாழ்ந்த பிரதேசம், திரைப்படம் திரையிடப்படும் பிரதேசம் தான் அது எந்த மொழிப்படம் என்பதை நிர்ணயித்தது. (இதுவரை செய்த எனது ஆராய்ச்சிக்கு அது புலப்படவில்லை. ரண்டார் கை, தியோடர் பாஸ்கரன் முதலியோரிடம் கண்டிப்பாக இதற்கு விடையிருக்கவேண்டும்.) அல்லது சைலண்ட் மூவிஸ் காலத்தில் “டாக்கீஸ்” எனப்படும் நேரட்டர்கள் திரை அருகில் நின்றவாறு ”காலட்சேபம்” செய்வார்கள். அவர்கள் எந்த மொழியில் நேரேட் செய்வார்களோ அதை பொறுத்ததா\n1931 தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல். நடராஜ் முதலியார் ஒரு மைல்கல், வெங்கையா-பிரகாஷ் இரண்டாவது மைல்கல் என்று வைத்துக்கொண்டால் ஹச். எம். ரெட்டி இயக்கி, ”��ம்பீரியல் மூவி டோன்’ உரிமையாளர் அர்தேஷர் இரானி தயாரித்து அக்டோபர் 31, 1931ல் வெளிவந்த “காளிதாஸ்” மூன்றாவது மைல்கல். கினிமா செண்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டது. எதனால் இது ஒரு மைல்கல்\nமுக்கிய காரணம், இது தமிழில் வந்த முதல் பேசும் படம். சாமான்யன் காளிதாஸ் சரஸ்வதியின் அருளால் புலவர் காளித்தாஸாகிய கதை இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் என்ற பேரேயொழிய தெலுங்கும், மற்றும் உருதுவும் (ஹிந்தியும்) கலப்படம் செய்யப்பட்டது. வியாபார ரீதியாக தன்னை கவர் செய்துகொள்வதில் ஹச்.எம்.ரெட்டி கவனமாக இருந்ததாகவே தெரிகிறது. இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட். குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பாட்டுக்கள் இருந்திருக்கவேண்டும். ஒரு பாட்டு மூன்று நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஒரு இன்னிசை மழை இல்லை, கர்நாடக இசை மழைதான். இதில் இடை இடையே ராட்டையை பற்றி தேசபக்தி பாடல்கள் பாடி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்க்கு புளி கரைத்தார்கள். காளிதாசை பற்றி அன்றைய மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் இதை சினிமாவில் பார்க்க சற்றும் சலைக்கவில்லை. இந்தத் திரைப்படம் பின்னால் வந்த படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.\nதேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்பிகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸ்ஸிர்க்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. வஞ்சிக்கப்பட்ட ராஜகுமாரி சரஸ்வதியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியும் மணம் இரங்கி காளிதாசை புலவராக மாற்றிவிடுகிறார் என்பது கதை.\nபி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்‌ஷ்மி இளவரசியாகவும் தோன்றினார். டி.பி.ராஜலக்‌ஷ்மி பாடல்களும் பாடினார். வில்லன் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் படத்தில் பாடினார்கள். மற்ற நடிகர்கள் தேவாரம் ராஜாம்பாள், சுஷீலா தேவி, ஜெ. சுஷீலா, எம்.எஸ்.சப்தானலக்‌ஷ்மி மற்றும் எல்.வி. பிரசாத். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்‌ஷ்மி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள். நோ சப்-டைடில்ஸ்.\n1926ல் வார்னர் ப்ரதர்ஸ் ஹாலிவுட்டில் ”விடாபோன்” முறையில் ஒலிப்பதிவு செய்தது. காளிதாஸ் திரைப்படத்தில் இம��முறை கையாளப்பட்டது. ”விடாபோன்” முறையில் முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ப்ளே செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படும். என்ன ஒரு கடுமையான காலகட்டம். இன்றைய திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் மனம் வெறுத்து சாமியாராகிவிடக்கூடிய அளவுக்கு கடுமையான வேலை. காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. பம்பாயில் தயாரிக்கப்பட்டது. இதே வருடத்தில் தான் ஆனால் சில நாட்களுக்கு முன்னதாக ஆலம் அரா (ஹிந்தி) மற்றும் பக்த பிரகலாதா (தெலுங்கு) என்ற முதல் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் வெளிவந்தன. எல்.வி. பிரசாத் இவை மூன்றிலும் நடித்திருந்தார். காளிதாஸ் திரைப்படத்திற்கு விளம்பரம் அக்டோபர் 30 1931ல், ஒரு 5 செ.மீ. இரண்டு பத்தியும் அடைத்தது. இன்று மாதிரி மார்கெட்டிங்கிற்காக ஒரு படத்திற்கு பல லட்சங்கள் செலவழித்து படம் ட்ப்பாவிற்குள் முடங்குவதுடன் ஒப்பிட்டு பாருங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/03/25/%E0%A4%AE%E0%A5%81%E0%A4%95%E0%A5%81%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%BE-3440-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2018-07-21T02:13:10Z", "digest": "sha1:2QL6YZEG4RIXBKI75U6KLQOO6KUIFV6I", "length": 5152, "nlines": 119, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "मुकुन्दमाला 34/40 கண்ணா ! கரை ஏற்று !. | World Brahmins Network", "raw_content": "\nதத் தவம் ப்ரஸீத பகவன் \n க்ருபாம் பரம காருணிக: கில தவம்\nஸம்ஸார ஸாகர நிமக்னம் அநந்த தீனம்\nत्वम् पुरुषोत्तम:असिநீ புருஷர்களில் மேன்மையானவன்\nपरम कारुणिक: असिकिल மிக்க கருணை உள்ளவன் அல்லவா \nमय्य नाथे புண்யங்களின் தலைவனே \nतत् त्वम् प्रसीद அப்படியான நீ அருள்வாய் \nसंसार – सागर – निमग्नम् பிறவிக் கடலில் மூழ்கிய\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 6 months ago\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலைBrahminsnet 6 months ago\nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்Brahminsnet 6 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://oferr.org/tag/government/", "date_download": "2018-07-21T02:18:35Z", "digest": "sha1:RU5545OCQT53JKUZ3HCSN2YLNB4EVCB4", "length": 8808, "nlines": 95, "source_domain": "oferr.org", "title": "government – OfERR", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பு – கும்மிடிப்பூண்டி\nமுக்கிய அறிவிப்பு திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பேத்திக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் முகாம் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணக்கொடை வழங்கப்படும் நிலையில் முகாமைச் சேர்ந்த சில நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே மேற்படி பணக்கொடை பெரும் மக்களிடமிருந்து சந்தா தொகை வசூல் செய்வதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்படி சந்தா தொகை இனி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வசூலிக்கப்படக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்…\nநீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் – எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை (அவுஸ்திரேலிய அரசாங்கம்)\nநீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை கடலில் உயிர் அழிவைத்தடுக்கவும், ஆட்கடத்துவோரின் திட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் கடுமையான எல்லைப்பாதுகாப்பு செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (OSB), சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார். சட்டவிரோதமாகப் படகுமூலம் பயணிக்கும் எந்தவொரு நபருக்கும் அவுஸ்திரேலியாவில் செயல்முறை மற்றும் மீள்குடியேற்றம் ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது. அவுஸ்திரேலியா தனது எல்லைகளைப் பாதுகாக்கவும், ஆட்கடத்தும்…\nகடல்வழி ஆட்கடத்தலை முறியடிப்பதற்கும், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்குமான இராணுவ முனைப்புடன் கூடிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும் (OSB). OSB, 18 செப்ரெம்பர் 2013 இல் உருவாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத கடல்வழி முயற்சிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதுடன், கடலில் உயிர் இழப்பைத் தடுத்துள்ளது. ஆட்கடத்தும் குற்ற நடவடிக்கையை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உறுதி கொண்ட வண்ணம் உள்ளது. அவுஸ்திரேலியாவுக்குப் படகுவழியாக விசா இல்லாமல் வர எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1017/thirugnanasambandar-thevaram-thirupiramapuram-surarulaku-nararkalpayil", "date_download": "2018-07-21T01:39:35Z", "digest": "sha1:N6XXHFCSPVVOWZXAE2RJQ37NHZY4RXZH", "length": 34006, "nlines": 362, "source_domain": "shaivam.org", "title": "சுரருலகு நரர்கள்பயில் திருப்பிரமபுரம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n3.067 திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்\nபுகவுலகு புகழஎழில் திகழநிக .\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினுந் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலுந் துஞ்சலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணின்நல் லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொ���ு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காத லாகிக் கசிந்துகண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்ய னேதிரு ஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் வானவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச��செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே ���ுரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இ���றினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2018-07-21T02:22:43Z", "digest": "sha1:7Y4VAQECF4IFTVW7KSBJXOSPD7EZ6YD2", "length": 3848, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குரக்கன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குரக்கன் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கேழ்வரகு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bairavaa-fdfs-fan-s-irritation-044225.html", "date_download": "2018-07-21T02:28:43Z", "digest": "sha1:PC5CVFX2ZY4EDVADGXIYFE77RFMZBSZZ", "length": 10573, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்... | Bairavaa FDFS: A fan's irritation - Tamil Filmibeat", "raw_content": "\n» நானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...\nநானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...\nபெங்களூர்: பைரவா படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க முடியாத கடுப்பை தளபதி ரசிகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் பைரவா ரிலீஸாகியுள்ளது.\nபடத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் ரசிகர் ஒருவர் மிகுந்த கவலையில் உள்ளார்.\nவிஜய்யின் எந்த படம் ரிலீஸானாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேனே. ஆனால் கையில் லீவு இல்லாததால் பைரவா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாமல் போய்விட்டதே. ஆபீஸில் லீவு எடுக்க முடியவில்லையே என்று புலம்புகிறார்.\nயாராவது அவரிடம் பைரவா பற்றி பேசினால் நானே தளபதி படத்தை பார்க்க முடியலையே என்கிற கடுப்பில் இருக்கேன். சும்மா கோபத்தை கிளப்பாத என்கிறார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nவிஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'\nவிஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா\nரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் பைரவா\nகேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா\nபைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/05/kingfisher-doubled-ceo-s-fy12-pay-rs-4-crore-000268.html", "date_download": "2018-07-21T02:01:46Z", "digest": "sha1:O4IZEMZHW4OXDL4S5J3CSYGYUOWLL7OB", "length": 17325, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி! | Kingfisher doubled CEO’s FY12 pay to Rs 4 crore | சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி! - Tamil Goodreturns", "raw_content": "\n» சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி\nசம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஉங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரணகளத்திலும் கிளுகிளுப்பு.. அடங்காத விஜய் மல்லையா..\nடெல்லி: பைலட்கள், விமான சிப்பந்திகள், அலுவலக ஊழியர்கள், எண்ணெய் நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு சம்பள பாக்கியும், கட்டண பாக்கியும் வைத்துள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரியான (CEO) சஞ்சய் அகர்வாலின் ஆண்டு ஊதியத்தை ரூ. 2.12 கோடியிலிருந்து இரண்டு மடங்காக்கி ரூ. 4.01 கோடியாக உயர்த்தியுள்ளது.\nஅதே நேரத்தில் இந்த நிறுவனத்திலிருந்து கடந்த நிதியாண்டில் விலகியோரின் எண்ணிக்கை 1,651 ஆகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் 22 சதவீதம் ஊழியர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர். இப்போது இதில் 5,696 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய செலவு ரூ. 669.5 கோடியாகும்.\nமேலுமம் கடந்த 2011-12ம் ஆண்டில் கிங்பிஷரின் நஷ்டம் இரண்டு மடங்காகி ரூ. 2,328 கோடியாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 1,027 நஷ்டத்தை சந்தித்தது.\nஇந்த நிறுவனத்தின் கடன் அளவு ரூ. 8,030 கோடியாக உள்ளது. இதில் ரூ. 5,904 கடனுக்கு மல்லையா ஜாமீன் தந்துள்ளார்.\nஇந்த விவரங்கள் அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் விஜய் மல்லையாவுக்கு கிங்பிஷர் நிறுவனம் எந்த கமிஷனோ, ஊதியமோ தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nKingfisher doubled CEO’s FY12 pay to Rs 4 crore | சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இற���்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44248/julie-2-movie-new-trailer", "date_download": "2018-07-21T02:17:33Z", "digest": "sha1:VFFRO72UWCZKVRRMCSUXIP2SCMVOFADU", "length": 4034, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஜூலி 2 - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜூலி 2 - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமிஷன் இம்பாஸிபிள் - ட்ரைலர் தமிழ்\nநகுலின் ‘செய்’யில் பாகிஸ்தான் பிரபலம்\nநகுல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘செய்’. இந்த படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்று துவங்கும் பாடலை...\n‘M.S.K.S’ ஆடியோவை விழாவில் விவசாயிகளையும், மாணவர்களையும் கௌரவித்த ராகவா லாரனஸ்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 88 ஆவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’....\nமலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்\nமலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தை தமிழில் ’மீண்டும் ஒரு காதல் கதை’யாக ரீ-மேக் செய்து இயக்கிய...\nஜுலீ 2 - புகைப்படங்கள்\nராய் லஷ்மி - புகைப்படங்கள்\nராய் லஷ்மி - புகைப்படங்கள்\nஜூலி 2 வில் எனக்கு 96 தோற்றங்கள் - ராய் லட்சுமி\nஜூலி 2 - டிரைலர்\nஜுலீ 2 - டீசர்\nமொட்ட சிவா கெட்ட சிவா - ஆடலுடன் பாடலை பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/story/112679-story-mythili-ennai-kadhali.html", "date_download": "2018-07-21T01:43:45Z", "digest": "sha1:4UNUMQ2HWLZ66N2XO6MXJNPBKMQYITN5", "length": 22363, "nlines": 488, "source_domain": "www.vikatan.com", "title": "மைதிலி என்னைக் காதலி | Story - Mythili ennai kadhali - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புல���்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nவெற்றி தரும் கீதை வழி\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nதிருடிப்புடுவோம்.. ஒண்ணும் கவலப்படாத. கேமரா எப்புடியும் பத்து லட்ச ரூபா தேறும்.. என்னைக்கு வெச்சுக்கலாம்னு மட்டும் சொல்லு.. ஏண்டா உனக்கு அந்தக் கவலை தேவையா அதை வாங்கவா ஆள் கெடைக்க மாட்டான் அதை வாங்கவா ஆள் கெடைக்க மாட்டான்... உலகம் ஃபுல்லா சினிமா எடுக்கானுங்க. எவன்கிட்டயாவது தள்ளிப்புடலாம்'' பாஸ்கருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் பஸ்ஸில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டு வந்தான். மொத்த பஸ்ஸும் சந்தேகப்படுவதைப் பற்றி அவனுக்கு எந்த பிரக்ஞையும் இல்லை.\n''உன் கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்டா... அண்ணன் இருக்கேன்... ஒண்ணும் கவலைப்படாதே.. எப்ப திருடலாம்னு சொல்லு வந்துப்புடறேன். விளையாட்டுக்குச் சொல்லலடா... புரியுதா... ஒழுங்கா சம்பளம் தராதவன் கிட்ட வேற என்னத்தப் பண்ணச் சொல் லுத ஒழுங்கா சம்பள���் தராதவன் கிட்ட வேற என்னத்தப் பண்ணச் சொல் லுத இப்ப நான் புதுச்சேரி போய்க்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல வந்துடறேன். ஒண்ணும் கவலைப்படாம இரு. சினிமாவ நம்பி வந்துட்டம். நல்லதோ, கெட்டதோ இங்க இருந்துதான் நடக்கணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எது வுமே தப்புல்லடா.. ஆமா.. சினிமாவுல சொல்லித் தந்துருக்கானுவோ... அதுதான் நமக்குப் பாடம்.. வெக்கட்டா... ம்ம் செரி... செரி. வந்து பேசிக்குவோம்'' எதிரில் இருப் பவருடன் பேசுவது போலவே கையையும் காலையும் ஆவேசமாக ஆட்டிப் பேசி விட்டு ''உத்தண்டி தாண்டியாச்சா இப்ப நான் புதுச்சேரி போய்க்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல வந்துடறேன். ஒண்ணும் கவலைப்படாம இரு. சினிமாவ நம்பி வந்துட்டம். நல்லதோ, கெட்டதோ இங்க இருந்துதான் நடக்கணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எது வுமே தப்புல்லடா.. ஆமா.. சினிமாவுல சொல்லித் தந்துருக்கானுவோ... அதுதான் நமக்குப் பாடம்.. வெக்கட்டா... ம்ம் செரி... செரி. வந்து பேசிக்குவோம்'' எதிரில் இருப் பவருடன் பேசுவது போலவே கையையும் காலையும் ஆவேசமாக ஆட்டிப் பேசி விட்டு ''உத்தண்டி தாண்டியாச்சா'' என் றான் பாஸ்கரனைப் பார்த்து. பாஸ்கரன் பதில் சொல்லவில்லை.\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2003/11/blog-post_26.html", "date_download": "2018-07-21T02:16:51Z", "digest": "sha1:F3RCKBVNBQBX4P23W6KQGLCVUEQGF533", "length": 19528, "nlines": 172, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஆற்று வெள்ளம் வடிய பல வாரங்கள் ஆயின. ஆற்றின் முகமே மாறிப்போயிருந்தது. ஆழமாயிருந்த இடங்களெல்லாம் மேடு தட்டிப் போயிருந்தன. மேட்டில் ஓடி விளையாடிய இடங்களெல்லாம் காணவே காணோம் கரையெல்லாம் ஒரே குப்பை, கூளம். சட்டைத் துணியிலிருந்து, ஜமுக்காளம் வரை எல்லாம் அழுக்கும், பிசுக்குமாக கரையிலும், அதற்கு மேலும் பரந்து கிடந்தன கரையெல்லாம் ஒரே குப்பை, கூளம். சட்டைத் துணியிலிருந்து, ஜமுக்காளம் வரை எல்லாம் அழுக்கும், பிசுக்குமாக கரையிலும், அதற்கு மேலும் பரந்து கிடந்தன ஜமுக்காளத்தை சுருட்ட நினைத்த பஞ்சப்பரதேசிகளுக்கு உள்ளே அழுகிய நாயும் கூடவே கிடைத்தது ஜமுக்காளத்தை சுருட்ட நினைத்த பஞ்சப்பரதேசிகளுக்கு உள்ளே அழுகிய நாயும் கூடவே கிடைத்தது ஆற்று வெள்ளத்தில் வீர சாகசம் செய்யப்போன இளவட்டங்களில் சிலர் காணாமலே போய் விட்டனர். கமலக்கிணத்து நீச்சு ஆத்து வெள்ளத்துக்கு ஆகாதுன்னு அப்போதான் ஊருக்குப் புரிஞ்சது.\nஅப்போதெல்லாம் அக்கரைக்குப் பாலம் கிடையாது. அக்கரைக்கு அப்பாலிருந்த சனங்களுக்கான சந்தை திருப்புவனத்தில்தான் உண்டு. எனவே ஆற்று வெள்ளம் வற்றாமல் ஓடிய போது பலர் சுரைக்குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு இக்கரைக்கு நீந்தி வந்ததுமுண்டு. என்ன அரசமரத்துக்குக் குறி வைத்தால், திருப்புவனம் புதூரில் போய் இறங்குவார்கள் அரசமரத்துக்குக் குறி வைத்தால், திருப்புவனம் புதூரில் போய் இறங்குவார்கள் புதூர் இன்னும் கிழக்கே இரண்டு மூணு மைல் போகணும். அப்புறம் திருப்பாச்சேத்தி வந்துவிடும். திருப்பாச்சேத்தி என்றாலே அந்த ஊரு அருவாள் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். திருப்புவனம் பழையூர் என்றொரு பகுதியுமுண்டு. அந்தப்பக்கம்தான் மயானம் இருந்தது. அந்தத்திசையே பார்க்கக்கூடாத ஒரு திசையாக அந்த ஊரில் இருந்தது. மதுரைக்குப் போகும் போது திருப்புவனம் எல்லை தாண்டியவுடன் மயானம்தான் வரும்.\n\" என்று அக்காமார்கள் சொல்லிச் சொல்லி, திருப்புவனம் பெயர் பலகையைப் பார்த்தவு��னேயே நந்து வேறு பக்கம் திரும்பிக்கொள்வான். எம பயம் என்பது எல்லோர் உள்ளத்திலும் குடிகொண்டு இருந்தது. இதையறிந்துதான் மந்திரவாதிகளும், குடு குடுப்பாண்டியும் மண்டையோட்டுடன் அலைவார்கள். இவர்களைக் கண்டாலே உள்ளூர பயம் பலருக்கு. அதனாலே மேல் கேள்வி கேட்காம கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். அக்கிரஹாரத்து சனங்கள் கோயிலுக்கு பக்கத்திலேயே இருந்ததால் மயானம் என்பது தெரியாத ஒன்றாகவும், தெரிந்து கொள்ளக்கூடாத ஒன்றாகவும் இருந்தது.\nசுரைக்குடுக்கையைக் கட்டுக் கொண்டு கட்டாரி ஆத்தைக் கடந்து வந்து விட்டான். நந்துவிற்கு ஒரே பெருமை. நம்ம வீட்டு கட்டாரி ஆத்து வெள்ளைத்தைக் கடந்து விட்டான் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கும் சொரைக்குடுக்கை எப்படியிருக்கும் என்பதும் புரிந்தது 'சொரைக்குடுக்கை பிச்சுக்கிட்டா என்ன செய்வே 'சொரைக்குடுக்கை பிச்சுக்கிட்டா என்ன செய்வே கட்டாரி' என்பது நந்துவின் கேள்வி. 'ஆத்தோட போக வேண்டியதுதான்' என்பது கட்டாரியின் பதில். ஆனால் கட்டாரி இதைச் சிரித்துக் கொண்டே சொல்வான்\nஆற்று வெள்ளம் வடிந்த பின்னும் பல மாதங்களுக்கு வீட்டுக்கிணறு நிரம்பியே இருந்தது. ராட்டினத்தில் போட்டு இறைக்காமல் குணிந்து எடுத்துக் குளிக்க முடிந்தது. ஆற்றில் வெள்ளத்தின் மீதி அங்கங்கே தங்கிப் போயிருந்தது. அது வாண்டுகள் குளுப்பதற்குத்தோதாக இருந்தது. ஆனாலும் சில இடங்களில் மூழ்கடிக்கக்கூடிய ஆழம் இருந்தது. நீச்சுத் தெரியாத நந்து ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆத்துத்தண்ணியை மடக்கு மடக்குன்னு குடித்ததுண்டு. கமலாவிற்கு மட்டும் இயற்கையாக நீந்த வந்தது. ஆனால் அவள் ஆத்துக்குள்ளெ குதித்தால் புஸ்ஸென்று பாவாடை ஒரு குடுவை போல் மிதக்கும். அதுதான் அவளை மூழ்கடிக்காமல் காப்பாற்றுகிறது என்பதெல்லாம் பௌதீகம் படிக்காத நந்துவிற்குத் தெரியாது. கமலா பெரிய நீச்சல் வீராங்கணை என்றே வீட்டில் பேச்சு. ஆனாலும் வீட்டிற்கு வந்தவுடன் தவறாமல் அம்மாவிடம் அடி கிடைக்கும். 'கேடு கெட்ட கழுதை பெரியவளாயிட்ட பின்னால என்னடி ஆத்துலே போய் குளிக்கிறது பெரியவளாயிட்ட பின்னால என்னடி ஆத்துலே போய் குளிக்கிறது ஊருலே நாலு பேரு என்ன சொல்லுவா ஊருலே நாலு பேரு என்ன சொல்லுவா' என்பதே அடிவிழுவதற்கான காரணமாக ச���ல்லப்படும். அந்த நாலு பேரு யாரு என்பது கடைசிவரை நந்துவிற்குத் தெரிந்ததே இல்லை. பாவம் ஆத்தில் கும்மாளமிட்ட குஷியெல்லாம் அம்மாவைக்கண்டவுடன் ஓடி விடும்' என்பதே அடிவிழுவதற்கான காரணமாக சொல்லப்படும். அந்த நாலு பேரு யாரு என்பது கடைசிவரை நந்துவிற்குத் தெரிந்ததே இல்லை. பாவம் ஆத்தில் கும்மாளமிட்ட குஷியெல்லாம் அம்மாவைக்கண்டவுடன் ஓடி விடும் 'நந்து மட்டும் குளிக்கலாமா' என்று கமலா வெகுளித்தனமாகக் கேட்டு வைத்து இன்னும் இரண்டு அடி வாங்கிக்கொள்வாள். 'அவன் ஆம்பிளைப் பையன். நீ பொம்மணாட்டி. மறந்துடாதே' என்பதே அதற்கான பதிலாகக் கிடைக்கும். 'கட்டால போற கருவாக்கட்டை பாத்துண்டு இருந்தானோ' என்பதே அதற்கான பதிலாகக் கிடைக்கும். 'கட்டால போற கருவாக்கட்டை பாத்துண்டு இருந்தானோ' என்று ஒரு கேள்வி வரும்.\nகருவாக்கட்டையைப் பற்றி சொல்லும் முன்பு கோயில் காளை பற்றிச் சொல்ல வேண்டும் கோயிலுக்கென்று சில காளை மாடுகளை நேந்து விட்டிருப்பார்கள். அந்த மாடுகளை யாரும் அடிக்கக்கூடக் கூடாது. அது பாட்டுக்கு திண்ணு கொழுத்துப் போயிருக்கும். பசு மாட்டைத்தொட்டுக் கும்பிட்டுப் பழகிய சில மாமிகள் தெரியாத்தனமா காளை மாட்டைத் தொடப்போய் (அதுவும் பிருஷ்ட்ட பாகத்தில் கோயிலுக்கென்று சில காளை மாடுகளை நேந்து விட்டிருப்பார்கள். அந்த மாடுகளை யாரும் அடிக்கக்கூடக் கூடாது. அது பாட்டுக்கு திண்ணு கொழுத்துப் போயிருக்கும். பசு மாட்டைத்தொட்டுக் கும்பிட்டுப் பழகிய சில மாமிகள் தெரியாத்தனமா காளை மாட்டைத் தொடப்போய் (அதுவும் பிருஷ்ட்ட பாகத்தில்) அது கூச்சமும், கோபமும் கொண்டு அதன் கூர்மையான கொம்பைத் திருப்ப விழுந்து அடித்துக் கொண்டு ஓடிய மாமிகளை நந்து கண்டிருக்கிறான் (மடிசார் தடுக்கும், இருந்தாலும் உயிர் இனிக்கும்). கோயில் காளைகளிடம் விளையாட்டுக் கூடாது\nகருவாக்கட்டையும் கோயில் காளை போல் கொழு கொழுவென்றுதான் இருப்பான். கன்னங்கரேலென்று இருப்பதால் அவனுக்கு கருவாக்கட்டை என்று பெயர். அவன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் மைனர் செயினுடன் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். ஆத்துக்குப் போக வேற வழிகள் இருந்தாலும் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். அவனுக்கு சிவத்த குட்டிகள் தன்னைப் பார்த்து பொரும வேண்டும் என்று ஆசை. அவனை எதிர்த்து��் பேச மீசை முளைச்ச ஐயர்களுக்குக்கூட தைர்யம் கிடையாது. கிட்டு ஒருமுறை கேட்டு அறை வாங்கிக்கொண்ட பின் யாரும் கேட்பதில்லை. ஆனால் அக்கிரஹாரத்தின் எதிர்ப்பாக அவன் வருகிறான் என்றால் கோபமாக கதவைச் சாத்திக் கொள்வர் சிலர். சில வாண்டுகள் 'கருவாக்கட்டை கருவாக்கட்டை' என்று முரசு அறிவித்து விட்டு ஓடும். இது கதவை மூடுவதற்கான அறிவிப்பு என்றாலும் சில வீட்டு ஜன்னல்கள் இதைக்கேட்டுத் திறப்பதுமுண்டு\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n......020 அண்ணா வழக்கம் போல் இ...\n......018 ஆற்றில் வெள்ளம் வந்த...\n......017 ஆற்று வெள்ளம் வடிய ப...\nமுற்றுப்புள்ளி இன்று முற்றுப்புள்ளி என்னை ...\n ஒரு நண்பர் சமீபத்தில் மெரினா டாட் காம் என...\nAlpha males வாரமொரு வலைப்பூ அப்படின்னு ஒரு தலைப...\n......016 ஊமையன் சோர்ந்து போய்...\nகொதி உலையில் இது உங்களுக்கு சாப்பிடற நேரமா ...\n காலனியான நாடுகள் எவ்வளவுதான் காலனித்...\nமொத்தம் 9 பேர் தேர்வில் இதுவரைக் கலந்து கொண்டுள்ளீ...\n என் மீதும் என் கவிதை மீதும்...\n......014 கோகிலத்தம்மாவை விட க...\n......012 அம்மா அன்று பருப்பு ...\nகல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்\n கடந்த சில நாட்களாக பல முக்கிய ...\n கொஞ்ச நாளா காணாப்போனதற்கு மன்னி...\nதிசைகளும் அது சுட்டும் திசைகளும் திசைகள் நவம்பர...\nபரகால நாயகியின் காதலர்களுக்கு..... பாசுர மடல் வ...\n......010 அந்த வீடு நீண்டு கிட...\nவியட்நாமிய நினைவுகள் 006 வியட்நாமிய நினைவுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/05/blog-post_05.html", "date_download": "2018-07-21T02:02:26Z", "digest": "sha1:CM5V6RXNQGLTBBMQSYR2Z2ZDXTFVUSEN", "length": 10469, "nlines": 159, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: பாகவதமெனும் விருந்து", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஅறிவியல் படித்து விட்டால் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. கேள்விக்கு விடை கிடைக்காதவரை தேடிக்கொண்டே இருக்க வைக்கும் அறிவியல் மனது. பதில் எங்கெங்கு ஒளிந்திருந்தாலும் அங்கெல்லாம் தேடும். எனவேதான், இந்திய மெய்யியல் மரபு அறிவியல் மாணவர்களுக்கு திகட்டாத தேனாக அமைகிறது.\nபாகவதம் கிருஷ்ணலீலையைச் சொல்ல வந்தாலும், சொன்னவர் சம்சாரி அல்ல. சுக முனி பரம பிரம்மச்சாரி. ஆண், பெண் பேதமெல்லாம் கடந்த பிரம்மஞானி. ஆயினும் அவர் பாகவதம் சொல்கிறார் என்றால் சொல்லப்படுவது வெறும் பாரதிராஜாவின் , 'தாஜ்மகால்' கதை அல்ல என்று உணர வேண்டும். அது காதல் கதை அல்ல. இந்தியத் தத்துவங்களின் சாரமாக உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவம் பாகவதம். அதுவும் சொல்பவர் சொன்னால் பாகவதம் தேன் தமிழகத்தில் கிருஷ்ணப்பிரேமியை விட பாகவதம் சொல்வதற்கு இனிமேல் ஒருவர் பிறந்து வந்தால் உண்டு. எப்படி கிருஷ்ண பால லீலையை ஒரு குழந்தை மனோநிலையில் இருந்து கொண்டு அவரால் சொல்ல முடியுமோ, அதே நேரத்தில் பாகவத்தின் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியங்களை அவரைப் போல் எளிதாக யாரும் சொல்ல முடியாது.\nமுதல் முறை பாகவதம் கேட்டபோது என்னை உலுக்கியது பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய நம்மவர்களின் ஆழமான புரிதல். இன்று பயோகெமிஸ்றி எனும் உயிர்வேதிமவியல் சொல்லும் சூட்சுமங்களையெல்லாம் ஒரு எலியைக் கூட கூறு போடாமல் சுகமுனிவர் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.\nசும்மா, ஒரு சாம்பிளுக்கு அவரது உரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு இடுகிறேன். தமிழகத்தில் இருப்பவர்கள் இவ்வுரைக்கோவையை மலிவு விலையில் பெறலாம். அவ்விலை பல நல்ல காரியங்களுக்கு செலவிடப்படுகிறது.\nபிரம்மாவை சுயம்பு என்றுதான் சொல்வது வழக்கம். ஆனாலும் உருவானவுடனேயே, பிரம்மா கேட்ட முதல் கேள்வி என் தோற்றத்தின் காரணகர்த்தா யார் என்பது 'தபோ' என்றொலி கேட்டது. அவர் தியானத்தில் மூழ்கிவிட்டார். உள்ளொளியாக இறைமை அவரிடம் பேச ஆரம்பித்தது. முதல் கேள்வியே சொக்க வைக்கும் கேள்வி. \"பரவாயில்லையே 'தபோ' என்றொலி கேட்டது. அவர் தியானத்தில் மூழ்கிவிட்டார். உள்ளொளியாக இறைமை அவரிடம் பேச ஆரம்பித்தது. முதல் கேள்வியே சொக்க வைக்கும் கேள்வி. \"பரவாயில்லையே என்னைக் கண்டுபிடித்து விட்டாயே\" என்பதுதான் அது. நம்மைப் போல அசடா என்ன அவர் \"நீ, உன்னைக் காண வேண்டும் என்று விருப்பப்பட்டாய், நான் காண்கிறேன் \"நீ, உன்னைக் காண வேண்டும் என்று விருப்பப்பட்டாய், நான் காண்கிறேன்\" என்றார். இறைவன் முகமலர்ந்து பிரம்ம சிருஷ்டி பற்றிச் சொல்லத்தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வருகிறது கிருஷ்ணப்பிரேமியின் கீழ்ச்சுட்டும் உரை. கேட்டு மகிழுங்கள்.\nபாகவத உரை: ஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி அண்ணா\n//முதல் முறை பாகவதம் கேட்டபோது என்னை உலுக்கியது பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய நம்மவ��்களின் ஆழமான புரிதல்//\n\"அண்டம் மோழை யெழ முடி பாத மெழ\" என்றெல்லாம் நம்மாழ்வார் சொல்லும் போது மலைக்காமல் இருக்க முடிவதில்லை கண்ணன் சார்.\n//ஒரு எலியைக் கூட கூறு போடாமல்//\nஅது போல் எந்த ஒரு அழிவு ஆராய்ச்சியும் இல்லாது, ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சியால் மட்டுமே இது போன்ற உண்மைகளைச் சொல்வது தான், இந்திய மெய்யியல் மீது, பிரமிப்பு ஏற்படுத்துகிறது.\nபரனூர் அண்ணா சுட்டி வேலை செய்யமாட்டங்குதே\n//பரனூர் அண்ணா சுட்டி வேலை செய்யமாட்டங்குதே\n ஏன் என்று புரியவில்லை. மாற்றி விட்டார்கள் போல.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nமெய்ஞானமும் விஞ்ஞானமுமாகிய ஓர் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/02/blog-post_04.html", "date_download": "2018-07-21T01:48:56Z", "digest": "sha1:FNPVBS3EWSG7RKHVVJF3FDIO7XDMNZKY", "length": 45098, "nlines": 288, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்", "raw_content": "\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\n[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி\n1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.\nசோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்க���்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.\nஎஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், \"ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்\" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.\nமுன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.\nஒரு காலத்தில் \"துருக்கேஸ்தான்\" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.\nசாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.\nஇரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.\nஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், \"நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்\" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.\nஇனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.\nசோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட��டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.\nஇன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு நன்மை உண்டாக்கும்.\nஇந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:\n1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி\n2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை\n3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்\n4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை\nLabels: சுயநிர்ணய உரிமை, சோவியத் குடியரசுகள், தமிழ் தேசியம், தேசிய இனம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதேசியவாதம் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்று தேசியவாத அரசுகள் கலைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் அவை இணைக்கப்பட்ட போதும் அவை பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை பெற்றிருந்தன. சோவியத் ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு இனத்தவர்களும் வெவ்வேறு நாடுகளில் குடியேற்றப்பட்டன���் (சீனாவில் ஹான் சீனர்கள் குடியேற்றப்பட்டது போல) இது அந்தந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்காக என்பது புரிகிறது. இருப்பினும் அந்த நாடு பிரிந்து செல்ல விரும்பினால் பொதுவுடமை நாடாக இராமல், அதில் மத, இன தேசியம் வளர்ந்துவிட்டதாகத்தானே பொருள், அப்ப்டிப் பிரிந்த நாடுகள் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களை எதிரிகளாகக் காட்டும் அரசியல்தான் நடக்கும், இதனால் இனப்பிரச்சனை இரத்த ஆறு ஓடவைக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்தானே இதைத் தவிர்ப்பதற்கான தொலைநோக்காக எந்தத் திட்டமும் சோவியத் ஒன்றியத்திடம் இருந்ததா\nசோவியத் இனங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டால், அரை வாசி உலகைப் புரிந்து கொள்ளலாம். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்க இரண்டு திட்டங்கள் கொண்டு வரப் பட்டன. ஒன்று: பொருளாதார சார்புத் தன்மை இரண்டு: பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்\nதேசிய இனங்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் எல்லாம் சமூக-அரசியல் கட்டமைப்பு மட்டுமே. அவை தனியான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. பொருளாதாரக் கட்டமைப்பு ஒரே நாடு போன்றே இருந்தது. எல்லாம் மொஸ்கோ சென்று பின்னர் அங்கிருந்து விநியோகிக்கப்பட்டன. உதாரணத்திற்கு காசக்ஸ்தான், அசர்பைஜான் எண்ணெய் குழாய்கள் மொஸ்கோவை நோக்கி சென்றன. அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியரசும் சிறப்புத் தன்மை கொண்ட பொருளாதார உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டது. உஸ்பெகிஸ்தானில் மித மிஞ்சிய பருத்தி உற்பத்தி காரணமாக நீர் நிலைகள் கூட காய்ந்தன. இன்று பிரிந்து சென்ற குடியரசுகள் பொருளாதார சார்புத் தன்மையில் இருந்து விடுபட கஷ்டப்படுகின்றன. ரஷ்யாவின் செல்வாக்கை மீறி செயற்பட முடியாமல் உள்ளன. பால்டிக் நாடுகள் ஒரு நல்ல உதாரணம். அவர்களுக்கு ரஷ்யா முதலாவது எதிரி. இப்போது ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவில் எல்லாம் சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் ரஷ்யா ஒரு நாள் எண்ணெய், எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், அந்த நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து விடும்.\nபாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் முழுவதும் கொண்டுவரப் பட்டது. நிலப்பிரபுக்கள், முதலாளிகள், கந்துவட்டிக் காரர்கள், பணக்கார விவசாயிகள், மதவெறியர்கள், இ��வெறியர்கள், என்று புரட்சிக்கு எதிராக யார் நின்றார்களோ அவர்கள் குடும்பத்தோடு சைபீரிய முகாம்களுக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் சாதாரண தொழிலாளியின் வாழ்க்கை வாழ்ந்தார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் வர்க்க எதிரிகளாக கருதப்பட்டார்கள். அவர்கள் எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. சோவியத் யூனியன் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை தகுதி போதும். அவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டன.\nஎந்தவொரு சமூகத்திலும் எதிர்க் கருத்தாளர்களை முழுவதுமாக அழித்து விட முடியாது. ஒருவர் இனவாதியாக, மதவாதியாக, தேசியவாதியாக, முதலாளித்துவ வாதியாக, அத்தகைய கருத்துகளை மனதில் வைத்துக் கொண்டு வாழ முடியும். வெளியில் அரசுடன் ஒத்துழைப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் தமது பிள்ளைகளுக்கு தமது கொள்கைகளை போதிப்பார்கள். தம்மால் முடியாததை தமது பிள்ளைகள் சாதிப்பார்கள் என்று நம்புவார்கள். அவ்வாறு வளர்ந்த பிள்ளைகள் தான் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...\nபாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி\nமீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்க...\nதமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை\nமீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து\nபாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராண...\nஎகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை\nஇனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு ப���சாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-21T02:15:38Z", "digest": "sha1:H7TJD4E3WQOILA2PNSPZ4ONDD6Z4GEGS", "length": 10903, "nlines": 108, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: அவசரமும், நிதானமும்!", "raw_content": "\nஇன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை.\nமனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான் என்று அல்லாஹ் கூறுகிறான்: “மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:11)\nவாகனம் ஓட்டும் போதும் அவசரம். அவசரம் ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அதே போன்று கிடைத்த செய்தியை ஆராயாது அதனைப் பரப்புவதில் அவசரம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற வலைத்தளங்களில் செய்திகளை ஷேர் செய்யும் போது அவசரம் காட்டுகிறோம். அது உண்மையான செய்திதானா என்று ஆராய்வதற்கு முன்பே ஷேர் செய்து விடுகின்றோம்.\nதலாக் சொல்வதில் அவசரம். மனைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் மனைவி பற்றி கிடைத்த தகவலை வைத்து, தாயகம் சென்று தீர ஆராயாமல் அங்கிருந்துகொண்டே அவசரப்பட்டு தலாக் சொல்லும் அவலங்கள் நடக்கின்றன.\nதொழுகைக்கு வந்தால் கடைசி நேரத்தில் முட்டி மோதி ஓடும் நிலை. எதையும் முற்கூட்டியே திட்டமிட்டு, தயார் படுத்தி, நிதானமாக செய்யும் நிலையில் மனிதன் இல்லை.\nஅவனது விலை மதிக்க முடியா நேரங்கள் எல்லாம் வேறு எதிலோ தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை. நாம் செலவழிக்கும் பயனுள்ள நேரங்கள் எவை, நாம் வீணாக்கும் நேரங்கள் எவை என்று கூட அவனுக்குத் தெரிவதில்லை. எதிலும் ஊன்றிக் கவனிக்க முடியாத அவசர உலகில் அவனது வாழ்க்கை.\nஅவசரத்தனத்தால் சுவர்க்கத்தை இழந்தவர்களும் உண்டு. அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.\nஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். “என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்” என்று அல்லாஹ் கூறி விட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி), நூல்: புகாரீ)\nஇஸ்லாம் எல்லாவற்றிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. எதிலும் நடுத்தரத்தை மேற்கொள்ளச் சொல்கிறது.\n“நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ)\nமுக்கிய வணக்கமாகிய தொழுகைக்குச் செல்லும்பொழுது கூட நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது இஸ்லாம். மாறாக மனிதன் தொழுகைக்கு ஓடுகின்றான். அமைதியாக, நிதானமாக தொழ வேண்டிய தொழுகையை அவசரம் அவசரமாக தொழுகின்றான்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.\" (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்)\nஇப்படி அனைத்து காரியங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லும் இஸ்லாம், சிலவற்றில் மட்டும் விரைவு காட்ட வேண்டும் என்று சொல்கிறது. நன்மையைச் செய்வதில், தீமையைத் தடுப்பதில், நோன்பு துறக்கும்பொழுது, ஏழைக்கு உணவளிப்பதில், ஜனாஸாவை அடக்கம் செய்வதில், கடனை திரும்பக் கொடுப்பதில், பாவமன்னிப்பு செய்வதில் அவசரம் காட்ட வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகின்றது.\nபுதிய விடியல் ஏப்ரல் 2015\nஇன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது ந���ட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/", "date_download": "2018-07-21T01:40:50Z", "digest": "sha1:73J2ZQZED3PBN26DA3MKQNLP4OSWTRZV", "length": 16234, "nlines": 281, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nவரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார். 1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது. வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம். 488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450. ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார். முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார். தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று. கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது. பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும். பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம். முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்த யோசனை போய்விட்டது. எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம். இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போதும் உறுதியாக நிற்பவர்கள் கிருபானந்தன், ராஜே…\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 39\nசிறப்புரை : முனைவர் தமிழ்மணவாளன்\nஇடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்\nசி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே\nநேரம் மாலை 6.00 மணிக்கு\nபேசுவோர் குறிப்பு : முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர். நாலைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.\nஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமிள் படைப்புகள் நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரமிளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினேன். அதிகப் பேர்கள் பேசப்போவதால் எல்லோரையும் ஐந்து நிமிடங்கள் பேசும்படி கூறினார். விழா ஆரம்பிக்கும் முன்னதாக பேசுபவர்கள் சிலரைக் கூப்பிட்டு பிரமிள் புத்தகம் ஒவ்வொன்றாகக் கொடுத்தார். மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரமிள் படைப்புகள் முழுவதும் கொண்டு வந்துள்ளார் கால சுப்பிரமணியம். நீதியரசர் மகாதேவன் கடைசி வரை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். இப்போது 21 வருடங்களுக்கு முன் உள்ள கதைக்குப் போவோம். அப்போது நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பிரமிள் என்னைப் பார்க்க வருவார். பொதுவாக நாங்கள் சந்திக்கும் இடங்கள். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமன் கோயில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் பவுண்டேஷன், என்னுடைய அலுவலகக் கான்டின். பிரமிள் சரியாக மதியம் நேரம் வருவார். நேராக கான்டீன் போவோம். என் அலுவலக கான்டீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு முறை என் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார். நிச்சயமாக என்றேன். üமேல் நோக்கிய பயணம்…\n20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஜெயா டிவி பேட்டி எடுத்தது. இன்று பொதிகை டிவி. காலை 6.30 மணிக்குப் போய்விட்டேன். ஜெய டிவியில் பேட்டி எடுக்கும்போது மேக்கப் போடவில்லை. வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படப்படப்பாக இருந்தேன். நான் பேசிவிட்டு வந்தாலும் நிறையா வந்துக்களைப் பயன்படுத்தினேன்.\nஇன்று பொதிகை டிவியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் லைட் மேக்கப் போட்டார்கள். நேரிடையாகப் பேசினேன். எந்தப் படப்படப்பும் இல்லை. பேசும்போது கவனமாக வந்துக்களைக் கூறவில்லை. நான் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் நவீன விருட்சம் பத்திரிகை என்று எல்லாவற்றையும் பேசினேன். அடுத்த வாரம் விங்க் கிடைக்கும். முகநூலில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.\nநீங்களும் படிக்கலாம் தொகுதி 2\nஇந்தப் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்களும் படிக்கலாம் 1 என்ற தொகுதியை திருவாளர் அழகியசிங்கர் அவர்கள் கொண்டு வந்தார். அத் தொகுதியில் 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருப்பதாகக் கூறினார். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் வரை படித்து எழுதியதாகவும் கூறினார். 3000 பக்கங்கள் படித்தாலும் ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றி எழுதும்போதும் இன்னொரு முறை என்று திரும்பவும் படிக்கும்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது என்பது சிரமமானது என்று அசோகமித்திரன் அவர்கள் இவரிடம் குறிப்பிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தப் புத்தகம் எதற்குப் பிரயோசனம் என்று அழகியசிங்கரிடம் கேட்டபோது அவருக்குக் கோபம் வந்துவிட்டது. \"யாராவது என் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஒன்றாவது வாங்கினால் எனக்கு அது பெருமை இல்லையா\" என்று என் கேள்விக்கு பதில் அளித்தார்.\nஅவர் சொல்வது உண்மைதான். இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து அழகியசிங்கரின் நீங்களும் படிக்கலாம் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள …\nஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்\nநீங்களும் படிக்கலாம் தொகுதி 2\nமேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு\nநீங்களும் படிக்கலாம் - புத்தக எண் : 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/01/blog-post_9340.html", "date_download": "2018-07-21T01:42:46Z", "digest": "sha1:GMQMFHCJU5JQVOV27YQ7VGNVGP63YW2R", "length": 50679, "nlines": 350, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.\n'உனக்குதான் வாரம் ஒரு தடவை தலைக்கு டை அடிக்கணும்னு கவலை. ஆனா இந்த மாமாவுக்கு எந்த பிரச்னையும் இல்லே. ஹாய்யா விட்டுடுவார். இல்லப்பா\nவ���தான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவருக்கும் இன்று, ‘தலை’யாய பிரச்சனையாக இருப்பது முடி நரைத்தல். இள நரை பலரை பாடாய்ப் படுத்துகிறது. இதற்காக அந்த நரை முடியை கருப்பாக்கிக் காட்டுவதற்காக தினமும் பலர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காக நிறைய பொருளாதாரத்தையும் செலவு செய்ய நாம் தயங்குவதில்ல. அந்த பிராண்ட் நீண்ட நாள் நிலைத்திருக்கும். இந்த பிராண்ட் ஒரிஜினல் கலரைக் கொடுக்கும் என்று தேர்ந்தெடுத்து கலரை உபயோகப்படுத்துகிறோம்.\nஇது குறித்து ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்கள் கூறுவதாவது:\n‘டை பயன்படுத்துவதால்…அலர்ஜியில் ஆரம்பித்து ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர். டை- ஐ தொடர்ந்து உபயோகிப்பதால், நம் தலைமுடிக்கு மட்டும் வினை புரிவதில்லை, உடலிலும் சென்று ரத்தத்திலும் அது கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பது தான் பிரச்சனையே\nடைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப் பொருட்கள், நம் ஹார்மோன்களை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன. அலர்ஜி, எதிர்ப்பு சக்தி குறைதல்,கேன்சர், சிறுநீர்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு அடிக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மீசைக்கு கீழ் இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும்.\nசெம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.\nபிரபல புகைப்படக் கரைஞர் சித்ரா சுவாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது … ஹேர் டை\n‘அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளுக்கு முன் அவருடைய உடல் நிலை மோசமானபோது, பரிசோதித்த டாக்டர்கள்… ‘நுரையீரல் பாதிப்படைஞ்சிருக்கு. இதற்கு இத்தனை நாளா இவர் பயன் படுத்திய டை தான் ஒரு முக்கிய காரணம்’, என்று சொன்னார்கள்’ என்று சோகம் பொங்க சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.\nடை (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால், ‘கலரிங்’ (colouring) என்ற சொல்லுக்கு தற்போது உலகம் மாறிவிட்டது. இயற்கை முறையில் தயாரிக்கும் ‘ஹென்னா’ என்று சொல்லப்படும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டை-யைத் தவிர்த்து வேறு எதைப் பயன்படுத்தினாலும் அது நம் முடிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நரையை அதன் அழகுடன் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம்.\n'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'\n'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'\nநபித் தோழர் ஜாபிர் அவர்கள் கூறினார்கள்:\n'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது.\nஅப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள்.\nஆதார நூல் முஸ்லிம்: 4270\nஇன்றைய நவீன உலகம் தற்போது ரசாயனம் கலக்கப்பட்ட கருப்பு டைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக மருதாணியையும், செம்பருத்தியையும் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நம்மவர்களில் பலர் இந்த ரசாயன கலவையில் உள்ள ஆபத்தை உணராது கருப்பு கலரை விரும்பி அடிக்கின்றனர். இதன் கேட்டை முகமது நபி உணர்ந்ததாலோ என்னவோ கருப்பு டை அடிக்க தடை விதித்துள்ளார்கள். ஆண்களானாலும் பெண்களானாலும் ரசாயனம் கலந்த கருப்பு டைகளை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் மருதாணியையும், செம்பருத்தியையும் கொண்டு வெள்ளை முடிகளை சற்று அழகாக்கிக் கொள்வோம்.\nஇதன் மூலம் ரசாயன டை(dye) அடித்து டை(die) ஆவதை தவிர்ப்போம். :-)\nLabels: ஆரோக்கியம், கார்ட்டூன்கள், சமூகம்\n//1.சவுதி பெண்களை இந்தியர்கள் மணமுடிக்க அந்நாட்டு சட்டத்தின் படி அனு���தி உண்டா\nஆம் எனில் தரவு சுட்டி\nசவுதி பெண்கள் மஹர் பிரச்னைகளால் தங்கி விடக் கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளை அரசு வைத்துள்ளது. இஸ்லாம் மற்ற நாட்டு ஆண்களையும் பெண்களையும் மணப்பதற்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.\n//2. அப்படி மணமுடிக்கும் ஆண்களுக்கு,பிறக்கும் குழந்தைகளுக்கு சவுதி குடியுரிமை கிட்டுமா\nஆம் எனில் தரவு சுட்டி\n//3. சவுதி பெண்களை மிஸ்யார் வகைத் திருமணம் பிற நாட்டவர் செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா\nஆம் எனில் தரவு சுட்டி\nமிஸ்யார் திருமணம் ஷியாக்கள் ஆங்காங்கு செய்து வருகின்றனர். இது ஈரானில் அதிகம். சவுதியில் உள்ள சில ஷியாக்களும் செய்து வருகின்றனர். போர்க்காலங்களில் இது அனுமதிக்கப்பட்டது. தற்போது அதற்கு அவசியம் இல்லை என்பது சில அறிஞர்களின் கருத்து. பெரும்பான்மையான முஸ்லிம்களை இந்த வகை திருமணங்களை செய்வதில்லை.\nடை பற்றி டாக்டர்கள் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தாலும் அநேக‌ மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள்\nபடங்களோடு நீங்கள் கூறிய விதம் அருமையா இருக்கு சகோ :)\n'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'\n'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'//:) arumai\nமுஸ்லிம்களை எந்த நேரத்திலும் - எந்த இடத்திலும் வெட்டலாம் :\nகர்ஜித்த \"கமலானந்தா\" \"கண்துடைப்பு\" கைது\nJan15, முஸ்லிம்களை கண்ட இடத்தில் கண்டந்துண்டமாக வெட்டி வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களின் மீது எந்த இடத்திலும் - எந்த நேரத்திலும் ஹிந்துக்கள் தாக்குதல் நடத்தலாம், என பேசிய \"சுவாமி கமலானந்தா\" கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக \"ஹிந்துத்துவ தீவிரவாதிகள்\" இப்படி பேசுவது, சர்வசாதாரணமாக அன்றாட நிகழ்ச்சியாக நடந்துவந்தாலும்,\nகடந்த வாரம் முஸ்லிம் தலைவர் \"அக்பருத்தீன் உவைசி\"யை கைது செய்ததற்கு \"பரிவர்த்தனை\" அடிப்படையில் \"கண்துடைப்பு\" நாடகம் தான் \"கமலானந்தா\" கைது.\nசார்மினாரை ஆக்கிரமித���து கோவில் கட்டியே தீருவோம், என கடந்த 2 மாதங்களாக ஹைதராபாத்தை கலவர பூமியாக்கிய \"பிரவீன் தொகாடியா\" உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஹிந்துத்துவ சக்திகளை எதிர்த்து பேசியதற்காக, அதுவும் ஒரே ஒரு கூட்டத்தில் பேசிய \"எம்.ஐ.எம்\" கட்சியின் அக்பருத்தீன் உவைசியை கைது செய்து - போலீஸ் காவலில் எடுத்து சித்திரவதை செய்து வருகிறது, காங்கிரஸ் அரசும் காவல் துறையும்.\nஇந்நிலையில், கடந்த திங்களன்று (07/01) வி.ஹெச்.பி. ஏற்பாடு செய்திருந்த ஹைதராபாத் கூட்டத்தில் பேசிய \"ஹிந்து தேவாலய பரிரக்ஷ்ண சமிதி\"யின் தலைவன் \"சுவாமி கமலானந்தா\" என்பவன்,\nஇந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் எனவும், முஸ்லிம்களை கண்ட இடத்தில் கண்டந்துண்டமாக ஹிந்துக்கள் வெட்டி வீழ்த்த வேண்டும் எனவும் பேசினான்.\nஇதுகுறித்த புகார்கள், 3 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.\nஅதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் \"கமலானந்தா\" கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டான்.\nஇந்த வழக்கை சிறப்பு புலானாய்வுப்பிரிவு (எஸ்.ஐ.டி) போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னாள் அமைச்சர் வீரபாண்டி இறப்புக்கும் அவர் வெகுகாலம் பயன்படுத்திய தலைச்சாயமும் ஒரு முக்கியக் காரணி என்று விகடன் கூறியது.\n//டை பற்றி டாக்டர்கள் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தாலும் அநேக‌ மக்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள்\nபடங்களோடு நீங்கள் கூறிய விதம் அருமையா இருக்கு சகோ :)//\nஇதில் நமது உடல் நலன் மிகவும் பாதிக்கப்படுவதால் மருதாணி போன்றவற்றைக் கொண்டு அழககுபடுத்திக் கொள்வோம் என்ற எண்ணம் வர வேண்டும்.\n//நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'\n'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'//:) arumai//\n//அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் \"கமலானந்தா\" கைது செய்யப்பட்டு 14 நாள் காவ��ில் வைக்கப்பட்டான்.//\nஇந்த பிரச்னைக்கு மூல காரணியான பிரவீன் தெகோடியா இன்று வரை கைதாகாமல் இருப்பது சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது\n//முன்னாள் அமைச்சர் வீரபாண்டி இறப்புக்கும் அவர் வெகுகாலம் பயன்படுத்திய தலைச்சாயமும் ஒரு முக்கியக் காரணி என்று விகடன் கூறியது.//\nஎனக்கு இது புதிய செய்தி.\nவருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி\nயூஸ்புல் பகிர்வு.. ஜசக்கல்லாஹ் ஹைரன்...\nஇந்த இடத்தில் எனக்கு இந்த ஹதீஸ் தான் நினைவுக்கு வருகிறது...\n‎''நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள்,ஏனென்றால் கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்கு காரணமாகும்,எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிராறோ,(ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்),அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது.ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.ஒரு பதவி உயர்த்தப்படுகிறது’’.\n//''நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள்,ஏனென்றால் கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்கு காரணமாகும்,எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிராறோ,(ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்),அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது.ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.ஒரு பதவி உயர்த்தப்படுகிறது’’.\n//அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்\n'இந்தியாவின் சுயநலம். பார்ப்பனர்களின் மத மூர்க்க காட்டுமிராண்டித் தனம்: அறிவுக்கண் அவிந்து போன மனுதர்ம சட்டங்களுக்கு இன்னும் ஜே போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில காட்டுமிராண்டிக் கூட்டம்'\nஎன்று கூட நானும் எழுதலாம். ஒரு குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை பொது மக்கள் மத்தியில் நிறைவேற்றப் படுவதே அதை பார்க்கும் யாரும் அந்த குற்றத்தை இனி ஒரு தரம் செய்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.\nஇங்கு அந்த இலங்கைப் பெண்ணுக்கு அனுதாபம் காட்டுவதை விட இஸ்லாமிய சட்டத்தை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறது ஒரு கூறு கெட்ட கூட்டம்.\nஎல்லோரும் மதங்களை உதறினாலும் இந்த மார்க்க பந்துக்களின் இஸ்லாமிய பிடிப்பு நாளுக்கு நாள் இருகிக் கொண்டல்லவா செல்கிறது என்ற வயிற்றெரிச்சலும் பின்னூட்டங்களில் தெரிகிறது.\nஅந்த பெண் குற்றவாளியா இல்லையா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே உண்மையை அறிவர். இந்த அளவு வறுமைக்கு காரணமாக்கிய சமூகம்தான் முதல் குற்றவாளி. பொருளாதார வசதி இருந்திருந்தால் இது போன்று ஒரு பாலைவனத்தில் தனது உயிரை விட அந்த அபலைப் பெண்ணுக்கு எந்த அவசியமும் வந்திருக்காது. மருத்துவரின் அறிக்கையும், தானே கொலை செய்தேன் என்று கையொப்பமிட்துமே அந்த பெண்ணுக்கு அவரது முடிவை கொண்டு வந்து விட்டுள்ளது. மிரட்டி வாங்கப்பட்டடிருந்தால் அதன் தண்டனையை சமபந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். அந்த பெண்ணின் பெற்றோர்களும் பொருந்திக் கொண்டார்கள். மன்னரும் மன்னிக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அந்த பெற்றோர் மன்னிக்கவில்லை எனும் போது வேறு என்ன வழி\nராஜநடராஜனோ, வவ்வாலோ, வேகநரியோ, சார்வாகனோ, இக்பால் செல்வனோ போடும் கூச்சல்களை புறம் தள்ளி விட்டு வழக்கம் போல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் தனது பயணத்தை இன்னும் வீரியத்தோடு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.\nஎனது நாட்டின் வர்ணாசிரம கேட்டை நீக்கும் தகுதி ஒரே மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே உண்டு. அது உங்களைப் போன்றவர்கள் வெறுத்தாலும் நடப்பதை தடுக்க முடியாது.\nகொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nடெல்லி: இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது\nஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான்.\nகொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.\nஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.\nஅதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.\nமைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர்.\nஇதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.\nமைனர் குற்றவாளிகள் அதிகம் மத்திய உள��துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,\n\"'மைனர்கள் எனப்படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபாலியல் வழக்குகள் அதிகம் இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம்.\nநாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n12 ஆண்டுகளில் அதிகம் கடந்த 2000 ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது.\nமைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.\nடெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிதான் கொடூரமாக மாணவியை தாக்கியுள்ளான்.\nஎனவே இளம் வயதிலேயே கொடூரச் செயல் புரிந்த அவனை தூக்கில் போட வேண்டும். அவன் மீது கருணை காட்டக்கூடாது\" என்று ஆவேசப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார்.\nஇந்தோனேசியாவின் பாலித் தீவைச்ச சேர்ந்த முன்னாள் இந்து பிராமணர், அந்த சமயத்தை விட்டு இஸ்லாத்தில் நுழைந்து, பின்னர் இஸ்லாமிய அறிஞராகி, இந்து சமயத்தின் கருத்துக்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதோ ஆதாரம்:\nஅரபு மூலம் பதிவிடுங்கள் சகோ\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும��� சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nகுவைத்தில் கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை...\nபிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்ப...\nஉலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா\nகுற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்\nஇந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம...\nமன அமைதி சிலருக்கு ஏன் கிடைப்பதில்லை\nதமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்\nஜாக்ஸன் குடும்பம் முழுவதும் சத்திய பாதையில்....\nசார்வாகன் ஆசையையும் நாம் ஏன் கெடுப்பானேன்\nநரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.\nசவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்\nபணம் வந்ததால் பிணமான உரூஜ்கான்\nமார்க்ஸ் அரவிந்தனின் சந்தேகங்களுக்கு பதில்\nரிசானா நபீக்கின் தண்டனை நிறைவேற்றப்பட்டது\nஇளையராஜா உதிர்த்த சமீபத்திய முத்துக்கள்\nதலைவனும் தொண்டனும் - கார்ட்டூன்\n'முஸ்லிம்கள் நல்லவர்கள் அவர்களை நம்பலாம்'\nசந்தீப் தேசாய் + நூருல் இஸ்லாம் - வெற்றிக் கூட்டணி...\nமலாலா யூசுஃப் குணமாகி பெற்றோருடன் உள்ளார்\nபெண் கொடுமை என்று தீரும் நம் நாட்டில்\nஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/06/blog-post_8.html", "date_download": "2018-07-21T01:57:51Z", "digest": "sha1:EYLILLFBQHQE2BCSMH43CJ3SLKJNCZOD", "length": 11585, "nlines": 191, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: சாட்டை......இடி.....", "raw_content": "\nகாயம் பட்டிருக்கிறது சுதந்திரம் மத சாட்டையாலும், சாதி இடியாலும்/\nசமூகச் சிந்தனைகளைக் கவியால் தந்தமைக்கு நன்றிகள். ஆழமான கருத்து. தொடருங்கள். நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் June 8, 2014 at 8:18 AM\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2015/09/blog-post_42.html", "date_download": "2018-07-21T02:05:58Z", "digest": "sha1:JGTXFEBVOPA3HDNMNVFLRQ4BVN5QZ777", "length": 13107, "nlines": 200, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: வேண்டும்", "raw_content": "\nவேண்டும்.. எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்\n“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது\nவெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை September 30, 2015 at 10:10 AM\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/05/blog-post_8633.html", "date_download": "2018-07-21T02:06:31Z", "digest": "sha1:TOZQLYYSXCKQ5Y4NMJRAATPI6XAPRH7T", "length": 11389, "nlines": 158, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: வசந்த சேனா வசந்த சேனா...", "raw_content": "\nவசந்த சேனா வசந்த சேனா...\nவசந்த சேனா வசந்த சேனா\nவசியம் செய்ய பிறந்தவள் தானா\nநீயிள்லாது நான் என்ன நானா\nஒ மதன சேனா மன்மத சேனா\nஎன்னக்க��ள் எதையோ திருடி சென்றானா\nகாதல் ஊருக்கு வழி இதுதான சேனா\nஅணுவாய் அணுவணுவாய் என் அழகை குடித்தவனே\nஅணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே\nகாதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே\nஅடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே\nஎன் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி\nஇதயம் நிரம்பிய கஜானா போல\nகாதல் இது தானே , தோழி காதல் தோழி\nஉயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே\nஉருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே\nபொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே\nகொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவானே\nபகலை சுருக்கிட இரவை தொடர்ந்திட யுக்தியை வகுத்திடு நாயகியே\nகனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட\nகாதல் இது தானே , தோழா காதல் தோழா...\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nவசந்த சேனா வசந்த சேனா...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்ட���ை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/04/blog-post_17.html", "date_download": "2018-07-21T02:12:09Z", "digest": "sha1:XSO5B6IAZWGAYFUIRTC3K42I6JYSTIHX", "length": 11180, "nlines": 126, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: எண்ணச் சிதறல்கள் !!", "raw_content": "\nசித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக \"நீயா நானா\" வில் நமது பதிவாளர்களின் பங்கேற்றம். திரு ஜாக்கி சேகர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி தான் நினைத்ததை தெளிவாக சொன்னார். வாழ்த்துக்கள்\" வில் நமது பதிவாளர்களின் பங்கேற்றம். திரு ஜாக்கி சேகர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி தான் நினைத்ததை தெளிவாக சொன்னார். வாழ்த்துக்கள் தேனம்மை, தமிழரசி பேசினார்கள். அதிக வாய்ப்பு கொடுக்கவில்லையா, இல்லை கொடுத்ததையும் எடிட்டி விட்டார்களா தெரியவில்லை.\nதிரு ஜோ அருண் சொன்ன ஒரு கருத்து 'இன்றைய தகவலாக' இருந்தது.\n\"கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு, ��டுத்தும் உடை,பழக்க வழக்கங்களில் மாற்றம் வேண்டும். அதை நமக்கு உணர்த்தும் விதமாக கோடை தொடங்குகிறது என்பதை சுட்டும் விதமாக சித்திரை திருநாளை கொண்டாடுகிறோம்.\" என்றார். அது சரி தான்,ஆனால் இன்று கால நிலைகள் எதற்கும் கட்டுப்படாத குழந்தையைப் போல் அல்லவா கடந்து செல்கின்றன.\nஒரு செய்தி, நொய்டா வில் இரு பெண்கள், நாற்பதைக் கடந்தவர்கள், திருமணம் ஆகாதவர்கள் ,நன்கு படித்தவர்கள், தன் தந்தை இறந்து, தன் தம்பியும் சண்டை இட்டு பிரிந்ததும் ஆறு மாதங்களாக ஒரு வீட்டினுள் அடைந்து, உண்ணாமல், நீர் கூட அருந்தாமல் நொந்து போன நிலையில் இருந்த தகவல் அறிந்து, போய் கதவை உடைத்து மீட்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் மீட்ட ஒரு நாளிலேயே அட்டாக் வந்து இறந்து விட்டாள். அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் ஆறு மாதங்கள் இப்படி அடைபட்டு இருப்பதை அறியாமல் இருப்பதை காவல் அதிகாரி கண்டித்திருக்கிறார். சமுதாயம் சீர் கெட்டு சுயநல சமுதாயமாகி விட்டது என்பது எல்லாம் சரி தான். தான் படித்த படிப்பு வாழ்க்கையின் மேடு பள்ளங்களில், அலை மேல் படகாய், சுமுகமாய் செல்ல உதவ வில்லை என்றால் நாம் படித்த படிப்பால் என்ன பயன்\nஇது வரை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இந்த முறை தான் அதிக சதவிகிதமாம் 77 .4 % இத்தனை பேரை வாக்களிக்க வைத்ததில் மீடியாவின் பங்கு மிக அதிகம். பாராட்டுக்கள் ஆனால் இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத அவகாசம் ஏன் என்றால் மேற்கு வங்காளத்தில் , பல கட்டங்களாக நடக்கும் தேர்தல் முடிந்ததும் தான் எண்ண வேண்டுமாம். ஒரு பாமரனாகிய எனக்கு ஒரு சந்தேகம். அப்போ மற்ற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்தில் முடியும் நாளை ஒட்டி தேர்தல் நடத்தலாமே ஆனால் இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத அவகாசம் ஏன் என்றால் மேற்கு வங்காளத்தில் , பல கட்டங்களாக நடக்கும் தேர்தல் முடிந்ததும் தான் எண்ண வேண்டுமாம். ஒரு பாமரனாகிய எனக்கு ஒரு சந்தேகம். அப்போ மற்ற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்தில் முடியும் நாளை ஒட்டி தேர்தல் நடத்தலாமே ஒரு மாத காலம் இந்த வாக்குகளை பாதுகாக்க ஆகும் செலவு வீண் தானே ஒரு மாத காலம் இந்த வாக்குகளை பாதுகாக்க ஆகும் செலவு வீண் தானே இதன் தத்துவார்த்த நியாயத்தை யாராவது விளக்குங்கப்பா\nசின்னக் க���யில் சித்ராவின் மகளின் மரணம் மனதைப் பிசைந்தது. அந்தப் பெண்மணியின் சிரிப்பை இறைவன் தான் மீட்டுத் தர வேண்டும். buzz ல ஆட்டிசம் உள்ள குழந்தையை பற்றி ஒரு ஐந்து நிமிட படம் பார்த்தேன்.\nv=oiB6oeGb2t8&feature=ஷேர் நீங்களும் ரசிக்க இதோ\nஇந்தக் குழந்தைகள் சிறப்பாக நேசிக்கப் பட வேண்டியவர்கள்.\n//இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத அவகாசம் ஏன் என்றால்//\nசிந்திக்க சில விஷயங்களை, அருமையாக பகிர்ந்து இருக்கீங்க.\nகண்டிப்பா செய்வாங்க ரத்னவேல் சார், ஆனால் மதிய நேரமாகத் தான் இருக்கும்\nஇதை யார் கேட்கிறது நாடோடி எப்படியெல்லாம் காணமல் போகிறது பாடு பட்டு சேர்த்த பணம் னு ஏழை வயிறு ஏங்காதா\nநன்றி சித்ரா, நலம் தானா\nமிகச் சரியாக சொன்னீர்கள் Raasu P .\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nநேரமும் மிச்சம் காசும் செலவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurseithi.blogspot.com/2014_11_30_archive.html", "date_download": "2018-07-21T02:01:00Z", "digest": "sha1:MN3KNKCNV2KIQAH5CUPTGK5Z5KVLX7R3", "length": 139440, "nlines": 609, "source_domain": "vkalathurseithi.blogspot.com", "title": "2014-11-30 ~ V KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)", "raw_content": "\nV KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: முக்கிய மனுதாரர் வழக்க...\nஎளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கோலாகல கார்த்திகை தீ...\nதீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தைகளை பார்க்...\nபசும்பலூர் ஊராட்சி தலைவரை நீக்க கலெக்டரிடம் கவுன்ச...\nபெரம்பலூரில் போட்டோகிராபர் கழுத்தறுத்து கொலை\nபாடாலூரில், கார் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த...\nபாலியல் வன்முறையும் கொலை முயற்சியும் – சென்னையில் ...\nதமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி. தொற்று\nஎய்ட்ஸ்: உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின...\nகருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்ப...\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி துவங்கவில்லை : ...\nபெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைப்பணி ஒத்த...\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: முக்கிய மனுதாரர் வழக்க...\nஎளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கோலாகல கார்த்திகை தீ...\nதீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தைகளை பார்க்...\nபசும்பலூர் ஊராட்சி தலைவரை நீக்க கலெக்டரிடம் கவுன்ச...\nபெரம்பலூரில் போட்டோகிராபர் கழுத்தறுத்து கொலை\nபாடாலூரில், கார் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த...\nபாலியல் வன்முறையும் கொலை முயற்சியும் – சென்னையில் ...\nதமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி. தொற்று\nஎய்ட்ஸ்: உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின...\nகருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்ப...\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி துவங்கவில்லை : ...\nபெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைப்பணி ஒத்த...\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.\nசமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.\nஅயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் தான் மசூதி என்று கட்டப்பட்ட கும்மட்டம் ஒன்று கிட்டத்தட்ட 485 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது, அங்கே இராமர் கோவிலை இடித்துவிட்டு 1525ஆம் ஆண்டு மீர் பாகி என்ற பாபரின் தளபதி மசூதி ஒன்றைக் கட்டினான். அதற்கு பாபரின் பெயரால் பாப்ரி மசூதி என்று பெயரிட்டான்.\n1767ல் ஜோசப் டிபெந்தாலர் என்கிற ஆஸ்திரிய நாட்டுப் பாதிரியார் ஒரு மசூதியில் இந்துக்கள் ஸ்ரீராம நவமி விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பெழுதிவைத்திருக்கிறார். 1788ல் டிபெந்தாலரின் குறிப்புகள் பாரீஸ் நகரில் வெளியிடப்பட்டன. அதுதான் பாப்ரி மசூதி என்றறியப்பட்ட கும்மட்டமே இராம ஜென்ம பூமி என்பது குறித்த அச்சிடப்பட்ட முதல் வெளிநாட்டார் குறிப்பு.\n”ராம்கோட் என்ற கோட்டையை ஔரங்கசீப் இடித்துவிட்டு அங்கே மூன்று கும்மட்டங்களை உடைய மகமதிய வழிபாட்டுத் தலத���தைக் கட்டினான். அதை ஹிந்துக்கள் 1707ல் ஔரங்கசீப் இறந்த பிறகு போரிட்டுப் பிடித்து மீண்டும் வழிபாடு நடத்தினர். ஜஹாங்கீர் காலத்தில் ஒரு முறை இவ்வாறு போரிட்டு ராம்கோட் கோட்டையைப் பிடித்து ஹிந்துக்கள் இராமரை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இது போல முன்காலங்களில் பல முறை இராமர் பிறந்த இடத்தை ஹிந்துக்கள் போரிட்டுப் பிடித்து வழிபடுவதும் இசுலாமியர்கள் மீண்டும் அவ்விடங்களைப் பிடிப்பதும் நடந்திருக்கிறது.” என்ற இந்தக் குறிப்பு முழுவதும் அயோத்தி இராமஜென்மபூமி தீர்ப்பில் இருக்கிறது.\n1858ல் பாப்ரி மசூதியின் தொழுகை அழைப்புப் பாடகர் ஆங்கிலேய அரசிடம் கொடுத்த மனுவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் இங்கே வழிபாடு நடத்திவந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.\nஆங்கிலேய அரசு அயோத்தி ஹிந்துக்களின் முக்கியத் தலம் என்று வரையறுத்தது. அது மக்கள் தொகை அடிப்படையில் ஹிந்துக்கள் 66.4% பேர் அயோத்தியிலும் ஃபைசாபாத் மாவட்டத்தில் 60%க்கும் அதிகமாகவும் இருப்பதால் அல்ல. இராமஜென்மபூமி ஹிந்துக்களின் புனிதபூமி என்பதால் மட்டுமே ஆங்கிலேய அரசு இந்த முடிவுக்கு வந்தது.\nஷேக் முகமது அசாமத் அலி ககோராவி நாமி (1811–1893) என்கிற இஸ்லாமிய அறிஞர் எழுதியிருக்கிறார், ”துவக்கத்திலிருந்தே இஸ்லாமிய அரசர்கள் பின்பற்றிய விதி காஃபிர்களின் பகுதிகளில் மசூதிகள், மதரசாக்கள் கட்டுவது, இஸ்லாமைப் பரப்புவது, இஸ்லாம் அல்லாத பழக்கங்களை வழக்கொழிப்பது என்பதே ஆகும். அவர்கள் மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களில் இஸ்லாம் அல்லாத குப்பைகளைச் சுத்தமாக்கினர்.\nபாப்ரி மசூதி சையத் மூசா அஷிகன் என்பவரது வழிகாட்டுதலில் ஜன்மஸ்தான் கோவிலின் மீது கட்டப்பட்டது. அப்பகுதி ஹிந்துக்களின் சிறந்த வழிபாட்டுக்கு உரியதாகவும் இராமனின் தந்தையின் தலைநகரமாகவும் இருந்தது. ஹிந்துக்கள் இதை சீதையின் சமையற்கூடம் என்று அழைத்தனர்.\nஃபசானா இ இப்ராத் என்ற நூலை எழுதிய மிர்சா ரஜப் அலி பெக் சுரூர் (1787–1867) என்பவர் அந்நூலில் குறிப்பிடுகிறார் “பாபரின் ஆட்சிக்காலத்தில் சீதையின் சமையற்கூடம் என்று அறியப்பட்ட பகுதியில் பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. அனுமான் கார்ஹியில் ஔரங்கசீப் ஒரு மசூதி கட்டினார். அவர் காலத்துக்குப் பிறகு பைராகிகள் அதை உடைத்து மீண்டும் கோவிலை எழுப்பினார்கள்.”\n1885ல் மஹந்த் ரகுபர் ராம் அவர்கள் மசூதி என்று சொல்லப்படும் கட்டிடத்துக்கு வெளியே இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு மனு அளித்தார். ஆனால் அன்றைய ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் 1886ல் இடத்தின் மீதான மனுதாரரின் உரிமையை ஒப்புக் கொண்டபோதும் கால்ந்தாழ்ந்த நிவாரணக் கோரிக்கை என்று மனுவை நிராகரித்தார்.\n”சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்த்தேன். மன்ன்ர் பாபர் கட்டிய மசூதி அங்கே இருக்கிறது. ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் இடத்தில் ஒரு மசூதி இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் இது நடந்து 365 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் இப்போது குறைதீர்ப்பது என்பது காலந்தாழ்ந்த செயல்.” ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் அவர்களின் தீர்ப்பு.\n1948ல் இந்திய அரசு அயோத்தி நகருக்கு 200 கெஜதூரத்துக்கு முஸ்லிம்கள் குடியிருப்பதைத் தடை செய்தது. சம்பந்தப்பட்ட கட்டிடம் பூட்டப்பட்டு யாருக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் ஹிந்துக்கள் ஒரு சிறு கதவின் வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர். 1989ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இக்கட்டிடத்தைத் திறக்க உத்தரவிட்டது. ஹிந்துக்களின் வழிபாடு அனுமதிக்கப்பட்டது. ஹிந்துக்கள் கட்டிடத்தில் மாற்றம் செய்து கோவிலாக்க வேண்டி அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அதனால் கலவரச் சூழல் ஏற்பட்டு விஷயம் மீண்டும் நீதிமன்றத்துக்குப் போனது.\nநிற்க. இந்த வரலாற்று உண்மைகளை விடுத்து வில்லியம் என்ற ஆங்கிலேயச் சிப்பாய் எழுதியதாக ஒரு கருத்தை ஜவாஹிருல்லா முன்வைத்தார். ஹனுமன் கார்ஹி கோவில் பூசாரி உதவியில்லாமல் ஆங்கிலேயப்படை வென்றிருக்காது என்று அந்தச் சிப்பாய் கூறினாராம். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முஸ்லிம் நவாப்புகளுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு ஹிந்துக்கள் உதவினர் என்பது போல ஒரு கருத்தைச் சொன்னார். ஆனால் அதற்கு எவ்வித ஆதாரமும் தரவில்லை. ஆதாரம் தந்தபின் அது குறித்து விவாதிக்கலாம்.\n1970, 1992, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் ஒரு மிகப்பெரிய ஹிந்துக் கட்டிடத்தின் மேலே மசூதி கட்டப்பட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால் அகழ்வாராய்ச்சி முடிவுகள் வரும் முன்பே ஆர்.எஸ். சர்மா என்ற இடதுசாரி வரலாற்று அறிஞர் அங்கே கோவி���் எதுவும் இல்லை. தவறான கண்ணோட்டத்தில் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தி ஒரு ஹிந்து புனிதத் தலமே அல்ல என்று அறிக்கை விட்டார். இவரது முடிபுகள் அராய்ச்சி முடிவுகளுக்கு நேர் எதிராக இருந்தது.\nஉயர்நீதிமன்றம் இவரையும் இவருடன் அறிக்கைவிட்ட பிற வரலாற்று அறிஞர்களையும் கண்டித்தது. மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதீர் அகர்வால் தனது நீண்ட குறுக்கு விசாரணையில் இந்தக் குழுவினரின் சாட்சியத்தைப் பதிவு செய்தார். தீர்ப்பில் இவர்களைக் கண்டித்துக் கூறியது இவர்களை வரலாற்று அறிஞர்கள் என்று ஏற்பதையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் மற்றவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர். இன்னொருவர் மற்றவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத உதவியவர். இவர்களில் சிலர் சேர்ந்து கூட்டாக சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். குறுக்கு விசாரணையில் இவர்கள் தங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கும் எந்த ஆதாரத்தையும் தரவில்லை.\nமாறாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவரான சுவிரா ஜெய்ஸ்வால் தான் செய்தித்தாள்களில் படித்தவை மற்றும் பிறரிடம் கேட்டறிந்த செய்திகளைக் கொண்டே அறிக்கை எழுதியதாகக் கூறினார்.\nமற்றொரு சாட்சியான சுப்ரியா வர்மா நீதிமன்றத்தின் அகழ்வாராய்ச்சி உத்தரவுக்கு அடிப்படையான பூமியைத் துளைத்து ஆராயும் ராடார் ஆய்வறிக்கையைப் படிக்கவே இல்லை. இவர் ஷெரின் ரத்னாகர் என்ற மற்றொரு அறிஞரின் ஆராய்ச்சி மாணவர். தம் ஆசிரியருக்கு உதவும் வகையில் அறிக்கை எழுதியதாக இவர் சொல்கிறார்.\nசுப்ரியா வர்மாவும் மற்றொரு அறிஞர் ஜெயஸ்ரீ மேன்னும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தூண்கள் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் தோண்டியபோது வைக்கப்பட்டவை என்றார். ஆனால் இவர் தோண்டும் பணி நடந்த போது களத்திலேயே இல்லை.\nஷெரின் ரத்னாகர் என்ற அறிஞர் களத்தில் இறங்கி வரலாற்றாய்வு செய்ததே இல்லையாம். இவர் ஒரு தொல்லியல் நிபுணர் என்பதற்குச் சான்று வேறொரு அறிஞர் என்று வந்த பேராசிரியர் மண்டல் எழுதிய ஒரு புத்தகத்துக்கு அறிமுக உரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.\nசூரஜ் பான் என்பவர் தான் ஒரு தொல்லியல் நிபுணர் என்று சாட்சியம் அளிக்கவந்துள்ளார். ஆனால் இவர் வரலாற்று அறிஞர் அல்ல என்றும் இடைக்கால வரலாறு பற்றிய தெள்ளிய அறிவு இல்லாதவர் என்றும் முஸ்லிம்களுக்��ாகப் பரிந்து பேசிய ஷிரின் முசாவி எனும் அறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.\nநீதியரசர் அகர்வால் தனது தீர்ப்பில்,”முன்பின் முரணாக இவர்கள் அளித்த விளக்கங்களும் அறிக்கைகளும் தம்மைத் திடுக்கிடச் செய்ததாகவும், இவர்களது அறிக்கைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதற்கு பதிலாக அதை மேலும் சிக்கலாக்குவதற்கே முனைவதாகவும்” கூறினார். மேலும் தீர்ப்பில்,”நிபுணர் என்று சொல்பவர்கள் அறிக்கை அளித்துவிட்டு அறிக்கையின் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்காது போவது நியாமல்லாத செயல். தான் படித்தோ, ஆராய்ந்தோ அறியாமல் பிறர் சொல்வதைக் கேட்டுச் சொன்னேன் என்று சொல்வோர் எப்படி நிபுணர்கள் ஆவர்” என்றும் கேள்வி எழுப்பினார்.\nஇத்தகைய ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்தை முன்வைத்தே கம்யுனிஸ்டு வீரபாண்டியன் மேற்குறிப்பிட்ட விவாதத்தில் பேசினார். இந்த நிபுணர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் தடம்புரண்டு போனது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீராபாய் ராம பக்தை என்று அவர் குறிப்பிட்ட மடத்தனத்தையும் யாரும் மறுக்காதது வினோதமானது.\nஇப்போது ராமஜென்மபூமி வழக்கு நீதிமன்றத்தில் இடம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியோடு தான் இருக்கிறது. ஜன்மஸ்தான் என்று அறியப்படும் இடம் ராமர் பிறந்த இடமே என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜன்மஸ்தான் மற்றும் அது சார்ந்த இடங்கள் ராமஜென்மபூமி என்று முடிவானபின், அங்கே இருந்த மீர் பாஹியால் கட்டப்பட்ட கட்டிடம் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று நிரூபணம் ஆனபின் ஏன் சம்பந்தமில்லாமல் அங்கே முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கவேண்டும் என்பதே நீதிமன்றத்தில் உள்ள கேள்வி.\nபாஜகவின் மூத்த தலைவர் அத்வானி அவர்கள் “என் தேசம் என் வாழ்க்கை” என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சொன்னது போல “முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சூழலில் ஒரு மெக்காவும், கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சூழலில் ஒரு வாட்டிகனும் இருக்கிற போது ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஹிந்து சூழலில் ஒரு அயோத்தி ஏன் கூடாது\nராமஜென்மபூமி என்பது ராமஜென்மபூமிதானா என்று விவாதம் செய்வது வடிகட்டிய மடத்தனம். இதை முட்டாள்தனம் என்று சொல்லாததற்கு அரசியல்/சமூக காரணங்கள் உண்டு.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: முக்கிய மனுதாரர் வழக்கிலிருந்து விலகல்\nஅயோத்தியில், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில், கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஅந்த தீர்ப்பை எதிர்த்து, பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதன் முக்கிய மனுதாரர் 93 வயதான ஹாசிம் அன்சாரி ஆவார். அவருக்கும், பரமன்ஸ் ராம்சந்திர தாஸ் என்பவருக்கும் இடையேதான் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.\nசுப்ரீம் கோர்ட்டில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கில் இருந்து விலகுவதாக முக்கிய மனுதாரர் ஹாசிம் அன்சாரி திடீரென அறிவித்துள்ளார். இதனால், இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அயோத்தியில், ஹாசிம் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅயோத்தி வழக்கு, அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் இதில் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றன.\nகுறிப்பாக, உத்தரபிரதேச மந்திரி அசம்கான், இப்பிரச்சினையில் அதிக ஆதாயம் அடைந்துள்ளார். அவர் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி அமைப்பாளராக இருந்தார். திடீரென அதை விட்டு விலகி, அரசியல் ஆதாயத்துக்காக, சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விட்டார்.\n2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வந்தபோது, கோர்ட்டுக்கு வெளியே பேசி சுமுக தீர்வு காணலாம் என்று நான் கூறினேன். ஆனால், அசம்கான் போன்ற அரசியல்வாதிகள்தான், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதை அசம்கான் விரும்பவில்லை.\nஇந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வேண்டுமானால், அசம்கான், தொடர்ந்து வழக்கை நடத்தட்டும். டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் நான் பங்கேற்க மாட்டேன். அன்று அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்து விடுவேன்.\nஅயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், தற்போது தற்காலிக கூடாரத்துக்குள் ராமர் கோவில் உள்ளது. அதற்கு பதிலாக அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். மக்கள், மாளிகையில் வசிக்கும்போத��, கடவுள் மட்டும் கூடாரத்தில் இருக்கலாமா\nஅசம்கான், சித்ரகூட்டில் உள்ள 6 கோவில்களுக்கு சென்றுள்ளார். ராமர் கோவிலுக்கு செல்வதற்கு மட்டும் ஏன் அவர் வெட்கப்பட வேண்டும் அயோத்தியில், ஏற்கனவே ராமர் கோவில் இருப்பதாக அசம்கான் கூறியுள்ளார். பிறகு ஏன் இந்த வழக்கை நடத்தி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் முட்டாள்களாக்க வேண்டும்\nஇவ்வாறு ஹாசிம் அன்சாரி கூறினார்.\nஎளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கோலாகல கார்த்திகை தீப கொண்டாட்டம்.\nபெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படும் பிரம்மரிஷி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில் 32 ஆண்டாவது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,பின்னர் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறுப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது........\nபட உதவி- வசந்த ஜீவா.\nதீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தைகளை பார்க்க எல்இடி வசதி , பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அறிமுகம்\nபச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பெற்றோர் எல்.இ.டி திரையில் காணும் வசதி பெரம்பலூர் அரசு தலை மை மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் மருத்துவ மனைகளில் இல்லாத பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எடைகுறைவாகப் பிறந்த, குறைமாதத்தில் பிறந்த, அதிக எடையோடு பிறந்த குழந்தைகள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் அல்லது 2 வாரங்களுக்கு மேலாக மஞ்சள் காமாலை நோய் பாதித்த குழந்தைகள், ஆழ்மயக்கம், வலிப்பு, வயிறு உப்பிய நிலையில் உள்ள குழந்தைகள், வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுடைய குழந்தைகள் என ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளே அரசு மருத் துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகின் றனர். இங்குள்ள குழந்தைகளுக்கு எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவர்களைத் தவிர உள்ளே யார���ம் அனுமதிக்கப்படுவதில்லை.\nஎனவே உள்ளே அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே நடப்பவை நவீனகேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, அறைக்கு வெளியே எல்.இ.டி திரையில் காட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலை 11மணி முதல் 12மணிவரையிலும், மாலை 5மணிமுதல் 6மணி வரையிலும் குழந்தைகளைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார நலப்பணிகள் இணைஇயக்குநர் சிவக்குமார் தெரிவித்ததாவது : பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் எல்இடி திரைமூலம் உள்ளே சிகிச்சை அளிக்கும் குழந்தைகளை வெளியே காத்திருக்கும் பெற்றோர் பார்ப்பதற்கு நவீன வசதிசெய்யப்பட்டுள்ளது. அரசின் விரிவானமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் இதுவரை 2,060 நோயாளி களுக்கு ரூ2.57கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காப்பீட்டுத்திட்ட தொகையாக ரூ2.57கோடி பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையினைக் கொண்டு மருத்துவமனைக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித் தார். அப்போது இணைஇயக்குநரிடம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பலமாதங்களாக ரேடியாலஜிஸ்ட் பணியிடம் நிரப்பப் படாமல் உள்ளதே எனக்கேட்டதற்கு, உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள், ஆள் இருந்தால் சொல்லுங்கள், எங்குமே கிடைக்கவில்லை. தற்போது கடலூர் மாவட்டத்திலிருந்துதான் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை வந்துசெல்கிறார் எனத்தெரிவித்தார்.\nமேலும் கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம் ரூ.6.50 லட்சம் மதிப்பில், பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் உறவினர்களுக்கான தங்கும்அறை கட்டித்தரப்பட்டது. தற்போது அந்தஅறை ஐசியு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பிரசவித்த பெண்களின் உறவினர்கள் பனியிலும், மழையிலும் மரத்தடியில் படுத்துக் கிடக்கிறார்களே எனக்கேள்வி எழுப்பினர்.அதற்கு தற்போது 100 படுக்கை வசதிகொண்ட தாய்சேய்நல மகப்பேறு பிரிவு கட்டப்பட்டு வருகிறது. அந்தப்பிரிவு செயல்படத் தொட���்கினால், இதுபோன்ற வர்களுக்கு தனியாக தங்குமிடம் செய்துதரப்படும் எனத்தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள் உடனி ருந்தனர்.\nபசும்பலூர் ஊராட்சி தலைவரை நீக்க கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு\nவ.களத்தூர் அருகே தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூடாமணி, 1 வது வார்டு உறுப்பினர் சாமிக்கண்ணு, 2 வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 6 வது வார்டு உறுப்பினர் உமா, 7 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி, 8 வது வார்டு உறுப்பினர் சின்னசாமி, ஆகியோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அகமதுவிடம் புகார் மனு அளித்தனர்.\nஅந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,\nபசும்பலூர் ஊராட்சித் தலைவர் ராமர். இவர், பசும்பலூர் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தவில்லை. அனைத்து நலத்திட்டங்களையும் பாரபட்சமாக ஆதிதிராவிடர் வசித்திடும் பகுதிகளிலேயே செயல்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழலை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பலமுறை சுட்டி காட்டியும் ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக அனைத்து திட்டங்களையும் போலியாக டெண்டர் போட்டு செயல்படுத்தி வருகிறார்.\nமேலும் வி.களத்தூர் சாலையில் உள்ள பொது இடம் திருவிழா, சந்தை, வாகனங்கள் திருப்புவதற்காக உள்ளிட்ட பயன்பட்டு வரும் இடத்தில், சட்ட விரோதமாக நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டட பணிகளை ஊருக்கு பொதுவான இடத்தில் கட்டிட உடனடியாக ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி விவாத்திட வேண்டும். சட்ட விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்திடும் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் மீது மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்று அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nவ.களத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை பதிவு நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஒருவர் உட்பட 6க்கும் மேற்ப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரம்பலூரில் போட்டோகிராபர் கழுத்தறுத்து கொலை\nகாதல் தகராறில் போட்டோகிராபர் பட்டப்பகலில் ஸ்டூடியோவில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் பெரம்பலூர் மாவட்ட குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூரை சேர்ந்த ராஜ் மகன் சத்யா(32). திருமணமானவர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் 12 மணிக்கு இவர் ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். 12.30 மணி அளவில் ஸ்டூடியோ உரிமையாளர் இளையராஜா அங்கு வந்தபோது சத்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி. சோனல் சந்திரா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் துணிகரமாக நடந்த இந்த கொலை அந்த பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொலை செய்யப்பட்ட சத்யாவுக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பெரம்பலூர் பகுதியை சேர்ந்த பிரபு, பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.\nநீதிபதி ராமசாமி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇது குறித்து போலீசார் விசாரணையில் காந்தி நகரை சேர்ந்த பள்ளி மாணவியை காதலிப்பதில் சத்யாவுக்கும், பிரபுவுக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதை தொடர்ந்து இக்கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.\nபாடாலூரில், கார் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்\nபாடாலூரில், கார் மோதியதில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. மூளைச்சாவுபெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல்(வயது 16). இவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று இவன் தனது உறவினர் மதியழகனுடன் திருவளக்குறிச்சி அருகே சாலையை கடந்து சென்றான்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடந்து சென்ற இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் படுகாயம் அடைந்த கோகுல் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உறுப்புகள் 6 பேருக்கு தானம் இதனையடுத்து கோகுலின் பெற்றோர்கள் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கோகுலின் உறுப்புகள்(இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள்) திருச்சி, சென்னை, நெல்லையில் உள்ள 6 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.\nபாலியல் வன்முறையும் கொலை முயற்சியும் – சென்னையில் ஜிகாதின் புதிய பரிணாமம்\nசென்னையில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளில் திருவல்லிக்கேணியும் ஒன்று. மேற்கண்டவற்றில் ராமலிங்க வள்ளலாரை அவமதித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த நிகழ்வும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளிக்கு அடைக்கலம் கொடுத்த நிகழ்வும் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்திருப்பதைக் கவனத்தில் கொண்டால், அப்பகுதி எந்த அளவிற்கு ஜிகாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஇவ்வுண்மையை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களில் இரண்டு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நடந்தேறியுள்ளன.\nவக்கிர மனம் படைத்த சிறுவனின் பாலியல் வன்முறை\nகடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு ஹிந்து குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 8 மணிக்கு திருவேட்டீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டுத் தங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அக்குடும்பத்துப் பெண்மணி ஒருவர் மீது, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் ஒருவன் பாலியல் வன்முறை புரிந்துள்ளான். அந்தப் பெண்மணியின் மேல் கையை வைத்து மானபங்கம் செய்துவிட்டான். அவனுடன் ��வன் வயதை ஒத்த மேலும் நான்கு பேரும் இருந்துள்ளனர். அந்தப் பெண்மணியின் மகன் அவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறான். இதனிடையே அந்த நால்வரில் ஒருவன் ஜமாத்திற்குப் போன் மூலம் தெரிவிக்கவே சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்து, தட்டிக்கேட்ட மகனை அடித்து உதைத்திருக்கின்றனர். அவர்கள் அந்த நான்கு சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து அந்த ஹிந்து குடும்பத்தினர் புகார் செய்வதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து முன்னணியினரும் பாதிக்கப்பட்ட அந்தக் குடுபத்தினருக்கு ஆதரவாகச் சென்றுள்ளனர். அச்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காவல் நிலையத்திற்கு வந்து இந்துக்களிடம் தகராறு செய்து தாக்கவும் முற்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த அந்த நான்கு சிறுவர்களையும் அடையாளம் கண்ட இந்துக்கள் அவர்களைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்களாக இருந்தபோதும், காவல்துறையினர் ஹிந்துமுன்னணியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரையும் கைது செய்துள்ளது.\nபாலியல் வன்முறையைத் தொடர்ந்து கொலை முயற்சி\nஇன்று (புதன் கிழமை) காலை சுமர் 10 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்துகொண்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜ்குமாரின் மனைவிக்கு இன்று பிறந்த நாள். குடும்பத்தினருடன் திரைப்படம் செல்லலாம் என்கிற எண்ணத்துடன் திரைப்படத்திற்கு முன்பதிவு செய்வதற்காக வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளார் ராஜ்குமார்.\nபங்காரு தெரு வழியாக வந்துகொண்டிருந்தபோது, ஸ்ரீ பத்ராசல ராமதாஸ் பக்தஜன சபை டிரஸ்ட் அலுவலகத்திற்கு முன்பாக, அவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டனர்.\nஅவர் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இரும்புக்குழாய், உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர். நிலை குலைந்த அவர், மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.\nபங்காரு தெருவிலிருந்து நாகப்ப ஐயர் தெருவுக்குள் ஓடிச் சென்று கூட்டுக் குடித்தனங்கள் இருக்கும் ஒரு வீட்டிற்குள் ��ுழைந்து மறைந்துகொண்டார். பழைய கதவு எண் 39 புதிய கதவு எண் 64 கொண்ட அவ்வீடு அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.\nபின்னர் அங்கிருந்து ஹிந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் இளங்கோ அவர்களுக்கு ஃபோன் மூலம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். உடனே இளங்கோ அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லி காவல்துறை உடனே அவ்விடத்திற்கு வந்துள்ளது. இதனிடையே ராஜ்குமாரைக் கொலை செய்ய வந்த அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.\nபின்னர் ராஜ்குமாரை அழைத்துக்கொண்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜிகாதிகள் மடக்கித் தாக்கும்போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார். இல்லையென்றால் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தின் சாய்ந்திருப்பார். ஹெல்மெட் அணிந்திருந்தாலும், இரும்புக் குழாயினால் தலையிலும் கழுத்திலும் முதுகிலும் அடித்துள்ளதால், அவருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டுள்ளது. மேலும் கை கால்கள், உடல் முழுவதும் கடுமையான வலி எடுக்கவே, ஹிந்து அமைப்பு நண்பர்கள் அவரை அவசர சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.\nராஜ்குமார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சேவை மனப்பான்மை கொண்டவர். யாரிடமும் எந்த விதமான வம்பிற்கும் போகாதவர். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளான நான்கு முஸ்லிம்களையும் காவல்துறைக் கைது செய்துள்ளபடியால், அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளதாக ஹிந்து அமைப்பினர்கள் கருதுகிறார்கள். மேலும், இதுவரை ராஜ்குமாரைத் தாக்கியவர்களைக் கைது செய்யாதது காவல்துறையின் இயலாமையைக் காட்டுகிறது என்று கூறும் இந்து அமைப்பினர், திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனரோ என்கிற சந்தேகத்தையும் தெரிவிக்கின்றனர்.\nதங்கள் ஆதிக்கத்தை அராஜகத்தின் மூலம் நிலைநிறுத்தும் முஸ்லிம்கள்\nதாங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுடைய ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அராஜகச் செயல்கள���ல் ஈடுபடுவது முஸ்லிம் சமுதாயத்தினரின் வழக்கமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அவர்களுடைய குணாதிசியமாகவே இருக்கிறது. அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர் போன்ற மாவட்டங்களில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நமது தளத்திலும் பல சம்பவங்களைப் பற்றி ஆதாரங்களுடன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.\nஇந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் ஞயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவன் 14 வயது சிறுவன். சாதாரணமாக சிறுவர்கள் தகாத காரியத்தில் ஈடுபட்டால், பெரியவர்கள் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் திருத்துவார்கள். இதுதான் மனித இயல்பு. பெரியவர்களின் கடமையும் கூட. ஆனால் இங்கே, ஜமாத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அச்சிறுவர்களைக் கண்டித்துத் திருத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக வன்முறையிலும் கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதைப் பார்க்கும்போது, அவர்களே அச்சிறுவர்களை தூண்டிவிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சம்பவத்தைத் தூண்டிவிட்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து, அதன் மூலம் ஹிந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் தீர்த்துக்கட்டும் யுக்தியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தையும் ஹிந்து அமைப்பினர் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். இது ஜிகாதின் புதிய பரிணாமமாக இருக்கலாம் என்பதே அவர்களின் கருத்து.\nதமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளாகவே மீளா உறக்கத்தில் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. மாநிலமெங்கும் ஜிகாத் வேகமாகப் பரவி மாநிலத்தின் அமைதியைக் குலைத்து வருகிறது. இதற்குப் பிறகும் அரசும் காவல்துறையும் விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையென்றால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி. தொற்று\nதமிழ்நாட்டில் தற்போது 1,50,000 பேர் ஹெச்ஐவி தொற்றுடன் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து திண்டுக்கல் மீரா பவுண்ட்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம். ராஜாமுகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஹெச்ஐவி என்னும் வைரஸ் பரிசோதிக்கப்படாத ரத்தம், போதை ஊசி பழக்கம், தொற்று உள்ளவர்க���ிடம் பாது காப்பற்ற உடலுறவு மூலம் பரவுகிறது.\nதொற்றுள்ள கர்ப்பிணிகளிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஹெச்ஐவி பரவும் அபாயம் 2007-ல் ஒரு சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற் போது அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப் புணர்வு பிரச்சாரத்தால், இது 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் வெற்றியடைந்துள்ளதைத்தான் இவை காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் பிரசவத்துக்கு முன்னர் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nஹெச்ஐவி மனிதனின் உடலில் புகுந்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப்பொருத்து 6 முதல் 8 ஆண்டுகள் கழித்தே அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்கு வருகிறார். எதிர்ப்பு சக்தி குறையும்போது, எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காச நோய், காலரா ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கும். முடிவில் உயிருக்கு உலை வைத்துவிடும்.\nதன்னம்பிக்கை, உடற்பயிற்சி, மன உறுதியோடு சத்தான உணவும், மருந்துகளும் சாப்பிடும் ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், இன்று வரை தொடர்ந்து 30 ஆண்டாக சாதாரண மனிதர்களை காட்டிலும் உடல் ஆரோக்கியமுடன் வாழ்கின்றனர். நிறைய துறைகளில் சத்தமில் லாமல் சாதித்துக் கொண்டிருக் கின்றனர். மற்ற தொற்றுநோய்களை போல இதுவும் ஒரு சராசரி நோய்தான்.\nஅரசு மருத்துவமனைகளில் ஹெச்ஐவி தொற்றுகளை பரிசோ தனை செய்யவும், தேவையான மருந்து, ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கை தரவும் ஆற்றுப்படுத்தும் மையங்கள் உள்ளன. வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதேசிய அளவில் கடந்த 30 ஆண்டில் ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு விழிப்புணர்வு செய்த பின்னரும் இப் போதும் பலர் ஹெச்ஐவி தொற் றுக்கு ஆளாவது தொடர்கிறது. இருப்பினும் தொடர் திட்டங்கள், விழிப்புணர்வால் 2000ல் இருந்த ஹெச்ஐவி தொற்று சதவீதம் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஎய்ட்ஸ்: உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- டாக்டர் ஜெயா ஸ்ரீதர் ஆலோசனை\nஇன்று - டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்\nஎய்ட்ஸ் எரிமலை என்னும் தொடரின் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை 90-களிலேயே பரப்பியவர் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். பல முன்னணி மருத்துவமனைகளிலும் மருத���துவக் கருத்தரங்குகளிலும் உடல் நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கிவருபவர்.\nஉலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி, விழிப்புணர்வு என்னும் விஷயத்தில் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…\n“எச்.ஐ.வி. பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். இந்தாண்டு உலக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான வாசகம் `குளோஸ் தி கேப்’ என்பதுதான். எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் அளிப்பது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த இடைவெளியை குறைக்கலாம். 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) திட்டமிட்டுள்ளது.\nஇன்னும் 15 ஆண்டு களில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் உலக அளவில் இருந்த 3.50 கோடி எச்.ஐ.வி. பாதித்தவர்களில் 20 லட்சம் பேர் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. உலக அளவில் இதுவரை எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான 8 கோடி பேரில் 4 கோடி பேர் எய்ட்ஸால் மரணம் அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 2006-ல் 23 லட்சமாக இருந்த எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 20 லட்சமாக குறைந்தது. 2011-ல் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரம்.\nஇந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம், பரவலாகச் செய்யப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது. ஆனால் இது போதாது.\nஓர் ஆண்டில் புதிதாக எச்.ஐ.வி. பாதித்த ஒருவர்கூட இல்லை என்னும் நிலையை நாம் எட்டவேண்டும். கடந்த 2011-ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இது, ஐந்தாண்டுக்கு முன்பு 2 லட்சமாக இருந்தது. ஒருவர்கூட எச்.ஐ.வி. பாதிப்பால் உயிரிழக்காத நிலையை நாம் எட்ட கூட்டுமருந்து ஏஆர்டி சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யவேண்டும்.\nஏஆர்டி மருந்துகள் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளானவர்களின் உடலில் சிடி-4 என்னும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாகும்போதுதான் இந்திய அரசு ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சையை அளிக்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் சிடி-4 எண்ணிக்கை 500-க்கு குறைந்தாலே ஏஆர்டி மருந்து சிகிச்சையை அளிக்க வேண்டும் என்கிறது.\nஅரசாங்கம் நினைத்தால் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை துரிதப்படுத்துவதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம். காச நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்வதும் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் காச நோய் பரிசோதனை செய்துகொள்வதும் முக்கியம். காலத்தின் கட்டாயம் வேறு மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்கள், பாலுறவு பணியாளர்கள், தன்பால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள் ஆகியோர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.\nஇவர்களுக்கு முறையான விழிப்புணர்வு வழங்க வேண்டும். இடைவெளியை குறைப்பதற்கான இறுதிச் சுற்றில் இருக்கிறோம். எய்ட்ஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இந்திய அரசு மெத்தனம் காட்டாமல் துரிதமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.\nகருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்படுத்திய டாக்டர்\nஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறும் முன்பு ஒடிஸா மாநிலத்தில் சைக்கிள் பம்ப் மூலம் கருத்தடை அறுவைச் சிகிச்சை நடத்தப் பட்டிருப்பது மருத்துவ வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பனார்பால் கிராமம். அந்த கிராமத்���ில் உள்ள மருத்துவ மனையில் கடந்த 28-ம் தேதி கருத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 56 பெண்களுக்கு கருத் தடை அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.\nடாக்டர் மகேஷ் பிரசாத் ராத் என்பவர் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே சாதாரண அறையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இன்றி அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டன.\nபொதுவாக கருத்தடை அறு வைச் சிகிச்சையின்போது வயிற்றில் கார்பைன் டை ஆக்ஸைடின் அளவு சீராக இருக்க செய்ய ‘இன்சப் லேட்டர்ஸ்’ கருவியை பயன்படுத்து கின்றனர். ஆனால் பனார்பால் மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால் டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் சைக்கிள் பம்பை பயன்படுத்தியுள்ளார்.\nஇளைஞர் ஒருவர் சைக்கிள் பம்பில் காற்றடிக்க டாக்டர் அறுவைச் சிகிச்சையை நடத்தி யுள்ளார். இதுதொடர்பாக ஓடிஸா நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்தப் பிரச்சினை ஒடிஸாவில் பூதாகரமாக வெடித்து, சமூக ஆர்வலர்களும் பாஜக தொண் டர்களும் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் கூறியபோது, கடந்த 10 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளேன். கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்காது. எனவே ‘இன்சப்லேட்டர்ஸ்’ கரு விக்குப் பதிலாக சைக்கிள் பம்பை பயன்படுத்துகிறோம், இதில் தவறில்லை என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறியபோது, கருத் தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்பை பயன்படுத்துவது ஆபத்தானது. பம்பின் லூப்ரி கென்ட்ஸ் பெண்களில் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது, அவர் களின் ரத்த நாளங்களில் காற்றுக் குமிழிகள் அடைக்கும் வாய்ப் புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.\nபோராட்டங்கள் வலுவடைந்து வருவதால் இச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்கள���க் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார்.\nசித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக நினைத்து பொறாமை கொள்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தை ராஜாபார்ட்டாக உயர்த்துகிறார் நாசர். இதனால் ப்ரித்விராஜின் பொறாமை அதிகரிக்கிறது. ஜமீன்தாரின் மகளைக் காதலிப்பதால் கெட்ட பெயர் எடுக்கும் சித்தார்த்தை நாசர் தண்டிக்கிறார். நாசரின் மறைவுக்குப் பிறகு ப்ரித்விராஜ் சித்தார்த்தை விரட்டி அடிக்கிறார்.\nசித்தார்த் வெளியேற்றப்பட்ட பிறகு ப்ரித்வியால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார் வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார் இருவரும் மீண்டும் சந்தித்தார்களா இருவரில் யார் காவியத் தலைவன் என்பதுதான் மீதிக்கதை.\nகதை புதிதல்ல, சொல்லப்போனால் பல காட்சிகளைப் பார்க்கும்போதே அடுத்த காட்சியை சட்டென்று ஊகித்துவிடலாம். இதே கதை, திரைக்கதையை பல தமிழ்ப் படங்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால் இயக்குநர் வசந்த பாலன் பி.யு.சின்னப்பா காலத்து நாடக உலகைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள். இதுபோன்ற மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் படத்தை பார்க்கும்போது அதிகமாக ஏற்படுகிறது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு மனம்திறந்து பாராட்டலாம்.\nசித்தார்த்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் கலை நுட்பம், ரசிப்புத்தன்மை, விடுதலை வேட்கை, குற்றவுணர்ச்சியால் துடிதுடிக்கும் நேர்மை எனப் பல பரிமாணங்களை இயக்குநர் செறிவாகச் செதுக்கியுள்ளார். ஆனால் பின் பாதியில் சித்தார்த் தியாகியாக உருவெடுப்பது டூமச்சாகத் தோன்றுகிறது.\nநாடகக் கலையில் பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தன் வாழ்வை அர்ப்பணிக்கும் கோமதி நாயகம���க மிரட்டுகிறார் ப்ரித்விராஜ். ஒவ்வொருமுறையும் நடிப்பில் தன்னை சித்தார்த் மிஞ்சும்போதும் எழும் பொறாமை, வெறுப்பு ஆகியவற்றை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஸ்த்ரீ பார்ட், ராஜபார்ட், கர்ணன் வேடங்களில் நடிக்கும்போது அவரது தமிழும் நடிப்பும் நெருடுகிறது. தன் கலை வாழ்விலும், காதல் வாழ்விலும் சித்தார்த் முன்னால் தோற்றுப்போய் ஏதுமில்லாதவனாக ப்ரித்விராஜ் நிற்பதை ஆழமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.\nநளினமான நடன அசைவுகள், அழகிய முகபாவங்களில் தானும் நடிப்பில் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வேதிகா. “நான் இன்னைக்கு நல்லா நடிச்சேனா” என அவர் சித்தார்த்திடம் கேட்கும் காட்சி ரசிக்கவைக்கிறது.\nஅரக்கன் சூரபத்மனாக ப்ரித்விராஜ் ஆக்ரோஷத்தோடு சற்று மிகையான நடிப்பை வெளிப்படுத்தும்போது அதே கதாபாத் திரத்தை அலட்டிக்கொள்ளாமல் அனாயாசமாகக் சித்தார்த் நடித்துக் காட்டும் காட்சி அருமை.\nஅதைத் தொடர்ந்து நாசரிடம் ப்ரித்விராஜ் விவாதிக்கும் காட்சியில் அவர்களுடன் ஜெயமோகன், வசந்த பாலன் ஆகியோரும் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்.\nஅன்றைய நாடக அரங்க அமைப்பு முறை காலகட்டத்தைக் கொண்டுவரும் இயக்குநர், புராண நாடகக் காட்சிகளில் நடிகர்களின் அந்தகால நடிகர்களின் நடிப்பு முறைகளை இன்றைய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார். தனக்குக் கிடைத்த பின்புலத்தை அவர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nஇரட்டை நாயனம் போல வசந்த பாலனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவருக்கு ஒருவர் இசைந்து கொடுத்து கதையை சித்தரிக்கிறார்கள். ஆனால் மேடை நாடகத்துக்கு முதன்மையான ஆர்மோனியம் அதிகம் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.\nசுதந்திரப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த கால கட்டத்தில், நாடகத் தையே வாழ்க்கையாகக் கொண்ட கதாபாத்திரங்களைப் பின்தொடரும் ஒரு திரைப்படத்தில் அவர்களது நிஜமான வாழ்வியல் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதிலும் காதல் காட்சிகள் அந்தக் காலக்கட்டத்தோடு பொருந்தாமல் செயற்கையாக எரிச்சலூட்டுகிறது.\nஒரு நாடக நடிகருக்கு அசலான துப்பாக்கி எப்படி அவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்பதற்குக் காட்சிகள் நியாயம் சேர்க்கவில்லை.\nஅதேசமயம், மென்மையாக படம் முழுக்க வின்டேஜ் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.\nதிரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது.\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி துவங்கவில்லை : பொதுமக்கள் ஏமாற்றம்\nசென்னை: ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அறிவித்தபடி உள்தாள் ஒட்டும் பணி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளன. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 75 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு எடுக்கும் பணி முடிந்துள்ளதால் புதிய மின்னணு ரேஷன் கார்டு 2015ம் ஆண்டும் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கடந்த 24ம் தேதி பேசும் போது, “தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்) கணினியில் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015ம் ஆண்டுக்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெற வரும் போது, அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015ம் ஆண்டுக்கான உள்தாளை இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த பொருளும் வேண்டாம் என்ற (என்கார்டு) குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்‘ என்று கூறினார். அமைச்சர் காமராஜ் அறிவித்தபடி, இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் உள்தாள் ஒட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஇதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பழைய ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் அச்சிடப்பட்டு, நுகர்பொருள் வாணிப கழக துணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள், அதாவது பயனாளிகள் பெயர், விலாசம் அடங்கிய பதிவேடுகள் இன்னும் தயாராகவில்லை. இந்த பணிகள் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால் உள்தாள் மற்றும் 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்க 10 நாட்கள் வரை ஆகலாம். அதனால், டிசம்பர் 10ம் தேதிக்கு மேல்தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும்” என்றார்.\nபெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைப்பணி ஒத்திவைப்பு இயந்திரங்கள் பழுதா\nஎறையூர் சர்க்கரைஆலை கரும்பு அரவைப்பணி தொடங்கும் தேதி 2வதுமுறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதுகாரணமா என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளது.\nபெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள நேரு சர்க் கரைஆலை 1977ல் அரவைப்பணிகள் தொடங்கி 37ஆண்டுகளைக் கடந்து விட்டது. பொதுத்துறை சர்க்கரை ஆலையான இந்த ஆலை யில், விவசாயிகளும், தமிழகஅரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். ஆலை தொடங்கிய போது, பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட் டங்களில் இருந்தும் இந்தஆலைக்கு கரும்புபெறப்பட்டது.\nபெரம்பலூர் ஆலைக்குப்பிறகுதான் தஞ்சை குருங்குளத்தில் மற்றொரு பொதுத் துறை சர்க்கரைஆலை தொடங்கப்பட்டது. பராமரிப்பு காலத்தில் ஆலைக்கு வாங்கப் பட்ட தரமற்ற இயந்திரங்களால் அடிக்கடி பழுதுஏற்பட்டு ஆலையின் அறவைத்திறன் குறைந்து, ஆலை நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தபோது, கடந்த திமுகஆட்சியில் ஆலை யைப் புணரமைத்திட ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியால்தான் ஆலை தற்போது மறுஜென்மம் எடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் கடுமை யான வறட்சியால் கரும்பு சாகுபடிக்கான பரப்பு குறைந்து போனது, வறட் சியை சமாளிக்க ஏதுவாக கிணறுவெட்ட வோ, ஆழ் குழாய் கிணறு அமைக் கவோ, வங்கிக்கடன் தராமல் விவசாயி களை வஞ்சித்தது, அருகே தனியார் ஆலைகள் தொடங் கப்பட்டது, அறுவடைசெய்து அனுப்பிய கரும்புக்கு சரியானநேரத் தில் பணப்பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால், சாகுபடி பரப்பு குறைந்து, மீண்டும் மீண்டும் ஆலை ஆட்டம் கண்டபோதும், அதனை சமாளிக்க ஏதுவாக அதிமுக ஆட்சி யில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முத்தரப்புக் கூட்டமும் கூட்டப்படவில்லை.\nஇந்நிலையில் நடப்பாண்டிற்கான அரவை வழக்கம்போல் நவம்பர் 14ம்தேதி தொடங்கு மென்றும் பிறகு 27ம்தேதி யென்றும் கூறப்பட்டது. ஆலைத் தொழிலாளர்க ளுக்கு அரவைப்பணி எப்போது தொடங்குமென உறுதிசெய்யப்படாத நிலையில், அரவைப்பணி எப்போதுதான் தொடங்குமென கடந்த 25ம்தேதி தலைமைக் கணக்காளர் குப்பனிடம் நேரில்கேட்டபோது, டிசம்பர்-1ம்தேதி அரவைப்பணி தொடங்கும். இதற்காக 1ம்தேதி காலையில்தான் கரும்புலாரிகள் ஆலைக்கு வந்துசேரும் என்றார்.\nஆனால் இன்று (1ம்தேதி) சர்க்கரைஆலை தொடங்குவதற்கான எந்த அடையாள மும் இன்றியே எறையூர் சர்க்கரைஆலை காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்ட போது,\nஆலையில் தொழிலாளர்களுக்கான ஊதியப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மாதத்தொடக்கத்தில் அதுவெடித்தால் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள், அதனை சமாளித்துவிட்டு 7,8 தேதிகளில் தொடங்கலாம் என முடிவுசெய்துள்ளனர் என்று தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஆலையை நவீனப்படுத்தினால் இயந்திரக் கோளாறு என்பதற்கு வேலையிருக்காது, அதனைவிடுத்து பழுது நீக்குகிறோம், சீரமைக்கிறோம் என்றபெயரில் ஆலை நிர்வாகம் அக்கரையின்றி செயல்படுவதால்தான் அடிக்கடி பிரச்னையாகிறது. இப்போதும் இயந்திரங்களை சீரமைக்கும் பணிதான் நடந்துகொண்டி ருக்கும். அதனை சரி செய்துவிட்டு, 5ம்தேதிக்குப்பிறகு அரவைப்பணி தொடங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து ஆலையின் தலைமைக் கணக்காளர் குப்பனிடம் கேட்டதற்கு,\nசெல்போனை அவர் ஆன்செய்து பேசவில்லை. இந்நிலையில் கட்டிங்ஆர்டர் பெறப்பட்ட கரும்புகளை இப்போது வெட்டவேண்டாம் என கரும்பு அலுவலர்களைக் கொண��டு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. கரும்புக் கான உரியவிலை கிடைக் குமா எனக்காத்திருந்த விவசாயிகள், இப்போது ஆலை எப்போது திறக்குமென்று காத்திருக்க தொடங்கியுள்ளது விவசாயிகளை வருத்தமடைய செய்துள்ளது.\nஎமது முகநூல் பக்கம் வாங்க\nரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்\n“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலரா...\nவ.களத்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்…\nவ.களத்தூர் கிராமத்தை சுற்றி வாழும் அன்பார்ந்த சொந்தங்களே… வ.களத்தூரில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்துக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கண...\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nஅவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது....\nநாம் அறியாத ஊட்டத்தூர் சிவன் ஆலய சிறப்புகள்.\nநம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது ச...\nவ.களத்தூர் பெரிய தேரின் தேரோட்டத்தை தடுக்க முயலும் ஊராட்சி மன்ற நிர்வாகம்... பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப்போகிறது..\nவ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வ...\nவ.களத்தூர் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது…. (சிறப்பு படங்களுடன்)\nவ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமா...\nவ.களத்தூர் மாசி மகம் சுவாமி திருவீதி ஊர்வலம் போலீசின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது – படங்கள்.\nவ.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுவாமி திரு வீதி ஊர்வலம் வெகு சிறப்பாக வழக்கமான காவதுறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது…. அதன் படங்கள் உங்கள் ப...\nஇந்து தர்மத்தை காக்கவந்த வீரத்துறவி- இராமகோபாலன் ஜி\nஇந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு பெயர் : திரு.இராமகோபலன�� பிறந்த தேதி - : 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திரு...\nதகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்\nசென்னை, செப்.24- சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தா...\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை....\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: முக்கிய மனுதாரர் வழக்க...\nஎளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கோலாகல கார்த்திகை தீ...\nதீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தைகளை பார்க்...\nபசும்பலூர் ஊராட்சி தலைவரை நீக்க கலெக்டரிடம் கவுன்ச...\nபெரம்பலூரில் போட்டோகிராபர் கழுத்தறுத்து கொலை\nபாடாலூரில், கார் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த...\nபாலியல் வன்முறையும் கொலை முயற்சியும் – சென்னையில் ...\nதமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு ஹெச்ஐவி. தொற்று\nஎய்ட்ஸ்: உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின...\nகருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்ப் பயன்ப...\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி துவங்கவில்லை : ...\nபெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைப்பணி ஒத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc.lk/index.php/oba/sds", "date_download": "2018-07-21T02:09:17Z", "digest": "sha1:MMIUHJSTLV7BQVFYOXG6FOX4GTTHKXSZ", "length": 3133, "nlines": 73, "source_domain": "www.jhc.lk", "title": "SDS | Jaffna Hindu College", "raw_content": "\nNotice -பழைய மாணவர் பேரவை\nNotice -பழைய மாணவர் பேரவை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த.சாதரண தரம் 2017March 29, 2018\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “ஞான வைரவரே..” பாடல்February 8, 2012\nசங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள “எங்கள் தாயனையாய் தமிழே..” பாடல்February 8, 2012\nபசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்February 8, 2012\nஇந்து இளைஞன் மலர் வெளியீடு (2009 -2010)February 8, 2012\nயாழ் இந்துவில் நடைபெற்ற 88 Batch இனுடைய ஒன்றுகூடல் நிகழ்வு…August 11, 2013\nஇன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் எண்ணை காப்பு நிகழ்வு…May 28, 2013\nயாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முதலிடம் பெற்றது நாகலிங்கம் இல்லம்…February 24, 2014\nஇன்றைய தினம் எமது கல்லூரியில் நடைபெற்ற முதலாம் தவணைக்குரிய பெற்றோர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)April 3, 2012\nயாழ் இந்து சிட்னி பழைய மாணவர் சங்க ஆதரவில் நடைபெற்ற ”நிழல்களின் நிஜங்கள்” புகைப்படக் கண்காட்சி.December 7, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/177363?ref=home-feed", "date_download": "2018-07-21T01:52:48Z", "digest": "sha1:PO65XFSKTP425DC6S5YHQO2OJJVXXM5F", "length": 7075, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவ சார்ஜன்ட் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇராணுவ சார்ஜன்ட் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது\nஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் சேவையாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.\nசந்தேக நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 90 தோட்டக்கள், இரண்டு ரவைக்கூடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2014/03/blog-post_12.html", "date_download": "2018-07-21T02:14:05Z", "digest": "sha1:5LG7NCFKOFI2RFGO5RB24FMCQXGPSRSM", "length": 19134, "nlines": 114, "source_domain": "www.tholilulagam.com", "title": "புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nநம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..\n1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது. கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன.\nஇருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பொருளாதார மாற்றங்களினால் இன்றும் புதிது புதிதாக பல தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம்.\nஉதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான். ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை - ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன.\nகம்ப்யூட்டர் டெக்னாலஜியில் ஒரு சின்ன அப்ளிகேஷனை கஷ்டப்பட்டு உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைச் சொல்லி பிரபலப்படுத்துகிறார்கள். அது ஓரளவுக்கு பிரபலமாகி, பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாஃப்ட்வேரை விற்ற���விட்டு, சென்றுவிடுகிறார்கள்.\nஇவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு. இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்\nநாம் எல்லோரும் கடைகள் வைத்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சேவை செய்கிறோம். ஆன்லைன் கடை வைத்து உலகம் முழுவதும் தொழில் செய்தால் எப்படி இருக்கும் டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம். போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும் டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம். போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும் மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி வருகிறோம். ஆன்லைன் அல்லது போன் மூலம் மருந்து விற்பனை செய்தால்\nஇதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள்.\nஅமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்... என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன.\nபுதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது அப்படி நீங்கள் த��ண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள் அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள் தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் உழைப்பு இன்னும் சில ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்துத் தரும் என்பதற்கு மூன்று நிஜ உதாரணங்களை இனி சொல்கிறேன்.\n2006-ல் www.redbus.in என்ற வெப்சைட் பனிந்த்ர சமா மற்றும் இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பிட்ஸ் பிலானியில் படித்தவர்கள். தீபாவளியின்போது தாங்கள் வேலை பார்த்த இடமான பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு பஸ்ஸுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்தபோது உருவான ஐடியாதான் ரெட்பஸ்.இன்\nஇந்த வெப்சைட் மூலம் இந்தியாவில் அனைத்து இடங்களிலிருந்தும் தொலைதூர பஸ்ஸிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சமீபத்தில் இந்த நிறுவனத்தினை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நேஸ்ப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இந்திய அங்கமான இபிபோ ரூ.500-600 கோடிக்கு வாங்கியுள்ளது. மூன்று பேர் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்ததற்கு கிடைத்தப் பரிசுதானே இது\nஒரு தொழிலின் டெலிபோன் எண் அல்லது முகவரியை அறிந்துகொள்ள ஜஸ்ட்டயல் என்ற நிறுவனத்தின் சேவையை உங்களில் பலர் பயன்படுத்தி இருப்பீர்கள். இத்தொழிலை ஆரம்பித்தவர் மும்பையைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்குமுன் பல தொழில்களில் தனது கையை நனைத்தார். ஆனால், இத்தொழில்தான் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. வெறும் ரூ.50,000-த்தைக்கொண்டு 1996-ல் தனது 29-வது வயதில் ஜஸ்ட்டயலை ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதிபதியாக மாறியிருக்கிறார்.\nதீப் கார்லா மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் வெப்சைட்டை 2000-த்தில் புதுடெல்லியில் ஆரம்பித்து 2010-ல் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வெற்றிகரமாக லிஸ்ட் செய்தார். ஒரு பங்கு அமெரிக்க டாலர் 14 என விற்று 70 ��ில்லியன் டாலர்களை நிறுவனம் திரட்டியது. கூடிய சீக்கிரம் இந்திய சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nஇதுமாதிரி நீங்களும் ஏன் ஒரு புதிய தொழிலைத் தொடங்கக்கூடாது\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B2", "date_download": "2018-07-21T02:18:14Z", "digest": "sha1:GDUKPO2AZVI4KN7YMW4ELH6GZE74BTFD", "length": 4716, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துள்ளல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துள்ளல் யின் அர்த்தம்\nசற்று விரைவாக மேலெழும்பிக் கீழே வரும் செயல்.\n‘நண்பனைக் கண்டதும் படுக்கையிலிருந்து துள்ளலுடன் எழுந்தான்’\n‘மேலதிகாரியைக் கண்டதும் ஒரே துள்ளலில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்’\n‘அவனிடம் இருந்த இளமைத் துள்ளல் எல்லாம் காணாமல் போய்விட்டது’\nபேச்சு வழக்கு (திமிர் கொண்டு) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளும் போக்கு.\n‘அவரிடமிருந்த அந்தத் துள்ளல், திமிர், அகங்காரம் எல்லாம் எங்கே போயிற்று\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/nanbenda/review.html", "date_download": "2018-07-21T02:26:19Z", "digest": "sha1:NX4SMFCHBQASX2EK5JCEIDXY6J77ZOX7", "length": 6150, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நண்பேன்டா விமர்சனம் | Nanbenda Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\n'என் படம் ஒரு கல் ஒரு கண்ணாடியைத்தான் ரீமேக் செ��்துள்ளேன்', என்று நண்பேன்டா படம் பற்றி உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறினார். அது தன்னடக்கமெல்லாம் இல்லை, உண்மைதான் என்பது படம் பார்த்தபோது புரிந்தது\nஇந்தப் படத்துக்கு கதையெல்லாம் எதுக்கு... காமெடியா சீன் பண்ணலாம். அதை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.\nயாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடைத்திருக்கிறது அறிமுக இயக்குநர் ஜெகதீஷுக்கு. அதை வைத்து இன்னும் சுவாரஸ்யமான ஒரு காமெடிப் படத்தைத் தந்திருக்கலாம்.\nஉத்தம வில்லன், கொம்பன், நண்பேன்டா... ஒரு பெரும் மோதல்..\nகமலுடன் போட்டிபோடும் உதயநிதி... ஏப்ரல் 2ல் ரிலீஸ் ஆகும்..\nGo to : நண்பேன்டா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/24/doctor.html", "date_download": "2018-07-21T01:52:49Z", "digest": "sha1:FJRBAVNX64G43W7GEKR3DOO7NGGE3F7I", "length": 10145, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "13 வருடமாக \"தொழில்\" புரிந்த போலி டாக்டர் கைது | fake doctor arrested in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 13 வருடமாக \"தொழில்\" புரிந்த போலி டாக்டர் கைது\n13 வருடமாக \"தொழில்\" புரிந்த போலி டாக்டர் கைது\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nசீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்\nபிரசவத்தின் போது போடும் ஊசிகள்... இந்த \"கிரிமினல்கள்\" கைக்கு எப்படி கிடைத்தது\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு கறுப்புகொடி.. பாஜகவினர் கைது.. பரபரப்பு\nசென்னையில் 13 வருடமாக போலி டாக்டராக சேவை புரிந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த பலே போலி டாக்டரின் பெயர் ரவீந்திரன். பி.ஏ. படித்த பட்டதாரி. வேலையில்லாமல் இருந்து வந்தார்.இவரது சொந்த ஊர் ஈரோடு.\nவேலை தேடி வந்த அவர் மேட்டூர் அணைக்கு அருகேயுள்ள ஒரு கிளினிக்கில் கம்பவுண்டராக சேர்ந்தார்.டாக்டர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் அவர் மெதுவாக கற்றுக் கொண்டார்.\nடாக்டர் இல்லாத நேரத்தில் இவரே டாக்டராக மாறி வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இதையடுத்து டாக்டராகதனித்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் வந்ததும், பெரிய அளவில் தொழிலை ஆரம்பிப்போம் என முடிவுசெய்து, சென்னைக்கு வந்தார்.\nவண்ணாரப்பேட்டையில் தனது கிளினிக்கை திறந்தார். தனது பெயர்ப் பலகையில் பெயருக்குப் பின்னால்பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ். என்று போட்டுக் கொண்டார். இந்த டாக்டரின் தொழில் கடந்த 13 வருடங்களாக தங்குதடையின்றி அமோகமாக இருந்து வந்தது.\nஇந்த நிலையில்தான போலீஸாருக்கு இவர் குறித்து தகவல் போயுள்ளது. ரவீந்திரன் உண்மையான டாக்டர்இல்லை. போலி டாக்டர் என்று அந்த தகவல் கூறியதால் போலீஸ் படை ரவீந்திரனின் கிளினிக்கிற்கு விரைந்தது.\nபோலீஸ் துணை கமிஷனர் சைலேந்திர பாபு, மவுரியா ஆகியோர் தலைமையிலான தனிப் படை அங்கு விரைந்துவந்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்தியது. அப்போதுதான் ரவீந்திரன் குறித்த உண்மைகள் தெரிய வந்தன.இதையடுத்து அவரது போலி கிளினிக்கில் இருந்து மருந்துகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇந்த நபர், ஒரு அதிகாரியின் மகளை ஏமாற்றி, தான் டாக்டர் என்று கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார்என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2013-oct-31/cinema/114488.html", "date_download": "2018-07-21T01:42:09Z", "digest": "sha1:QO5WZCA7WQBMPGKHTR77LSBQU3SP2UDJ", "length": 21671, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "என் சிந்தைக்கினிய சினிமா தேவதை! | Aroor das - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்க�� எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nதீபாவளி மலர் - 31 Oct, 2013\nமூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்\n\"நல்லி கடையில் வாங்கின புடைவையா\" - கேட்டார் இந்திராகாந்தி\nகலைஞர் மு.கருணாநிதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\n\"இதை யாரிடமும் சொல்லக் கூடாது\nஇந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்\n‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது\nசிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்\nஅதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்\nஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...\n22 வயதினிலே... 23 குழந்தையம்மா - கருணைத் தாய் ஹன்சிகா\nபசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு\n“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்\nஇனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு\nசெண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை\nசாலை விதிகள் - சிறுகதை\nசிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை\nநான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nடைகர் மாமா - சிறுகதை\nமுயல் தோப்பு - சிறுகதை\nதண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் - சிறுகதை\nஅருவிக்குத் தெரியும் - சிறுகதை\nகடி தடம் - சிறுகதை\nஎன் சிந்தைக்கினிய சினிமா தேவதை\nசினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்\n“சினிமாவில் நான் ஒரு துளி” - விஜய் சேதுபதி\n“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி\n - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு\nபுது மணப்பெண்ணும் புது இரவும்\nசொல்லெனும் தானியம் - கவிதை\nஉடலை விட்டு எப்படி வெளியேறுவது\nபின் தொடர்பவை - கவிதை\nபோதையில் இருக்கும் போது... கவிதை\nவிநாயகர் - ஸ்ரீகுருவாயூரப்பன் - ஸ்ரீமகாலட்சுமி\nஸ்ரீராகவேந்திரர் - காஞ்சி மகா பெரியவா\nதுங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்\nஎன் சிந்தைக்கினிய சினிமா தேவதை\nசினிமா கலை வித்தகர் ஆரூர் தாஸ்\nஓர் இளஞ்சிறுவன்... படிப்பில் அவனுக்குப் பிடிப்பு இல்லை. புத்தகங்களில் அவன் புத்தி செல்லவில்லை. தவிர, கேட்கும் சக்தியை இழந்தவன் அவன். 'மக்கு’ என்றும், மந்த குணமுள்ளவன் என்றும் எல்லோராலும் இகழப்பட்டவன். ஆனால், அவன்தான் பிற்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானி எனப் புகழப்பட்டான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்தவன் எனப் போற்றப்பட்டான்.\nசினிமா வரலாறு. Aroor das\n���டி தடம் - சிறுகதை\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-21T02:13:11Z", "digest": "sha1:6XC52YRXZGSFVVFKOSLB4IPS66YM7R2L", "length": 9115, "nlines": 286, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: காரணம் என்னம்மா?", "raw_content": "\nவானே சதமென்று வான்பார்த்த நிலம்போல\nநீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்\nகருணை முகிலேஎன் கண்ணின் மணிநீயே\nவருணன் போலன்பை வருஷித் தருள்வாயே\nஅல்லல் படும்உன்றன் பிள்ளையைப் பாராயோ\nமின்னல் பார்வையொன்றை என்திசை வீசாயோ\nஅம்மா உன்பிள்ளை தன்வினையால் படும்பாட்டை\nசும்மாஒருநொடியில் உன்னால் தீர்த்தலும் ஆகாதோ\nகல்லோ உன்னுள்ளம் எனும்ஐயம் எனக்கில்லை\nகனியே உன்னுள்ளம் என்பதை நானறிவேன்\nதுன்பப் புடம்போட்டு எனைத்தங்கம் ஆக்குதற்கோ,\nஅம்மா இன்னும்நீ சும்மா இருக்கின்றாய்\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\n\"நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்\" நானும்\n//\"நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்\" நானும்\nமிக்க மகிழ்ச்சி, லலிதாம்மா :) நன்றி.\nநீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்.. My favo lines too.. :)\n//நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்.. My favo lines too.. :)//\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nஆ.வெ.4: தாமரைப் பூவில் அமர்ந்தவளே\nஆ.வெ.3: ஸ்ரீ மீனாக்ஷி போற்றி\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/06/blog-post_7.html", "date_download": "2018-07-21T01:52:10Z", "digest": "sha1:QK3IU5NDAML4AYDOMZSHW2Z7FOHCALLV", "length": 16109, "nlines": 166, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "அமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :\nஒரு தமிழன் அமெரிக்காவின் ஒரு பிரபல வீதியில் காரை ஓட்டி சென்றுகொண்டிருந்தான் .... அப்பொழுது அவன் தனது காரின் கண்ணாடியில் பார்த்தான்....அவனை போலிஸ் கார் ஓன்று பின்தொடர்வது தெரிந்தது. அவனும் எதுவும் அறியாதது போல் காரை ஓட்டினான். அந்த போலிஸ் காரும் அவனை தொடர்ந்து கொண்டே சென்றது.\nஅரை மணி நேரத்திற்கு பிறகு போலிஸ் கார் அவனை ஓவர் டேக் செய்து அவனுடைய காருக்கு முன் நின்றது. அவனும் காரை நிறுத்தினான். காரிலிருந்து போலீஸ்காரர் இறங்கி வந்து அவனிடம் \" குட்மானிங் சார் \" என்றார். இவன் போலிஸ்காரரிடம் \"உங்களுக்கு என்ன வேண்டும்\nபோலீஸ்காரர் \" சார் நான் உங்கள் காரை அரை மணி நேரம் பாலோ செய்தேன். நீங்கள் கார் ஓட்டும்போது பின்னாடி வரும் காருக்கு வழி விடுவதும், சாலை விதிகளை மதித்து மிதமான வேகத்தில் சென்றதும், சிக்னல்களில் நின்று சென்ற விதம் அனைத்தும் எங்களுக்கு பிடித்து இருந்தது.\" அதற்க்கு தமிழன் \"அதற்க்கு என்ன இப்போ \" போலீஸ்காரர் \" சார் இன்னைக்கு \"சாலை பாதுகாப்பு தினம்\" அதற்காக உங்களுக்கு நான் பரிசாக 5000டாலர் பணம் தர இருக்கிறேன் என்றார் போலீஸ்காரர்.\nஉடனே அவன் \"இந்த பணத்தை வச்சி எப்படியாவது லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்றான்.. \"\nஅவனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த அவனுடைய மனைவி \" சார் தப்பா நினைக்காதிங்க ...அவரு குடிச்சிட்டு உளறுறாரு \" என்றாள்.\nகாருக்கு பின்னாடி இருந்த காது செவிடான அவனுடைய வயதான அம்மா சொன்னார் \"இதற்க்கு தான் நான் அப்பவே சொன்னேன் .. திருட்டு காரை எடுத்துட்டு வராதேனு .. இப்ப பாரு போலிஸ்காரங்க புடிச்சிட்டாங்க\"\nநகைச்சுவை என்றாலும், தமிழர்களாகிய நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளலாமா\nநகைச்சுவை என்றாலும், தமிழர்களாகிய நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளலாமா\nபல்சுவைப் பூக்கள் 1 July 2013 at 10:25\nநண்பா.. இது சும்மா ஒரு நகைசுவை தான்.\nநம்முடைய தமிழன் எவ்வளவு புத்திசாலி என்று உலகத்திற்கே தெரியும்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nசவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் ச...\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்ட...\nஇலவச உம்ரா பயண அழைப்பு:\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nமாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்...\nநுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவா...\nஉத்தரகாண்ட் வெள்ள அபாயதத்தில் சிக்கியவர்கள் பற்றி ...\nமனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்\nநீங்கள் TNPSC, UPSC தேர்வு எழத போறீங்களா...\nசவூதியில் இனி வார விடுமுறை வெள்ளி மற்றும் சனிக்கிழ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nகுற்றங்களை தடுக்க புதிய பாஸ்போர்ட் அறிமுகம்\nமாணக்கர்களே சலுகைகளை பெற தவாறாதீர்கள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி\nவெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்\nதொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை\nவெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக...\nஉங்கள் கணினியில் தமிழில் எழுத வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:\nபத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணல...\nபடிக்க >>மேலிருந்து கீழ்......கீழிருந்து மேல்\nபங்கு மார்க்கெட், சென்செக்ஸ் பற்றிய எளிய விளக்கம்\nஎந்தெந்த ரயில் எங்கெங்கு சென்று கொண்டிருக்கிறது என...\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன்...\nபரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nவெளியூரில் இருந்தபடியே.. இனணயத்தில் பிறப்பு, இறப்ப...\nசவூதியில் இன்டர்நெட் கார்டு விற்ற 5 பேர் கைது செய்...\nசவூதியில் ஆன்லைன் இக்காமா தொடக்கம்:\nகடையத்தை தனி தாலுக்கவாக்க முயற்சி:\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஇதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை\nஅமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :\nஅரபு நாடு பயணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை :\nபவர் கட்டானாலும் மொபைலில் சார்ஜ் போட முடியும்:\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/06/blog-post_964.html", "date_download": "2018-07-21T01:51:50Z", "digest": "sha1:2JYJUWUN6ODKMH2WAPIF5ZYDW7DEA4DV", "length": 22603, "nlines": 153, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி", "raw_content": "\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி\nகுடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும�� வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஉயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.\nதங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்��ிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று க���றையவும்\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nசவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் ச...\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்ட...\nஇலவச உம்ரா பயண அழைப்பு:\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nமாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்...\nநுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவா...\nஉத்தரகாண்ட் வெள்ள அபாயதத்தில் சிக்கியவர்கள் பற்றி ...\nமனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்\nநீங்கள் TNPSC, UPSC தேர்வு எழத போறீங்களா...\nசவூதியில் இனி வார விடுமுறை வெள்ளி மற்றும் சனிக்கிழ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nகுற்றங்களை தடுக்க புதிய பாஸ்போர்ட் அறிமுகம்\nமாணக்கர்களே சலுகைகளை பெற தவாறாதீர்கள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி\nவெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்\nதொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை\nவெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக...\nஉங்கள் கணினியில் தமிழில் எழுத வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:\nபத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணல...\nபடிக்க >>மேலிருந்து கீழ்......கீழிருந்து மேல்\nபங்கு மார்க்கெட், சென்செக்ஸ் பற்றிய எளிய விளக்கம்\nஎந்தெந்த ரயில் எங்கெங்கு சென்று கொண்டிருக்கிறது என...\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன்...\nபரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nவெளியூரில் இருந்தபடியே.. இனணயத்தில் பிறப்பு, இறப்ப...\nசவூதியில் இன்டர்நெட் கார்டு விற்ற 5 பேர் கைது செய்...\nசவூதியில் ஆன்லைன் இக்காமா தொடக்கம்:\nகடையத்தை தனி தாலுக்கவாக்க முயற்சி:\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nஇதுதான் அரபு நாட்டின் வாழ்க்கை\nஅமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :\nஅரபு நாடு பயணிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை :\nபவர் கட்டானாலும் மொபைலில் சார்ஜ் போட முடியும்:\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/35.html", "date_download": "2018-07-21T02:02:31Z", "digest": "sha1:ES4NSYHSCPH3S6MIJDAKGA5C2WN24PUD", "length": 17779, "nlines": 228, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\nபரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரவுசிங் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் பெரிய அளவில் இதில் மாற்றங்களோ வேகமோ இல்லை என்றாலும் சில புதிய வசதிகள், பிரவுசர் சந்தை போட்டியில் பயர் பாக்ஸைத் தொடர்ந்து தூக்கி நிறுத்துகின்றன.\nஇதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.\nஇந்த வகையில் குரோம் மற்றும் பிற பிரவுசர்களில் பிரைவேட் மற்றும் பப்ளிக் பிரவுசிங் ஆகிய இரண்டு வகை பிரவுசிங்குகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். பயர் பாக்ஸில் அந்த வசதி இல்லை. பயர்பாக்ஸ் 3.5 பதிப்பு தொழில் நுட்ப அடிப்படையில் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பான ஒரு அம்சத்தைக் கொண்டிருப்பதாக இணைய தள வடிவமைப்பாளர்கள் கூறி உள்ளனர். எச்.டி.எம்.எல்.5 லோக்கல் ஸ்டோரேஜ், சி.எஸ்.எஸ்.மீடியா டேக்ஸ், இறக்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் எழுத்துக்கள் வசதி என டெவலப்பர்களுக்குப் பயன் தரக்கூடிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஇந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.\nஇந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ...\n♥ இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர் ♥\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\n♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள...\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\n♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர...\n♥ புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவு...\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/11/68.html", "date_download": "2018-07-21T02:06:25Z", "digest": "sha1:5FJTQ3XLRKSTYNGQSTA2V2O5XEFYNGJU", "length": 30995, "nlines": 237, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: சொந்த செலவில் சூன்யம் - 68", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nசொந்த செலவில் சூன்யம் - 68\n'ஆமா... இப்போதைக்கி அத வெளியில சொல்றது கூட வேஸ்ட்......' என்றார் தன்ராஜ்.\n'தாங்ஸ் சார்....' என்றான் ராஜசேகர். 'முருகேசன் இதுவரைக்கும் எதையும் ஒத்துக்கலையா\n'இல்லைங்க... சரியான கல்லுளிமங்கனா இருக்கான்.... இதுவரைக்கும் இப்படியொரு ஆள நா பாத்ததில்லை.... நாளைக்கு கோர்ட்ல ஆஜர் பண்ணிட்டு ஒரு வாரம் கஸ்டடி கேக்கலாம்னு இருக்கோம்..... பாக்கலாம்... டைம் இருக்கில்ல\n'சரிங்க... மறுபடியும் நீங்க குடுத்த இன்ஃபோவுக்கு தாங்ஸ்.' என்ற ராஜசேகர், 'நா ஒன்னு கேக்கட்டுமா சார்\n'உங்களுக்கு என்கிட்ட இந்த இன்ஃபோவ எப்படி குடுக்கணும்னு......'\nதன்ராஜ் சிரித்தார். 'எஸ்.பி பண்ண வேலைன்னும் சொல்லலாம்..... பிபிய பாக்க போன எஸ்.ஐ.யும் என் பேட்ச்மேட்தான்.... பிபி அவர ரொம்ப இன்டீசன்டா நடத்துனாராம்.... அவர் வந்து சொன்னத கேட்டதும் எஸ்.பி கடுப்பாய்ட்டார்... அந்த ஆள இனியும் இப்படியே விட்டா நாம இந்த டிப்பார்ட்மென்ட்ல இருக்கறதுல அர்த்தமே இல்லைய்யான்னு சத்தம் போட்டுட்டு இன்னும் ஆஃபனவர்ல அந்த விட்னஸ் யாரு, என்னான்னு கண்டுபிடிச்சி என் டேபிளுக்கு கொண்டு வாங்கன்னார்.....இந்த மாதிரி பிரிசனர்ஸ் யாராச்சும் விட்னஸ் குடுத்துருந்தா அவங்க பேர வச்சே இதுக்கு முன���னால எந்த கேஸ்ல அவங்க சம்மந்தப்பட்டிருக்காங்கன்னு ட்ரேஸ் பண்றதுக்கு எங்க ஆஃபீஸ்ல ஒரு சாஃப்ட்வேர் இருக்கு. அது கிடைச்சதும் முதல் வேலையா இத ராஜசேகர கூப்ட்டு சொல்லுங்க..... அவர்தான் பிபிக்கி ஏத்த ஆள்னார்...அது மட்டுமில்லாம இந்த கொலைக்கும் கோபாலுக்கும் சம்மந்தம் இருக்க சான்ஸே இல்லைங்கறது தெரிஞ்சதுக்கப்புறமும் அவரோட இருக்கற முன்விரோதம் காரணமா பிபி பண்ற அடாவடிய எங்களாலயே தாங்கிக்க முடியல சார். நானே உங்கள கூப்டலாம்னு இருந்தப்போதான் உங்க ஃபோன் வந்துது..... இத நீங்க எப்படி யூஸ் பண்றீங்களோ அதப்பொறுத்துத்தான் இந்த கேஸ் போவும் போலருக்கு... ஆல்தி பெஸ்ட்... இது நமக்குள்ளவே இருக்கட்டும்.'\n'ரொம்ப தாங்ஸ்ங்க.....' என்றான் ராஜசேகர்.\n'வெல்கம். அந்த ஜட்ஜ்மென்ட்ஸ் கிடைக்கலன்னா கூப்டுங்க... Don't worry about the time. நடுராத்திரியானாலும் பரவால்லை.... பை' என்றவாறு இணைப்பு துண்டிக்கப்பட ராஜசேகர் தன்னுடைய லேப்டாப்பை திறந்து இணையத்திற்குள் நுழைந்தான்.\nநல்லவேளையாக இணைப்பின் வேகம் அவன் நினைத்ததை விட அதிகமாக இருக்க தன்ராஜ் அளித்திருந்த வழக்குகளில் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பின் நகல்களை டெக்ஸ்ட் கோப்பாக மிக எளிதாக தரவிறக்கம் செய்ய முடிந்தது. அதை முழுவதுமாக வாசித்து முடித்ததும் அவனுடைய உதடுகள் புன்னகையால் விரிந்தன. வசந்தை அழைத்தால் என்ன என்று மணியை பார்த்தான். நள்ளிரவை நெருங்கியிருந்தது. பிறகு வேண்டாம் என்று தீர்மானித்து இணையத்திலிருந்து வெளியேறி லேப்டாப்பை சார்ஜரில் போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தான்..... ஆனால் உறக்கம் லேசில் வராமல் புரண்டுக்கொண்டே இருந்தான்.\nராஜசேகருடன் பேசி முடித்ததும் தன்ராஜ் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைந்து எஸ்.பி அறையை நோக்கி நடந்தார். அறை காலியாக இருந்தது.\nஅங்கிருந்து திரும்பி முருகேசன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தார். அந்த அறையை ஒட்டியிருந்த அறையில் ஷங்கர் அமர்ந்து தன்னுடைய கணினியில் மூழ்கியிருந்தது தெரிந்தது. அவரும் தன்ராஜும் ஒரே நேரத்தில் இலாக்காவில் சேர்ந்தவர்கள். பயிற்சியின் போதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருந்தது. தன்ராஜுக்கு ஃபீல்டில் பணியாற்ற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதற்கு நேர் மாறாக அலுவலக சூழலில் பணியாற்றுவதில் ஷங்கரு��்கு ஆர்வம் இருந்ததால் முதலில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் இணைந்து சில வருடங்கள் கழித்து அங்கிருந்து சென்னை சைபர் க்ரைம் செல்லில் பணியாற்றிவிட்டு இப்போது கடந்த இரண்டாண்டுகளாக எஸ்.பி. சந்தானம் அலுவலகத்தில்....... விசாரணை கைதிகளைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிப்பதில் சூரன் என்று பெயரெடுத்தவர்.\n'என்ன ஷங்கர்..... மறுபடியும் என்ன ஆராய்ச்சி' என்றவாறு அவரை நெருங்கினார் தன்ராஜ். ' முருகேசன் இன்டரகேஷன ஆரம்பிச்சிரலாமா' என்றவாறு அவரை நெருங்கினார் தன்ராஜ். ' முருகேசன் இன்டரகேஷன ஆரம்பிச்சிரலாமா\nகணினியில் ஆழ்ந்திருந்த தன் பார்வையை விலக்கி தன் அருகில் நின்ற தன்ராஜை நிமிர்ந்து பார்த்தார் ஷங்கர். 'இங்க பாரு.' என்று கணினி திரையைக் காட்ட 'திரையின் தலைப்பில் handwriting & signature comparison tool என்று எழுதியிருந்ததை தன்ராஜ் கவனித்தார். திரை மேலிருந்து கீழாக இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் ராமராஜனின் தற்கொலை கடித நகலும் அடுத்த பகுதியில் கோபாலின் அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட கோப்பில் இருந்த ஒரு கடிதத்தின் நகலும் இருந்தது. இரண்டு நகல்களிலும் பல இடங்களில் ஷங்கர் வளையங்களை இட்டு வைத்திருந்தார்.\n'இந்த சூயிசைட் லெட்டர எழுதுனது இவந்தான்..... ரொம்ப க்ளவரா எழுதியிருக்கான்.... ஆனா அவனுக்கே தெரியாம நா ரவுன்ட் போட்டு வச்சிருக்குற எடத்துலல்லாம் எப்பவும் எழுதற ஸ்டைல்லயே எழுதியிருக்கான்.' என்ற ஷங்கர் வளையத்திற்குள் இருந்த 'மாதவி' என்ற பெயரிலிருந்த முதல் எழுத்தான 'மா'.... சற்றுத் தள்ளி 'செய்தது' என்ற எழுத்திலிருந்த 'ய்' மற்றும் 'த' ஆகிய எழுத்துக்களை சுட்டிக்காட்டினார்...... இந்த எழுத்துங்க மத்த எழுத்துங்கள மாதிரி இல்லாம லெஃப்டடிக்குத்து பார்.....'\nதன்ராஜுக்கும் அப்படித்தான் தெரிந்தது. எழுத்துக்களை இடமிருந்து வலமாக சாய்த்து எழுதும் பழக்கம் பலரிடமும் இருப்பதை அவர் கவனித்திருக்கிறார். எழுத்துக்களை நேராக எழுதுவதற்கு மணிக்கட்டை மிகவும் நேராக வைத்திருக்க வேண்டும். அது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை.... மேலும் நீண்ட நேரம் இதே பாணியில் எழுதும்போது மணிக்கட்டில் வலி ஏற்படும்.... பள்ளிப் பருவத்திலிருந்தே அதை பழகியவர்களுக்கு சிரமம் இருக்காது. மற்றவர்கள் மணிக்கட்டு வலியிலிருந்து தப்பிக்க இப்படி இடப்பக்கம் சாய்த்��ு எழுதுவார்கள்.. அதுவே நாளடைவில் பழகிப்போய்விடுவதால் அதிலிருந்து மீளவே முடியாது. முருகேசனும் இத்தகைய பழக்கம் உள்ளவன்தான் என்பது இடப்பக்கத்தில் இருந்த நகல் காட்டியது. ஆனால் அதை மறைத்து எழுத முயற்சித்தாலும் பழக்க தோஷத்தில் சில இடங்களில் எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதியிருந்ததை வலப்பக்கத்தில் இருந்த ராமராஜனின் தற்கொலைக் கடிதம் காட்டியது. ஆனாலும் இதை கோர்ட்டில் நிரூபிக்க கையெழுத்து நிபுணரின் சாட்சியம் தேவைப்படும். நம்முடைய விசாரனையில் முருகேசனை மடக்க வேண்டுமானல் இது உதவும்.\n' என்ற ஷங்கரின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்ட தன்ராஜ். 'ஆமா ஷங்கர்.' என்றார்.'இதுலருந்து இன்டரகேஷன ஸ்டார்ட் பண்லாம் வா..'\n'ரைட்' என்றவாறு எழுந்த ஷங்கர் கணினி திரையில் தென்பட்ட இரண்டு நகல்களையும் ப்ரின்ட் செய்ய கமான்ட் கொடுத்துவிட்டு அருகில் இருந்த ப்ரின்டரில் அவை வந்ததும் எடுத்து தன்ராஜிடம் கொடுத்தான்.\n'அதுக்கு முன்னால நம்ம இத எப்படி அப்ரோச் பண்றதுன்னு டிசைட் பண்ணிக்கலாமா\n' என்று சிரித்தார் ஷங்கர். 'தடிய கீழருந்து மேல ஏத்துனா கக்கிட்டு போறான்.'\n'நோ, நோ' என்று உடனடியாக மறுத்தார் தன்ராஜ். 'அந்த மாதிரி தேர்ட் டிகிரி மெத்தேட்லல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல.'\nஷங்கர் வியப்புடன் பார்த்தார். 'என்ன சொல்றே நீ. ஆறு வருஷமா ஃபீல்டுல இருந்த நீயா சொல்ற\nதன்ராஜ் சிரித்தார். 'ஆமா... நானேதான்....'\n'அப்புறம் எப்படிய்யா ஒன்னெ கன்ஃபெஷன் வாங்கறதுல எக்ஸ்பர்ட்டுன்னு சொல்றாங்க\n'அதத்தான் ஸ்ட்ரேட்டஜின்னு சொல்றேன்.... சொல்லவா\n'சரி சொல்லு... என்னதான் சொல்றேன்னு பாக்கலாம்.'\n'மணி இப்போ பதினொன்னாவப் போவுது. ... இப்போ ஸ்டார்ட் பண்ணா அவனா ஒத்துக்கற வரைக்கும் இது போய்க்கிட்டே இருக்கும்.... இடையிடையில நாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்..... ஆனா அவனுக்கு\n'அப்படீன்னா நீ கொஞ்ச நேரம் நா கொஞ்ச நேரம்னு சொல்றியா\n'ஆமா... முதல் ரெண்டு மணி நேரம் ரெண்டு பேரும் சேர்ந்து கேக்கலாம்.... நா சாஃப்டா நீ கொஞ்சம் ரஃபா அடுத்த ரெண்டு மணி நேரம் நம்மள்ல யாராச்சு ஒருத்தர் கேக்கறப்போ... இன்னொருத்தர் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.... இப்படி மாறி மாறி..... என்ன சொல்ற அடுத்த ரெண்டு மணி நேரம் நம்மள்ல யாராச்சு ஒருத்தர் கேக்கறப்போ... இன்னொருத்தர் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.... இப்படி மாறி மாறி..... ��ன்ன சொல்ற\nஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் யோசித்த ஷங்கர், 'சரிய்யா.... ஆனா ஒரு கண்டிஷன்.'\n'நா என் ஸ்டைல்ல இன்டரகேட் பண்ணிக்கறேன்... நீ ஒன் ஸ்டைல்ல போ....'\nஇம்முறை தன்ராஜ் பதிலளிக்காமல் யோசித்தார். 'ஆனா அடாவடியா எதையாச்சும் பண்ணிறாத அடிக்கறா மாதிரி மிரட்டு.... ஆனா அடிக்காத அடிக்கறா மாதிரி மிரட்டு.... ஆனா அடிக்காத\n'அதான் டெக்னிக்... அடிச்சிருவாங்கற பயத்த உண்டாக்கணும்.... ஆனா அடிக்கக் கூடாது. ஒரு அடி விழுந்து அத அவன் தாங்கிக்கிட்டான்னா அப்புறம் எத்தன அடி விழுந்தாலும் உரைக்காது....'\n பாப்போம்.... இவன் உன் டெக்னிக்குக்கெல்லாம் சரிவர மாட்டான்...'\n'இதே டெக்னிக்லதான் அந்த கோபால்கிட்டயும் இன்டரகேட் பண்ணியா ஒன்னும் பலிக்கலையே' என்றார் ஷங்கர் புன்னகையுடன்.\n'அப்படியில்ல.....கோபால் சொசைட்டியில கொஞ்சம் பெரிய புள்ளி. தமிழ்நாடு பில்டர் அசோசியேஷனோட ஃபார்மர் செக்கரட்டரியாம்... அவர அரெஸ்ட் பண்ண நியூஸ் டிவியில வந்ததுமே சென்னையில இருக்கற நிறைய பெரிய ஆளுங்கக்கிட்டருந்து SHOக்கு ஃபோன் மேல ஃபோன்... கோபால் அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு..... மர்டர் ஸ்பாட்ட விசிட் பண்ணதுக்கப்புறம் எனக்கும் அப்படித்தான் தோனிச்சி..... அவர் மட்டும் இல்லாம இன்னொரு ஆளும் இதுல சம்மந்தப்பட்டிருக்கணுங்கற சந்தேகம் வந்துது... அதான் இதுக்கும் எனக்கும் சம்மதம் இல்லேன்னு அவர் திருப்பி திருப்பி சொன்னப்போ நானும் அத ஒருமாதிரியா ஏத்துக்கிட்டேன்.... நா நெனச்ச மாதிரிதான இப்ப கேஸ் திரும்பியிருக்கு\n'அதுவும் சரிதான். சில சமயங்கள்ல நம்ம இன்ட்யூஷன் (intuition) சொல்ற மாதிரியே நிஜமாவும் நடக்கும்னு சொல்வாங்க.... கோபால் விஷயத்துல நடந்ததபாத்தா நீ சொல்றதும் சரிதான்னு படுது..... சரி வா.... நீ சொல்றா மாதிரியே செஞ்சி பாக்கலாம்.'\n'நீ முதல்ல உள்ள போ...நா இந்த ரூம்லருக்கற டேப்ப ஆன் பண்ணிட்டு வரேன்....' என்ற தன்ராஜ் தான் ஏற்கனவே மேசை மீது எடுத்து வைத்திருந்த டேப் ரிக்கார்டரை ஆன் செய்துவிட்டு முருகேசன் இருந்த அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.\nLabels: சொந்த செலவில் சூன்யம், புனைவுகள்\nஎழுதும் பழக்கத்தைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை.யோசிக்கவைத்தமைக்குநன்றி\n முருகேசன் என்ன சொல்லப் போகிறான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமுருகேசன் கொலை பண்ணலைன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம்\nமுருகேசனின் பதிலுக்கு அல்லது அவனது நிலைக்கு காத்திருந்து தான் விடை காண வேண்டும். திருப்பங்கள், கதையோட்டம் மிக அருமை. நன்றி சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்.\nஎழுதும் பழக்கத்தைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை.யோசிக்கவைத்தமைக்குநன்றி\nநான் எழுதியது வெகு குறைவே.... இதை ஆராய்ந்தபோது பல சுவையான தகவல் கிடைத்துள்ளன. சமயம் கிடைக்கும்போது அதை தனி பதிவாக இடுகிறேன்.\n முருகேசன் என்ன சொல்லப் போகிறான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமுருகேசன் கொலை பண்ணலைன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம்//\n இன்னும் ஒரு வாரம்தான்... 75வது பதிவோடு முடிந்துவிடும்.\nமுருகேசனின் பதிலுக்கு அல்லது அவனது நிலைக்கு காத்திருந்து தான் விடை காண வேண்டும். திருப்பங்கள், கதையோட்டம் மிக அருமை. நன்றி சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரரே.\nபாவம் இரண்டு பேரிடம் ஒருவர் மாட்டி இருக்கிறார் என்ன ஆகப்போகிறதோஅறியும் ஆவலுடன்.\nஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)\nஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்...\nகாமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதா...\nசொந்த செலவில் சூன்யம் (முடிவுரை)\nசொந்த செலவில் சூன்யம் - 75 (நிறைவுப் பகுதி)\nசொந்த செலவில் சூன்யம் - 74\nசொந்த செலவில் சூன்யம் - 73\nசொந்த செலவில் சூன்யம் - 72\nசொந்த செலவில் சூன்யம் - 71\nசொந்த செலவில் சூன்யம் - 70\nசொந்த செலவில் சூன்யம் - 69\nசொந்த செலவில் சூன்யம் - 68\nசொந்த செலவில் சூன்யம் - 67\nசொந்த செலவில் சூன்யம் - 66\nசொந்த செலவில் சூன்யம் - 65\nசொந்த செலவில் சூன்யம் - 64\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:06:31Z", "digest": "sha1:LGV4H32IRR7PP2LJZG4PFLYIMOF5REEP", "length": 17432, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மசூதிக்கு முன் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்கள்: வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nமசூதிக்கு முன் கவர்ச்சி நடனம் ஆடிய இளம்பெண்கள்: வீடியோ\nமலேசியாவிலுள்ள மசூதி ஒன்றிற்கு சுற்றுலா செல்வதற்கு அந்த மசூதி தடை விதித்துள்ளது.\nBorneo தீவின் Kota Kinabalu விலுள்ள ஒரு மசூதிக்கு முன் அமைந்திருக்கும் குட்டையான சுவர் மீது ஏறி இரண்டு இளம்பெண்கள் கவர்ச்சியான உடையில் கவர்ச்சி நடனம் ஆடினார்.\nஇதனால் தனது அழகுக்காக பலரைக் கவர்ந்த அந்த மசூதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது தற்போது மொத்தமாக தடை செய்யப்பட்டுளது.\nஉள்ளூர் வாசிகளும் இஸ்லாமியர்களும் அந்தப் பெண்களின் ஆபாச அசைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஅவர்களது நடனம் கண்டு ஆத்திரமுற்ற ஒருவர், அந்தப் பெண்கள் சுவர் மீதிருந்து விழுந்து தொலைக்கக்கூடாதா\nஅவர்கள் செய்வது எவ்வளவு தவறு என்பதை அந்தப் பெண்கள் தெரியாமல் செய்ததால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரான Christina Liew தெரிவித்துள்ளார்.\nமருமகளுடன் தகாத உறவு : மனைவியை கொலை செய்த கணவன் : மனைவியை மன்னித்தாலும் தந்தையை மன்னிக்காத மகன் 0\nநாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது’ – தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்\nதாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி.. திகில் த்ரில் அனுபவம் – (படங்கள், வீடியோ) 0\nதாய்லாந்து குகைக்குள் 10 மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் – வைரலாகும் வீடியோ 0\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nதாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ��யுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\n`ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஎனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]\nஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்���ளிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://intamil.net/lyrics/1373/Naa-Yaarunu-Theriyuma-song-lyrics-from-Raja-Ranguski", "date_download": "2018-07-21T02:11:53Z", "digest": "sha1:DASV3EALG4IXE5OK36FAVUYXRY2DBKIY", "length": 3589, "nlines": 90, "source_domain": "intamil.net", "title": "Naa Yaarunu Theriyuma song Lyrics from Raja Ranguski", "raw_content": "\nஉன்ன தோரத்தி தூக்க போறேன்\nஉன்ன தோரத்தி தூக்க போறேன்\nகுறி வெட்சி தாக்க போறேன்\nமுடிஞ்சா ஓடு ஓடு ஓடு\nமச்சி ஓடு ஓடு ஓடு\nஉன் தோழா உரிக்க போறேன்\nஅதுல மால செய்ய போறேன்\nஉன்ன மேல அனுப்ப போறேன்\nஅந்த நாளா குறிக்க போறேன்\nமுடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு\nமச்சி ஓடு ஓடு ஓடு ஓடு\nஅன்புக்குரியவர்களுக்கு இப்பாடல் வரிகளை பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/mantras-to-say-when-the-asanas-do-118071100030_1.html", "date_download": "2018-07-21T02:08:12Z", "digest": "sha1:S7T6RV76YAPGS7DBWNKQYPSQQI5PKXKK", "length": 11758, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆசனங்கள் செய்யும்போது சொல்லவேண்டிய மந்திரங்கள்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌ம���‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதமுக்த சவாசனா: மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிப் படுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். \"ஓம் ஹரிம் மாரீச்சயே நமக\" என்று மனதில் நினைக்கவும்.\nஅஸ்வ சஞ்சலானாசனா: மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடதுகாலை முன்பக்கமாக மடக்கி பாதம் நிலத்தில் இருகைகளுக்கிடையில் இருக்குமாறு வைக்கவும். வலது கால் பின்னால் நீண்டிருக்க வேண்டும். தலையை மேல்நோக்கி நிமிர்த்தவும். \"ஓம் ஹரூம் ஆதித்யாய நமக\" என்று மனதில் நினைக்கவும்.\nபாத ஹஸ்தாசனா: மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து கைகளின் பாதங்கள் இரண்டும் கால்களின் பாதங்களைத் தொடுமாறும் தலை முழங்காலைத் தொடுமாறும் வைக்கவும். \"ஓம் ஹரய்ம் ஸவித்ரே நமக\" என்று மனதில் நினைக்கவும்.\nஹஸ்த உத்தானாசனா: மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர மேலே தூக்கவும். மெதுவாக முதுகின் பின்பக்கமாக சாயவும், கைகளையும் தலையும் ஒரே கோட்டில் இருக்குமாறு வளையவும். \"ஓம் ஹரௌம் அர்க்காய நமக\" என்று மனதில் நினைக்கவும்.\nபிரணமாசனா: கைகளையும் தலையையும் பழைய நிலைக்கு கொண்டுவந்து இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரியபகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். \"ஓம் ஹரஹ பாஸ்கராய நமக\" என்று மனதில் நினைக்கவும்.\nஅற்புத பலன்கள் தரும் சிவனுக்குரிய விரதங்கள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது...\nகுருபெயர்ச்சி பலன்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டுமா...\nதியானம் செய்ய சிறந்த இடம் எது\nஎந்த வகை தானம் செ���்வதால் என்ன பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/06/blog-post_12.html", "date_download": "2018-07-21T01:59:30Z", "digest": "sha1:WS3N3TSNZM7LOPLL3UTY5Y5VXQLDQEXQ", "length": 7906, "nlines": 59, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: கலைஞரின் கவனத்திற்கு....", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nமுத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு\nதாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.\nதமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.\nபெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.\nநாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.\n தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்�� உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nபதிந்தவர் தபால்காரர் நேரம் 11:36 AM\nகுறிச்சொற்கள் IDMK, இட ஒதுக்கீடு, இந்திய தேசிய மக்கள் கட்சி\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/05/tamil_7924.html", "date_download": "2018-07-21T01:58:06Z", "digest": "sha1:V7VTR4ACVK3CAY3DEYTJNP6K362SIWIK", "length": 6228, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "மோடி பிரதமர் ஆவார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பிரெஞ்சு ஞானி.?", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் மோடி பிரதமர் ஆவார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பிரெஞ்சு ஞானி.\nமோடி பிரதமர் ஆவார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய பிரெஞ்சு ஞானி.\nThursday, 22 May 2014 history , அதிசய உலகம் , லைப் ஸ்டைல் , வினோதம்\nநரேந்திர மோடி தலைமையில் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே, பிரபலமான பிரெஞ்சு ஞானி ஒருவர் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்காய்ஸ் காதியர் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் இதுகுறித்து கூறுகையில், பிரான்ஸைச் சேர்ந்த அறிஞர் பாம்ப்ரெல்லே என்பவர் 1876ம் ஆண்டு இரண்டு பிரான்காஸ் பணத்திற்கு விற்கப்பட்ட ஒரு பழைய டிரங்குப் பெட்டியை கண்டுபிடித்துள்ளார்.\nஅதில் நாஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய ஒரு பழைய ஆவணம் கிடைத்தது. அவர், பல எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து அதை சரியாக எழுதி வைத்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரெஞ்சுப் புரட்சி, அணு ஆயுதங்கள், ஹிட்லரின் வருகை, செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதல் குறித்தும் நாஸ்ட்ரடாமஸ் சரியாக கணித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நாஸ்ட்ரடாமஸ் பாஜக, இந்தியா மற்றும் நரேந்திர மோடி குறித்தும் எழுதி வைத்துள்ளர். அதில் ஒரு வரியில், 21வது நூற்றாண்டில் பாஜக இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும், காங்கிரஸ் மெதுவாக மாயமாகிவிடும் என்று உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக பற்றி கூறுகையில், வாஜ்பாய் நாளடைவில் தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறுவார் என்றும்\nநரேந்திர மோடி உருவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடி பாகிஸ்தான், சீனா, திபெத் உள்ளிட்ட உலக நாடுகளுடன் எப்படியெல்லாம் உறவு வைத்திருப்பார் என்பது பற்றியெல்லாம் கூட அவர் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/11/01/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:55:28Z", "digest": "sha1:V5I6VLNOQ54MTJ2YQPAN4TL5MGPDVADY", "length": 36169, "nlines": 142, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "ஆனந்தமும் அழுகையும் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\n‘சரிதாவின் உணர்வுகள் எனக்குப் புரிகின்றன. நடந்ததைப் பற்றி விமரிசிக்க நான் விரும்பவில்லை.அரையிறுதியில் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவரது வலி எனக்குப் புரிகிறது. அவர் எழுப்பிய பிரச்னைக்கு எனது முழு ஆதரவு உண்டு. ஆனால் நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் வேறு வகையில் எனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பேன். எப்படி என்று இப்போது சொல்லத் தெரியவில்லை’, என்கிறார் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.\nசரிதா தேவி, மேரி கோம் இருவருமே மணிப்பூரில் பிறந்து வளர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள். இந்த வருட ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுகள் இருவருக்கும் வேறு வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவருக்கு ஆனந்தம்; ஒருவருக்கு அழுகை.\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம், ஐந்து முறை உலக ஆரம்பநிலை குத்துச்சண்டை வீராங்கனை பட்டம், பத்மபூஷன் விருது என்று இவ்வளவு விருதுகள் கிடைத்தும், சிறிது கூட தலைக்கனம் இல்லாதவர்; தன் மேல் முழு நம்பிக்கை உடையவர் என்று மேரி கோமைப் புகழ்ந்து தள்ளுகிறது ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை. ஐந்து அடி இரண்டங்குல உயரம் தான் ஆனால் வெளிப்படையான பேச்சு, வலிமை மிக்க உடலமைப்பு, அளப்பரிய மனவலிமை இவற்றால் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் மேரி. நிமிர்ந்து உட்கார்ந்து பேசுகிறார். இவரது கனவுகளை பற்றிக் கேட்டால���, அவை நிச்சயம் நிறைவேறும் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.\nமாங்க்டே சுங்க்னேய்ஜங் மேரி கோம் மணிப்பூரின் உள்ள பழங்குடி இனக் குடும்பத்தில் ஏழ்மையான பெற்றோர்களுக்கு கங்கதெய் கிராமத்தில் பிறந்தவர். அவரது பாட்டி அவருக்கு செல்வச்செழிப்பு என்று அவர்களது மொழியில் பொருள் படும் ‘சுங்க்னேய்ஜங்’ என்ற பெயரை இட்டார். சிறுவயதில் பள்ளிக்கூடம் போய் வருவதைத்தவிர கூடப்பிறந்தவர்களைக் கவனித்துக் கொள்வதும் மேரியின் வேலை. ஹாக்கி, கால்பந்து, தடகள விளையாட்டு என்று எல்லாவிதமான விளையாட்டுகளும் விளையாடுவார். இவற்றுடன் கூட தனது பெற்றோர்களுக்கு வயலில் உதவியும் செய்வார். மணிபுரி குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் 1998 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பெற்ற தங்க மெடலைப் பார்த்து ஈர்க்கப்பட்டு மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு தடகளப் பயிற்சி பெற வந்தார். கிழிந்த, மோசமான உடையுடன் பதின்ம வயது மேரி பயிற்சியாளர் கே. கோசனா மைய்தெய் –ஐ இந்திய விளையாட்டு ஆணையத்தில் சந்தித்து தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ‘எல்லோரும் படுக்கப் போனபிறகு மேரி குத்துச்சண்டை பயிற்சி செய்வார்’ என்று அவரது பயிற்சியாளர் மேரியின் ஆரம்ப கால பயிற்சிகளை நினைவு கூறுகிறார். அவரது குறிக்கோள் எளிமையானது: ஏழ்மையிலிருந்து தன் குடும்பத்தை மீட்பது, தனக்கென ஓர் பெயரை சம்பாதிப்பது.\nஉண்மையான பெயரை விட்டுவிட்டு ஏன் மேரி என்ற பெயர் ‘விளையாட்டில் எனக்கென ஒரு இடம் கிடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது எல்லோருக்கும் எளிதாக வாயில் நுழையக்கூடிய பெயராக இருக்கட்டும் என்று ‘மேரி’ என்ற பெயரை வைத்துக் கொண்டேன். கிறிஸ்துவ மதத்தின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தப் பெயர் காட்டுகிறது’ என்று பதிலளிக்கிறார்.\nதனது 12 வருட அனுபவத்தில் மேரி பலவகையில் தனது தகுதியை உயர்த்திக்கொண்டே போக வேண்டியிருந்தது. விளையாட்டில் முதலிடத்தைப் பிடிப்பதை விட எல்லோரையும் விட முன்னிலையில் இருப்பது மிக அவசியமாக இருந்தது. தனது குத்துச்சண்டை அனுபவம் பற்றி இப்படிச் சொல்லுகிறார் மேரி: ‘என்னைவிட பலசாலிகளை எதிர்த்துப் சண்டையிடுவது கடினம். அவர்கள் கொடுக்கும் அடியும் பலம் வாய்ந்ததாக இருக்கும். நான் அவர்களை மின்னல் வேகத்தில் ��டித்துவிட்டு அவர்கள் கையில் அடிவாங்குவதை தவிர்த்துவிடுவேன். எனது எதிரியை காயப்படுத்துவது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். அதிலும் அழகான பெண்களைக் காயப்படுத்துவது வருத்தமாக இருக்கும். என் எதிரியைக் காயப்படுத்தி விட்டால் சண்டை முடிந்தவுடன் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவேன். போட்டியில் களமிறங்கி விட்டால் என் சிந்தனை சண்டையைப் பற்றியே இருக்கும். ஒரு கணநேர கவனக்குறைவு ஆட்டத்தை சிதற அடித்துவிடும். எப்போதுமே நேர்மறையான எண்ணங்களே என் மனதில் நிறைந்திருக்கும். ‘குழந்தைகளைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாதே. உன் முழு கவனத்தையும் ஆட்டத்தில் செலுத்து’ என்று என் கணவர் அங்கோலர் சொல்லுவார். இத்தனை வருடங்களில் எனது பலம் பலவீனம் இரண்டையும் நன்கு அறிந்துள்ளேன்’\n2001 ஆம் ஆண்டு தில்லியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கோலரை சந்தித்தார் மேரி. மூன்று வருடங்கள் கழித்து அவரை மணந்து கொண்டார். ‘மண வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு விளையாட்டில் முழு கவனம் செலுத்த விரும்பினேன். அங்கோலருக்கு திருமணத்துக்குப் பிறகும் குத்துச்சண்டையை தொடர விரும்பும் எனது லட்சியம் தெரியும்’.\n2007 இல் எம்.சி. மேரி கோம் அகாதமியை இம்பாலிலுள்ள லாங்கோல் விளையாட்டு கிராமத்தில் துவக்கினார் மேரி. அடிக்கடி பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் வெளியூர் சென்றாலும் நேரம் கிடைக்கும்போது தனது மாணவர்களுடன் செலவிடுகிறார். ‘என்னிடம் வரும் ஆண் பெண் யாராக இருந்தாலும் பயிற்சி கொடுக்கிறேன். மணிபூருக்கு வெளியில் இருப்பவர்களை சேர்த்துக்கொள்வதில்லை. என்னுடன் 15 மாணவர்கள் என் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்குமிடம் உணவு ஆகியவற்றை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம். மாணவர்களின் உடல் தகுதியைப் பார்த்து அவர்களை சேர்த்துக் கொள்ளுகிறேன். சேர்ந்த சில நாட்களில் சிலர் நின்றுவிடுவார்கள். இந்த விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி செய்ய மிகுந்த மனவலிமை வேண்டும். கடுமையான பயிற்சி இந்த விளையாட்டிற்கு முக்கியத் தேவை. நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுத்துக்கொள்வேன். தினமும் பைபிள் படிக்கிறேன். பைபிளில் வரும் டேவிட் கோலியாத் கதையை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். டேவிட் மிகவும் சிறியவன். அவனால் எ���்படி கோலியாத்தை வீழ்த்த முடிந்தது நானும் மணிப்பூர் என்னும் சிறிய இடத்திலிருக்கும் சிறியவள். பிரார்த்தனையும், விடா முயற்சியும் இருந்தால் என்னால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும். கூடவே கடவுளின் அருளும் வேண்டும்’ என்கிறார் மூன்று குழந்தைகளின் தாயான மேரி கோம்.\nதங்க பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வெண்கல பதக்கத்தையும் அழுது கொண்டே ஏற்க மறுத்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் சரிதா தேவி. அரையிறுதி சுற்றில் கொரிய வீராங்கனை பார்க் ஜி-னா விடம் தோற்றுவிட்டதாக நீதிபதிகள் அறிவித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை இவர். தீர்ப்பு சரியில்லை என்றார். பதக்கம் வழங்கும் விழாவின் போது தலையைக் குனிந்து கொண்டு கையைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தவர் வெண்கலப் பதக்கம் கொடுக்கப்பட்ட போது வாங்கிக் கொள்ள மறுத்தார். இரண்டு அதிகாரிகள் பதக்கத்தை வாங்கிக்கொள்ள வற்புறுத்தியும் வாங்கிக் கொள்ளவில்லை. பதக்கம் கொடுத்து முடிந்தவுடன் மேடையை விட்டு இறங்கியவர், வெண்கலப் பதக்கத்தை அதிகாரியிடமிருந்து வாங்கிக் கொண்டு நேராக பார்க் ஜி-னாவிடம் சென்றார். அவர் தங்கள் நாட்டு வழக்கப்படி தலையைக் குனிந்து நன்றி சொல்லும்போது அவரது கழுத்தில் வெண்கலப்பதக்கத்தைப் போட்டார் சரிதா. ‘இது உங்களுக்கும், கொரியா நாட்டிற்கும். ஏனெனில் நீங்கள் வெண்கலப் பதக்கத்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்’ என்று அவரிடம் தான் சொன்னதாக பிறகு சரிதா கூறினார்.\n‘நான் உலகத்திலுள்ள எல்லா விளையாட்டு வீரர்களுக்காகவும் அநீதிக்கு எதிராகப் போராடினேன்’ என்று தனது செய்கையை நியாயப்படுத்துகிறார் சரிதா.\nலைட்-வெயிட் பிரிவில் அரையிறுதி குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி கொரியாவின் பார்க் ஜி-னாவை அதிரடியாக கீழே வீழ்த்தியதை பார்த்த பார்வையாளர்கள், பார்க் ஜி-னாவை வெற்றியாளராக நடுவர் அறிவித்தவுடன் அதிர்ந்துதான் போனார்கள். கூச்சல் போட்டனர். இந்த முடிவு சரிதாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. வெள்ளிப் பதக்கம் – ஏன் தங்கப்பதக்கம் கூடக் கிடைத்திருக்கலாம். கைநழுவிப் போனது. அன்றே இதேபோல இரண்டு முரண்பாடான முடிவுகள் இரண்டுமே தென்கொரிய குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டது.\n‘மூன்று நடுவர்களுமே கொரிய வீரருக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்ததிலிருந்து யார் வெற்றி பெற வேண்டுமென்று முதலிலேயே தீர்மானம் செய்திருப்பது தெரிகிறது. மோதிய இரு வீரர்களும் சமமாக சண்டையிட்டிருந்தால் இந்தத் தீர்ப்பை புரிந்து கொண்டிருக்கமுடியும். ஆரம்பத்திலிருந்தே இந்தப் போட்டியில் சரிதாவின் கை ஓங்கியிருந்தது’ என்று இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர் ப்ளாஸ் இக்லேசியஸ் பெர்னாண்டஸ் கூறினார். சரிதாவிற்கும், கொரிய நாட்டைச் சேர்ந்த பார்க் ஜி-நாவிற்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி அமைதியாக ஆரம்பித்தாலும் போகப்போக சரிதாவின் வலிமை மிக்க குத்துகள் எதிராளியை நிலை குலையச் செய்தன. பாதியில் சரிதா தன் எதிராளியை குத்துச்சண்டை வளையத்திலிருந்த கயிறுகளின் மேல் தள்ளினார். சரிதாவின் அதிரடி குத்துக்களைத் தாங்க முடியாமல் தட்டுத்தடுமாறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார் பார்க் ஜி-னா. ஆனாலும் 10-9 என்று பார்க்கிற்கு ஆதரவாக புள்ளிகளை நடுவர்கள் கொடுத்தனர். இரண்டாவது சுற்றில் சரிதா தன் அதிரடிக் குத்துக்களை தொடர்ந்து கொடுக்க, இரண்டு நடுவர்கள் சரிதாவிற்கும் மூன்றாமவர் கொரியனுக்கும் புள்ளிகளைக் கொடுத்தனர்.\nகொரியாவைச் சேர்ந்த விசிறிகள் தங்கள் நாட்டு வீராங்கனையை உற்சாகப்படுத்தியவாறே இருந்தனர். ஆனால் சரிதாவின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டனர். கொரிய வீராங்கனைக்கு ஆதரவாக நடுவர் தீர்ப்பு வழங்கியவுடன் அரங்கமே அமளி துமளி பட்டது. சரிதாவின் கணவர், ‘என்ன நடக்கிறது இங்கே சரிதா தான் வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் கொரிய வீராங்கனைக்குக் கொடுத்துவிட்டீர்கள். இந்த விளையாட்டைக் கொன்று விட்டீர்கள் சரிதா தான் வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் கொரிய வீராங்கனைக்குக் கொடுத்துவிட்டீர்கள். இந்த விளையாட்டைக் கொன்று விட்டீர்கள்’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\nபத்திரிக்கையாளர்களிடம் சரிதா அழுதவாறே கூறினார்: ’இத்தனை தூரம் இந்தப் போட்டியில் வருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் எங்களுக்குக் கிடைப்பது இதுதான். எனக்கு நேர்ந்த இந்தத் தவறு வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எனது ஒரு வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். நடுவர்கள் ஒரே நிமிட��்தில் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள்\nபலத்த ஆலோசனைக்குப் பின் இந்திய குழு தனது அதிகாரபூர்வ எதிர்ப்பை தெரிவித்தது. நடுவர்கள் இதனை நிராகரித்தனர். நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘சரிதா அதிகாரபூர்வமான தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்குரிய குணம் அவரிடம் இல்லை’ என்று ஆசியா விளையாட்டுக் கமிட்டி கூறுகிறது. சரிதா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சரிதாவிற்கு கடுமையான எச்சரிக்கைக் கொடுத்திருக்கிறது. ‘ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு ஒரு சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் பதக்கத்தை வாங்க மறுத்ததன் மூலம் அவர் மற்ற விளையாட்டு வீராங்கனைகளின் மகிழ்ச்சியையும் கொன்றுவிட்டார்’ என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ஷேக் அஹமத் அல்-பஹாத் அல்-சபா கூறினார்.\n‘இதைப் போன்ற புகார்கள் ஐந்து நேஷனல் ஒலிம்பிக் கமிட்டிகளிடமிருந்து வந்திருக்கின்றன. நாங்கள் இவற்றைக் குறித்து விரைவில் ஒரு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்’ என்று அஹமத் மேலும் கூறினார்.\nமேரியின் வெற்றியும், சரிதாவின் அழுகாச்சியும் பலவருடங்களுக்கு நினைவில் நிற்கும்.\nநவம்பர் 2014 ஆழம் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை\nஅழுகை ஆனந்தம் ஒலிம்பிக் கோலியாத் சரிதா தேவி டேவிட் பிரார்த்தனை பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் மேரி கோம்\nPrevious Post ‘பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ – தீபிகா படுகோன்\nNext Post செல்லப்பிராணிகளுக்கு ஒரு தகன இடம்\n4 thoughts on “ஆனந்தமும் அழுகையும்”\n5:56 முப இல் நவம்பர் 2, 2014\nநினைவை விட்டு அகலாத செய்தி\n12:27 பிப இல் நவம்பர் 3, 2014\n5:58 முப இல் நவம்பர் 2, 2014\nஇரண்டுமே வெவ்வேறு உணர்சிகளின் உச்சம். மேரி கோம் பாராட்டுக்குரியவர். நீங்கள் எழுதி இருப்பதில் சரிதா அப்படிச் செய்திருக்கக் கூடாது என்கிற பாவம் தெரிகிறது. பின்னர் யோசிக்கும்போது வேவவெரி ஐடியாக்கள் தோன்றலாம். அவர் அப்போதைய உணர்ச்சிப் பிரவாகத்தில் செய்திருக்கலாம். நம் விளையாட்டுத்துறை அவரைக் கை விட்டு விட்டது என்பதுதான் சரி. நடுவர்கள் கண்ணெதிரே தவறான தீர்ப்பைத் தந்திருக்க��றார்கள் என்று உலகுக்கே தெரிந்தாலும் (எந்த விளையாட்டிலும்) அவர்கள் தீர்ப்பை எதிர்க்கக் கூடாது என்கிற அடக்குமுறைச் சட்டம் அநியாயமாக இல்லை\n6:19 பிப இல் நவம்பர் 3, 2014\nஉலக விளையாட்டு நாட்டாமைகள் தங்கள் சாதி உணர்வில் சரிதாவை கார்ணர் செய்து விட்டனர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« அக் டிசம்பர் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/02/01/diesel-prices-be-hiked-40-50-paise-every-month-000575.html", "date_download": "2018-07-21T02:02:26Z", "digest": "sha1:QGNQRSG4WOWR52HHP2ROJFZ35M773ZV3", "length": 16203, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும்: விரப்ப மொய்லி | Diesel prices to be hiked 40-50 paise every month:Moily | டீசல் விலை மாதாமாதம் 50 பைசா உயரும்: மொய்லி - Tamil Goodreturns", "raw_content": "\n» டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும்: விரப்ப மொய்லி\nடீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும்: விரப்ப மொய்லி\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nடெல்லி: டீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா வரை உயரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nடீசல் விலை மாதாமாதம் 40 முதல் 50 பைசா உயரும். அடுத்த உத்தரவு வரும்வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 40 முதல் 50 பைசா வரை உயர்த்தலாம் என்றார்.\nதற்போது ஒரு லிட்டர் டீசல் விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10.80 நஷ்டம் ஏற்படுகிறதாம். எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் சரியாகும்வரை மாதாமாதம் டீசல் விலையை சிறிய அளவு உயர்த்த அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்து கடந்த மாதம் 17ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து கடந்த 17ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 45 பைசா உயர்த்தப்பட்டது. அடுத்த டீசல் விலை உயர்வு எப்போது என்று மொய்லி தெரிவிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t34717-topic", "date_download": "2018-07-21T02:15:27Z", "digest": "sha1:KTGNU7QJ7YCSQMTBHZSH2E7RCXOVRXWE", "length": 15304, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 க��டி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nகுஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகுஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\nகடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் 'வின்னர்' பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன். (தற்போது ஒரு ஓட்டலில் வேலை பார்த்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்) அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது அவருக்கு. இந்த நிலையில் கடந்த மாதம் இவரது மகன் சாலை விபத்தில் சிக்கி பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டார். அந்த சம்பவத்தை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார் ராமச்சந்திரன். அதே மேடையில்தான் உட்கார்ந்திருந்தார் குஷ்பு.\nரத்தமும் மயக்கமுமா என் பையனை கொண்டு வந்து வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க. உடனே பணத்தை கட்டினாதான் ட்ரீட்மென்ட்டையே ஆரம்பிப்போம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. கையில பணமே இல்லை. கோ...ன்னு அழ ஆரம்பிச்சிட்டேன். அப்போதுதான் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவ���க்தி பாண்டியன் சாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். நள்ளிரவுன்னும் பார்க்காம அடுத்த பத்தாவது நிமிஷம் ஆஸ்பத்திரிக்கு ஒடோடி வந்தார். உடனே பணத்தை கட்டி என் பையனுக்கு ட்ரிட்மென்ட் கொடுக்க வச்சதுடன் டாக்டர்களிடம் 'எவ்வளவு செலவானலும் கவலைப்படாதீங்க. பையன் உயிரு முக்கியம்'னு சொல்லி என் மனசில பால் வார்த்தார். அவரு மட்டும் இல்லைன்னா என் பையன் இப்போ உயிரோட இருந்திருக்க முடியாது என்று கதறி அழ, துக்கம் தாங்காமல் கண்களை துடைத்துக் கொண்டார் குஷ்பு. இதே வின்னர் படத்தின் டைரக்டர்தான் குஷ்புவின் கணவர் சுந்தர்சி என்பது குறிப்பிடத்தக்கது.\nதினந்தோறும் சின்னத்திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கும் 'வின்னர்' பட கிளிப்பிங்சையும், தற்போது அழுது கொண்டிருக்கும் ராமச்சந்திரனையும் ஒப்பிட்டு பார்த்தால் நம்மையறியாமல் ஒரு வேதனை சிரிப்புதான் வருகிறது.\nRe: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\nRe: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\nவிடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\n@balakarthik wrote: விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nRe: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitamilan.blogspot.com/2012/02/5_23.html", "date_download": "2018-07-21T02:21:27Z", "digest": "sha1:YC5KC24IRZNIFVNLLN3IIT542XINXK6X", "length": 37137, "nlines": 979, "source_domain": "kavitamilan.blogspot.com", "title": "MY VIEWS OF THE WORLD: வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.", "raw_content": "\nஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.\n|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி\nவட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.\nசென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்த��லேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.\nஇந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.\nவடமாநிலத்தை சேர்ந்தவர்கள் :துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்:கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.\nவாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்:சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர்.\nமருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் :என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளா��� ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் :சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஇரவோடு இரவாக தப்பிக்க திட்டம் :சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேள���்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.\nகலிகாலம் 2 - தோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்கள் ஹரியானாவில்\nதோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள். ஹரியானா மாநிலம்,...\n2 லட்சம் கோடியை இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கி எம் மீனவனை காப்பாத்த துப்பில்லாத நாடு \nஅடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னே...\nஎன்னது எம்.ஜி.ஆர் அம்மா பெயர் தீபாவா..\nசட்டசபையா இல்லை சட்டை கிழி சபையா\nபணம் வேண்டாம் உரிமை வேண்டும்\nமுதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...\nஎங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்... மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது... மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கைய...\nநெஞ்சில் வேண்டும் தில், தில்\nதமிழா திமுக அதிமுக ஒழித்து கட்டுவோம்\nநம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று\nஐ.நா-வில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரதநாட்டியத்தையே கொலை பண்ணி௫ச்சு ,ஒட்டு மொத்த உலக நாட்டையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நடனம்,நாட்டில் எவ்வளவோ த...\nஅம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு\nமின்சார பற்றாக்குறை 4000 மெகாவாட்\nசிவனை வழிபட நல்ல நேரம்.\nபணம் கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தவறி கீழே விழு...\nபோலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண...\nகருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகளா\nயாருக்குச் சொந்தம் கணவர்கள் மோதல்\nவட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போல...\nஒரின சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது மத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://manthodumanathai.blogspot.com/2008/08/blog-post_06.html", "date_download": "2018-07-21T01:33:23Z", "digest": "sha1:BBPSSIVIWVJLSULRAZQOV3YIOGWRMSCB", "length": 32257, "nlines": 222, "source_domain": "manthodumanathai.blogspot.com", "title": "மனதோடு மனதாய்: தேவயானியும் ஹிலாரி கிளின்டனும்...", "raw_content": "\n(முன்னுரையாக கசனின் கதை மிக மிகச் சுருக்கமாக)\nதேவர்களின் குருவான பிரகஸ்பதியின் கட்டளைக்கிணங்க அசுரகுல குரு சுக்கராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்தான் பிரகஸ்பதியின் மகன் கசன்.\nஇறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பதுதான் நோக்கம்.\nகசனின் நோக்கம் தெரிந்திருந்தும் சம்பிரதாயப்படி கசனை சீடனாக ஏற்றார் சுக்கராச்சாரி. எனினும் சஞ்சீவினையை மட்டும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று உறுதிபூண்டார்.\nசுக்கராச்சாரியாருக்கு தேவயானி என்றொரு தேவதை மகளாய் இருந்தாள்.\nவாதங்களில் தந்தையையே திணறவைத்த அந்த வாலிபனை வியந்து பார்த்தாள் தேவயானி. வியப்பு விரைவில் காதலானது.\nமெல்ல மெல்ல இந்த நெருக்கம் அசுரர்களுக்குத் தெரிந்ததும், எங்கே சுக்கராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கசனை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டார் மன்னராக இருந்த விருஷபர்வா.\nஅதன்படியே கசனை கொன்று துண்டு துண்டாக்கி நாய்களுக்குப் போட்டுவிட்டனர்.\nகசனைக் காணாது தேவயானி தவித்துப் போய்விட்டாள். “கசனுக்கு ஏதோ ஆகிவிட்டது. அவனை உயிரோடு கொண்டு வந்தே ஆக வேண்டும்” என்றாள். சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார் சுக்ராச்சாரியார். கசன் நாய்களின் உடலைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டான்.\nசெய்தியறிந்து விதிர்விதிர்த்துப் போனாலும் தனது முயற்சியைக் கைவிடாத விருஷபர்வா, கசனைக் கொன்று எதித்து அந்தச் சாம்பலை மதுவில் கலந்து சுக்கராச்சாரியாருக்கே கொடுத்துவிடும்படி தனது ஆட்களை ஏவினார். அவர்களும் அப்படியே செய்துவிட்டனர். மீண்டும் கசனைக் காணாது கண்ணீர் விட்டாள் தேவயாணி. அன்பு மகளின் கலக்கத்தைக் காணப் பெறாத அவளின் தந்தை சஞ்சீவினியை உச்சரிக்கத் தொடங்கினார். அவரின் வயிற்றுக்குள் இருந்த கசன் மெல்ல மெல்ல உணர்வுபெற ஆரம்பித்தான். இதனை அறிந்த குருவானவர் மந்திரத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.\n கசன் என் வயிற்றுக்குள் இருக்கிறான். மந்திரத்தை முழுவதும் சொல்லி முடித்தால் என்னைப் ���ிளந்து கொண்டு வெளிப்படுவான். நான் மாண்டு போவேன். எனவே நீ கசனை மறந்து விடு. அவன் கதை முடிந்து விட்டது.”\nதேவயானியின் மனோநிலை விசித்திரமாக இருந்தது. தனது உயிருக்கு ஆபத்து என்றதும் கசனை மறந்து விடுவாள் என்றுதான் சுக்கராச்சாரியாரும் நினைத்தார். அவளோ புலம்பினாள்.\n“எனக்கு நீங்களும் வேண்டும் கசனும் வேண்டும். இருவரும் எனது இரு கண்கள். எந்த ஒன்றையும் நான் இழக்க முடியாது.”\nசுக்ராச்சாரியார் எதையோ இழந்தது போலானார். தனக்கு சமதையாக இன்னொரு உயிரைத் தனது மகள் கருதக்கூடும் என்கிற உண்மை அந்தத் தந்தைக்கு உள்ளூரப் பெரும் வேதனையைத் தந்தது.\n“இருவரில் ஒருவரைத்தான் காக்க முடியும். இருவரையும் எப்படிக் காக்க முடியும்\n“அதற்கு வழி இருக்கிறது தந்தையே. சஞ்சீவினி மந்திரத்தை முதலில் எனக்குச் சொல்லிக் கொடுங்கள் பின்னர். தாங்கள் துவங்கிய மந்திரத்தை முழுமையாகச் சொல்லி கசனை உயிர்ப்பியுங்கள். சஞ்சீவினி கொண்டு உங்களை நான் எழுப்பி விடுகிறேன்.”\nசுக்ராச்சாரியார் முகத்தில் லேசான புன்னகை. எதையோ யோசித்தார்.\n சற்று நேரம் அப்பால் இரு. நாங்கள் இருவருமே உயிருடன் வருவோம்.”\nஅப்படியே தேவயானி வேறுபுறம் சென்றாள். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது குருவும் சீடனும் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருநதனர். அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. உலகத்தையே வென்றுவிட்ட உற்சாகம். கசனைக் கட்டிப் பிடித்துக் கூத்தாடினாலள். இதுதான் தருணம் என்று கசனை தான் மனதில் வரித்திருக்கிற விஷயத்தையும் தந்தையிடம் கூறிவிட்டாள். குருவுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் சீடனுக்கு...\nபல்வேறு சமாதானங்கள் கூறி தேவலோகம் சென்றுவிட்டான் கசன்.\nதிகைத்துப் போன தேவயானி நெடுநேரம் அழுதாள். திடீரென்று ஒரு ஞாபகம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த தந்தையே நோக்கினாள்.\n“எப்படி இருவருமே உயிரோடு வந்தீர்கள்\n“ம்... முதலில் சஞ்சீவினியை வயிற்றுக்குள் இருந்த கசனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனை உயிர்ப்பித்தேன். என்னைப் பிளந்து கொண்டு வெளியே வந்த அவன். அதே மந்திரத்தின் மூலம் என்னை உயிர்ப்பித்தான். என்ன இருந்தாலும் சொன்ன சொல்லைத் தட்டாத சீடன். எனக்குத் துரோகம் இழைக்கவில்லை.”\n சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டு போய்விட்டானே அதற்கு பதிலாக எனக்��ுச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே அதற்கு பதிலாக எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே\n பெண்ணுக்கு எந்த வித்தையையும் கற்றுத் தரக்கூடாது. உனக்குத் தெரியாதா ஆணுக்குத்தான் உபநயனம். பெண்ணுக்கு உபநயனம் அவளது திருமணமே.”\nகசன் தன்னை விட்டுப் போன சோகத்தைவிட வேறு ஒரு சோகம் தன்னைத் தனது பிறப்பிலிருந்தே சூழ்ந்திருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் தேவயானி. பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா எதிரியின் மகனுக்குக் கற்றுத்தரும் வித்தையை பெற்ற மகளுக்குக் கற்றுத் தரக்கூடாதா எதிரியின் மகனுக்குக் கற்றுத்தரும் வித்தையை பெற்ற மகளுக்குக் கற்றுத் தரக்கூடாதா சுக்கராச்சாரியாரையும் கசனையும் முதன்முதலாக வெறுப்போடு நினைத்தாள்.\nஅமெரிக்காவுக்கு அதிபர் தேர்தல் வரப்போகிறது.\nஅதற்கு முன் தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிருவது என்பதற்கு ஒரு தேர்தல் நடந்தது.\nஅதில் ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.\nஇருவருக்கும் இடையே நிகழ்ந்தது கடும் போட்டி. ஒவ்வொரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவில் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில் ஹிலாரியை தோற்கடித்துவிட்டு பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.\nபராக் ஒபாமா வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.\nஆனால் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைய என்ன காரணம்\nவெற்றிக்கு காரணங்கள் சொல்லலாம் தோல்விக்கு எப்படி காரணம் சொல்ல முடியும்\nஹிலாரி ஒரு அமெரிக்க வெள்ளைக்கார்.\nஹிலாரி கிறிஸ்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனால் ஒபாமா கிறிஸ்தவர்தானா என்பதிலேயே சந்தேகங்கள் கிளப்பி விடப்பட்டது. பராக் ஹுஸைன் ஒபாமா என்ற அவரது பெயரை வைத்து அவர் முஸ்லிம் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.\nஇப்படி அமெரிக்கர்கள் ஹிலாரியை வெற்றிபெறச் செய்வதற்கு என்னற்ற காரணங்கள் இருந்தும் ஹிலாரி தோல்வியடைந்தார்\nஅதுதான் ஏன் என்று புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை பதிவை முதலில் இருந்து படித்துக் கொள்ளுங்கள்.\nநேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.\nபெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா\nதெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.\nஇ��்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)\nநேத்துதான் இந்த தேவயானி கதையைக் கோபாலுக்குச் சொன்னேன்.\n// புதுகைத் தென்றல் said...\nபெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா\nபெண்ணியத்தையும் பெண் விடுதலையையும் பேசும் அமெரிக்கர்களிடம் இதுபோன்ற நினைப்புகள் அதிகம்.\n// புதுகைத் தென்றல் said...\nதெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.\nஇந்த கதை எனக்குப்படித்த நியாபகம் இருக்கு.. ஆனா அவளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்ததுங்கற விசயம் சரியா படிச்ச நியாபகம் இல்ல.. பூந்தளிர் படிக்கற வயசில் பெண்ணியமெல்லாம் தெரியாதில்ல.. :)\nஇந்தக் கதையை அருணன் “எழுதிய பூரு வம்சம” என்ற நூலில் படித்தேன்.\nமகாபாரதத்தை மீளாய்வு செய்து எழுதப்பட்ட நூல் படித்துப் பாருங்கள் ரெம்பவே வித்தியாசமாக இருக்கும்.\nஅதுவும் ஒரிஜினல் மஹாபாரதத்தைப் படித்துவிட்டு படித்தால் நன்றாக இருக்கும்.\n6-4/23 முதலாவது குறுக்குத் தெரு,\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nதகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.\nமிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(\nசாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ\nஇக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லை\nதெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.\nஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)\nமிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(\nசாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ\n‘தல'யோட கருத்துக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்... :)))\nஇக்கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் சஞ்சீவினியை தேவயானிக்குக் கற்றுக் கொடுக்காததற்கு அவள் ஒரு பெண் என்பதே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை - அதனை நான் கேள்விப்பட்டதுமில்லை\nவேறு என்ன காரணத்திற்காக சஞ்சீவினியை தேவயானிக்கு கற்றுக் கொடுக்கவில்லை\nபெண் என்பதால்தான் என அருணன் கூறுகிறார்.\nதெளிவா அழகா எளிமையாச் சொன்னாலும் ஆழமான ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.\nஆனா பெண் என்ற காரணத்தால் ஹிலாரி தோற்கடிக்கப் பட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கலாம்... :)\nஇதுவரை அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபராக வந்ததில்லை என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படி நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்த பதிவு படித்ததும் மனம் கனமாகிவிட்டது :(\nஅமரிக்காவிலும் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது, இவர்கள் ஆஃப்கானிஸ்தானை குறை சொல்வது தான் காமெடி.\nநான் வச்சிருப்பது ராஜாஜி அவர்கள் எழுதுன 'மகாபாரதம்'. எளிமையாக் கதைபோல எழுதி இருக்கார். இது அந்தக் காலத்தில் சின்னபிள்ளைகளுக்காகவே கல்கியில் தொடராக ,'வியாசர் விருந்து' என்ற பெயரில் வந்தது.\nஉங்க தமிழ்ச்சங்க நூலகத்தில் இருக்கலாம். தேடிப்பாருங்கள்:-)\nஅழாக தெளிவா உங்களோட கருத்தை வெளிப்படுத்தி இருக்கீங்க. வாழ்த்துக்கள். தேவயானிக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லித்தராததற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கு என்பதை இப்பொழுது தான் படிக்கிறேன். ஹிலாரி தோல்விக்கு பெண் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி வேறு பல காரணங்கள் இருக்கலாம்.\nதேவயானி சஞ்சீவினி கதையை விடுங்கள். கிலாரி கிளின்டன் தோல்விக்கு பலகாரணங்கள், அதில் முதல் காரணமே அவர்தான் ஒழியெ \"பெண் என்ற\" காரணம் கிடையாது. அயவோவாவில் நடந்த தேர்தலில் தோல்வி அடந்த பின் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் அழுது அனுதாபம் தேடியது, சராசரி அரசியல் வாதியாக சேர்பியாவில் தன்னை சுட்டதாகா போலி அனுதாபம் தேடியது, அதுக்கும் மேலாக தன் கணவரை அதிகமாக சுதந்திரம் கொடுத்தது, குறிப்பாக ஒ���ாமாவை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு, இவையெல்லாம் நடுநிலையான வாக்காளரை ஒபாமாக்கு ஆதரவா மாற்றி விட்டது.\nமற்றது ஒபாமா, புதியவர், நல்ல பேச்சாளர், கட்சி தேர்தல் தொடங்கும் முன்பே ஒபாமாவை விட முன்ணனியில் நின்றவர் கில்லாரி, அப்பவே புத்திசாலித்தனமாக ஒபாமாவை சமாளித்திருக்கலாம். தவறவிட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் ஜனநாயக கட்சியின் நான்சி போலஸ்கி போன்ற முக்கிய பெண் தலைவர்களே கில்லாரி வருவதை விரும்பாதது குறிப்பிடத்தக்கது. காரணம் திருவாளர் கிளின்டன் அவர்களாக இருக்கலாம்\nஎன்ன தான் இருந்தாலும் கில்லாரிக்கு வாய்ப்பு கைநழுவிப்போய் விடவில்லை. நவம்பர் முடிவுகளை பொறுத்து அடுத்த 2012 தேர்தலில் அவர் மறுபடியும் களம் இறங்க சாத்தியமுண்டு. ஆனால் நான் அவரைக் காட்டிலும் நான்ஸி பொல்ஸ்கி களம் இறங்குவதையே விரும்புகிறேன்.\nஅந்த நுண்ணரசியல் வேறு இது வேறு\nஆனால் அலசல் என்னவோ சரிதான்\nஹிலாரி பெண்ணாகினும் அவரது கணவர் மேல் இருந்த அதிருப்தியும் காரணமாயிருக்கும் என்பது என் கணிப்பு\nமிக அருமையான பதிவு. ஹிலாரி தோத்ததுக்கு காரணம் எனக்கும் தெரியலை :(\nசாராயமும் பிரியாணியும் சரியா சப்ளை பண்ணிருக்க மாட்டாங்களோ\nஎளிமையா, ஆணித்தரமான உண்மையைச் சொல்லியிருக்கீங்க.\nநிறைய படிக்கணும் நிறைய படிக்க வைக்கணும் - அதற்காக நிறைய எழுதணும் அதுக்குத்தான் இங்கே வந்திருக்கிறேன்\nஆத்துல போட்டாலும் அளந்து போடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/ramya-krishnan/", "date_download": "2018-07-21T02:06:54Z", "digest": "sha1:MPVYNGZI5W35OPMGAPGLIOORSD236CYZ", "length": 3890, "nlines": 61, "source_domain": "tamilscreen.com", "title": "ramya krishnan Archives - Tamilscreen", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்திலிருந்து…\nதண்ணி, சிகரெட் இல்லாத ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சூர்யாவின் பெருமிதம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா...\n – களைகட்டிய ரீ யூனியன்…\n80 களில் முன்னணி நட்சத்திரங்களாக கொடிகட்டிப் பறந்த தென்னகத் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி மலரும் நினைவுகளில்...\n‘பார்ட்டி‘ படத்தின் துவக்க விழா – Stills Gallery\nநாகார்ஜுனாவுக்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்…\nகல்யாண�� கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் - ‘சொக்கடி சின்னி நயனா’. இந்தப் படம் தமிழில...\nஅமெரிக்காவில் அந்த 4 நாட்கள்… – கமல் – கௌதமியை பிரித்த சீனியர் நடிகை\nகமல் - கௌதமி பிரிவுக்கான காரணம் பற்றி படத்துறையில் திரும்பியபக்கமெல்லாம் பட்டிமன்றம் நடக்கிறது. கமலிடமிருந்து கௌதமி பிரிந்து சென்றதற்கு ஸ்ருதிஹாசன்தான் காரணம் என்று அங்கெங்கினாதபடி...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/stills/", "date_download": "2018-07-21T02:11:42Z", "digest": "sha1:34J6C2LTC5YGOXD5QFIRW3WCTA4A6DYX", "length": 6301, "nlines": 74, "source_domain": "tamilscreen.com", "title": "Stills Archives - Tamilscreen", "raw_content": "\nஅஜித் ஆக ஆசைப்படுகிறாரா விக்ரம்….\nசினிமாவில் யார் எப்போது உச்சத்துக்குப் போவார்கள்.... யார் அதளபாதாளத்தில் சறுக்கிவிழுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. அமராவதி படத்தில் அறிமுகமானபோது இத்தனை உயரத்துக்குப்போவோம் என்று அஜித்தே...\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ பொங்கலுக்கு ரிலீஸ்…\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா...\nவிக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ – Movie Gallery\nமுதல் நாள் வசூல் 100 கோடி… இல்லை… 3 நாள் வசூலே 150 கோடிதான்…. – கபாலி பாக்ஸ் ஆபிஸ் காமெடி…\nஇதுவரை உலகளவிலான இந்திய சினிமாக்களின் வசூலில் பாலிவுட் படங்களே முன்னணியில் இருந்து வந்தன. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் ஹிந்தி படம் முதல்நாளில்...\nஇணையத்தில் வெளியான கபாலி…. – ரசிகர்களை தப்பு செய்ய தூண்டியது யார்\nகபாலி படத்துக்குக் கிடைத்த அதீத விளம்பரமே அந்தப் படத்துக்கு திருஷ்டியாகிவிட்டது. இன்னொரு பக்கம், கபாலி குறித்த எதிர்மறையான கருத்துக்களும், விமர்சனங்களும் பரவ ஆரம்பித்தன. குறிப்பாக,...\nகார்ப்பரேட்களிடம் அடகு வைக்கப்பட்ட கபாலி…. ரசிகர்கள் கொதிப்பு…\nஇந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 25 வருடங்கள் இருக்கும். மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கமல் சொன்னாராம்.... “ரஜினியைவிட எனக்கு திறம�� இருக்கு... பர்ஸனாலிட்டி...\nகபாலி படத்தை பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்…\nபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்... சமூக வலை தளங்களில் தென்பட்ட ரசிகர்கள் அடித்த...\nதமிழ்சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படியொரு பில்ட்அப் எந்தவொரு படத்துக்கும் கொடுக்கப்பட்டதாக நினைவில்லை. கபாலி என்கிற ஒரு வணிக சினிமா மிகைப்படுத்தப்பட்ட.......\nகேரளாவில் 306 தியேட்டர்களில் கபாலி\nகபாலி ஃபீவர் உச்சகட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. காக்னிசென்ட் என்ற ஐ.டி. கம்பெனி 500 ரூபாய் வீதம் 200 டிக்கெட்டுகளை ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் வாங்கியதாக ஒரு...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T02:17:16Z", "digest": "sha1:Q2OX77NNWC7GFX5QYTEUAKLZEVQMDPDJ", "length": 14290, "nlines": 264, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய", "raw_content": "\nவேலன்:-வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய\nதொழில்நுட்ப பதிவுகளை எழுதிவரும் என்னை 14.11.2011 முதல் 21.11.2011 வரை நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்தேடுத்த தமிழ்மணம் நெட். அவர்களுக்கு எனது சார்பாக நன்றி..தமிழ்மணம் மூலம் அதிகபடியான வாசகர்களும் -புதுபுது பாலோயர்ஸ்களும் கிடைத்துள்ளார்கள்.புதிய வாசகர்களுக்கும் -என்னை தேர்வு செய்த தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றி...\nவீடியோ பைல்களைபதிவிறக்கம் செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் மிக சுலபமானதாகவும் -இலவச மென்பொருளாகவும் இந்த வீடியோ டவுண்லோடர் கிடைக்கின்றது.1 எம்.பிக்கும் குறைவான இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதைகிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பைல் எந்த வகையில் பதிவிறக்கம் ஆகவேண்டுமோ அதனையும் நீங்கள் செ��் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.\nநீங்கள் பார்க்கும் வீடி யோவின் இணையதள முகவரியை URL காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது.பதிவிறக்கம் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.\nஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nதமிழ்மண நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துகள் வேலன் சார்\nவீடியோ தரவிறக்க மென்பொருள் பகிர்வுக்கு நன்றி\nதமிழ்மண நட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை. ஜொலித்தீர்கள் வேலன் வீடியோ டவுன்லோடர் அருமை. குறைந்த கொள்ளளவில் இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி\nநன்றி வேலன் நல்ல மென்பொருள். பதிவிறக்கம் செய்யும்போது 1 MB தான் ஆனால் இன்ஸ்டால் செய்யும்பொது 12.64 MB அளவு.\nதமிழ்மண நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துகள் வேலன் சார்\nவீடியோ தரவிறக்க மென்பொருள் பகிர்வுக்கு நன்றி\nநன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..\nதமிழ்மண நட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை. ஜொலித்தீர்கள் வேலன் வீடியோ டவுன்லோடர் அருமை. குறைந்த கொள்ளளவில் இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி வீடியோ டவுன்லோடர் அருமை. குறைந்த கொள்ளளவில் இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி\nநன்றி வேலன் நல்ல மென்பொருள். பதிவிறக்கம் செய்யும்போது 1 MB தான் ஆனால் இன்ஸ்டால் செய்யும்பொது 12.64 MB அளவு.\nசில சாப்ட்வேர்களை அதுபொல சுருக்கி வைத்திருப்பார்கள்.பதிவேற்ற சுலபமாக இருக்கவே அப்படிவைத்திருப்பார்கள்.தங்கள்வ ருகைக்கு நன்றி..\nகொஞ்சநாட்களாக காணேம்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..\nஅருமையான பதிவு வேலன் அண்ணா..மிக்க நன்றி..\nஇந்த மென்பொருளை எனது கணணியில் நிறுவினேன். ஆனால் open பண்ண முடியாதிருக்கிறது.\nமிகவும் நன்றி அண்ணா.. வாழ்த்துகள் \nவேலன்:-சுற்றுலா புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக மாற்ற\nவேலன்:- 700 கோடி பேர்களில் நீங்கள் எத்தனையாவது நபர...\nவேலன்:-இலவச கவுண்டவுன் டைமர் -Free Countdown Timer...\nவேலன்:-வீடியோக்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய\nவேலன்:-டிரம்ஸ் சுலபமாக கற்றுகொள்ளலாம் வாங்க\nவேலன்:-புகைப்படங்களை பிடிஎப் பைலாக எளிதில் மாற்ற\nவேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உ���ுவாக்க.\nவேலன்:-எல்லா அலகுகளையும் எளிதில் மாற்ற -Convertall...\nவேலன்:-பார்க்க -ரசிக்க -30 க்கும் மேற்பட்ட வீடியோ ...\nவேலன்:-புகைப்படத்தினை காரட்டுன்படமாக எளிதில் மாற்ற...\nவேலன்:-உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை-அறிந்...\nவேலன்:-ஒரே சமயத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிறக...\nவேலன்:-ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற இந்தி வார்த்தை அறி...\nவேலன்:-பிறந்த தேதிக்கான கிழமையை அறிந்துகொள்ள\nவேலன்:-போட்டோகளில் விதவிதமான ப்ரேம்கள் கொண்டுவர\nவேலன்:-விரைவாக பைல்களை காப்பி செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/25126/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:49:23Z", "digest": "sha1:GNAPJOM2S4V2U2FDMOK7HIEEMH2P4QGI", "length": 19419, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "இராஜாங்க அமைச்சர் இராதா தொண்டமானிடம் வேண்டுகோள் | தினகரன்", "raw_content": "\nHome இராஜாங்க அமைச்சர் இராதா தொண்டமானிடம் வேண்டுகோள்\nஇராஜாங்க அமைச்சர் இராதா தொண்டமானிடம் வேண்டுகோள்\nமலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மத்திய,ஊவா மாகாண கல்வி அமைச்சுக்களை கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து செயற்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் எம்.பியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇவ்வாறு இணைந்து செயற்பட்டால் எமது கல்வி நிலையை மிக விரைவாக முன்னேற்ற முடியும். இணைந்து நாம் செயற்படாவிட்டால் எதிர்கால சமூகம் எம் இருவரையும் குறை கூறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற கட்டட அபிவிருத்தி தொடர்பாகவும் கல்வி அமைச்சின் அனைவருக்கும் கணிதம் என்ற திட்டம் தொடர்பாகவுமான கலந்துரையாடல் ஒன்று நேற்று சப்ரகமுவ கல்வி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மின்னேரிபிட்டிய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சி ரீதியாக பல அரசியல் இருந்தாலும் அவர்கள் கல்வி என்று வருகின்ற பொழுது சமூக ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். ஆனால் மலையகத்தில் இந்த நிலை இல்லை. இதன் காணரமாகவே நாம் கல்வியில் தொடர்ந்து பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்.\nஇன்று மலையகத்தின் கல்வி நிலை பின்னடைவிற்கு அரசியலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக வந்த பின்பு அனைத்து மாகாணங்களிலும் இருக்கின்ற கல்வி அமைச்சர்கள் என்னிடம் வந்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.\nஅதன் காரணமாக அனைத்து மாகாணங்களுக்கும் கல்வி அமைச்சின் சேவை மிகவும் இலகுவாக சென்றடைகின்றது.ஆனால் மத்திய ஊவா மாகாணங்களில் அந்த நிலைமை இல்லை.இதற்கு காரணம் அரசியல் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை.\nஆனால் தேர்தலுக்கு பின்பு நாம் அனைவரும் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே எமது மலையக கல்வியை அபிவிருத்தி செய்ய முடியும்.அதற்கு சிறந்த உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிப்பிட முடியும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர வன்முறைகளை உருவாக்கவல்ல\nவிடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டுமென்ற விஜயகலாவின் கூற்று பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர, வன்முறைகளை உருவாக்கும் நோக்கத்தில் இல்லை என வடமாகாண...\nமாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி...\nஆளுநருக்கு ஆலோசனை வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம்\n19 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்வடமாகாண சபைக்கு முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும் எனக்...\nடிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும்\n155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் திகாம்பரம் கேள்விதோட்ட தொழிலாளர்களுக்காக செய்து கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு...\nமுடிந்தால் பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்திக்காட்டுங்கள்\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.- கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்மாகாண சபைகள் தொடர்பான புதிய...\nபரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோ���் விற்பனை\nஅன்று மக்களுக்கு நன்மையை வழங்காத மஹிந்த இன்று நல்லாட்சியை விமர்சிப்பது வேடிக்ைகமஹிந்தவுக்கு மங்கள நேரடி விவாதத்துக்கு அழைப்புநாட்டின் தலைவராக இருந்த...\nஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்\nமாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...\nஉண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது எரிபொருள் விலையை இலங்கையில் வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம்...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் கிடையாது. தனது இயலாமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பி...\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச...\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண...\nவிருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்\nவிருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/10/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:15:29Z", "digest": "sha1:AJEXPWKECZNU7CAZGUMS6HBIWNIU75FH", "length": 20838, "nlines": 121, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இப் பத்தியில் கடந்த வாரம் கூறியிருந்தோம். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன என்று பார்ப்போம்.\nஅரசாங்கம் முன்வைத்துள்ள சுற்றுலா பெருந்திட்டம் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் கூறியிருந்தார். இத்திட்டத்தின் கீழ் 50 இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரம் ஏக்கரில் சுற்றுலா பயணிகளுக்கான விருந்தோம்பல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக நான்கு மாத டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டமொன்று இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இரண்டு வருட விளம்பரத் திட்டம் செயற்படுத்தப்படும். இதே நேரம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை இரண்டு மடங்காக 7 பில்லியன் ரூபாவாக உயர்த்துவதற்கும் சுற்றுலாத்துறை மூலம் 6 இலட்சம் தொழில் வாய்ப்புகளை அடுத்த மூன்று வருட காலத்தில் உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கூறியுள்ளது.\nஇது மட்டுமன்றி கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான கடற்கரையில் 86 ஹெக்டெயார் பரப்பளவில் பாரிய பொழுதுபோக்கு கடற்கரைப் பூங்காவொன்று அமைக்கப்படவுள்ளது.\n200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த கடற்கரைப்பூங்கா கொழும்பு நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் அதேநேரம் இலங்கைவரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும்.\nதற்போது கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரைசெல்லும் கரையோர ரயில் பாதைகளுடன் இணைந்ததாக இந்தக்கரையோரப் பூங்கா அமையவுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட பிரதேசத்தின் கடல் அரிப்பைத்தடுத்து இப்போதுள்ள 14 கழிவுக்கால்வாய்களை விஸ்தரித்து கடல்பிரதேசத்தை அழகுபடுத்துவதும் இத்திட்டத்தின் ஏனைய நோக்கங்களாகும்.\nகொழும்பு துறைமுக நகர நிர்மாண விதிகளின்படி துறைமுக நகர திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அந்தத் திட்டத்தில் உள்ளடங்கும் கடற்படுகை பிரதேசத்தில் சீராக்க விஸ்தரிப்பு ஒன்றை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது முதலீட்டுக்கான வர்த்தகப் பெறுமதியைத் திரும்பிப் பெறும்வகையில் இந்த கரையோரப் பூங்கா அமைகிறது. துறைமுக நகரத்திட்டத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் கூட்டாக இந்தத்திட்டத்தில் சம்பந்தப்படலாம். இந்த நீண்டகால திட்டத்திற்கு கொழும்பு பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு கேள்விகளைக் கோரியுள்ளது.\nஇக்கரையோரப் பூங்காத்திட்டம் முழுமைபெற குறைந்தபட்சம் இன்னும் ஐந்து வருடங்கள் செல்லும் என்று மதிக்கப்பட்டுள்ளது.\n2017 முதல் 2020 வரையிலான மூன்றாண்டு காலத்துக்கு சுற்றுலா சபை வகுத்துள்ள ‘சுற்றுலா ந��க்கு’ ஆவணத்தின்படி அவ்வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்களென்றும் இதன் மூலம் 3 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் 35 மில்லியன் டொலர் வருமானம் நாட்டுக்கு கிடைக்கு மென்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது.\nஇலங்கையில் தற்போது 22 ஆயிரம் ஹோட்டல் துறைகள் முதல்தர வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று வருடங்களில் மேலும் 6500 அறைகள் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் என்று ஹோட்டல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஎவ்வாறாயினும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளின் நோக்கத்தை செயற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. இதில் ஒன்று சுற்றுலா பயணிகளின் வருகை திடீரென்று குறைத்து விடுவதாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால் இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 3.6 சதவீத அதிகரிப்பை காட்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜுலை மாதம் 1.8 சதவீதத்தால் திடீரென குறைந்து விட்டது. எனினும் இலங்கையை ஒரு சுற்றுலா தளமாக சந்தைப்படுத்தும் போது இவ்வாறான திடீர் சரிவுகள் ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதெற்காசியா சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாகும். இங்குள்ள ஒவ்வொரு நாடும் சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு இழுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.\nசுற்றுலாத்துறை விடயத்தில் ஒவ்வொரு தெற்காசிய நாடும் போட்டித் தன்மையுடன் தான் செயற்படுகிறது. மலேஷியா வருடாந்தம் 27 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை கொண்டுள்ளது. தாய்லாந்து 35 மில்லியன். சிறிய நாடான பூட்டான் கூட குறிப்பிட்ட அளவு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇலங்கைக்கு அதிகளவில் வரும் சுற்றுலாப்பயணிகள் (கடந்த மாதம் 31,220) இந்தியாவில் இருந்தே வருகின்றனர். சீனாவில் இருந்து கடந்த மாதம் 26,507 சுற்றுலாப்பயணிகளும் பிரிட்டனில் இருந்து 21,903 சுற்றுலாப் பயணிக்கும் ஜெர்மனியில் இருந்து 10,993 சுற்றுலாப் பயணிகளும் பிரான்சில் இருந்து 10,730 சுற்றுலாப் பயணிகளும் கடந்த மாதம் இலங்கை வந்தனர்.\nநான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுலா சந்தையை கொண்டுள்ள பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே அதிக அளவில் பணத்தை செலவழிப்பவர்களாக உள்ளனர்.\nஇலங்கை சுற்றுலாத் துறையை பொறுத்தவரையில் அதிக சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகின்றனர். இலங்கை சுற்றுலாத்துறையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் இந்திய சுற்றுலாப் பயணிகள் ஆவர். கடந்த வருடம் 3,56,000 இந்திய சுற்றுப்பயணிகள் இலங்கை வந்தனர். 2017 இல் 25 இலட்சம் சுற்றுலா பயணிகளை மும்பாய். ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகிய 6 இந்திய மையங்களில் இருந்து கட்டுப்பாடற்ற ரீதியில் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இலங்கை விமான சேவைகளுக்கு திறந்த வான் உடன்படிக்கைகளை இலங்கை செய்து கொண்டுள்ளது.\nஅதேநேரம் சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்தில் தரித்து நிற்பது மிகவும் குறைவு. எந்த நேரமும் பயணம் செய்வதையே அவர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதற்கு அருகில் உள்ள இடங்களுக்கும் செல்வதுண்டு. அவர்களில் பலர் இலங்கைக்கும் வர விரும்பினார்கள். எனவே இந்தியாவுடன் இணைந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கும் வரவழைக்கும் முயற்சிகளை இலங்கை சுற்றுலா சபை மேற்கொள்ளவுள்ளது. அதே நேரம் தாய்லாந்துடனும் இதேபோன்ற உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் நோக்கமும் உள்ளது.\nஇலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கேஷவ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...\nஅமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார...\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nவிசு கருணாநிதி...தேசிய கட்சிகளின் பெரும்பான்மை அரசியல் தளம், சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப்...\nதலைப்பு வந்து ஒரு தமிழ்த் திரைப்படம் என்பது உங்களுக்குத் தெரியும். சிலபேர் படம் பிடிப்பார்கள்; சிலர் படம் காட்டுவார்கள்....\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dpraveen03.blogspot.com/2010/10/blog-post_28.html", "date_download": "2018-07-21T01:44:55Z", "digest": "sha1:GQNV5VL3AD3VTJAAHYIIPFFNUETEZJE5", "length": 15094, "nlines": 208, "source_domain": "dpraveen03.blogspot.com", "title": "தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!: இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?", "raw_content": "\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..\nஇலக்குகளின் முக்கியத்துவம், அவசியம் குறித்து முந்தைய பதிவுகளில் பகிர்ந்தோம். இலக்குகளும்... கனவுகளும்... என்ற பதிவில் நம்மில் ஏன் பலர் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதில்லை என்பதை அடுத்த பதிவில் பகிர்வதாக முடித்திருந்தேன் அதன் தொடர்ச்சியாக.... இப்பதிவு.\nஇலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும்.\nஇலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை\nபொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும்.\nS - Specific - திட்டவட்டமானது\nM - Measurable - அளவிடக்கூடியது\nA - Achievable - சாதிக்கக் கூடியது\nR - Realistic - யதார்த்மானது\nT - Time bound - கால எல்லைக்குட்பட்டது.\nகுறுகியக் கால இலக்குகள் - ஓர் ஆண்டு வரைக்கும்\nஇடைக் கால இலக்குகள் - மூன்று ஆண்டுகள் வரைக்கும்\nநீண்டகால இலக்குகள் - ஐந்து ஆண்டுகள் வரைக்கும்\nஇலக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானதாகவும் இருக்கலாம்.\nஆனால், அப்போது அவை வாழ்வின் குறிக்கோளாகிவிடும். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால், நமது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்தாலே போதும் என்ந ஒரு வித கிட்டப்பார்வையுடன் வாழத் தொடங்கிவிடுவோம். இலக்குகளைச் சிறுசிறு பகுதிகளாப் பிரித்துக் கொண்டால், அவற்றை எளிதில் அடைந்து விடலாம்.\nஅடிகொண்டு அளந்தால் வாழ்க்கை கடினமானது.\nஆனால் அங்குலம் கொண்டு அ���ந்தாலோ, அது மிக எளிதானது.\nPosted in இலக்கு அமைத்தல், இலக்கு நிர்ணயம், இலக்குகள் காலம், இலக்கை அடைதல்\nஅருமையான கட்டுரை அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இன்னும் இது போல நிறைய கட்டுரைகள் வெளியிட வேண்டுகிறோம்.\nதங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..\nசரியான இலக்கில் கட்டுரை பயணிக்கிறது\nதங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..\nநிச்சயம் பலரும் தெரிந்து கொள்ள வேண்டுயவைகள்.. இது போன்ற பதிவுகளை திரட்டிகளில் பிரபலமடைய செய்யவேண்டியது படிப்பவர்கள் கடமை..\nவாழ்த்துக்கள் பிரவீன் இதுபோல நிறைய எழுதுங்க..\nதங்களது வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தர்ஷி..\nதங்களது வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சத்யசீலன்.\nமிகவும் பயனுள்ள பதிவு. நன்றிங்க.\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சித்ரா மேடம்..\nமிக அருமையான பயனுள்ள கட்டுரை. வேறொரு தளத்தின் வழியே தங்களின் தளம் வந்தேன். வந்தது வீணாகவில்லை. இலக்கை பற்றிய தங்களின் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. ஜிம்மிக்ஸ் வேலை எல்லாம் காட்டாமல் மிக இயல்பாக தொடர் நகர்கின்றது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர் இன்னும் சிறப்பாக வெளிவர எனது பிரார்த்தனைகளுடன்.\nநல்லா இருக்கு அண்ணா ., இலக்குகள நிர்ணயிக்கரதுல இத்தன வகை இருக்கா..\nதங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..\nமிக அருமையான பயனுள்ள கட்டுரை. வேறொரு தளத்தின் வழியே தங்களின் தளம் வந்தேன். வந்தது வீணாகவில்லை. இலக்கை பற்றிய தங்களின் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. ஜிம்மிக்ஸ் வேலை எல்லாம் காட்டாமல் மிக இயல்பாக தொடர் நகர்கின்றது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர் இன்னும் சிறப்பாக வெளிவர எனது பிரார்த்தனைகளுடன்.//\nஅன்பின் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களே..\nதங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே..\nநல்லா இருக்கு அண்ணா ., இலக்குகள நிர்ணயிக்கரதுல இத்தன வகை இருக்கா..\nதங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செல்வா..\nஅருமையான கட்டுரை பிரவின்குமார்.. இதில் இருக்கும் விசயங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே படிதிருக்கிறேன்.. இருந்தாலும் இது போன்ற நல்ல விசயங்களை திரும்பத் த��ரும்பப் படிப்பதில் தவறில்லை.. நன்றி.\nநம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும்..\nபடித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்\nபாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா\nஎமது கற்பனை கவிதைகள் (5)\nபேச்சு வழக்கிலான கிறுக்கல்கள் (1)\nவியக்கவைக்கும் பொது அறிவுத் தகவல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/29/rs-565-crore-undisclosed-indian-income-detected-france-000146.html", "date_download": "2018-07-21T02:05:09Z", "digest": "sha1:X4Z4IE6V4AUAKIVQOGMY2PKBOXE4CTMP", "length": 17263, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரான்சில் பதுக்கப்பட்ட ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் அம்பலம் | Rs. 565 crore undisclosed Indian income detected in France | பிரான்சில் ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரான்சில் பதுக்கப்பட்ட ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் அம்பலம்\nபிரான்சில் பதுக்கப்பட்ட ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் அம்பலம்\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்\nகருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 கோடி பரிசு.. வருமான வரி துறை அதிரடி\nமனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி\nடெல்லி: சுவிஸைத் தொடர்ந்து பிரான்சிலும் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியர்களின் ரூ565 கோடி கறுப்புப் பணம் பிரான்சில் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளுடன் இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களைப் பெற முடியும். தற்போதும் இந்த ஒப்பந்தம் மூலமே பிரான்சில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nமேலும் 30, 675 சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றம் குறித்தும் நேரடி வரிகள் விதிப்பு வாரியம் கண்டறிந்திருக்கிறது. தற்போது வாரியத்தின் புலனாய்வு அமைப்பின் மூலம் இந்த பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nவெளிநாடுகளுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களின் படி பல்வேறு பணப் பரிமாற்றம் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டுள்ளன. வெளிநாடுகளுடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு தொடர்பாக 84 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இதனால் இன்னும் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டிஉர்க்கும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRs. 565 crore undisclosed Indian income detected in France | பிரான்சில் ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/suroskie-smart-digital-4-gb-mp3-player-pink-12-display-price-piS549.html", "date_download": "2018-07-21T02:39:26Z", "digest": "sha1:26ZBHOGNGYWZ4J4K7IT57FRGTOSEGUC7", "length": 19377, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ ப���ழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசுரோஸ்கியே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலேபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 320))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே - பயனர்விமர்சனங்கள்\nசரி , 21 மதிப்பீடுகள்\nசுரோஸ்கியே ஸ்மார்ட் டிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் MP3, WMA\nப்ளய்பக் தடவை 4 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசுரோஸ்கியே ஸ்மார்ட் ���ிஜிட்டல் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க் 1 2 டிஸ்பிலே\n1.8/5 (21 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009_08_20_archive.html", "date_download": "2018-07-21T01:39:26Z", "digest": "sha1:L3AMRRDMPXNNC4UPA76XWTCAQTH5KS5Z", "length": 77238, "nlines": 261, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: 08/20/09", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்\nஇமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப��யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.\n1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.\n2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.\n3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.\n4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.\n5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.\n6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது. வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும் பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும் எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண் எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும் ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில் செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத் தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள். கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.\n7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம் கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள், விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார் செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.\n8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள் உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் \"இருப்பது போதும் ஈசனே' என்று இருப்பது பாதுகாப்பல்லவா\nகேள்வி: நான் கேப்ஸ் லாக் கீயினை அழுத்துகையில் பீப் என்ற ஒலி கேட்கும் படி அமைத்திருந்தேன். என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் தனக்கு அது இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓசை வராமல் செட் செய்து விட்டார். மீண்டும் இதனை எப்படி அமைப்பது\nபதில்: இதனை டாகிள் கீ ஒலி என்று கூறுவார்கள். டாகிள் கீ என்பது ஒரே கீ எதிர்மறையான இரு செயல்பாடுகளுக்கு மாறி மாறி அழுத்தும்போது செயல்பட வைக்கும். எடுத்துக் காட்டாக கேப்ஸ் லாக் கீயை அழுத்தினால் அனைத்தும் கேபிடல் எழுத்துக்களாகக் கிடைக்கும். மீண்டும் அதே கீயை அழுத்தினால் அந்த செயல்பாடு நின்றுவிடும். கம்ப்யூட்டர் கீ போர்டில் இதே போல நம்லாக் கீ, ஸ்குரோல் லாக் கீ ஆகி யவைகள் உள்ளன. இவற்றை அழுத்து கையில் பீப் ஒலி நம்மை எச்சரிப்பதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஒலி வேண்டாம் எனில் இதனைத் தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தியவாறு இருந்தால் போதும். இந்த செயல்பாடு தடைபடும். பீப் ஒலி கேட்காது. இனி உங்கள் கேள்விக்கு வரும். மீண்டும் இந்த ஒலியை அமைக்க மீண்டும் ஏதேனும் ஒரு கீயினை தொடர்ந்து பத்து விநாடிகள் அழுத்தவும். திரையில் ஓர் ஆப்ஷன் பாக்ஸ் கிடைக்கும். இப்படி அழுத்தினால் மூன்று வகை செயல்பாட்டிற்கான கட்டம் இது. எந்த செயல்பாடு வேண்டுமோ அதற்கேற்ப அழுத்தவும் என்று செய்தி காட்டப்படும். முதல் ஆப்ஷனை அழுத்தி ஓகே கிளிக் செய்தால் மீண்டும் ஒலி கிடைக்கும்.\nவீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க....\nதேவைகளை நிறைவேற்றும் - தகுதிகளைப்பணமாக்கும்\nவீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் உங்கள் திறமை எதுவானாலும் அதனைப் பணமாக்கும் வழியைத் தரும் இணைய தளம் ஒன்று www.8KMiles.com என்ற பெயரில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம��� தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.\nஅதே போல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப வேலைகளை, சாப்ட்வேர் அப்ளிகேஷன் தயார் செய்து கொடுக்கும் பணியினை யார் நிறைவேற்றித் தருவார்கள் என்று பொதுவாக இதன் மூலம் தேடலாம்; அல்லது அறிவிப்பு கொடுக்கலாம். இதனை அறிந்து வேலைகளை மேற்கொள்ள முடியும் என நினைப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்களின் தகுதி மற்றும் திறமையினை ஆய்வு செய்து, வேலைக்கான கட்டணம் எவ்வளவு என முடிவு செய்து, காலக்கெடு நிர்ணயம் செய்து பெறலாம்.\nஅதே நேரத்தில் தங்கள் அலுவலகத் தேவைக்கான கம்ப்யூட்டர் சர்வர் மற்றும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவை உள்ளவர்கள் இந்தத் தளத்திற்குத் தங்கள் தேவைகளைக் கேட்டால் உங்களுக்குத் தேவையான வசதி, அது எதுவாக இருந்தாலும் அமைக்கப்பட்டு ஆன்லைனிலேயே தரப்படும். அதனைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். உங்கள் விருப்பப்படி மேற்கொள்ளப்படும் வேலை, பாதுகாப்பாக நீங்கள் மட்டுமே பார்க்கும்படி வைக்கப்படும். ஆன்லைனில் இது போல தேவை உள்ளவர்களையும் அந்த தேவைகளை நிறைவேற்றும் தகுதி உள்ளவர்களையும் இணைக்கும் ஓர் இனிய, எளிய டிஜிட்டல் பாலமாக www.8KMiles.com அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய அனைவருமே பொறியியல் படித்த தமிழர்கள். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் உலக வர்த்தகத்தில், முன்னணி இடத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அலுவலகப் பணிகளுக்கான பலவகைப்பட்ட தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நாளில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், திறமை பெற்ற இளைஞர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து திறமையைப் பயன்படுத்தும் விதமாக இந்த தளம் இயங்குகிறது. இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். தங்கள் திறமையின் அடிப்படையில் சேவை வழங்கத் திட்டமிடுபவர்களை \"Service Provider\" என இத்தளம் அழைக்கிறது. இவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களுக்குள் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது நிறுவனத்தின் சார்பாகவோ இந்த தளத்தில் பதிந்து கொள்ளலாம். தளத்தில் நுழைந்தவுடன் \"Service Provider\" என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். நிறுவனத்தின் சார்பில் என்றால் \"I represent a company\" என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன்பின் உங்களுடைய கல்வித் தகுதிகள், வேலை அனுபவம், வேலைக்குக் கிடைத்த சான்றிதழ்கள், உங்களைப் பரிந்துரை செய்யக் கூடிய நபர்கள் அல்லது நிறுவனங்களின் முகவரிகள் ஆகிய பல தகவல்களைத் தரலாம். பின் இறுதியாக அரசாங்கம் உங்களுக்கு வழங்கிய புகைப்படம் கொண்ட அடையாள அட்டை ஒன்றை (டிரைவிங் லைசன்ஸ், வருமானவரி பான் கார்ட், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஸ்கேன் செய்து அதனை அப்லோட் செய்திட வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும், போட்டோ அடையாள அட்டை உட்பட, இந்த தளத்தை இயக்குபவர்கள் சரி பார்த்து \"Verified\" எனச் சான்றழித்து தளத்தில் ஏற்றுவார்கள். இதன் மூலம் உங்களின் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இவ்வாறு பதிவு செய்திடும்போதே உங்களுக்கென உங்களின் இமெயில் முகவரியை யூசர் பெயராகவும் அதற்கான பாஸ்வேர்டையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களைப் பற்றிய தகவல்கள் அப்லோட் செய்யப்பட்டவுடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து அதில் பதியப்பட்டுள்ள வேலைகளை பைல் மெனுவில் \"Find Work\" என்பதில் கிளிக் செய்து பார்வையிடலாம். பின் உங்களால் நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்ற சாப்ட்வேர் திட்டங்கள் மற்றும் பிற வேலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பதிந்தவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள், திட்டம் நிறைவேறத் தேவையான காலம், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து தகவல்களை நேரடியாக அனுப்பலாம். நீங்கள் தகவல்கள், கால அவகாசம், அதற்கான பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை அவர்களுக்கு நிறைவைத் தரும் வகையில் எந்த சந்தேகமும் இன்றி அனுப்ப வேண்டும். இதன்பின் அந்த வேலைத் திட்டத்தினைப் பதிவு செய்தவர் உங்களுடன் இமெயில் அல்லது வீடியோ கான்பரசிங் வழி தொடர்பு கொண்டு தங்கள் தேவைகள் குறித்து விளக்கி நீங்கள் தந்துள்ள காண்ட்ராக்ட் குறித்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வார். இந்த நேரத்தில் அவர்கள் அளிக்கும் கூடுதல் தகவல்களின் அடிப்படையில், நீங்கள் உங்கள் காண்ட்ராக்ட் கண்டிஷன்களை மாற்றி��்கொள்ளலாம்.\nஇருவருக்கும் ஒத்துப் போன நிலையில் வேலைக்கான கம்ப்யூட்டர் சூழ்நிலையை நீங்கள் வரையறை செய்திடலாம். வேலை திட்டத்தினை உங்களுக்கு அளிப்பவர் தாங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தான் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதனை 8KMiles வழங்கும். இதனை பணி மேற்கொள்பவர் ஆன்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருவருக்குமே பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. முதலாவதாக வேலை நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. இதனால் மேற்கொண்ட அளவிற்கு ஏற்கனவே ஒத்துக் கொண்ட பணம் கிடைக்கும். பணி முன்னேற்றத்தில் வேலை தந்தவருக்கு திருப்தி இல்லை என்றால், நிறைவேறியவரைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, இந்த நிலையில் அடுத்தவருக்கு அந்த வேலைத் திட்டத்தினைக் கொடுக்கலாம். அனைத்திற்கும் 8KMiles பாதுகாப்பளிக்கிறது. வேலை செய்பவர் ஒத்துக் கொண்டபடி, ஒவ்வொரு நிலையிலும் பணி நிறைவேற்றப்படும்போது, அதற்கான இன்வாய்ஸை அனுப்பலாம். வேலை தந்தவர் அதற்கான பணத்தினை 8KMiles அக்கவுண்ட்டில் செலுத்துவார். பின் அந்தப் பணம் வேலை முடித்தவருக்கு வழங்கப்படும். இவ்வளவு வசதிகளுக்கும் வேலை முடிந்த பின்னரே தனக்கான 7.5% கமிஷனை, இந்த தளம் எடுத்துக் கொள்கிறது. இதனையும் நம்பாமல், வேலை தருபவர் முதலிலேயே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்த வேண்டும் என எண்ணினால், அந்த பணியையும் இந்த தளம் மேற்கொள்கிறது. திட்டத்தின் கட்டணத்திற்கான குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை இந்த தள அக்கவுண்ட்டில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும். இது டெபாசிட் போல வைத்துக் கொள்ளப்படும். சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி வேறு நிலைகளிலும் ஒருவர் வேலைத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். பல திறமை பெற்றவர்களைக் கொண்டு இயங்குபவர் ப்ராஜக்ட் மேனேஜராக (\"Project Manager\") இயங்கலாம். இவர் வேலைத் திட்டத்தை வாங்கிக் கொண்டு தன்னுடன் இணைந்துள்ளவருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து பணி முடித்து பணம் பெறலாம். சர்வீஸ் புரோக்கராகவும் (\"Service Broker\") ஒருவர் செயல்படலாம். பல நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் பலரிடம் சிறப்பான தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு, இந்த ஆன்லைன் குஞுணூதிடிஞிஞு ஆணூணிடுஞுணூ நிலை சரியாக இருக்கும். இவர் 8KMiles தளத்தினைத் தன் ஆன்லைன் அலுவலகமாக இயக்கித் தேவை பட்டவர்களு���்குச் சரியான வல்லுநர்கள் மூலம் வேலையை நிறைவு செய்து தரலாம். இதன் மூலம் நீங்கள் நிறுவனங்களையும் உங்கள் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, வேலை தொடர செலவில்லா ஆன்லைன் அலுவலகச் சூழ்நிலை கிடைக்கிறது. இனி தனக்கு சேவை வேண்டுபவர் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம் இவர் 8KMiles தளத்தில் \"Buyer\" ” என்பதில் கிளிக் செய்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். தன்னைப் பற்றியோ அல்லது தன் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். இவற்றைத் தந்தவுடன் ஒரு அக்கவுண்ட் ஒன்றையும் நீங்கள் திறக்க வேண்டும். இதற்கு உங்கள் கிரெடிட் கார்ட் (பன்னாட்டளவிலான கார்ட்) அல்லது பேங்க் அக்கவுண்ட் (தற்போதைக்கு அமெரிக்க பேங்க் அக்கவுண்ட் மட்டும்; விரைவில் ஆன் லைன் பேமென்ட் தரும் பே பால் அக்கவுண்ட் சேர்க்கப்பட உள்ளது) விபரம் தரப்பட வேண்டும். இதற்கு 8KMiles தளத்தில் \"Setup Payment\" என்ற மெனுவில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் \"Authorize\" என்பதில் கிளிக் செய்து பின் \"Action\" என்பதன் கீழாக உங்கள் கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் அக்கவுண்ட் தகவல்கள் தரப்பட வேண்டும். உடனே உங்கள் அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் இரு பணப் பரிமாற்றத்தினை 8KMiles தளத்திற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பணம் கட்டணம் அல்ல; உங்கள் கிரெடிட் கார்டினை அல்லது பேங்க் அக்கவுண்ட்டினை உறுதிப்படுத்தும் வேலையே ஆகும். உறுதி செய்து கொண்ட அடுத்த நிமிடம் இந்த பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் டில் திரும்பச் செலுத்தப்படும்.\nஇந்த பணம் செலுத்தும் முறை சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் நீங்கள் Projects மெனு சென்று உங்கள் தேவைகளை பதியலாம். அந்த மெனுவில் உங்கள் வேலை குறித்த தகவல்களைத் தெளிவாகத் தர பல ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இவை தரப்பட்டவுடன் அவை ப்ராஜக்ட் குறித்து தேடுகையில் பட்டியலிடப்படும். நீங்கள் விரும்பினால் இதனை \"Invite Only\", என்ற அடிப் படையிலும் வைக்கலாம். அப்போது நீங்கள் விரும்புபவர்கள் மட்டுமே இதனைக் காண முடியும். உங்கள் திட்டம் பதியப்பட்டவுடன் பல சர்வீஸ் புரவைடர்கள் அதற்கான பட்ஜெட் மற்றும் தங்கள் தகுதிகள், அனுபவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பார் கள். உடன் நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து பேசி முடிவிற்��ு வரலாம். எப்போது எந்த அளவில் இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என உறுதி செய்திடலாம். அதே போல பணம் வழங்கும் நிலைகளையும் அமைத்திடலாம். உங்களிடம் காண்ட்ராக்ட் பெறுபவர் உங்களுக்காக மேற்கொள்ளும் வேலையை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கேற்ற கம்ப்யூட்டர் வசதிகள் அமைந்த சூழ்நிலையை 8KMiles தளம் சிறிய கட்டணத்தில் வழங்கும். இதில் மட்டுமே உங்கள் சர்வீஸ் புரவைடர் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தலாம். இதனால் நீங்கள் பணம் செலுத்த செலுத்த அந்த பணி உங்கள் கைகளில் கிடைக்கும். வேலை முடியும் ஸ்டேஜ் களுக்கேற்ப இன்வாய்ஸ் பெற்று தளத்தின் மூலம் பணம் வழங்கலாம். உங்கள் வேலைக்கான சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி உங்கள் சார்பாகப் பணியாற்றும் புராஜக்ட் மேனேஜர்கள், பிரதிநிதிகளையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் இயங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறு பணியை முடித்துப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒரு நபரை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தலாம். அத்தகைய நபர்களையும் இந்த தளத்தில் அடையாளம் கண்டு பயன்படுத்தலாம். இந்த தளம் தகவல் தொழில் நுட்ப பணிகள் மட்டுமின்றி வறு எத்தகைய வேலை என்றாலும் இணைப்பை ஏற்படுத்துகிறது. கம்பெனிக்கான அறிக்கைகள் தயார் செய்தல், பட்ஜெட் உருவாக்குதல், மொழி பெயர்த்தல், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்தல், சில்லரை பொருட்கள் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தல், அக்கவுண்டிங் செய்தல் என ஒரு சிறிய நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளுக்கும் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு வேலைகளை முடிக்க இந்த தளம் உதவுகிறது. இன்டர்நெட் இணைந்த கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இவை அனைத்தையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. திறமைசாலிகளுக்கு உலகச் சந்தையை இந்த தளம் விரித்து வாய்ப்புகளைத் தருகிறது. சிறிய நிறுவனங்களும், உலகத் தரத்திலான தகவல் கட்டமைப்பில் இயங்கி பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இது உதவுகிறது.\nதொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த தளம் குறித்து இதனை உருவாக்கி இதன் செயல் து�ணைத்தலைவராக இயங்கும் பிரபு கருணாகரன் அளித்த பேட்டி.\nஇந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது\nநான் அமெரிக்காவில், மேல் படிப்பிற்காகச் சென்ற போது, அங்குள்ள நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட அதிக மூலதனம் இல்லாமல் தவிப்பதனைப் பார்த்தேன். அதே நேரத்தில் நம் ஊர் இளைஞர்கள் பொறியியல் மட்டுமின்றி கம்பெனி நிர்வாகம் மற்றும் சார்ந்த பணிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதனையும் கண்டேன். இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தால், அனைவருக்கும் பலனாக இருப்பது மட்டுமின்றி, இவர்களின் நிறுவனங்களும் நாடுகளும் வளம் பெறும் என்ற அடிப்படையில் இந்த நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டோம். இவர்கள் சந்திக்கச் சரியான ஒரு பிளாட்பாரம் அமைப் பது மற்றும் அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிஸ்டங்களை அமைத்துக் கொடுப்பது என்ற இரு வழி உதவிகளை வழங்கும் வகையில் தளம் ஒன்றை அமைப்பதை எங்கள் இலக்காக வைத்துக் கொண்டுள்ளேம். என் நண்பர்கள் டாக்டர் சுரேஷ்,விக்டர், ஹரீஷ், பத்மநாபன் மற்றும் பிரவீண் ஆகியோருடனும் இது குறித்துப் பல நாட்கள் சிந்தித்ததன் விளைவாகவே இந்நிறுவனம் உதயமானது. பல ஆண்டுகள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து பல சோதனைகளையும் நடத்தினோம். அனைத்தும் சரியாக அமைந்து வெற்றிகரமாக இயங்க முடியும் என்ற நிலையில் சென்ற மார்ச் 31 அன்று இதனைத் தொடங்கினோம்.\nஇந்த நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே\nஇந்த உலகப் பரப்பின் விட்டம் 8000 மைல்களாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே, உலகமனைத்தையும் உங் கள் கைகளில் கொண்டு வருகிறோம் என் பதை உணர்த்த இந்த நிறுவனத்தின் பெயர் 8KMiles என அமைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்த நிறுவனம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது\nமுதலீட்டுச் செலவின்றி தங்கள் தரத்தை உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்திட விரும்பும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; தங்களிடம் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் திறமையை, அனைத்து நாடுகளிலும் உள்ள நிறுவனத்தேவைக்குப் பயன்படுத்திடத் திட்டமிடும் நிறுவனங்கள்; விற்பனை மற்றும் வர்த்தக ரீதியில் அசாத்திய திறமை கொண்டு நல்ல நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபரா��� இயங்கும் திறமைசாலிகள்; வணிகத் திட்டங்களைச் சரியாக அமல்படுத்தி லாபம் ஈட்ட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் சுதந்திரமாகச் செயல்பட்டு தங்களின் திறமையைப் பணமாக்கி வாழ விரும்பும் வல்லுநர்கள் ஆகியோரே எங்களின் இலக்குகள்.\nபதிந்து கொள்ள எவ்வளவு கட்டணம் திறமையுள்ள நம் இளைஞர்களுக்கு அது தடையாக இருக்காதா\nகொஞ்சம் கூட கட்டணம் இல்லை. பதிந்து கொள்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் தரப் பரிசோதனை செய்தபின் இலவசமாக இமெயில் வசதி, தகவல் வெளியே கொண்டு வர சேட் போர்ட், வீடியோ கான்பரன்சிங், சட்டரீதியான பாதுகாப்பு, பணப் பரிமாற்றத்திற்கான நியாயமான வழிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இதனை ப் பயன்படுத்தலாம். இந்திய கிராமங்களில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக அளவில் இளைஞர்கள் பொறியியல் படித்துத் திறமை இருந்தும் அவற்றைக் காட்டச் சரியான வாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவே நிறைய பணம் தேவைப்படுகிறது. இவர்கள் குழுவாக இணைந்தோ அல்லது தனி நபராகவோ இந்த தளம் மூலம் உலக அளவிலான வாய்ப்பினைப் பெறலாம். இதன் வழி வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மட்டும் திட்டச் செலவில் 7.5% கட்டணமாகப் பெறுகிறோம். கம்ப்யூட்டர், சர்வர், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை இவர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினால் பயன்படுத்தும் நேரத்திற்கு மட்டும் மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம்.\nஎன்ன மாதிரியான சாப்ட்வேர் கட்டமைப்பினை ஆன்லைனில் வழங்குகிறீர்கள்\nலினக்ஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர்களையும் ஆன்லைனில் அளிக்கிறோம். இவை தங்களுக்குப் போதாது என்று எண்ணுபவர்கள், எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கேட்டாலும் உடனே அமைத்துத் தருகிறோம்.\nஉங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்\nஅறிவுத் திறனைக் கொண்டு என்னவெல்லாம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு திறமைசாலி செய்ய முடியுமோ அனைத்தையும் எங்கள் தளம் மூலம் மேற்கொள்ளலாம். ஒரு சிலவற்றை இங்கு கூறுகிறேன். நிறுவன நிர்வாகத்திற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை உருவாக்குதல், வெப் சைட் உருவாக்கி நிர்வகித்தல், கிராபிக் டிசைன்ஸ் மற்றும் மல்ட்டிமீடியா புரோகிராம்களைத் தயாரித்தல், நிறுவனங்களுக்குத் தேவையான டேட்டா பேஸ்களை உருவாக்கி தொடர்ந்து அப்டேட் செய்தல், ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங்கிற்குத் தேவையானதை அமைத்துக் கொடுத்தல், கட்டடக் கலை பொறியியலுக்குத் தேவையானவற்றைத் தயாரித்தல், டாகுமென்ட் தயாரித்து எடிட் செய்து தருவது, ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகளை எடிட் செய்தல், வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், அக்கவுண்டிங் சாப்ட்வேர்களை உருவாக்குதல், உடல்நலம் சார்ந்த அறிவுரை வழங்க அப்ளிகேஷன்களை தயாரித்தல், ஆன்லைனில் ஆபீஸ் அசிஸ்டண்ட்களை உருவாக்கி உதவுதல் என ஒரு நிறுவனத்தின் அனைத்து தேவைகளையும் இதன் மூலம் நிறைவேற்றலாம். இவற்றிற்கான சிஸ்டங்கள் எதிலும் இவர்கள் முதலீடு செய்திட வேண்டியது இல்லை. இவற்றை எங்கள் தளம் ஆன்லைனிலேயே தரும். அத்துடன் வேலை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு, பணம் பெற்றுத் தருதலை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.\nஇதே முறையில் உங்களின் எதிர்கால விரிவாக்கம் எப்படி இருக்கும்\nஇந்த தளம் மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்த வல்லுநர் அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதே போல, தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பாகச் செயலாற்றக் கூடிய நிறுவனங்களும் இங்கு கூட்டாக எங்கள் நிறுவனத்திடம் இருக்கும். பன்னாட்டளவில் இவர்களை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு செலவும் இல்லாமல், வர்த்தக முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதி செய்வோம். பொதுமக்களாகிய தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து வகை நிறுவனங்களும் எளிதாக எந்தச் செலவுமின்றி அணுக வழி செய்யும் நிறுவனப் பிரிவுகளையும் தளங்களையும் அமைக்க இருக்கிறோம். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் இமெயில் மூலமாக contactus@8kmiles.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். எங்களைப் பற்றி அமெரிக்க ஐரோப்பிய நாளிதழ்கள், சாப்ட் வேர் அமைப்புகள் எழுதிய குறிப்புகள் மற்றும் பேட்டியைக் கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.\nவீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க....\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன. இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப் பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.\nஎன்னும் முகவரி கொண்ட தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் மு��ல் எழுத்து )\nவீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க......\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t60337-topic", "date_download": "2018-07-21T02:02:59Z", "digest": "sha1:JJS57EOWCBDLYR4O4BHQ4LVOMQ7M5EFL", "length": 19212, "nlines": 289, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமுரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஅதென்னவோ தெரியவில்லை. விஜய்க்கும் வெளிநாட்டு தமிழர்களுக்குமான உறவு தண்ணீரில் ஊற வைத்த அப்பளம் போல சவசவ என்றுதான் இருக்கிறது. அதில் மேலும் தண்ணீர் ஊற்றி ஈரப்பதம் கெடாமல் பார்த்துக் கொள்கிறார் அவரும்.\nஎப்போது விஜய் படம் வெளிவந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும் வெளிநாட்டு தமிழர்கள் மொக்கை ஜோக்குகளை வெளியிட்டு அவரது தீவிர ரசிகர்களுக்கு கோவப்பழ ஜுஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் காங்கிரசில் இணைவதாக முடிவெடுத்த நேரத்தில் அதன் வேகம் இன்னும் கூடி 'விட்ரு... அழுதுருவேன்' என்கிற அளவுக்கு ஆனது நிலைமை. எப்படியோ அதிலிருந்து மீண்ட விஜய், அந்த கறையை போக்க நிஜமான உண்ணாவிரதமெல்லாம் இருக்க நேர்ந்தது.\nதற்போது வந்திருக்கும் பிரச்சனைதான் என்ன வட அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ் சங்கம் சார்பாக அழைக்கப்பட்டாராம் விஜய். போக்குவரத்து செலவு, தங்குமிடம் இரண்டு மட்டும் எங்கள் செலவு. மற்றபடி உங்கள் வருகை. எங்களுக்கு பெருமை என்று அழைத்தது சங்கம். சில மாதங்களுக்கு முன்பு வருவதாக ஒப்புக் கொண்ட விஜய், நிகழ்ச்சி நெருங்கும் நேரத்தில் 25 லட்சம் கொடுத்தால்தான் வருவேன் என்கிறாராம்.\nஉங்களை நம்பி இங்கிருக்கிற சொந்தங்களிடம் சொல்லிட்டோம். இப்ப இவ்வளவு பணம் கேட்டா என்ன செய்யுறது என்கிறார்களாம் அவர்கள். பேச்சு வார்த்தையின் முடிவு டொய்ங்க் (தொடர்பு இழையே அறுந்து போச்சுங்க)\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\n//உங்களை நம்பி இங்கிருக்கிற சொந்தங்களிடம் சொல்லிட்டோம்//\nRe: முரண்டு ப���டிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஇவ்ளோ அல்பமா இருக்காரே விஜய், பணம் தான் பிரதானமோ இவருக்கு இவருடைய ரசிகர்களின் மனதை வேதனைப்படுத்திவிட்டார் 25 லட்சம் கொடுத்தா தான் வருவேன்னு சொல்லி....\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஅட அதுக்குதானேப்பா அவரு இவ்வளவு மெனக்கெட்டாறு போகாத ஊருக்கு வழிசொல்லிருக்காரு, வரமாட்டேங்கரதா நாசூக்கா சொல்லிறுக்காறு இதுக்குபோய் அவர கோசிகிட்டா என்ன பன்றது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஎல்லாம் பணம் படுத்தும் பாடு இப்ப தமிழ் நாட்டில் எங்க ஆட்சி தான் நடக்குது தயாரிப்பாளர்கள் எல்லாம் எங்க கையில் இருக்காங்க அதனால கேட்டபடி குடுத்துடுங்கோ...\nRe: முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-21T02:18:02Z", "digest": "sha1:5AFEZYYDWIYQQYALUSMOYTTSL5JC4RZV", "length": 13873, "nlines": 132, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: நெற்களும், பதர்களும்!", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அருமைத் தோழர்களும் ஒரு முறை நடந்து செல்லும்பொழுது மரணக் கிரியை ஒன்று நடப்பதைக் கண்டார்கள்.\nமரணித்தவர் குறித்து அண்ணலாரின் தோழர்கள் நல்லவிதமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைச் செவியுற்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உறுதியாகிவிட்டது\nஇன்னும் சிறிது தூரம் அவர்கள் சென்றபொழுது இன்னொரு மரணக் கிரியை நடப்பதைக் கண்டார்கள். இங்கே மரணித்தவரைக் குறித்து நபித்தோழர்கள் மோசமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உறுதியாகிவிட்��து\nஇறந்த ஒரு மனிதரைப் பற்றி நல்லவிதமாகப் பேசப்பட்டபொழுதும், இன்னொரு மனிதரைப் பற்றி மோசமாகப் பேசப்பட்டபொழுதும் அண்ணலார் ஒரே பதிலைச் சொன்னதைக் கவனித்த நபித்தோழர்கள் இவ்வாறு கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே என்ன உறுதியாகிவிட்டது\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:\n“முதலில் கண்ட இறந்தவரைப் பற்றி நீங்கள் புகழ்ந்தீர்கள். அதன் காரணமாக அவருக்கு சுவனம் உறுதியாக்கப்பட்டது. இரண்டாவது கண்ட இறந்தவரைப் பற்றி நீங்கள் இகழ்ந்தீர்கள். அதன் காரணமாக அவருக்கு நரகம் உறுதியாக்கப்பட்டது. நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள்\nஒவ்வொரு மனிதரும் அவரவர் வாழ்ந்த வாழ்க்கை முறையை வைத்து மரணத்திற்குப் பின்னுள்ள அவரவரது உறைவிடம் உறுதியாக்கப்படுகிறது. நன்மை செய்தவருக்கு சுவர்க்கம். தீமை செய்தவருக்கு நரகம். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்கான கூலியை அங்கே அவர் பெற்றுக் கொள்வார். அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கான தண்டனையை அவர் அங்கே பெற்றுக் கொள்வார்.\nஇறுதிச் சடங்கில் இலட்சக் கணக்கில் செலவிட்டு மலர் அஞ்சலியைச் சமர்ப்பித்தாலும் இறைவனின் தீர்மானத்தில் மாற்றம் வர வாய்ப்பில்லை. தங்கள் அருமைத் தோழர்கள் மாற்றிப் பேசுபவர்களல்லர் என்ற காரணத்தினால்தான் அவர்களின் விமர்சனங்களை அண்ணலார் அங்கீகரித்தார்கள்.\nசங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாது உண்மைகளை உயர்த்திப் பிடிப்பவர்களல்லவா உத்தம நபியின் உண்மைத் தோழர்கள். அதன் காரணமாகத்தான் அவர்களை “அல்லாஹ்வின் சாட்சிகள்” என்று அண்ணலார் அன்புடன் அழைத்தார்கள்.\nஇன்னொரு சமயம் தங்கள் கூட்டத்தில் ஒரு ஆள் மரணித்தபொழுது அந்த ஜனாஸாவை நோக்கி நபித்தோழர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “தாங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். தாங்கள் சுவனத்தில்தான் இருப்பீர்கள்.”\nஇந்த விமர்சனத்தை அண்ணலார் அப்படியே அதே அளவில் அங்கீகரிக்கவில்லை. அண்ணலார் கூறினார்கள்: “ஒருவேளை இவர் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு அதுகுறித்து பேசியிருக்கலாம். தனக்கு நஷ்டமில்லாத காரியங்களில் செலவழித்திட கஞ்சத்தனம் காட்டியிருக்கலாம். உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.”\nஅண்ணலாரின் இந்தக் கூற்று கவனிக்கத்தக்கது. மரணித்தவரின் வாழ்க்கையி��் வெளிப்படையாகத் தோன்றுபவற்றை மட்டும் கணக்கில் எடுத்து தங்கள் தோழர்களில் ஒருவர் இறந்தவரை மதிப்பீடு செய்தது தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.\nஇறந்தவரிடம் காணப்பட்ட இரண்டு விஷயங்கள் ஒரு வேளை அவரது அறுதித் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என்று அண்ணலார் சந்தேகித்தார்கள். எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும், பொது நன்மைக்காக பொதுப் பணத்திலிருந்து செலவு செய்வதற்கு தடையாக நிற்பதும் சமுதாயச் சேவை என்று சிலர் எண்ணியிருக்கிறார்கள். அதுதான் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு என்று சிலர் தவறாகக் கருதியிருக்கின்றனர்.\nஇக்கட்டுரை விடியல் வெள்ளி மார்ச் 2013 மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.\nஅதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 22\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 21\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 20\nமீடியாஉலகில் முஸ்லிம்கள் – 19\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 18\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 16\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 15\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 14\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 13\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 12\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 11\nசமுதாயத்தில் வறுமை ஒரு பலவீனமா\n‘வேர்கள்’ பற்றிய ஒரு நுனிப்புல்லின் பார்வை\nதுபையில் காயலர்கள் ஒன்று கூடல் (2013) \nநவ. 19 - உலக கழிப்பறை தினம்\nஉலகை வெல்ல எளிதான வழி\nவேர்கள் - வாசகர் உரை\nஇந்த வார வெடிச் சிரிப்பு\nஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2013 : மனம் முழுவதும் நி...\nதேன்சிட்டு : இதுதான் இன்றைய இந்தியா\n32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF-201...\nதேன்சிட்டு : யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்\nஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/05/28-11.html", "date_download": "2018-07-21T01:39:51Z", "digest": "sha1:3ARVGLEBB3CS2HOHPB6I3GBZBZ5OQVXW", "length": 13240, "nlines": 153, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "28 அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\n28 அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா\nஅதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும், 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.\nJaya to meet Governor அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் நேற்று சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்திக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. போயஸ் தோட்ட வீட்டிலிருந்து ராஜ்பவன் வரை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் குவிந்து விட்ட அதிமுக தொண்டர்களால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போனது,\nபோக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு இன்று வெளியே வந்தார். அவர் செல்லும் பாதை நெடுங்கிலும் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடி நின்று ஆட்டம் பாட்டத்துடன் பூ தூவி வரவேற்றனர். பஸ்கள் ரூட் மாற்றம், கடும் வெயில் உள்ளிட்டவை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கும், துயரத்துக்கும் உள்ளானார்கள். இப்படியாக ஜெயலலிதா ராஜ்பவன் வந்து சேர்ந்தார்.\nJaya to meet Governor அங்கு ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அவரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை சட்டசபை கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினார். அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவும், ரோசய்யாவும் ஆலோசனை நடத்தினர். பிரமாண்ட வரவேற்பு முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்து சேர்ந்தபோது அவருக்கு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நாடி நரம்புகள் புடைக்க அம்மா, அம்மா, அம்மா என்று அவர்கள் போட்ட கோஷம் காதுகளைக் கிழித்தது. Jaya to meet Governor சரியாக 2.02 மணிக்கு ஜெயலலிதாவின் கார் ஆளுநர் ம��ளிகைக்குள் நுழைந்தது.\nஜெயலலிதா, ஆளுநர் சந்திப்பின் போது முக்கிய அதிமுக பிரமுகர்களும் உடன் இருந்தனர். பொக்கே கொடுத்தார் ரோசய்யா ஜெயலலிதாவை வரவேற்ற ஆளுநர் ரோசய்யா அவருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநரின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ஆளுநர் மற்றும் அவருடன் அவரது மனைவி ஆகியோரிடம் நலம் விசாரித்தார். 28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நாளை பதவியேற்பு ஜெயலலிதா இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார். மேலும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த பழைய முகங்கள் அப்படியே மீண்டும் அமைச்சராகிறார்கள். உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nஜெயலலிதா பதவியேற்பில் அரங்கேறிய வினோதங்கள்..\n28 அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதல்வராக ...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நா...\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2011/12/blog-post_764.html", "date_download": "2018-07-21T01:38:34Z", "digest": "sha1:MFW3ITC6ZIMQNT6QSL3U47ZYU5LDXOLH", "length": 12300, "nlines": 174, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: மாலையில் யாரோ மனதோடு பேச...", "raw_content": "\nமாலையில் யாரோ மனதோடு பேச...\nமாலையில் யாரோ மனதோடு பேச\nமார்கழி வாடை மெதுவாக வீச\nதேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ\nமோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ\nநெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது\nவருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர\nவரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற\nவளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட\nஒரு நாள் வண்ண மாலை சூட\nவளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது\nகரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க\nகடல் மீன் கூட்டம் ஓடி வந்து\nகண்ணை பார்க்க அடடா நானும்\nமீனைப் போல கடலில் பாயத் தோணுமோ\nஅலைகள் வெள்ளி ஆடை போல\nஉடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஉன்னை விரும்பி விரும்பி வருவேனே\nசின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல...\nஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே...\nகாட்டு வழிபோற பொன்னே கவலைப்படாதே...\nவாடி வாடி CUTE பொண்டாட்டி...\nமனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்...\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...\nநீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது...\nநிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nமாலையில் யாரோ மனதோடு பேச...\nகண்மணி காதல் வாழ வேண்டும்...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/18th-century-inscriptions-in-coimbatore-district/", "date_download": "2018-07-21T02:09:59Z", "digest": "sha1:HRCYLTHSNJEMRUJFCS2E5ICBFKJ6SIVH", "length": 12637, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:39 am You are here:Home வரலாற்று சுவடுகள் கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு\nநெகமம் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே, தேவணம் பாளையம் அடுத்த, பட்டணத்தில், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக குழி தோண்டியபோது, மண்ணில் புதைந்த ச���ற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅதில், ஆண் ஒருவர், தன் வலப்புறத்தில் இரண்டு பெண்கள், இடது புறத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கை கூப்பியுள்ள ஆணின் பின், வேல் போன்ற ஆயுதம் உள்ளது. இடது புறம் உள்ள பெண், தன் இரு கைகளை உயர்த்தி, பொருள் ஒன்றை ஏந்தியவாறும்; வலப்புறம் உள்ள பெண், ஒரு கை மடக்கியவாறும், ஒரு கையில் குடுவையை ஏந்தியவாறும் காணப்படுகிறது. சிற்பத்தில் உள்ள ஆண், முழங்கால் வரையும்; பெண்கள், கணுக்கால் வரையும் ஆடை அணிந்து, அணிகலன்கள் சூடி காணப்படுகின்றனர். இதேபோல், மற்றொரு நடுகல் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nபட்டணம் கிராமத்தில், ஐந்து ஆண்டுக்கு முன், சாலையோரத்தில், 3 அடி உயரத்தில் பெண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு பெண், தன் வலது கையில் குழந்தையை அணைத்தவாறும், இருபுறத்திலும், இரண்டு மாடுகள் பெண்ணை முட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தாய் தெய்வ வழிபாட்டுக்கு அடையாளமாக உள்ள இந்த சிற்பத்தின், கீழ் பகுதியை தோண்டி எடுத்து பார்த்த போது, மூன்று வரி கல்வெட்டு எழுத்துக்கள் காணப்பட்டன. அதன் அடிப்படையில், 200 ஆண்டு பழமையான சிற்பம் என தெரியவந்தது.\nஇரு நடுகல்அதே பகுதியில், தற்போது, இரு நடுகல் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத்துகள், படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற சிற்பங்களை காக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருப்பூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் க... திருப்பூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் கல் தொட்டி கண்டுபிடிக்க...\nஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்... ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ...\n16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆயர் குல பெண் ஒருவரின் நட... 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆயர் குல பெண் ஒர��வரின் நடுகல் திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் ...\n13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுப... 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174085/news/174085.html", "date_download": "2018-07-21T01:28:14Z", "digest": "sha1:6PANPQYPUTF4SDDLSWCQECVTX5T6ACNI", "length": 6324, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.\nசிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.\n* சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு ���ிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள்.\n* சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும்.\n* இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வுகளும் இந்த புற்று நோயின் அறிகுறியாகும்.\n* முதுகின் கீழ் பகுதியில் அல்லது அடி வயிற்று பகுதியில் தாங்க முடியாத வலியை உணரக்கூடும். இதுவும் சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கமே.\n* எலும்புகளில் வலி ஏற்படுவது, சோர்வு, பாதங்களில், வீக்கம் பசியின்மை மற்றும் உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப நிலையை குறிக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2015/04/blog-post_14.html", "date_download": "2018-07-21T02:14:36Z", "digest": "sha1:3XX6DU2UPB2PQTDR4UHXJEZVHG6S7YFN", "length": 3331, "nlines": 65, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஉங்கள் எல்லோரின் வாழ்வும் இப்புத்தாண்டில் சிறப்புற அமைய என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nLabels: Greetings, ஈழம், சமூகம், செய்தி\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் த��ரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/08/2.html", "date_download": "2018-07-21T02:06:27Z", "digest": "sha1:IM2E6757QPMOBC7EXM3HHPZTK4V7BUL6", "length": 37836, "nlines": 591, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவிநாயகலிங்கம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவிநாயகலிங்கம்\nஇந்த நவீன காலத்தில், பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை/வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும், அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழியறிஞர்கள்,இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு திராவிடர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.\nதிராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் தற்சமயம் உள்ளன. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள்.\nநிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன்னர்.\n\"நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்\nஇருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்\nதிரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்\"\nஇப்படி படிப்படியாக உருப்பெற்ற உலகில், எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே[Homininae/ஒமினினே ] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக் கொண்டே போய், இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் [homo sapiens sapiens : ,Actually, the root \"homo\" means \"man\" and the root \"sapien\" means \"being.\" So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது.\n\"ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே\"[ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி (model ) மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் ஆகும். வெவ்வேறு நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்போது காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் மாறி வந்துகொண்டு இருந்ததாக [பரிணாமம் அடைந்தது என] நம்பப்படுகிறது.\n\"பல்பிராந்திய\" மாதிரி [பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும். இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி, பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்க, ஆசிய,ஐரோப்பிய பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது. எனவே ஆசிய,ஐரோப்பிய நவீன மனிதர்கள், அதன் பின் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக [நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என] கருதுகிறார்கள்.\nஇதே மாதிரி, போட்டியிட்டுக்கொண்டு பல கருது கோள்கள், எங்கு எப்போது தமிழ் திராவிடன் தோன்றினான், பின் எவ்வாறு பரவினான் என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட,ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால், நாம் ஒரு மாதிரியையே, - \"ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே\" என்ற மாதிரி ஒன்றையே- தெரிந்து எடுக்கவேண்டி உள்ளது. ஆகவே தமிழ் மொழியும், அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு , இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரப்பிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பிலோ தோன்றி,வளர்ந்து 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு.இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. இக்கருத்துக்கு ஆதாரமாகப் பல சான்றுகள் உள்ளன.\n[1] கடல் கொண்ட குமரிக்கண்டம் - தமிழ் இலக்கிய சான்றுகள்\n[2] சுமேரிய நாகரிகம் - தற்போதைய இராக் பிரதேசம்\n[3] சிந்து வெளி நாகரிகம் - மொகன்சதாரோ, கரப்பா - தற்போதைய பாகிஸ்தான் பிரதேசம்\n[4] தற்கால ஆஃப்ரிக்கா ஆகும்\nதிராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால் , இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய கருத்துக்களை வைத்து முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர்.\nஎப்படியாயினும், ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nபகுதி 03 of 82 தொடரும்-----\nபடித்துத் தொடுத்தது: செல்வத்துரை சந்திரகாசன்\nபூத்த நெருப்பு - அறிவுமதி\nமுதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் வ...\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் \"Melodic Rhyth...\n\" ஓடிடும் தமிழா ஒரு கணம் நின்று பார் \" - ...\nசிட்னி - சைவ மன்றம் - சமயச் சொற்பொழிவுகள் 3 & 4/...\nதமிழரின் தோற்றுவாய் - பகுதி 2 - கந்தையா தில்லைவ...\nநோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் அன்னை தெரசா\nகருப்பையா முத்துமணி ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்\nசயாம் பர்மா மரண ரயில்பாதை - ஆவணப்பட திரையிடல் - வெ...\nஎளிய தமிழில் Selenium – மின்னூல்\nதமிழ் சினிமா - தர்மதுரை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-rajamouli-directs-rajini-film-042711.html", "date_download": "2018-07-21T02:28:07Z", "digest": "sha1:VSEYCLFVKRUMX26IEGR7BX5LOLV6VQDN", "length": 12155, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ரஜினியை இயக்கினால் யாருக்கும் வசனமே கேட்கக் கூடாது: ராஜமவுலி | When Rajamouli directs a Rajini film... - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் ரஜினியை இயக்கினால் யாருக்கும் வசனமே கேட்கக் கூடாது: ராஜமவுலி\nநான் ரஜினியை இயக்கினால் யாருக்கும் வசனமே கேட்கக் கூடாது: ராஜமவுலி\nஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கினால் முதல் 10 நாட்களுக்கு தியேட்டரில் யாருக்குமே ரஜினி பேசும் வசனமே கேட்கக் கூடாது என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.\nபிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா உள்ளிட்டோரை வைத்து பாகுபலி என்கிற பிரமாண்ட படத்தை எடுத்து வெளியிட்டு உலக சினிமாவை தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ். ராஜமவுலி.\nதற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு ராஜமவுலி ஒன்றும் விதிவிலக்கு அல்ல.\nஎல்லா இயக்குனர்களை போன்றும் நானும் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் முதல் 10 நாட்களுக்கு தியேட்டருக்கு செல்லும் யாருக்கும் ரஜினி பேசும் வசனம் கேட்கக் கூடாது என்கிறார் ராஜமவுலி.\nஎன்னது 10 நாட்களுக்கு யாருக்கும் வசனமே கேட்கக் கூடாதா என்று கேட்டால், ரஜினி பேசும் வசனம் கேட்காத அளவுக்கு தியேட்டர்களில் விசில் பறக்கணும், கைத்தட்டலாக இருக்கணும் என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விரும்பும்போது அவர் ரஜினியை வைத்து மெகா ஹிட் கொடுக்க விரும்புகிறார். ராஜமவுலியின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைப்பாரா\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்\n#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nபிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமீண்டும் ராஜமௌலி படத்தில் சமந்தா.. யாருக்கு ஜோடி\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nபாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்: காரணம் அந்த 4...\nசிறந்த இயக்குநர் 2017 யார் மெர்சல் டைரக்டர் எந்த இடம் மெர்சல் டைரக்டர் எந்த இடம்\nரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்ரெய்லர் இதோ\n'கே' கலாச்சாரத்தை எதிர்க்கிறேன் - பஞ்சாயத்தை இழுத்துவிட்ட ராம்கோபால் வர்மா\nராஜமௌலி படத்துல இந்த ரெண்டு ஹீரோவா... பாகுபலி பார்ட்-3\n' - நந்தி விருதுகளை அள்ளிய 'பாகுபலி'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/civic-issues", "date_download": "2018-07-21T01:57:40Z", "digest": "sha1:6T5HSJBMIPFDOJHFZDTL7ERFXPQOC3TM", "length": 5933, "nlines": 108, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | Civic issues", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்கின்ற பெருமை தமிழகத்தை சேரும். தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள் 1914 ஊர்புற நூலகங்கள், 715 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் என 4ஆயிரத்து 603 நூலகங்கள் இயங்கி வருகிறது. இத்தனை நூலகங்கள் இருந்து என்ன பயன் மக்கள் அனைவரும் டிஜிட்டலில் முழுக்கி இருக்கும் நிலையில் நூலகம் என்பது அவசியமற்ற செயலாக தெரிகிறது. நூலகங்களை மேம்படுத்தி இணையதள வசதிகள் செய்து வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டால் நூலகங்கள் சரியான பயன்பாட்டில் இருக்கும். தற்போது அனைத்து நுலகங்களும் புத்தகங்களை பாதுகாக்கும் இடமாகத்தான் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கிடையே நூலகத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டும். மாணவர்கள் உணர்ந்தால் நூலகம் சரியாக பயன்படும். மொத்தத்தில் தமிழக அரசு பொது நூலகத்துறை நூலகங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-21T01:56:28Z", "digest": "sha1:JUTF466B4RWXP7DLGAKUKVE4DYWCFWSG", "length": 6081, "nlines": 69, "source_domain": "www.xtamilnews.com", "title": "படுக்கை | XTamilNews", "raw_content": "\nVideo / வைரல் செய்திகள்\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ – நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nவாய்ப்புக்காக படுக்கை: சூர்யா, கார்த்தி ஹீரோயின் ஓபன் டாக்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச���சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார்.நான் 20 படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும். சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபார்க்க ஆபாசமாக இருந்தாலும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ\nபடிக்கும் வயதில் படுக்கைக்கு ஆசை வரும் அனைத்து ஆண்களும் கண்டிப்பாக காணவேண்டிய காணொளி\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t41942-topic", "date_download": "2018-07-21T01:57:26Z", "digest": "sha1:QM72UGTWD2BXEJBMBIZLBWHA4XAPLZFL", "length": 18687, "nlines": 226, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "முட்டாளின் ஆயுதம் - தற்கொலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் க���ட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமுட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nமுட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nஅருமை அருமை அச்சலா அக்கா\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nமுட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nடெல்லி: உலகிலேயே தற்கொலை மரண விகிதத்தில் இந்தியா முதலிடத்தைத் தேடிக் கொண்டதாக லான்செட் நிறுனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதில் தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் மொத்தம் 22% மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தற்கொலை எண்ணிக்கையில் 42%ஐக் கொண்டுள்ளது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nடெல்லி: உலகிலேயே தற்கொலை மரண விகிதத்தில் இந்தியா முதலிடத்தைத் தேடிக் கொண்டதாக லான்செட் நிறுனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதில் தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் மொத்தம் 22% மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தற்கொலை எண்ணிக்கைய��ல் 42%ஐக் கொண்டுள்ளது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nRe: முட்டாளின் ஆயுதம் - தற்கொலை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அ���ியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post_1826.html", "date_download": "2018-07-21T02:04:48Z", "digest": "sha1:NQXIN26HYKXVNSRFNJYDS3BXKIZTT4MV", "length": 12039, "nlines": 237, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\nகணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு\nCamstudio என்பது ஒரு இலவச மென்பொருள். இதன் நிரலும் இலவசமாக வழங்கப்படுகிறது . கணினித் திரையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு நகர்படமாக படம்பிடிப்பதற்கு (Screencast) இந்த மென்பொருள் உதவும். இதன் நடப்பு பதிப்பானது வெறும் 1.3 MB அளவு கொண்டது.\nஇதை ஒரு USB memory கருவியில் அடைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் புதிய பதிப்பான 2.0 ல், கணினித் திரையின் நடவடிக்கைகளை SWF (Shockwave Flash file ) கோப்பாக பதிந்திடும் வசதி உள்ளது. இதை Flash player வாயிலாக காண முடியும். கணினித் திரை நடவடிக்கைகளை AVI (Audio Video Interleave) ஆகவும் பதிந்திடலாம்.\nஇது 100% இலவசமான ஒரு மென்பொருள். உரிமம், உறுப்பினராதல் (license, registration) பற்றிய கவலையின்றி இதை அப்படியே பயன்படுத்தலாம்.\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥\n♥ ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூற...\n♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\n♥ கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். ♥\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\n♥ ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க… ...\n♥ பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழ...\n♥ வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்) ♥\n♥ கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\n♥ Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \n♥ ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்ட...\n♥ கணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" களில் எது சிறந்தது...\n♥ உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்கள...\n♥ அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் ...\n♥ இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2016/09/blog-post_13.html", "date_download": "2018-07-21T01:42:05Z", "digest": "sha1:PFBY5XWKAE77YYUEWOW7HMWR2H4KZXEL", "length": 6450, "nlines": 115, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : தீர்வு உண்டு !", "raw_content": "\nமனதினால் நாம் பலமானால், எந்த ஒரு நிகழ்வையும் மாற்றமுடியும் \nநாம் எல்லோரும் ஒரே நேரத்தில் மனதினால் பிரார்த்தனை செய்ய உலகை மாற்றிக்காட்டமுடியும் \n நாம் பகவானின் குழந்தைகள் என்பதை நினைப்போம் \nநிச்சயமாக எல்லா பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு உண்டு \nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\n* உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது. எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக ந...\nராதேக்ருஷ்ணா … நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே... ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்... அவன் உன் அன்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/06/blog-post_04.html", "date_download": "2018-07-21T01:52:26Z", "digest": "sha1:RLP3GVZFHMW25BC6S346P3GPFD7F6QDJ", "length": 15997, "nlines": 267, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நீங்கள் இதுவரை காணாத மே தின வீடியோக்கள்", "raw_content": "\nநீங்கள் இதுவரை காணாத மே தின வீடியோக்கள்\nஇங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் யாவும் 1 மே 2011 ல், பல நாடுகளில் இடம்பெற்ற மே தின ஊர்வலங்களின் தொகுப்பு. ஜனநாயகப் புரட்சி நடந்த எகிப்தில், முதல் தடவையாக கம்யூனிஸ்ட் கட்சியினரின் மே தின ஆர்ப்பாட்டம் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\nLabels: மே தினம், வீடியோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலை���கத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய ���திவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா FARC கெரில்லாக்களின் பயிற்சி முகாம்\n\"சாப்மி\" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்\nபின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு\nமேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்பட...\nஅநியாய உலகில் நமக்கு மட்டும் நியாயம் கேட்க முடியாத...\nஏதென்ஸ் நகரில் \"மக்கள் மன்றம்\", கிரேக்க அரசு நெருக...\nநமீபியாவின் விடுதலை எனும் நவீன அடிமை சாசனம்\nதிரைப்படம்: அமெரிக்காவின் மாவோயிஸ்ட் கருஞ் சிறுத்த...\nதியன் அன் மென் படுகொலை : அம்பலமாகும் பொய்கள்\nநீங்கள் இதுவரை காணாத மே தின வீடியோக்கள்\nஇலங்கையில் எழுந்துள்ள தொழிலாளர் போராட்டத்திற்கு ஆத...\n\"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக\nஇடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2015_11_01_archive.html", "date_download": "2018-07-21T02:06:58Z", "digest": "sha1:DBHSGJCKBHQJPWVS3RBMKGZULMRXTQPZ", "length": 22506, "nlines": 312, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 11/1/15 - 11/8/15", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகெஜ்ரிவால் கூறியுள்ள செய்தி .....\nஇந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி தோராயமாக \nநாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.\nநாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் நாம் பழச் சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும் (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த வில்லையா நாட்டை காப்பாற்ற\nஅனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும்.\nவெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும்.\nநாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம்\nஅது போல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புகவோம்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... \nசமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செயயும் தவறு...\nவிலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...\nஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.\nநாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...\nவிற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...\nநாம் என்ன செய்ய வேண்டும்...\n1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...\nஅவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.\n2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...\nநீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nவிலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... \nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/isha-yoga-build-without-forest-department-permission-118071100058_1.html", "date_download": "2018-07-21T02:13:49Z", "digest": "sha1:ISCE2TCCHQVTUU5R6BK6KY43KWJSRYKO", "length": 11169, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த ஜக்கி: சிஏஜி அதிர்ச்சி தகவல்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி���ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த ஜக்கி: சிஏஜி அதிர்ச்சி தகவல்\nசத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.\nகோவை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டது.\nஇந்த யோகா மையம் அரசின் அனுமதி பெறாமல் வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது.\nஇது 1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலை பாதுகாப்பு குழுவிடமிருந்து இதுதொர்பாக தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே இந்த கட்டடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nகொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு கூடிய கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி\nபிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.45,000 வங்கி கணக்கில் டெபாசிட்\nபிரேசில் அபாரம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுத்திக்கு நுழைந்தது\nகடன் பிரச்சனையால் தனியார் நிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை\nவிலைவாசி ஏறிப்போச்சு ; அகவிலைப்படி கிடைக்கவில்லை : ஊழியர்கள் புகார் (வீடியோ)\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83289", "date_download": "2018-07-21T01:42:50Z", "digest": "sha1:UAKNXY2DWE66UXQPXKZCYQKMSEYW7KGS", "length": 12540, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள்: முத்தரசன் - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nதமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள்: முத்தரசன்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் ஆளும் கட்சி கடைசி நேரத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகடந்த 2011–ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை அ.தி.மு.க. தெரிவிக்க வேண்டும். கடந்த முறை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய அறிக்கையிலும் இதே வாக்குறுதி உள்ளது.\nபூரண மதுவிலக்கு கேட்டு சசிபெருமாள் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். அப்போது இதை அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். இதனை முதல்வர் மறுக்கவில்லை. ஆனால் இப்போது படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்து வோம் என்கிறார்.\nசென்னை மதுரவாயலில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.\nகிரானைட் கொள்ளை கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் தெரிவித்திருந்தார். அப்போது முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இப்போது கிரானைட் கொள்ளையை தடுப்போம் என்கிறார். தாது மணல் கொள்ளை, மணல் க��ள்ளை போன்றவை தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.\nவிவசாய கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் வசூலிக்கும்போது துன்புறுத்தப்பட்ட விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்தார்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது சொந்த பிரச்சினை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தமிழக அரசு கூறியது.\nமின்மிகை மாநிலம், மின்வெட்டு இல்லை என முதல்–அமைச்சர் கூறுகிறார். ஆனால் மின் வெட்டு இருந்தே வருகிறது. தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தியை தமிழக அரசு அதிகரிக்கவில்லை. தமிழகம் அதிக கடன் சுமை உள்ள நிலையில் இந்த நேரத்தில் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இலவசம் என்பது சாத்தியம் இல்லாதது. ஆட்சியில் இருக்கும்போது செய்யாதவர்கள், இனி எப்படி செய்வார்கள். எனவே இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nஇதேபோல் தி.மு.க.வும் சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். தமிழகத்தில் அதிகம் ஊழல் நடந்துள்ளது. நேர்மையான அதிகாரிகள் நியாயமாக பணியாற்ற முடியவில்லை. அப்படி பணியாற்றினால் பழிவாங்கப்படுகிறார்கள். எல்லாத்துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது.\nஇந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. புதிய வாக்காளர்கள், மாணவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். எனவே மக்கள் நலக் கூட்டணி அமோக வெற்றி பெறும். கருத்து கணிப்புகள் எடுபடாது.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி மதுக்கடை மதுரை 2016-05-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும்; நல்லக்கண்ணு\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு மழை\nடாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் விலை உயருகிறது\nதமிழக கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும்: முத்தரசன் கண்டனம்\nபா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.\nசசிகலாவை புகழ்ந்த செல்லூர் ராஜூ\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர��மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2012/07/blog-post_02.html", "date_download": "2018-07-21T01:59:41Z", "digest": "sha1:6ULQWH67J7P5ORYLPXIGLD3RL64YNJIR", "length": 14705, "nlines": 249, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-மேஜிக் காலண்டர்.", "raw_content": "\nகடலில் முத்து எடுப்பவர்களுக்கு சில சமயம் விலை மதிப்பில்லா அரிய முத்து கிடைக்கும். அதுபோல் சாப்ட்வேர்களில் குறைந்த அளவில் நிறைய வசதிகளை கொண்ட இந்த சாப்ட்வேரினை சொல்லலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nMaths Utilities - சயிண்டிபிக் கால்குலேட்டர் முதல்கொண்டு கணிதத்தில் வரும் அனைத்துவிதமான கால்குலேட்டர்களும் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nமாணவர்களுக்கு பயன்படும் Geometry Calculator ல் பக்க அளவுகளை கொடுத்து அதன் ஏரியா -ஆங்கில் (கோணம்) -பரப்பளவு ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nMagic Squares என்கின்ற காலத்தில் நீங்கள் 2 க்கு மேற்பட்ட எண்ணிக்கையை தட்டச்சு செய்யும் போது அதே எண்ணிக்கை கொண்ட காலம் மற்றும் ரோ அடங்கிய எண்கள் கிடைக்கும். அதன் கூட்டுத்தொகையை மேலிருந்து கீழாகவோ -வலமிருந்து இடமாகவோ -குறுக்கு வாட்டத்திலோ என எப்படி நீங்கள் கூட்டினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகை உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nOther Utilities என ஒரு டேபினை கொடுத்துள்ளார்கள். அதில் Sun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம். Average Speed.இதன் மூலம் ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் எவ்வளவு வேகத்தில் சென்றால் எவ்வளவு நேரத்தில் அங்கு சென்று அடையலாம் என் எளிதில் கணக்கிடலாம்.Fuel Consumption -பெட்ரோல் விலை உயரும் இந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு பெட்ரோல் போட்டீர்கள் எவவளவு கிலோ மீட்டர் சென்றீர்கள்-உங்கள் வண்டியின் பெட்ரோல் கன்சப்ஷன் எவ்வளவு என எளிதில் அறிந்துகொள்ளலாம். Global Distances -நீங்கள் புதுமண தம்பதியராகவோ வேலைகாரணமாக வெளியூரில் வசிப்பவராகவோ இருக்கலாம்.உங்கள் பிரியமானவர்களுக்கும் உங்களுக்கும் இடைய உள்ள வான்வெளி தூரத்தை எளிதில் அறிந்துகெகாள்ளலாம். Travelling Salesman Problem - விற்பனை பிரதிநிதியின் ப்ராப்ளம் அறிந்துகொள்ளலாம்.Currency Converter - உங்களிடம் உள்ள கரண்சியின் மதிப்பை எளிதில் அறிந்துகொள்ளலாம்.Financial Calculator -பெருளாதாரத்தை கால்குலேட் செய்துகொள்ளலாம்.Paper Weight Converter - Unit Converter -அலகுகளை எளிதில் கன்வர்ட் செய்து கொள்ளலாம்.Bac Calculator -Biothem Calculator -BMI calculator -உங்கள் உயரம் -எடை கொண்டு நீங்கள் சராசரி உயராமானவரா -உங்கள் எடை சரியானதா என அறிந்துகொள்ளலாம்.Ovealtion Calculator -மகளிர் சம்பந்தமான கால்குலெட்டர்..Pregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nSun and Moon Data -இதன் மூலம் அன்றைய சூரிய உதயம் -அஸ்தமனம் -நிலவின் நிலைகளை அறிந்தகொள்ளலாம்\nPregnancy Calculator -கருவுற்ற தேதியிலிருந்து குழந்தை பிறந்ககும் தேதியினை உத்தேசமாக அறிந்துகொள்ளலாம்.புதுமண தம்பதியினருக்கு அவசியமான ஒன்றாகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபடிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் மிகவும் பயன்தரும் காலண்டர் இது..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\n பிரமிக்க வைக்கிறது ...... பௌஅன் படுத்துவோம் - பகிர்வினிற்கு நன்றி வேலன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநிச்சயமாக முத்து தான் , நன்றி வேலன் ஸார்\n பிரமிக்க வைக்கிறது ...... பௌஅன் படுத்துவோம் - பகிர்வினிற்கு நன்றி வேலன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாஃஃ\nநன்றி சீனா சார்..நீண்ட நாட்களுக்கு பிறகு கருத்துரைக்க வந்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநிச்சயமாக முத்து தான் , நன்றி வேலன் ஸார்ஃஃ\nதங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சார்..\nகவிதை வீதி... // சௌந்தர் // said... நல்லது தலைவரே...ஃஃ நன்றி சௌந்தர் சார். வாழ்கவளமுடன் வேலன.\nவேலன்:-வீடியோ-ஆடியோ பார்மெட் எளிதில் ��ாற்ற\nவேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படு...\nவேலன்:-விவசாய பண்ணையில் பயிர்செய்யலாம் வாங்க -விளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-21T02:02:57Z", "digest": "sha1:5JZW4NWO2E37HCLDPINRLYU2NWP2NXIK", "length": 78393, "nlines": 439, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): February 2012", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nவெள்ளி, பிப்ரவரி 24, 2012\nவீட்டின் விலையுயர்வை யார் நிர்ணயிக்கிறார்கள்\nமிக சமீபத்தில் ஒரு வீடு அல்லது வீட்டு மனை வாங்கலாம் என்று தீவிரமாய் முயற்சி செய்து - என்னுடைய தெளிவான திட்டமிடாத செயலால் - அதை தள்ளிப்போடவேண்டிய சூழல் நேர்ந்து விட்டது. எனக்கு ஏற்பட்ட தடைகளையும் அவற்றிற்கான காரணங்களையும், என்னுடைய பார்வையில் விளக்க முயற்சித்துள்ளேன். இயல்பிலேயே, எனக்கு பணத்தின் மீது ஈடுபாடு கிடையாது; அதற்கு ஏன் இத்தனை மதிப்பும், முதன்மையும் கொடுக்கவேண்டும் என்ற கோபம் எப்போதும் உண்டு. திருமணம் நடந்த பின்னும், என்னவளையும் என் மகளையும் மிக நன்றாக பார்த்துக்கொண்டாலும் - எங்களுக்காய் ஒரு வீடு வாங்கவேண்டும் அல்லது சிறிதாவது பணம் சேமிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை. இது எனக்கு வலிமையாய் உணர்த்தப்பட்ட பின் தான், அப்படியொரு செயல் செய்ய வேண்டும் என்று எண்ணி துவங்கினேன்; வங்கியில் கடன் வாங்கி வாங்கிவிடலாம் என்று அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டேன்; ஆனால், அதற்கு முன் பணம் எப்படி செலுத்துவது நிலை குலைந்து போனேன் ஒரு சிறிய சுயநல உணர்வோடு நான் எனக்காய் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகை சேமித்து வைத்திருப்பினும், எத்தனை உதவியாய் இருந்திருக்கும். என்னுடைய தவறு புரிந்தது சரி, அதை வேறெவரிடமாவது வாங்கி வங்கிக்கு முன்பணம் செலுத்தி வாங்குவது என்பது \"மிகப்பெரிய முட்டாள்தனம்\" என்று உணர்ந்ததும் தான் - மேற்கூறிய வண்ணம் அந்த செயலை தள்ளிப்போட வேண்டும் என்ற சூழல் வந்தது.\nஏற்கனவே பணத்தின் மீதிருந்த என் அவமதிப்பு, இந்த வீடு அல்லது வீட்டு மனை விலை அறிந்ததும் மேலும் அதிகர���த்தது யார் இந்த விலையேற்றத்தை நிர்ணயம் செய்கிறார்கள் யார் இந்த விலையேற்றத்தை நிர்ணயம் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. நாம் அனைவரும் நகரத்தில் - குறிப்பாய் - நகரின் மையத்தில் வசிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். எல்லோருக்கும் நகரின் மையத்தில் வீடு அல்லது வீட்டு மனை வேண்டுமெனில், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்தது. நாம் அனைவரும் நகரத்தில் - குறிப்பாய் - நகரின் மையத்தில் வசிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். எல்லோருக்கும் நகரின் மையத்தில் வீடு அல்லது வீட்டு மனை வேண்டுமெனில், எப்படி சாத்தியமாகும் அப்போது இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மிகப்பெரிய போட்டி இருப்பின், வேறு என்ன தான் வழி இருக்க முடியும் அப்போது இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மிகப்பெரிய போட்டி இருப்பின், வேறு என்ன தான் வழி இருக்க முடியும் நகரில் வசிக்கிறேன் என்பதையே ஒரு \"பாணி அறிக்கையாய்\" (style statement) சொல்கிறோம். நகரத்தில் வசித்தால் தான், காய்கறி வாங்குவதில் தொடங்கி அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம் என்பது மிகமுக்கிய காரணம். இது பெருநகரத்திற்கு மட்டுமல்லாது சிருநகரங்களுக்கும் பொருந்தும். இது பற்றி தீவிரமாய் யோசிக்கும் போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது நகரில் வசிக்கிறேன் என்பதையே ஒரு \"பாணி அறிக்கையாய்\" (style statement) சொல்கிறோம். நகரத்தில் வசித்தால் தான், காய்கறி வாங்குவதில் தொடங்கி அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம் என்பது மிகமுக்கிய காரணம். இது பெருநகரத்திற்கு மட்டுமல்லாது சிருநகரங்களுக்கும் பொருந்தும். இது பற்றி தீவிரமாய் யோசிக்கும் போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது ஏன், நாம் மேலை நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளை (supermarket) புறநகர்ப் பகுதியில் அமைக்கக்கூடாது ஏன், நாம் மேலை நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளை (supermarket) புறநகர்ப் பகுதியில் அமைக்கக்கூடாது இப்போது, பெருநகரங்களில் அங்காடி தெருக்களில் ஒரு சிறிய நான்கு சக்கர வாகனம் மட்டும் அல்ல - ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கூட நிறுத்த முடிவதில்லை. இந்த பல்பொருள் அங்காடி தளங்களை புறநகர் பகுதிக்கு கொண்டுசென்றால், மிகப்பெரிய நிறுத்துத்-தளங்கள் அமைக்கலாம். அனைவருக்கும், நேர விரயம் கூட மீதமா���ும்.\nசரி, முக்கியமான விளைவுக்கு வருவோம்; இவ்வாறு புறநகர்ப் பகுதிகளுக்கு இத்தளங்கள் தடம் பெயர்ந்தால், கண்டிப்பாய் நகரத்தின் மையம் அல்லது அருகில் என்ற எண்ணமே கண்டிப்பாய் (படிப்படியாய்) மறைந்துவிடும். மேலை நாடுகளில் ஒரு தொழில் நிறுவனமோ அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனமோ நகரத்தில் இருந்து தள்ளி இருப்பின், அதனை சுற்றி சகல வசதிகளுடன் ஒரு சிறுநகரத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் எத்தனை தொழில்நிறுவனம் அல்லது பலகலைக்கழகம் அதிக இட வசதிகளுடன் உள்ளது அவைகளைச் சுற்றி தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்ப்படுத்தி கொடுத்தால் மக்கள் அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஏதும் இல்லை என்பதால் தான் அவர்கள் அருகில் உள்ள நகரத்திற்கு செல்கிறார்கள். இதில், விதிவிலக்காய் சில நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த வசதி பெருகிவிடின், மக்கள் பரவலாய் வசிக்க ஆரம்பித்துவிடுவார். மேலும், அவர்கள் நிதானமாய் தத்தம் பணியிடங்களுக்கு செல்ல முடியும் அவைகளைச் சுற்றி தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்ப்படுத்தி கொடுத்தால் மக்கள் அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஏதும் இல்லை என்பதால் தான் அவர்கள் அருகில் உள்ள நகரத்திற்கு செல்கிறார்கள். இதில், விதிவிலக்காய் சில நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த வசதி பெருகிவிடின், மக்கள் பரவலாய் வசிக்க ஆரம்பித்துவிடுவார். மேலும், அவர்கள் நிதானமாய் தத்தம் பணியிடங்களுக்கு செல்ல முடியும் போக்குவரத்து நெரிசல் குறையும்; அவர்களுக்கு நேர விரயமும், பண விரையமும் குறையும். மிகக் குறைந்த விலையில் அங்கே வீடுகளையும் - வீட்டு மனைகளையும் வாங்குவார்கள். சரி, இதை யார் செய்வது போக்குவரத்து நெரிசல் குறையும்; அவர்களுக்கு நேர விரயமும், பண விரையமும் குறையும். மிகக் குறைந்த விலையில் அங்கே வீடுகளையும் - வீட்டு மனைகளையும் வாங்குவார்கள். சரி, இதை யார் செய்வது கண்டிப்பாய், பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்கள் தான் இந்த முயற்சியை துவங்கவேண்டும் கண்டிப்பாய், பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்கள் தான் இந்த முயற்சியை துவங்கவேண்டும் சரி, அவர்களே, இந்த இடம் சம்பந்தமான வியாபாரத்தில் மும்மரமாய் இருக்கும் போது - இந்த யோசனை தெரிந்தும் கூட எப்படி செய்ய முனைவார்கள்\nஇந்த வசதி வாய்ப்பை பரவலாய் விரிவாக்கின், இட மதிப்பு குறையும் என்று தெளிவாய் தெரிந்தும் கூட செய்ய வேண்டியவர்கள் செய்யா எத்தனிக்காத சூழல் இல்லை என்று உணர்ந்த போது - இதை நான் வேறொரு பரிமாணத்தில் யோசித்தேன். கண்டிப்பாய், வீடு அல்லது வீட்டு மனை வாங்குவது என்பது நல்ல விசயம் தான்; நமக்கென்று ஒரு சொத்தாகவோ அல்லது சேமிப்பாகவோ இருக்கும் நம் நாட்டின் பொது சேமிப்பென்பது \"பொன்-நகை\" வாங்குவது நம் நாட்டின் பொது சேமிப்பென்பது \"பொன்-நகை\" வாங்குவது பொன் விலையேற்றத்தையும் மிஞ்சி ஏன் இந்த வீட்டின் விலையுயர்வு உள்ளது என்பதற்கு ஓர் காரணம் தெரிந்தது பொன் விலையேற்றத்தையும் மிஞ்சி ஏன் இந்த வீட்டின் விலையுயர்வு உள்ளது என்பதற்கு ஓர் காரணம் தெரிந்தது இங்கே உளவியல் சம்பந்தமான ஒரு விசயம் உள்ளதை தெளிவாய் உணர்ந்தேன் இங்கே உளவியல் சம்பந்தமான ஒரு விசயம் உள்ளதை தெளிவாய் உணர்ந்தேன் நாம் வீடு அல்லது வீட்டுமனை வாங்கும்போதே நாளை \"நல்ல இலாபம்\" கிடைக்கும் என்ற கணக்கு போடுகிறோம்; வியாபாரிகளால் அந்த சிந்தனை வலிய தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது, நாம் ஒவ்வொருவரும் வியாபாரியாய் யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். இதில் தான், இந்த விலையேற்றத்திற்கான \"ஆணி-வேர்\" உள்ளது என்று தோன்றுகிறது. என்னிடம், பலர் இந்த யோசனையை சொன்னதுண்டு \"எப்படியாவது வாங்கிப் போடு; இன்னும் சில ஆண்டுகளில் பெரிய இலாபம் கிடைக்கும்\" என்று. எனக்கு அளவில்லாத கோபம் வரும்; இவ்வளவு சிரமப்பட்டு, வாங்குவதை விட கிட்டத்திட்ட மூன்று மடங்கு நான் வங்கிக்கு திரும்ப செலுத்தவேண்டியதையும் பொருட்படுத்தாது, ஒரு வீட்டை அல்லது இடத்தை வாங்குவதற்கு முன்னரே - நான் ஏன் அதை - விற்பது பற்றி யோசிக்கவேண்டும் நாம் வீடு அல்லது வீட்டுமனை வாங்கும்போதே நாளை \"நல்ல இலாபம்\" கிடைக்கும் என்ற கணக்கு போடுகிறோம்; வியாபாரிகளால் அந்த சிந்தனை வலிய தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது, நாம் ஒவ்வொருவரும் வியாபாரியாய் யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். இதில் தான், இந்த விலையேற்றத்திற்கான \"ஆணி-வேர்\" உள்ளது என்று தோன்றுகிறது. என்னிடம், பலர் இந்த யோசனையை சொன்னதுண்டு \"எப்படியாவது வாங்கிப் போடு; இன்னும் சில ஆண்டுகளில் பெரிய இலாபம் கிடைக்கும்\" என்று. எனக்கு அளவில்லாத கோபம் வரும்; இவ்வளவு சிரமப்பட்டு, வாங்குவதை விட கிட்டத்திட்ட மூன்று மடங்கு நான் வங்கிக்கு திரும்ப செலுத்தவேண்டியதையும் பொருட்படுத்தாது, ஒரு வீட்டை அல்லது இடத்தை வாங்குவதற்கு முன்னரே - நான் ஏன் அதை - விற்பது பற்றி யோசிக்கவேண்டும்; எவ்வளவு அபத்தம் இது\nஇந்த எண்ணம் தான் இப்படியொரு விலையேற்றத்திற்கு மிகமுக்கிய காரணம். அதை வாங்கிவிட்டு, என் சம்பளத்தில் மிகப்பெரும்பான்மையான தொகையை நான் வங்கிக்கு கட்டவேண்டும்; அந்த தொகை போன பின் மீதமுள்ள சம்பள பணத்தில் நான் எவ்வாறு என்னவளுடனும், என் மகளுடனும் நிம்மதியாய் வசதியாய் வாழ முடியும் இத்தனையும் சமாளித்து, நான் ஏன் ஓர் வியாபாரி போல் விலையேற்றத்தை பற்றி யோசிக்கவேண்டும் இத்தனையும் சமாளித்து, நான் ஏன் ஓர் வியாபாரி போல் விலையேற்றத்தை பற்றி யோசிக்கவேண்டும் நான் தீர்மானதாய், இறுதியாய் நினைத்திருப்பது இது தான்; கண்டிப்பாய் எங்களுக்கென்று ஓர் வீடு அல்லது இடம் தேவை. அதை கண்டிப்பாய் என்னிடம் அடிப்படை தேவைக்கு (வங்கியின் முன்பணம் உட்பட) பணம் இருக்கும்போது தான் செய்வேன். நான் ஏன் வேறேவரிடம் கடனாவது வாங்கி அப்பொருளை வாங்க முயற்சிக்கவேண்டும் நான் தீர்மானதாய், இறுதியாய் நினைத்திருப்பது இது தான்; கண்டிப்பாய் எங்களுக்கென்று ஓர் வீடு அல்லது இடம் தேவை. அதை கண்டிப்பாய் என்னிடம் அடிப்படை தேவைக்கு (வங்கியின் முன்பணம் உட்பட) பணம் இருக்கும்போது தான் செய்வேன். நான் ஏன் வேறேவரிடம் கடனாவது வாங்கி அப்பொருளை வாங்க முயற்சிக்கவேண்டும் ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கிவிட்டு, ஒரு பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் என்னுடைய நிகழ் கால வாழ்க்கையை - என்னுடைய சுயத்தை - இழந்து வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிகச் சுருக்கமாய் கூறினால், வீடு வாங்குவது என்பது நமக்கென்று ஒரு \"துணி\" வாங்குவது போன்று சந்தோசமான நிகழ்வாய் இருக்கவேண்டும். துணி வாங்கியதால் பணப்பிரச்சனை எனில் ஒரு மாதத்தில் சமாளித்து விடலாம்; ஆனால், பெரும்பணம் கடன் வாங்கி - வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்குவதால் பணப்பிரச்சனை வந்தால் அது பல ஆண்டுகள் நீடித்திருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.\nவாழ்க்கை - இடத்தை வாங்குவதிலில்லை \nஇன்றைய தினத்தை - வாழ்வதிலுள்ளது\nபின்���ுறிப்பு: என் வருவாய்க்கேற்ற தொகையில் வாங்கி, மீதமுள்ள வருமானத்தில் என்னுடைய நிகழ்கால வாழ்க்கையை எப்போதும் போல் (நிம்மதியாய்; என்னவளுக்கும் - என் மகளுக்கும் தேவையானதை எப்போதும் போல் நிறைவேற்றி) வாழ ஆசைப்படுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 17, 2012\n{1958-59 ஆம் ஆண்டில், கண்ணதாசன் அவர்களின் \"தென்றல்\" இதழில்\nஈற்றடி - \"கோதுமை தந்த குணம்\"\nஎன்ற தலைப்பில் நடந்த \"ஈற்றடி வெண்பா\" போட்டியில் முதல் பரிசைப் பெற்ற\nநாடாளும் பண்டிதர்; \"நான்சென்ஸ்\" எனச்சொல்லி\nதேடாத செல்வம் திராவிடத்தின் - மாட்சியாம்\nதீதில் பெரியாரைத் திட்டியது; வேறல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉறவுகளை அழைப்பதில் ஒரு திருத்தம்...\nசில உறவுகளை அழைப்பதில் திருத்தம் வேண்டும் என்று நான் தீர்மானமாய் விரும்புகிறேன்; அந்த உறவுகளை அழைக்கும் விதத்திலேயே ஒரு பிடிமானம் இல்லாததாய் படுகிறது; அதை சரிவர அழைக்கும்போது அந்த உறவுகளின் பலம், மேலும் பலப்படும் என திடமாய் எண்ணுகிறேன். இது, ஆங்கில மொழியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது; நம் மொழியில் சில உறவுகளுக்கு அப்படி உண்டெனினும், முழுதுமாய் இல்லை. முதலில், மாமியார் - மாமனார் என்பதை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் \"mother-in-law\" - \"father-in-law\" என்று, தெளிவாய் குறிப்பிடுகிறார்கள்; இங்கு, இரண்டு உறவிலும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகள் வருகின்றன. இது ஏன், நம் தமிழ் மொழியில் அவ்வாறு அழைக்கப்படவில்லை இது, மொழிக்கு மொழி மாறுபடும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் இது, மொழிக்கு மொழி மாறுபடும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் நம் மொழியில் கூட, மரு-மகன், மரு-மகள் என்ற இரண்டு உறவுகளுக்கு அடிப்படை உறவான மகன், மகள் என்ற வார்த்தைகள் வருகின்றன; ஆங்கிலத்திலும் அவர்கள் \"son-in-law\", \"daughter-in-law\" என்று அவ்வாறே அழைக்கிறார்கள். எனவே, நம் மொழியில் அவ்வழக்கம் கூட உண்டு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். எனக்கு தெரிந்த இந்திய மொழிகளில் கூட மாமியார்-மாமனார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் இணையான வார்த்தைகள் இல்லை. வேறு இந்��ிய மொழிகளில் இதற்கு இணையான வார்த்தைகளைக் கொண்டு அழைக்கும் பழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன்.\nஎன் தந்தை \"தமிழ்த் திருமணம்\" செய்தவர்; ஏனோ என் தமையன், தமக்கை - களுக்கு அவ்வாறு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் மனைவி பாரம்பரியம் மிக்க தமிழ்க்குடும்பத்தில் இருந்து வந்தவள் ஆதலால், என் திருமணம் \"சுயமரியாதைத் திருமணம்\"-ஆய் நடக்க வழி வகுத்தது. இம்மாதிரித் திருமணங்களில் தமிழறிஞர்களும் பெரியோர்களும் தமிழில் வாழ்த்துவது வழக்கம்; அவ்வாறே நடந்தது. அப்போது நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கேட்டு, என் நன்றியை தெரிவித்துவிட்டு என்னுடைய இந்த ஆதங்கத்தை கூறி அங்கிருந்த பெரியோர்களை அதற்கு இணையான வார்த்தைகளை உபயோகிக்க பழக்குமாறு கூறினேன். திருமண மண்டபத்தில் இருந்த சப்தத்தில் எத்துனை பேர்களின் செவிகளை (என் குடும்பத்தார் உட்பட) இது சென்று சேர்ந்தது எனக்கு தெரியவில்லை. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மேடைக்கு வந்த \"இளங்கலை\" பட்டப்படிப்பில் உடன் படித்த நண்பன் திரு. இரமேசு என்பவன், என்னுடைய அந்த சிந்தனையை மெச்சினான்; அது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாய் உணர்ந்தேன். நாம் ஏன், இந்த முயற்ச்சியை துவக்கக் கூடாது மாமியாரை - \"மருதாய்\" அல்லது \"மரு-அம்மா\" என்றும், மாமனாரை - \"மருதந்தை\" அல்லது \"மரு-அப்பா\" என்றும் ஏன் அழைத்து பழகக் கூடாது மாமியாரை - \"மருதாய்\" அல்லது \"மரு-அம்மா\" என்றும், மாமனாரை - \"மருதந்தை\" அல்லது \"மரு-அப்பா\" என்றும் ஏன் அழைத்து பழகக் கூடாது மேலும், தம்பியின் மனைவி அல்லது அண்ணியைக் கூட \"மருதங்கை/ மருதமக்கை\" என்று அழைத்து பழகலாம். தங்கையின் கணவனை \"மருதம்பி\" என்றும், தமக்கையின் கணவனை \"மருதமையன்\" என்றும் அழைத்துப் பழகலாமே\nமாமனார், அத்தையின் கணவன், சகோதரியின் கணவன் மூன்று பெயரையும் பொதுவாய் \"மாமா\" என்றழைக்கிறோம். மற்ற உறவுகளைப் போல், அந்த தனித்தன்மை (கூட) இல்லாதாய் படுகிறது. எனக்கு ஏனோ, அத்தையின் கணவனை மட்டும் \"மாமா\" என்றழைத்துவிட்டு, மற்றவர்களை மேற்கூறியவாறு ஒரு தனித்துவமான உறவு-முறைச் சொல் கொண்டு அழைக்கவேண்டும் என்று திடமாக தோன்றுகிறது. ஏனெனில், அத்தை என்ற வார்த்தைக்கு மாற்று என்னவென்று தெரியவில்லை; சிறிய-அம்மா, பெரிய-அம்மா என்பதை அம்மாவின் சகோதரிகளுக்காய் பயன்படுத்துகிறோம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தனித்துவமான சொல்லை வேறு ஒரு உறவுக்கு பயன் படுத்துகிறோம் என்பது தான் (குறிப்பாய் நம் அண்டை தேசமான \"இலங்கையில்\"). ஆம் தாத்தா - பாட்டி (ஆயா) என்ற அந்த உறவுகளைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகிறேன்; ஆங்கிலத்தில் கூட இப்படி தனித்துவமாய் அழைக்க வார்த்தைகள் உள்ளனவா எனக்கு தெரியவில்லை. \"திருச்சி\" மக்கள் இந்த தனித்துவமான சொற்களை பயன்படுத்துவது என்னை மிகவும் கவர்ந்தது; தமிழகத்தில் வேறு எந்த பகுதியில் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பல சமயங்களில், அவ்வாறு என் தாத்தா-பாட்டியை அழைக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பின், அவர்கள் - நான் வேறு யாரையோ அழைப்பதாய் எண்ணிவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவிட்டேன். இப்போது, அப்படி அழைத்து பார்க்க நால்வரில் எவரும் இம்மண்ணுலகில் இல்லை. ஆம் தாத்தா - பாட்டி (ஆயா) என்ற அந்த உறவுகளைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகிறேன்; ஆங்கிலத்தில் கூட இப்படி தனித்துவமாய் அழைக்க வார்த்தைகள் உள்ளனவா எனக்கு தெரியவில்லை. \"திருச்சி\" மக்கள் இந்த தனித்துவமான சொற்களை பயன்படுத்துவது என்னை மிகவும் கவர்ந்தது; தமிழகத்தில் வேறு எந்த பகுதியில் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பல சமயங்களில், அவ்வாறு என் தாத்தா-பாட்டியை அழைக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பின், அவர்கள் - நான் வேறு யாரையோ அழைப்பதாய் எண்ணிவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவிட்டேன். இப்போது, அப்படி அழைத்து பார்க்க நால்வரில் எவரும் இம்மண்ணுலகில் இல்லை. ஆம் நாம் அப்பம்மா (அப்பத்தா) - அப்பப்பா, அம்மப்பா - அம்மம்மா (அம்மத்தா) என்று \"தனித்துவமாய்\" அழைத்து பழக வேண்டும் என்று தோன்றுகிறது.\nஇப்போதுள்ள தலைமுறைக்கு, இதை உடனடியாக சொல்லிக் கொடுக்க முயன்றால் அது குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என்பதால், இதை அடுத்த தலைமுறையில் இருந்தாவது பழக்க ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. யார் ஆரம்பிப்பது நாம் தான் ஆரம்பிக்க வேண்டும் நாம் தான் ஆரம்பிக்க வேண்டும் நான், என் மகளிடம் இருந்தே இதை துவங்க எண்ணுகிறேன். அவளுக்கு புரியும் வயது வந்தவுடன், இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறேன். முக்கியமாய், அம்மம்மா - அப்பம்மா வில் இருந்து துவங்கவேண்டும் என்று எண்ணுகிறேன்; அது தான் மிகவும் குழப்பமான உறவுமுறையாய் படுகிறது. என் மகளுக்கு இரண்டு வயது கடந்தவுடனே இந்த சூழ்நிலை வந்தது. ஒரு முறை நான், என் தாய் மற்றும் தமக்கையுடன் அமர்ந்து, என் மகள் விளையாடுவதை இடையில் பேச்சும் கலந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென, என் மகள் தன் அத்தையிடம் \"ஆயா எங்கே நான், என் மகளிடம் இருந்தே இதை துவங்க எண்ணுகிறேன். அவளுக்கு புரியும் வயது வந்தவுடன், இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறேன். முக்கியமாய், அம்மம்மா - அப்பம்மா வில் இருந்து துவங்கவேண்டும் என்று எண்ணுகிறேன்; அது தான் மிகவும் குழப்பமான உறவுமுறையாய் படுகிறது. என் மகளுக்கு இரண்டு வயது கடந்தவுடனே இந்த சூழ்நிலை வந்தது. ஒரு முறை நான், என் தாய் மற்றும் தமக்கையுடன் அமர்ந்து, என் மகள் விளையாடுவதை இடையில் பேச்சும் கலந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென, என் மகள் தன் அத்தையிடம் \"ஆயா எங்கே\" என்று கேட்டாள்; அவர், என் அம்மாவைக் காட்டி \"இதோ\" என்று கேட்டாள்; அவர், என் அம்மாவைக் காட்டி \"இதோ\" என்றார். என் மகள், சிறிது யோசித்து விட்டு பின், மிக புத்திசாலித் தானமாய் \"சின்ன ஆயா, எங்கே\" என்றார். என் மகள், சிறிது யோசித்து விட்டு பின், மிக புத்திசாலித் தானமாய் \"சின்ன ஆயா, எங்கே\" என்று கேட்டாள். அதாவது, என்னுடைய \"மருதாயை (மாமியார்)\" எங்கே என்று கேட்டாள் என்பது அப்போது புரிந்தது. எங்கள் அனைவருக்கும், பெரும் ஆச்சர்யம்\" என்று கேட்டாள். அதாவது, என்னுடைய \"மருதாயை (மாமியார்)\" எங்கே என்று கேட்டாள் என்பது அப்போது புரிந்தது. எங்கள் அனைவருக்கும், பெரும் ஆச்சர்யம் அவளின் சாதுர்யத்தைக் கண்டு; ஏனெனில், நாங்கள் எவரும் என் மகளுக்கு \"சின்ன ஆயா/ பெரிய ஆயா\" என்று சொல்லியதில்லை. ஒருவேளை, என் மகள் அவர்களின் வயது வித்தியாசத்தை முதன்மைபடுத்தி இப்படி கேட்டிருக்கக் கூடும அவளின் சாதுர்யத்தைக் கண்டு; ஏனெனில், நாங்கள் எவரும் என் மகளுக்கு \"சின்ன ஆயா/ பெரிய ஆயா\" என்று சொல்லியதில்லை. ஒருவேளை, என் மகள் அவர்களின் வயது வித்தியாசத்தை முதன்மைபடுத்தி இப்படி கேட்டிருக்கக் கூடும இது குழப்பத்தின் அடிப்படையில் வந்த யோசனை. ஆனால், மாமியார்-மாமனார் உறவில் கோரப்பட்ட திருத்தம்…\nஎன் உணர்வின் அடிப்படையில் எழுந்தது\nபின்குறிப்பு: என் மகளின் சாதுர்யத்தைப் பற்றி இன்னுமொரு செய்தி. அவள், ���ன்னவளை அழைக்கும் போது \"அம்மா, அம்மன்னா அம்மன்னா\" என்று ஒரு அழகிய-இராகமாய் அழைப்பாள். இது எவரும் சொல்லிக்கொடுத்தது இல்லை; இது அவளே பழகிக் கொண்டது. எனக்கு பல முறை பொறாமை கூட வந்ததுண்டு; என்னவளை (மட்டும்) அப்படி அழைக்கிறாளே என்று. எனினும், நான் கடந்த \"டிசெம்பர் 2011\" - இல் விடுமுறையில் சென்ற போது தான் அந்த அதிசய ஆனந்தம் நிகழ்ந்தது. ஆம் என் மகள், என்னையும் \"அப்பா, அப்பச்சா என் மகள், என்னையும் \"அப்பா, அப்பச்சா அப்பச்சா\" என்று அதே இராகத்தோடு அழைக்க ஆரம்பித்தாள். ஒருவேளை, இன்னும் மூன்று வயது கூட ஆகாத என் மகளும், உறவுகளை ஒரு \"தனித்துவமாய்\" அழைக்க எண்ணி, இவ்வாறு அவளே முயன்று இருக்கிறாளோ வளர்ந்த பின், அவள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேகம் - அதிசய அசைவு\nமோகம் - இம்சையில் அதிசயம்\nமேகம் - மழையின் முன்னுரை\nமோகம் - காதலின் கருவறை\nமேகம் - கருவானது கடலில்\nமோகம் - கரைவது காதலில்\nமேகம் - கடலின் கவிதை\nமோகம் - உறவின் விதை\nமேகம் - உரசினால் மின்னல்\nமோகம் - உரசினால் பின்னல்\nமேகம் - வானத்தில் திரை\nமோகம் - அறையில் வானவில்\nமேகம் - நிறத்தில் சாம்பல்\nமோகம் - மனத்தில் தேம்பல்\nமேகம் - விலகின் வெளிச்சம்\nமோகம் - விலகின் அச்சம்\nமேகம் - முடிவில் சுழற்சி\nமோகம் - முடிவில் அயர்ச்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிடை எதுவாயினும் - தீர்க்கமாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவில் ஒளிமயம் - முதலிரவு\nகொலையில் நியாயம் - போர்க்கொலை\nவலியில் விருப்பம் - பிரசவவலி\nவீழ்ச்சியில் கவர்ச்சி - நீர்வீழ்ச்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 10, 2012\n(மிகக் கடினமான \"விவாதங்களில்\" ஒன்று )\n என்பது நீண்ட நெடுங்காலமாய் சர்ச்சைக்குரிய விவாதமாய் தான் இருந்து வருகிறது. இந்த தலையங்கம் இக்கேள்விக்கு விடை சொல்வதற்கு அல்ல; இறைவனை \"இல்லை\" என்பவர்கள் அதை எப்படி தவறான செய்கையில் மறுக்கிறார்கள், அதில் உள்ள அபத்தங்கள் என்னென்ன என்பதை விளக்கவே. பெரும்பாலும், இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் தங்களை \"பகுத்தறிவுவாதி\" என்று பறைசாற்றிக் ��ொள்கிறார்கள். பெரும்பாலும், இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் பெரிதும் தங்களின் ஆசானாய் கோடிட்டு காண்பிப்பது, \"தந்தைப் பெரியார்\" அவர்களைத் தான். அவர் தன்னுடைய இறை மறுப்புக் கொள்கையை, இறைவனைப் பற்றி பெரிதாய் கேலி, கிண்டல் எதுவும் செய்யாது - ஆனால் இறை வழிபாட்டில் உள்ள \"மூட நம்பிக்கை\" பற்றி (அவர் கருத்தை) எடுத்துறைப்பதன் மூலமாய் தான் செய்துள்ளார். தவிரவும், அவர் இறை வழிபாட்டில் உள்ள மூட நம்பிக்கை பற்றி மட்டுமே பேசவில்லை; மற்ற எல்லா விதமான மூட நம்பிக்கை பற்றியும் பேசியுள்ளார். அவர், கோவிலில் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தபோது அதை மறுக்காது தன் கடமையாய் செய்தார்; கடவுளே இல்லை, அதன் பின் கோவில் எதற்கு, நான் ஏன் நான் அதில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வாதிட்டதாய் தெரியவில்லை. அவர் அடுத்தவர்களின் நம்பிக்கையை மறுக்கவில்லை; மாறாய், அதை மதித்தார். ஆனால், இன்று பகுத்தறிவுவாதி என்று பறை சாற்றிக் கொள்கிறவர்கள் அனைவரும், அந்த தவறைத் தான் செய்கின்றனர்.\nஇந்த பகுத்தறிவாளிகள் பலரும் (குறிப்பாய் அரசியல்வாதிகள்), வேற்று மத கடவுள்களைப் பற்றி எதுவும் சொல்லாது அவர்கள் நடத்தும் விசேடங்களில் பங்கேற்று அந்த நடைமுறைகளை செய்யும் அவலங்களும் - ஏதேனும் ஒரு காரணத்திற்காய் (ஓட்டு வாங்குவது போன்று) - நடக்கின்றன. மற்ற மதம் சார்ந்த வழிபாட்டில் கலந்து கொண்டு செயல்படும்போது மட்டும் உங்களின் பகுத்தறியும் அறிவு \"மங்கிப்போய்\" விடுகிறதோ அல்லது நீங்கள் \"இரட்டை-வேடம்\" பூணும் நயவஞ்சகர்களா அல்லது நீங்கள் \"இரட்டை-வேடம்\" பூணும் நயவஞ்சகர்களா அதிலும், இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்துவிட்டால் போதும்; ஒரு குறிப்பிட்ட கடவுளை \"தமிழ்க் கடவுள்\" என்று வழிபடத் துவங்கி விடுவார்கள். கடவுளே இல்லை அதிலும், இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்துவிட்டால் போதும்; ஒரு குறிப்பிட்ட கடவுளை \"தமிழ்க் கடவுள்\" என்று வழிபடத் துவங்கி விடுவார்கள். கடவுளே இல்லை எனில், \"தமிழ்க் கடவுள்\" எங்கே வருகிறார் எனில், \"தமிழ்க் கடவுள்\" எங்கே வருகிறார் இன்னும் சிலர், குடுமபத்தில் இறந்தவர்களை \"வழிபடும்\" வழக்கத்தையும் மேற்கொள்கின்றனர். இவையனைத்தும் என்ன விதமான நம்பிக்கை இன்னும் சிலர், குடுமபத்தில் இறந்தவர்களை \"���ழிபடும்\" வழக்கத்தையும் மேற்கொள்கின்றனர். இவையனைத்தும் என்ன விதமான நம்பிக்கை உங்கள் நம்பிக்கை தவறில்லை எனில், இறை-நம்பிக்கையும் தவறில்லை தானே உங்கள் நம்பிக்கை தவறில்லை எனில், இறை-நம்பிக்கையும் தவறில்லை தானே முதலில் நீங்கள், உங்களின் நிலைப்பாட்டை \"பகுத்தறியவேண்டும்\" என்று சொல்ல தோன்றுகிறது. நீங்கள் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடும் \"மூட நம்பிக்கை\" என்றால் எப்படி எதிர்கொள்வீர்கள் முதலில் நீங்கள், உங்களின் நிலைப்பாட்டை \"பகுத்தறியவேண்டும்\" என்று சொல்ல தோன்றுகிறது. நீங்கள் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடும் \"மூட நம்பிக்கை\" என்றால் எப்படி எதிர்கொள்வீர்கள் இந்த \"பகுத்தறிவுவாதிகள்\" சிலர் ஒரு குறிப்பிட்ட நிற உடை ஆடை அல்லது உபகரணம் அணிவர் இந்த \"பகுத்தறிவுவாதிகள்\" சிலர் ஒரு குறிப்பிட்ட நிற உடை ஆடை அல்லது உபகரணம் அணிவர் இது என்ன நம்பிக்கை ஐயா இது என்ன நம்பிக்கை ஐயா இறைவன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாயின் வைத்துக் கொள்ளுங்கள் இறைவன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாயின் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால், என் நம்பிக்கை தவறு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை; அதுவும், உங்களையே பகுத்தறிய முடியாத போது உங்களுக்கு அந்த தகுதியே இல்லை.\nஇந்த பகுத்தறிவுவாதிகளில் பலர், இறைவன் இல்லை என்று வாதிடும் போது, இறைவழிபாட்டில் அதிக தொடர்புடைய, ஒரு குறிப்பிட்ட \"இனம்\" சார்ந்த மக்களையும் சேர்ந்து எதிர்ப்பதை பார்க்கும் போது, நான் மிகவும் குழம்பிப்போகிறேன். இவர்கள் யாரை எதிர்க்க வருகிறார்கள் இவர்களின் உண்மையான கோபம் தான் என்ன இவர்களின் உண்மையான கோபம் தான் என்ன அந்த இனம் சார்ந்த ஒரு பிரபல நடிகர் கூட இறை மறுப்புக் கொள்கை உடையவர் தான்; ஆனால், அவரின் மறுப்புக்கொள்கை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அந்த இனம் சார்ந்த ஒரு பிரபல நடிகர் கூட இறை மறுப்புக் கொள்கை உடையவர் தான்; ஆனால், அவரின் மறுப்புக்கொள்கை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அவரிடம் \"உண்மையான\" பகுத்தறியும் குணம் உடையது என்று திடமாய் நம்புகிறேன். அவரைப் போன்ற பலர், அதை வேறொரு பரிமாணத்தில் பார்க்கின்றனர்; நம்புகிறவர்களுக்கு \"இறைவனே அன்பு\" எனில், இறைவனை நம்பாதோர்க்கு \"அன்பே இறைவன்\" என்று கூறுகிறார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் \"பகுத்தறிவுவாதி\" என்பவர்கள்; இறைவன் என்பது நீங்கள் நம்புவது (மட்டும்) அல்ல - மாறாய் அன்பு(ம்) தான் இறைவன் என்று கூறுகிறார்கள் அல்லவா, அது தான் சரி. எந்த ஒரு கருத்திற்கும் \"உண்டு\" அல்லது \"இல்லை\" என்ற இரண்டு சாத்தியக் கூறுகள் இருப்பதை மாற்ற முடியாது. ஒருவர், \"உண்டு\" என்பதை அவர்களிடம் உள்ள சான்றுகளைக் கொண்டு வாதிடும் போது - \"இல்லை\" என்பவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வாதிடுதல் தான் சரியாய் இருக்கக் கூடும். இல்லையேல், அதற்கு மாற்றாய் ஏதேனும் கூறவேண்டும். இவை இரண்டையும் விடுத்து, இறைவன் \"உண்டு\" என்பவன் அறிவிலி; அவன் மூட நம்பிக்கை உடையவன் என்பது எப்படி சரியான வாதமாகும்\nமேற்கூறிய நடிகர் வேறொரு திரைப்படத்தில், இந்த மறுப்புக் கொள்கையை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் கூறியிருப்பார். சூழ்நிலை இதுதான்; ஓர் பேரழிவின் விளைவாய் எண்ணற்ற பேர் இறந்திருப்பார்கள் - அந்த சூழலில் கதாநாயகனும், கதாநாயகியும் பேசும் உரையாடலில் தான் அந்த மகத்துவத்தை அந்த நடிகர் (அவரே கதை, திரைக்கதையும் எழுதியவர்) பொதித்திருந்தார். முதலில், \"இறை-நம்பிக்கை\" மிகுந்த கதாநாயகி அத்தனை பேர் இறந்ததைக் கண்டு அடைந்த வேதனையில், மனித நேயத்துடன்\"இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் இருக்கிறாரா இல்லையையா\" என்பார். இதைக் கேட்டு, \"இறை-நம்பிக்கையற்ற\" கதாநாயகன் ஒரு பார்வை பார்ப்பார்; உடனே, கதாநாயகி நான் உங்களை மாதிரி இல்லை; எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பார். அதற்கு நாயகன் \"நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்\" என்பார்; அவரின் சோக பார்வை எந்த வசனமும் இல்லாமல், அவரும் அத்தனை மனித உயிர்கள் தந்த இழப்பால் விளைந்த மனித நேயத்துடன் பேசுவதை உணர்த்தும். இங்கே கவனிக்கப் படவேண்டிய ஒன்று, இருவரும் மனித நேயத்துடன் பயணப்பட்டிருப்பது தான்; அது தான் முக்கியம். நம்பிக்கை எதுவாயினும் இருக்கட்டும்; அது மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இங்கே வேதனையான விசயம் - இந்த தலைசிறந்த நிலைப்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்பதை உணராதது மட்டுமல்லாமல் அந்த நடிகரையும் தவறாய் விமர்சிப்பது தான்.\nஇறுதியாய், இந்துக்களின் கோவில்கள் (அல்லது மற்ற மதம் சார்ந்த கோவில்கள்) அனைத்தும் அறிவியலுடன் மிகுந்த தொடர்புடையது என்பது பெரும்பான்மையோனோர்க்கு (குறிப்பாய் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு) தெரியாதது தான். மிகச் சிறந்த உதாரணம் (சமீபத்தில் மின்னஞ்சல் மூலம் கூட இச்செய்தி பரவலாய் உலா வந்தது), திருநள்ளாறு கோவில் பற்றிய செய்தி. உலகிலேயே அதிக அளவில் புற-ஊதாக் கதிர்கள் (ultraviolet rays) விழும் இடத்தை கண்டறிந்து (திருநள்ளாறு) அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டி, அக்கதிர்களுடன் தொடர்புடைய \"சனிப்பெயர்ச்சி\" என்ற ஒரு நிகழ்வை, அதிக கதிர்வீச்சு விழும் ஓர் நாளை (அறிவியல் ஆராய்ச்சி அதிகம் இல்லாத காலத்தில்) பலவருடங்களுக்கு முன்பே கணக்கிட்டு அந்த நாளில் அந்த இடத்திற்கு பக்தர்களை வரச் செய்தது. அவ்விடத்தில், அதிக அளவில் கதிவீச்சு உள்ளது என்பதை உலகின் தலைசிறந்தவைகளில் ஒன்றான ஒரு விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் கூட உறுதி செய்துள்ளது. இறைவழிபாட்டில் உள்ள பல செய்கைகளுக்கு இம்மாதிரி அறிவியல் விளக்கங்கள் உள்ளன; எப்படியோ இந்த விளக்கங்கள் அனைத்தும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சென்று சேராது மறைக்கப்பட்டுள்ளன. இதை அறியாத மேற்கூறிய \"பகுத்தறிவுவாதிகள்\" தான், அனைத்தும் மூட நம்பிக்கை என்கின்றனர். எனவே, இறைவழிபாட்டில், பெரும்பான்மையானவை அறிவும், அறிவியலும் சார்ந்தவை என்பதை உணர முற்படுவோம். சுருக்கமாய் சொல்லவேண்டுமெனில், எந்த ஒன்றையும் \"பகுத்தறிய\" முயல்வோம்.\nநம் நம்பிக்கை எதுவாயினும், மற்றவர் நம்பிக்கையை மதிப்போம்\nபின்குறிப்பு: இறைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது \"மூட நம்பிக்கை\" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை. ஒவ்வொரு முறையும் நான் (தான்) வெல்வேன்/ வெல்ல வேண்டும் என்பது கூட எல்லையைத் தாண்டின (மூட)நம்பிக்கை தான் அதனால், இங்கே இறை நம்பிக்கையில் மட்டும் \"மூட-நம்பிக்கை\" உள்ளது என்பதை எப்படி நியாயப் படுத்தமுடியும் அதனால், இங்கே இறை நம்பிக்கையில் மட்டும் \"மூட-நம்பிக்கை\" உள்ளது என்பதை எப்படி நியாயப் படுத்தமுடியும் உண்டு எனில், அதை \"பகுத்தறிபவர்\" எப்படி சரி செய்யவேண்டும் என்று தெளிவு படுத்தவேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nவீட்டின் விலையுயர்வை யார் நிர்ணயிக்கிறார்கள்\nஉறவுகளை அழைப்பதில் ஒரு திருத்தம்...\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-21T02:18:50Z", "digest": "sha1:C6K7NMV27D5W6NVTB722OCY7TXKYFMAF", "length": 16452, "nlines": 226, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சிதறல்கள் - 1", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nமானுட விந்தை - அறிவு\nகண்கள் கட்டும் கயிற்று பாலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சின்ன சின்ன சிதறல்கள்\nகவியாழி கண்ணதாசன் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:18:00 IST\nசிதறல்கள் அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்\nசீராளன் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:29:00 IST\nஉங்கள் கவிதைகளும் உண்மைதான் ப்ரியா\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:52:00 IST\nஅனைத்தும் அருமை... முக்கியமாக 2 & 4\nரசித்தேன் 1 & 3\nபால கணேஷ் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:04:00 IST\nசிதறல்களில் 3ம் 4ம் மனதை இழுத்துப் பிடித்து வெகுவாக ரசிக்க வைத்தன. மற்ற இரண்டும் ஓ.கே.தான். இந்தக் குறுங்கவிதைச் சிதறல்களைத் தொடருங்கள் ப்ரியா\nநிச்சயம் இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி.. :)\nகி. பாரதிதாசன் கவிஞா் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:20:00 IST\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nPriya வியாழன், 2 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:20:00 IST\nமிக்க நன்றி அய்யா... தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...\nகோவை2தில்லி வெள்ளி, 3 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:14:00 IST\nமிக்க நன்றி... நிச்சயமாய்.. :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே கருவில் வளரும் சிசுவை அ...\nவெள்ளொத்தாழிசை - *நேரிசை வெள்ளொத்தாழிசை * தாய்மொழிச் சிறப்பு நற்குரவர் தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத பூவாரம் ஆவாய் பொலிந்து \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-10", "date_download": "2018-07-21T01:47:44Z", "digest": "sha1:HV4FRIDOXXXYSG43CINLJ5XJIDQXHKT5", "length": 16633, "nlines": 225, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு (UPDATE)\nதாய்லாந்து குகையொன்றில் சிக்கிய 'வைல்ட்...\nஜூன் 14 கடலுக்கு சென்று காணாமல் போன 7 மீனவர்களும் கண்டுபிடிப்பு\nமாலைதீவிலிருந்து 48 மைல் தொலைவிலுள்ள...\nஇலஞ்சம்; கல்குடா பொலிஸ் நிர்வாக பிரிவு OIC கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்...\nலக்கி ஜயவர்தன, அளவத்துவலவின் அமைச்சு பொறுப்புகளில் மாற்றம்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற...\nமஹானாம, திஸாநாயக்கவுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...\nஅம்பாறை, தி'மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்று\nநாட்டின் பல பகுதிகளிலும் மழைநாட்டினுள்...\nஎல்லைப்பிரிப்பில் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பாதிப்பு\nகலப்புத் தேர்தல் முறையில் தொகுதிகள்...\nஇரு பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\n79 பேர் காயம்தனியார் பஸ் வண்டிகள் இரண்டு நேருக்கு...\nநகர்ப்புறங்களை இணைக்கும் திட்டம்; இரு அதிவேக சாலைகள் விஸ்தரிப்பு\n*134 கி.மீ நீள மத்திய அதிவேக நெடுஞ்சாலை* 241 கி....\nநவோதயா மக்கள் முன்னணி தலைவர் சுட்டுக்கொலை\nசெட்டியார் தெரு பழக்கடைக்குள் ஆயுத தாரிகள்...\nமுதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்க ஒப்பந்தத்தின் பின்னர் நடவடிக்கை\nஇலங்கை − சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக...\nபுலிகள் மீள உருவாக வேண்டுமென்ற விஜயகலாவின் கருத்து தவறானது\nகுற்றச்செயல்கள் அதிகரிக்கின்ற போது பிரபாகரன்...\nஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோருகிறது ஐ.தே.க\nசீன நிறுவனத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...\nவாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அரசுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை\nமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்...\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டமூலம் தாக்கல்\nஉச்ச நீதிமன்ற��் அளித்த கெடு இன்றுடன் முடியும்...\nவழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு\nஉச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு...\nரஷ்யாவுடன் போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து அரசு பரிசீலனை\nரஷ்யாவுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள்...\nகுகையிலிருந்து சிறுவர்களை மீட்கும் ஆபத்தான நடவடிக்கை தொடர்கிறது\nமுதல் நாளில் நான்கு சிறுவர்கள் மீட்புதாய்லாந்து...\nஜப்பான் மழை, வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ எட்டியது\nஜப்பானின் தென் மேற்குப் பகுதியில் பெய்த கனமழையால்...\nஎரிட்ரியா, எத்தியோப்பியா இடையில் உறவு புதுப்பிப்பு\nநீண்ட கால மோதலுக்கு பின் எரிட்ரிய மற்றும்...\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு 24 பேர் பலி: பலரும் காயம்\nவடமேற்கு துருக்கியில் ரயில் தடம்புரண்டு 24 பேர்...\nகைதான பெண்ணுக்காக ஈரானியர் நடனமாடி ஆதரவு\nஈரானில் நடனமாடிய பதின்ம வயது பெண் கைது...\nஐ.அ.இ கட்டாய இராணுவ சேவை காலம் அதிகரிப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தில் கட்டாய இராணுவ சேவை...\nகாலிறுதியில் வெளியேறியது எனது கால்பந்து வாழ்க்கையில் சோகமான தருணம்- நெய்மர்\nகாலிறுதியில் தோல்வியடைந்தது எனது கால்பந்து...\nஇன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது\nஇங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன்உலகக்கிண்ண...\nமுதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று\nபிரான்ஸ− பெல்ஜியம் பலப்பரீட்சைஉலக கிண்ண...\n28 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப்...\nகல்முனை எவரெடி விளையாட்டுக்கழகம் வெற்றி\nதுறைநீலாவணை சிவசக்தி சம்பியன் கிண்ணத்தை கல்முனை...\nஅரசியல்வாதிகள் உதிர்க்கின்ற பொறுப்பற்ற வார்த்தைகள்\nயாழ்குடாநாட்டில் குற்றச் செயல்களை இல்லாதொழிக்க...\nஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம்\nமுப்பது ஆண்டுகள் கடந்தும் தமிழுக்கு அந்தஸ்து...\nஅமெரிக்காவின் குறுகிய பார்வையால் சிதறும் உலகம்\n'அனுபவ முதிர்வு இல்லாதவர்களின் பேச்சு...\nபீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவருமான...\nதாய்லாந்து குகை மீட்புப் பணி; 8 மணி நேரத்தில் தயாரான குட்டி நீர்மூழ்கி\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் எஞ்சிய...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்��ைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hanumanchalisa-hindblogs.blogspot.com/2012/02/anjaneya-dandakam-in-tamil.html", "date_download": "2018-07-21T01:42:39Z", "digest": "sha1:QVUWAPGFO3BUKH4KFMDTLSUBHLOD7SZ2", "length": 9603, "nlines": 169, "source_domain": "hanumanchalisa-hindblogs.blogspot.com", "title": "Anjaneya Dandakam in Tamil | Lord Hanuman", "raw_content": "\nபஜே வாயுபுத்ரம் பஜே வாலகாத்ரம் பஜேஹம் பவித்ரம்\nபஜே ஸூர்யமித்ரம் பஜே ருத்ரரூபம்\nபஜே ப்ரஹ்மதேஜம் படம்சுன் ப்ரபாதம்பு\nனீ ரூபு வர்ணிம்சி னீமீத னே தம்டகம் பொக்கடின் ஜேய\nனீ மூர்திகாவிம்சி னீஸும்தரம் பெம்சி னீ தாஸதாஸும்டவை\nனீ கடாக்ஷம்புனன் ஜூசிதே வேடுகல் சேஸிதே\nனா மொராலிம்சிதே னன்னு ரக்ஷிம்சிதே\nதயாஶாலிவை ஜூசியுன் தாதவை ப்ரோசியுன்\nதக்கரன் னில்சியுன் தொல்லி ஸுக்ரீவுகுன்-மம்த்ரிவை\nஶ்ரீராம ஸௌமித்ருலம் ஜூசி வாரின்விசாரிம்சி\nஸர்வேஶு பூஜிம்சி யப்பானுஜும் பம்டு காவிம்சி\nவாலினின் ஜம்பிம்சி காகுத்த்ஸ திலகுன் க்றுபாத்றுஷ்டி வீக்ஷிம்சி\nகிஷ்கிம்தகேதெம்சி ஶ்ரீராம கார்யார்தமை லம்க கேதெம்சியுன்\nலம்கிணின் ஜம்பியுன் லம்கனுன் கால்சியுன்\nயப்பூமிஜம் ஜூசி யானம்தமுப்பொம்கி யாயும்கரம்பிச்சி\nயாரத்னமுன் தெச்சி ஶ்ரீராமுனகுன்னிச்சி ஸம்தோஷமுன்‌ஜேஸி\nஸுக்ரீவுனின் யம்கதுன் ஜாம்பவம்து ன்னலுன்னீலுலன் கூடி\nயாஸேதுவுன் தாடி வானருல்‍மூகலை பென்மூகலை\nயாதைத்யுலன் த்ரும்சகா ராவணும்டம்த காலாக்னி ருத்ரும்டுகா வச்சி\nப்ரஹ்மாம்டமைனட்டி யா ஶக்தினின்‍வைசி யாலக்ஷணுன் மூர்சனொம்திம்பகானப்புடே னீவு\nஸம்ஜீவினின்‍தெச்சி ஸௌமித்ரிகின்னிச்சி ப்ராணம்பு ரக்ஷிம்பகா\nகும்பகர்ணாதுல ன்வீருலம் போர ஶ்ரீராம பாணாக்னி\nவாரம்தரின் ராவணுன் ஜம்பகா னம்த லோகம்பு லானம்தமை யும்ட\nனவ்வேளனு ன்விபீஷுணுன் வேடுகன் தோடுகன் வச்சி பட்டாபிஷேகம்பு சேயிம்சி,\nனீகன்ன னாகெவ்வருன் கூர்மி லேரம்சு மன்னிம்சி ஶ்ரீராமபக்த ப்ரஶஸ்தம்புகா\nனின்னு ஸேவிம்சி னீ கீர்தனல் சேஸினன் பாபமுல்‍ல்பாயுனே பயமுலுன்\nதீருனே பாக்யமுல் கல்குனே ஸாம்ராஜ்யமுல் கல்கு ஸம்பத்துலுன் கல்குனோ\nவானராகார யோபக்த மம்தார யோபுண்ய ஸம்சார யோதீர யோவீர\nனீவே ஸமஸ்தம்புகா னொப்பி யாதாரக ப்ரஹ்ம மம்த்ரம்பு படியிம்சுசுன் ஸ்திரம்முகன்\nவஜ்ரதேஹம்புனுன் தால்சி ஶ்ரீராம ஶ்ரீராமயம்சுன் மனஃபூதமைன எப்புடுன் தப்பகன்\nதலதுனா ஜிஹ்வயம்தும்டி னீ தீர்கதேஹம்மு த்ரைலோக்ய ஸம்சாரிவை ராம\nகல்லோல ஹாவீர ஹனுமம்த ஓம்கார ஶப்தம்புலன் பூத ப்ரேதம்புலன் பென்\nபிஶாசம்புலன் ஶாகினீ டாகினீத்யாதுலன் காலிதய்யம்புலன்\nனீது வாலம்புனன் ஜுட்டி னேலம்படம் கொட்டி னீமுஷ்டி காதம்புலன்\nபாஹுதம்டம்புலன் ரோமகம்டம்புலன் த்ரும்சி காலாக்னி\nருத்ரும்டவை னீவு ப்ரஹ்மப்ரபாபாஸிதம்பைன னீதிவ்ய தேஜம்புனுன் ஜூசி\nராரோரி னாமுத்து னரஸிம்ஹ யன்‍சுன் தயாத்றுஷ்டி\nவீக்ஷிம்சி னன்னேலு னாஸ்வாமியோ யாம்ஜனேயா\nனமஸ்தே னமோவாயுபுத்ரா னமஸ்தே னமஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44350/actress-athulya-ravi-photos", "date_download": "2018-07-21T02:18:15Z", "digest": "sha1:HOGEGMJY6IBN6XDJNSLPIMZRG6WZBGBB", "length": 3831, "nlines": 63, "source_domain": "top10cinema.com", "title": "அதுல்யா ரவி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅதுல்யா ரவி - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம்\nசமீபத்தில் வெளியான ‘6 அத்தியாம்’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ கதையை இயக்கியவர் ஸ்ரீதர்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\nபாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தயாரிப்பாளர்\n‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. ஓடம் இளவரசு...\nஎம் ஜி ஆர் சிவாஜி விருதுகள் 2018 - புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/", "date_download": "2018-07-21T01:43:03Z", "digest": "sha1:TQUIP26QF5UKK37RERD7W5WMVTREXEBJ", "length": 8207, "nlines": 133, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nயோகக்குடில்\" என்று ஓர் இடம் அமைத்து ..\nஉண்மையை உணர்த்தவும் ... மனிதநேயம் வளரவும் ..\nசாதிய பாகுபாடும் சடங்கும் கடந்து ...\nகடவுளை இந்த பிறப்பிலேயே உணர்ந்து கொள்ள ...\nஉணவு ஒழுக்க முறையையோ மதபோதனையோ பின்பற்றாமல் ..\nதன்னை அறிய உதவும் யோகக்கலையின் ஆழத்தை போதித்து ...\nஇக்கணம் உண்மை வேண்டும் என்றால்\nஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும் இதில்\n• கேள்வி பதில் உரையாடல் | • தியானம் | • பயனுள்ள பாடல்\nஎதாவது ஒரு தலைப்பில் பேசுதல் என அமைந்திருக்கும். இது முற்றினும் இலவசமானது. யார்வேண்டுமானாலும் பங்கு பெறலாம். கடவுள் என்பது என்ன, அதை அடைவது எப்படி, அதை அடைவது எப்படி, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.\nமேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய::\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் @ +91 97102 30097\nஇது உங்கள் வாழ்க்கையை மாற்றிவி���ும்\nஉலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது.\nஇதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும்,\nஅத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.\nகுருவிற்கு வணக்கம் (அன்புடன் அபி ) 2007 இல் 23 ஆம் வயதில் புத்தகங்கள் வாயிலாக தியான பயிற்சியில் ஈர்ப்பு ஏற்பட்டு தேடுதல் ஆரம்பித்தது... தமிழ் நாட்டில் என்னென்ன தியான பயிற்சி உள்ளதோ அனைத்தையும் கற்று பயிற்சி செய்துள்ளேன்... குண்டலினி\nகுருவிற்க்கு அன்பு வணக்கம் S.அருணாச்சலம் காரைக்கால். 16/10/2016 அன்று சிவயோகி குருவிடம் உபதேசம் பெற்றேன், எனக்கு ஒரு 11அல்லது 12 வருடம் \"முதல் கடவுளைப்பற்றி விளக்கத்திற்க்காக நிறைய பேர் குரு என்று\nதிருஞானதேசிகன் சிவயோகியைக் கண்டபின்னே... கனவில் இருப்பதை அறிந்தேன்... கடவுள் எதுவென அறிந்தேன் ... அன்பே சிவமென அறிந்தேன்.... அன்னையும் பிதாவும் முன்அறி...தெய்வமென அறிந்தேன் ... அன்பே சிவமென அறிந்தேன்.... அன்னையும் பிதாவும் முன்அறி...தெய்வமென அறிந்தேன்\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-21T01:40:13Z", "digest": "sha1:5HFJ43T2XIGWTPO5OKWVNSQE4KFFQHRV", "length": 22898, "nlines": 55, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: குளத்தில் முளைக்கும் மரங்கள்", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nஒவ்வொரு ஊரிலும் அனாதையாக கிடக்கிறது எப்போதோ வாழ்ந்த தெப்பக்குளங்கள். அலைகளாக வந்து கரை மோதிய அந்த தெப்பக்குள தண்ணீரையும் வீடுவரை ஒலிக்கும் அதன் இரைச்சலையும் ஞாபகமாகப் பாதுகாக்கிறார்கள் ஊர் பெரியவர்கள். கரும்பச்சை நிறத் தண்ணீருடன் இருக்கும் எங்கள் ஊர் தெப்பக்குளத்துக்கும் அதன் ஆலமரத்துக்கும் ஆழமான கதைகள் உண்டு. இந்த கதைகளை வரலாறுகளில் இருந்து சொல்ல முற்படும் தாத்தாக்களின் வார்த்தையில், உண்மையின் அளவு தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தல விருட்ச கதைகள் மாதிரி தெப்பக்குளக் கரையில் வளர்ந்திருக்கிற ஆல மரத்துக்கும் கதைகள் இருக்கலாம்தான். ஒன்றில் ஆரம்பித்து ஏதோ ஒன்றில் முடிப்பதுதான் கதை என்றால் இங்கு எல்லாவற்றுக்கும் கதைகள் உண்டு.\nதெப்பம் ஓடியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இப்படியொரு குளம் எப்படி வந்திருக்கும் என்பதற்கான விவாதத்தை ஆலமரத்திண்டில் அமர்ந்து, கல்லூரி படிக்கும் அண்ணன்கள் ஆரம்பித்து வைத்ததில் இருந்து தெப்பக்குளப் பாசம் எனக்கும் பிடித்துக்கொண்டது. ஊரின் மேற்கே இருக்கிற சிவன் கோவிலுக்கான குளமாக இது இருந்ததாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு தெப்பம் ஓடியதாகவும் பேசப்பட்டது. இப்போதே கிராமமாக இருக்கிற ஊர், சில நூற்றாண்டுகளுக்கு முன், ஒரே ஒரு குடும்பமாக மட்டுமே இருந்திருக்கும் என்றும் தோன்றியது. கூடவே ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தெப்பம் ஓடியிருக்குமா என்ற சந்தேகமும். பக்கத்து ஊரான ஆழ்வார்க்குறிச்சியில் ஒவ்வொரு வருடமும் தெப்பம் ஓடுகிறது. அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து அந்த தெப்பத்தை பார்ப்பதையும் அதன் பொருட்டு நடக்கிற திருவிழா தடல்புல்களும் தெப்பக்குள திண்டு, திருமண மண்டபம் போல மக்கள் கூடியிருக்கும் அரங்கமாகி இருப்பதும் மகிழ்ச்சி பிரவாகமாக இருக்கிறது. அப்படி ஒரு தெப்பம் இந்த குளத்தில் ஓடியதை யாரும் பார்த்ததில்லை. ஆனால், குளத்தை பார்க்கும்போது, தெப்பமும் திருவிழாவும் மனதுள் வந்துபோவது தானாக நடந்துவிடுகிறது.\nமழை, வெள்ளம் வருகிற காலங்களில் தெப்பக்குளத்தின் கீழ்முக்கில், ஒதுங்கி கிடக்கிற பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ, அல்லது அதில் தலை தூக்கி அசைந்து கிடக்கிற பாம்புகள் மீது கல்லெறிந்து கொண்டோ அலையும் டவுசர் காலத்தில், இந்த குளம் மாடுகள் குளிப்பதற்காகத்தான் என்பதாகவே நினைத்தேன். ரெண்டாத்து முக்கிற்கு மாடுகள் பத்தி செல்கிற புனமாலை அண்ணன், குளத்தின் இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு மாடுகளை பத்திவிட்டு ஏதாவது ஒரு மாட்டின் மீதமர்ந்து நடு குளத்தில் பொத்தென்று குதித்து எழும்போது மனிதர்களும் குளிக்கலாம் என உணர்ந்தேன். நீச்சல் தெரியாத சிறு பயல்கள் பயந்துகொண்டு கரையில் நிற்க, அவர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள் அண்ணன்கள். தத்தக்கா பித்தக்கா என்று முங்கி, மோதி, தவித்து, தண்ணீர் குடித்து அவர்கள் தானாக நீச்சல் கற்றுக்கொள்ளும் இடமு���் தெப்பம் ஓடாத இந்த குளம்தான்.\nஇந்த குளத்தின் வடபக்கப் படித்துறை ஒன்று சிதைந்து மாடுகளை குளத்துக்குள் இறக்க, ஊர்க்காரர்கள் தடுமாறியபோது பஞ்சாயத்து சார்பாகச் சாய்வுதளம் ஒன்று கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேர்களைப் பிதுக்கி திமிறிக்கொண்டிருக்கிற ஆலமரத்தை சுற்றி திண்டு ஒன்றும் கட்டப்பட்டது. அதுவரை வேரில் அமர்ந்து கதை பேசியவர்கள், திண்டுக்கு மாறினார்கள். எப்போதாவது தெப்பக்குளத்துக்கு வந்து போய்கொண்டிருந்த & திருட்டுத்தனமாகப் புகைப்பிடிக்கிற அண்ணன்களுக்கு இப்போது இது நிரந்தர இடமாகிவிட்டது. அண்ணன்கள் மாலையிலும் மாடுமேய்ப்பவர்கள் மற்றும் வயலுக்கு செல்பவர்கள் காலையிலும் என பரப்பரப்பாகிவிட்டது திண்டு. இதற்கு இன்னொரு சிறப்பும் இருப்பதாக, காபி கடைகளில் பேசிக்கொண்டார்கள்.\n‘வீட்டுல உருண்டு உருண்டு படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குடே. தெப்பக்குளத் திண்டுல துண்டை விரிச்சு சும்மா படுத்துப் பாரேன். எப்ப தூங்குனம்னே தெரியாது. எந்துச்சு பாத்தாதான் தூங்கிருக்கோம்னு தெரியும்’& என்றார்கள். கோடைகாலங்களில் நண்பகல் நேரத்தில் திண்டில் தூங்க இடம் கிடைப்பது அரிது. தூங்கிக்கொண்டிருப்பவர்களின் கால்களை ஒதுக்கிவிட்டு கொஞ்சம் உட்கார்ந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.\nஊரில் இருந்து தனியாக இருக்கிற இந்தத் திண்டு, தூங்கவும் கதைகள் அல்லது பொரணி பேசும் இடமாகவும் மாறிப்போனதில் தெப்பக்குளத்துக்கும் வருத்தம் இருந்திருக்கலாம். அவளை, அவன் வைத்துக்கொண்டிருக்கிறான் என்கிற கிளு கிளு கதையில் இருந்து சொந்தக்கார குடும்பத்துக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்கிற கொடுரம் வரை அலசப்படும் இடமாக மாறிப்போன திண்டும் அதன் தோழன் தெப்பக்குளமும் பேசத் தொடங்கினால், என்ன பேசியிருக்கும் தினமும் வந்தமர்கிறவர்களுடன் அவையும் ஒன்றாக, தங்கள் கருத்தை சொல்லி இருக்கலாம். அல்லது, ‘இங்க உட்கார்ந்து இதையெல்லாம் பேசாத’ என்கிற ஆட்சேபத்தையும் எழுப்பி இருக்கலாம். அல்லது மவுனமாகச் சிரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.\nஊரில், கல்யாணம் மற்றும் கோயில் கொடை காலங்களில் இந்த தெப்பக்குளத் திண்டுதான் சாராயம் குடிப்பதற்கான இடமாகவும் இருக்கும். இருட்டில் திருட்டுத்தனமாகப் பாட்டில்களை கொண்டு வந்து குடிக்கவும் பேசவுமாக, திண்டு மாறிபோனதின் தடதடப்பு, மறுநாள் தலைவலியில் தெரியும்.\nஇப்படி பரபரப்பாக இருக்கும் தெப்பக்குளமும் திண்டும் தென்னரசுவின் அக்கா, குளத்தில் பிணமாக மிதந்ததில் இருந்து வெறிச்சோடிப்போனது. துறுதுறுவென்று இருக்கும் தென்னரசுவின் அக்காவுக்கு ஊரில் அழகி என்றும் பெயர். காதல் சமாசாரங்கள் கெட்டவார்த்தையாகப் பார்க்கப்பட்ட ஊரில் பிறந்தது அவளது குற்றம். விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அவசரம் அவசரமாக, மாமன் மகன் மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டான். பெரியவர்களின் கவுரவம் சிறுசுகளின் ஆசையை எப்போதும் கொலை செய்யத்தான் துடித்துக்கொண்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தெப்பக்குளத்தில் விழுந்து பிணமானாள். வீட்டில் ஆளைக் காணோமென்று விடிய விடிய தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் பக்கத்து ஊருக்கு பால் விற்கப்போகும் கணேசன், தற்செயலாக குளத்தை பார்க்க, விஷயம் ஊருக்குப் போனது. மொத்த ஊரும் குளத்தில் கூடி கண்ணீர் சிந்திய பின், குளத்துக்கு இன்னொரு பெயரும் வைக்கப்பட்டது. கொலைகார குளம் தண்ணீரும் கொலைக்கான ஆயுதமானது ஆச்சர்யம்தான்.\nகாலங்கள் வேகமாக ஓடுகிறது. பிழைப்பின் பொருட்டு பெருநகருக்கு புலம்பெயர்ந்தாலும் எப்போதும் உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது ஊர். ரகளையும் ரசனையுமாக இருந்த தெப்பக்குளத்தை சமீபத்தில் எட்டிப்பார்க்கிறேன். தென்னரசுவின் அக்காள் பிணமாக மிதந்த வடக்கு முக்கில், குளத்தின் சுவரோடு மரமொன்று முளைத்திருக்கிறது. அவள் அணிந்திருந்த பச்சைத் தாவணியாய் கிளைபரப்பி பார்க்கிறது மரம். குப்பைகள் சுமக்கும் குளத்து தண்ணீர், குட்டையாகி இருக்கிறது. பாசி படர்ந்திருக்கிற படித்துறை, செடிகளால் மூடப்பட்டிருக்கிறது. எப்போதும் ஆட்களோடு இருக்கும் திண்டு, பாம்பு சட்டைகள் படர்ந்திருக்க, பேச்சுத் துணையின்றி மூச்சற்றுக் கிடக்கிறது. குளத்தை பார்க்கப் போனவன், குறைகளை எழுத தொடங்குகிறேன்\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 2:03 AM\nLabels: display அனுபவம், கிராமம், தெப்பக்குளம்\nகிராமத்துல பிறந்த பொம்பளைக்கு நீச்சல் தெரியாம இருக்குமா அண்ணாச்சி....அதுவும் நம்ம ஊரு புள்ளையோ சடங்காகுற வரைக்கும் பயல்வோ கூட போட்டி போட்டுல்லா ஆத்துலயும், கிணத்துலயும் குதிச்சு எதிர்நீச்சல் போடுவ��...குளத்துல விழுந்து செத்தாங்கிறது உறுத்துதே..\nநீங்க சொல்லுதது சர்தான் அண்ணாச்சோ. ஒண்ணு ரெண்டு பேரு இப்படியும்\nஅதுவும் சரிதான்.உங்க ஊரு பொம்பளையவுளப் பத்தி உங்களுக்குதானே தெரியும் அண்ணாச்சி...\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/07/wi-fi.html", "date_download": "2018-07-21T01:59:14Z", "digest": "sha1:DFWQRZBEIXU2A4ZAOEOWUF4PASXML7YN", "length": 14479, "nlines": 131, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்", "raw_content": "\nஇந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்\nஇந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.\nஇது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.\nரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.\nஇந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு ��ோட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nஆன்லைனில் நமக்கு தேவையான mp3 பாடல்களை ரீங்க்டோனாக ...\nநீங்கள் உங்களுடைய காதலி (அ) மனைவியுடன் ரொமண்டிக் ம...\nநிறைவு பெற்றது தந்தி சேவை\nபற்களில் உள்ள கரைகளை நீக்க..\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nபுதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களி...\nகணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள்\nஉங்களுடைய Laptop model பற்றி தெரிய வேண்டுமா..\nஆன் லைனில் அரசு வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி...\nF.I.R பதிவு செய்வது எப்படி\nரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்க...\nதேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்\nHello Mr. Bill Gates உங்க��ுடைய மைக்ரோசாஃப்ட்டின் க...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர...\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மரு...\nநம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பண...\nதமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையத...\nEB அலுவலத்தில் complaint செய்து எவ்வித நடவடிக்கையு...\nஉங்கள் வீட்டு மின்கட்டணம் இந்த மாதம் எவ்வளவு வந்து...\nஆன் லைனில் எளிதாக மின் கட்டணம் செலுத்த\nஇலவச உம்றா பயணம் – அல்-ஜுபைல்\nதொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை நாமே ...\nசென்னை பஸ் ரூட் எளிதில் அறிய\nஇன்று \"நிதாகத் \"என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல ...\nகடலோர காவல்படையில் பணிவாய்ப்பு - Opportunities in ...\nஇந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மர...\nசமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்\nசவூதி அரசால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்...\nலஞ்சத்தை ஒழிக்க பூஜ்ஜியம் ரூபாய் நோட்\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t30936-topic", "date_download": "2018-07-21T02:09:32Z", "digest": "sha1:RZ4GXHQJWMYQA3SBTZHE5B3TKETDXJR6", "length": 16069, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.\nஇன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஎந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம் என்று பிஸியாவதற்குள், அவரிடம் ஒரு முக்கிய அப்பாயிண்ட்மெண்டுக்காக ரசிகர் மன்றப் பிரமுகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் இறுதியான முடிவைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த நச்சரிப்பும்.\nசில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, எந்திரன் படத்தை முடித்த பிறகு ரசிகர்களுடன் பேசுவதாக அறிவித்தி்ருந்தார்.\nமுன்பு வாக்களித்தபடி, ரஜினியும் ரசிகர்களுடன் அரசியல் பிரவேசம் குறித்துப் பேச முடிவெடுத்துள்ளார். விரைவில் சந்திப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\n1995ல் பாட்ஷா பட விழாவில் ரஜினி கொளு��்திப் போட்ட அரசியல் குண்டு இன்னும் வெடித்தபாடில்லை. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த ரசிகர்கள் பலர் தங்களுக்கு வசதியான கட்சிகளில் சேர்ந்துகொண்டனர். மிச்சமிருக்கும் தொண்டர்கள், இந்த முறை கடைசியாக ரஜினியின் முடிவைத் தெரிந்து கொண்டு, தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் காத்திருக்கிறார்கள்.\nரஜினியின் அரசியல் வெடி இனியும் வெடிக்குமா... அதற்கேற்ற சூழலும் அவசியமும் இப்போதும் உள்ளதா என்பது அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிந்துவிடும்.\nRe: ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி\nRe: ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி\nRe: ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி\nகண்டிப்பா தலைவர் ரசிகர்கள சந்திப்பார் என்னா இந்திரன் படம் ஓட வேண்டும் அல்லவா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி\nகடைசி வரை அவர் தனது அரசியல் நிலையைத் தெளிவு படுத்தப்போவதில்லை... இதை எந்திரன் மேல சத்தியமா சொல்றேன்...\nRe: ரசிகர்களுடன் 'பேசுகிறார்' ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu/63544/cauvery-management-board-is-musttn-govt", "date_download": "2018-07-21T01:46:59Z", "digest": "sha1:TQ7CMWOZRQF5FPTP5NHF34KWHH25ZOMD", "length": 7498, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "அவங்க கெடக்கறாங்க தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் உறுதியாக கிடைக்கும்: தலைமை நீதிபதி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nஅவங்க கெடக்கறாங்க தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் உறுதியாக கிடைக்கும்: தலைமை நீதிபதி\nகீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல என்றும், தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.\n'உச்சநீதிமன்றத்தின் இந்த கூற்று காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகிறதா இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறதா இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறதா' என்ற கேள்வியை மக்களிடத்தில் முன்வைக்கையில், \"தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் இந்த போராட்டமே வந்திருக்காது.\nஉச்ச நீதிமன்றம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசு வார்த்தை ஜாலங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nதமிழர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமையில் பங்கம் ஏற்படுத்தி ஒரு முழு வடிவ அரசியல் முன்னெடுப்பை செய்வதற்கு அடித்தளம் இட்டுவருகிறது, கலகம் என்ற கொள்கையோடு வலம் வருது மத்திய அரசு\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article ஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் என்று சொல்கிறார்கள் தெரியுமா\nNext article கனடாவில் போட்டியின் நடுவே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇன்று எம்பாமிங் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவது எப்போது உறுதியான தகவல் இல்லை\nஇப்படியே போனா மோடி தலையில துண்டை போட்டுகிட்டு போக வேண்டியதுதான்\nநடிகர் சௌந்தரராஜா தமன்னா திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T02:16:32Z", "digest": "sha1:QPSM5VEISSCWNU2GIQCXG2OURB7BYZN7", "length": 37760, "nlines": 490, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "ஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள்\nLabels: Jan-2009, போட்டி முடிவுகள் அறிவிப்பு, முடிவுகள்\nஇந்த தடவை முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்வது வழக்கம் போலவே ரொம்ப கடினமாத் தான் இருந்தது. இருந்தாலும் முதல் மூன்று தேர்வு செய்தே ஆகனும் இல்லையா.\nபோட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் கவர்ந்திழுத்தாலும் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முதல் மூன்று இடங்களை பிடித்தவை கீழே\nஇந்த இடத்திற்கு பிரகாஷ், கோமா,ராம், அமல் மற்றும் MQN படங்களுக்கிடையே கடும் போட்டி.\nஇராமின் படம் HDR முறையில் எடுத்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்.\nஅமலின் படத்தில் வளை���ுகளில் வெட்டி இருக்காமல் முழுதாய் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் முதலிரண்டில் கண்டிப்பாக வந்திருக்கும்.\nகோமாவின் படத்தில் வாயிலின் வளைவிற்கு மேலே இருக்கும் இடத்தையும் சேர்த்து எடுத்திருந்திருக்கலாம். அதை வெட்டி இருப்பது அங்கே எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்து கோபுரத்தின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது. ஆனாலும் பைசா கோபுரத்தை இந்த கோணத்தில் பார்ப்பது இதுவே முதல் முறை. Nice framing and composition.\nகடைசியில் வென்று மூன்றாம் இடத்தை பிடித்தது. MQN\nDiff Composition இல் எடுத்திருந்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்குமோ என்று ஒவ்வொரு கோணத்தையும் மனதால் யோசிக்க வைக்கிறது. மிகச் சரியான நேரத்தில் அழகாக எடுக்கப் பட்ட புகைப்படம். வாழ்த்துக்கள் MQN.\nஇரண்டாம் இடத்திற்கும் முதல் இடத்துக்கும் இடையே போட்டி போட்டது இரு படங்கள். நிலாவின் புகைப்படமும் ( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. ) மற்றும் சங்கரின் படமும். சங்கரின் படம் நேர்த்தியாகவும், அழகுடன் இருந்தாலும் அழகுக் குவியலாய் உணர்ச்சிகளை அற்புதமாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உள்ளங்கவர் நிலாவை பின்னுக்குத் தள்ள இயலாமல் இரண்டாம் இடத்தில் நின்று விட்டது.\nஆக இரண்டாம் இடம் சங்கர் பாலசுப்ரமணியம். வாழ்த்துக்கள்.\nசீக்கிறம் வைட் ஆங்கிலள் லென்ஸ் வாங்கி பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள் சங்கர்.\nமுதலிடம் சொல்லித்தான் ஆகனுமா.. கண்டிப்பா நந்துக்கு இல்ல. நிலாவுக்குத் தான். அருமையா போஸ் குடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாதான்.\nமுதலிடத்தைப் பெற்று வெற்றி பெறும் நிலாவிற்கு எங்களின் வாழ்த்துக்கள். அப்படியே அப்பாக்கும் போனாப் போறதுன்னு எங்க எல்லார் சார்பிலையும் நீயே ஒரு வாழ்த்துக்கள் சொல்லிடு நிலா.\nFlickr explorer ல் மொத்தம் 500 இடங்களில் இரண்டாம் இடத்தை பல வாரங்கள் தக்கவைத்திருந்தது இந்தப் புகைப்படம் வாழ்த்துக்கள் நந்து\nபிரகாஷின் படம். முழுதாய் பார்க்கையில் நிறைய Post Processing செய்தது போலத் ( உண்மையில் இல்லை) தோன்றியதோ, அல்லது sharpness குறைந்ததா .. எதுவோ ஒன்று கவனத்தை சிதறடிக்கிறது. நல்ல கோணம். மேலும் பல படங்கள் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள் பிரகாஷ்.\nமுதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் புகைப்படம் எடுத்த விதத்தையும் அதை செம்மைப் படுத்திய விதத்தையும் பக��ர்ந்துக் கொள்ளுமாறு குழுவின் சார்பிலும் பங்கேற்பவர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.\nமீண்டும் அடுத்த போட்டியில் எல்லாரையும் சந்திக்கலாம். அடுத்தப் போட்டியிலும் அசத்த தயாரா இருங்க மக்கா\nபடங்களை தர வரிசைபடுத்துவதில் மிகவும் சிரமப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.\nவெற்றியடைந்தவர்களை வாழ்த்த வயதில்லை. கற்றுக்கொள்கிறேன்\n(வாழ்த்த அல்ல, படம் எடுக்க)\nமுதல் இடம் பிடித்த நிலாவிற்கு நல்வாழ்த்துகள் - நந்து - சீக்கிரம் சுத்திப் போடுங்க - கண்ணு படப் போகுது - ஏற்கனவே பலமுறை பார்த்த படந்தான்.\nஅருமையான தேர்வு. முதல் மூன்று இடத்தைப் பிடித்தவருக்கும், மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\n அடுத்த மாசம் போறப்போ எடுத்துறேன்.... :)\nMQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :))\n//( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. )//\nஒரு வருசம் முன்னாடி எனக்கு ஒரு போட்டியில் முதல் இடம் கொடுத்து பித்துப்பிடிப்பதற்கான முதல் வித்தை விதைத்து இப்போ முத்திப்போகும் அளவுக்கு ஆக்கியது PIT தான் (டீ.ஆர் பாணில சொல்லியாச்சு.\nராம் ங்கொய்யால வாடி உன்ன தனியா கவனிச்சுக்கறேன் :P\nநல்ல தெரிவுகள். வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். முடிந்தால் அவர்கள் தளங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.\nஎல்லா புகழும் நிலா நிலாவிற்கே,\n(நந்து) நீ நதி போல ஓடிக்கொண்டிரு\nபோட்டியில் மூன்றாவது படத்திற்கான தேர்வில் நுழைந்ததும் ஒரு வெற்றிதான்.\n”மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.”என்று குறிப்பிட்டு வாழ்த்திய ராமலஷ்மிக்கும் நன்றி\nவெற்றி பெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nநாளுக்கு நாள் புகைப்படங்களின் தரமும், புகைப்படக் கலைஞர்களின் ஆர்வமும் கூடிக் கொண்டே போகிறது.\nஅனைவருக்கும் வாழ்த்துகள், நிலாவிற்கு சிறப்பு வாழ்த்துகள்\nமுதல் பரிசு பெற்ற படம் என் வலைப்பதிவிலேயும் இருக்கு.. சொந்தக்கரங்க வேற.. அதனால நெறைய சந்தோஷம்...:))\nக்ளிக் பண்ணுவதுற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனை\nபரிசு பெற்ற படங்களை ,அறிவித்ததோடு நில்லாமல்,இந்த படம் பரிசைத் தட்டிச் சென்றது எப்படி,தவற விட்டது எதனால் என்றும் விளக்கம் தந்து ,நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகளையும் நமக்கு அழகாக உணர்த்துகிறார்கள் தேர்வுக் குழுவினர்.\nநன்றி எல்லாருக்கும். குறிப்பா இராமுக்கு. :)\nவெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள். நல்ல தேர்வு. நெக்ஸ்டு மீட் பண்றேன் :)\n// MQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :)) //\nவெற்றிபெற்ற மூவருக்கும் போட்டியிட்ட அனிவருக்கும் வாழ்த்துக்கள்.\nநந்துனா ஜெச்சதுல டபுள் சந்தோசம்\nஏன்னா அவர் முன்னாடியே சொல்லிருக்காரு அடுததடவ முதலிடத்துல வந்தா இங்க (ஈரோட்டுல) இருக்க ஓபன் ரெஸ்ட்டாரண்டுல டிரீட் கொடுக்கறதா சொல்லிருக்காரு.அதனால எல்லாரும் வந்திருங்க.\nநாள் வரும் சனிக்கிழமை மாலை (31.01.09)\n// முதல் பரிசு பெற்ற படம் என் வலைப்பதிவிலேயும் இருக்கு.. சொந்தக்கரங்க வேற..//\nநான் முதல்லயே சொன்னமாதிரி சொந்தக்காரங்க வேறா\nஅதனால அந்தன்னைக்கு ஆகுற சரக்கு செலவு என்னோடது.\n//நந்துனா ஜெச்சதுல டபுள் சந்தோசம்\nஏன்னா அவர் முன்னாடியே சொல்லிருக்காரு அடுததடவ முதலிடத்துல வந்தா இங்க (ஈரோட்டுல) இருக்க ஓபன் ரெஸ்ட்டாரண்டுல டிரீட் கொடுக்கறதா சொல்லிருக்காரு.அதனால எல்லாரும் வந்திருங்க.\nநாள் வரும் சனிக்கிழமை மாலை (31.01.09)//\nஅய்யயோ சஞ்சய் உன்மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாவேற 5 லிட்டர் பட்ட சாராயம் காச்ச ஆடர் கொடுத்துட்டேன்.\n\"அருமையாக போஸ்கொடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாவுக்குத்தான் முதலிடம்\"\nஇது அருமையான candid படம். போஸ் என்றால் காமிரா பார்த்து இந்த எக்ஸ்ப்ரஷன் இருக்காது.\nஇரண்டாம் இடம் படம் அருமை. கீழே வரை லைட் அழகாக இருக்கிறது.\nமூன்றாம் இடத்திற்கு உங்களை மிகவும் சிந்திக்க வைத்த பிரகாஷ், கோமா, ராம், அமல், MQN நால்வருக்கும் பாராட்டுக்கள்.\n\"அருமையாக போஸ்கொடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாவுக்குத்தான் முதலிடம்\"\nஇது அருமையான candid படம். போஸ் என்றால் காமிரா பார்த்து இந்த எக்ஸ்ப்ரஷன் இருக்காது.\nஇரண்டாம் இடம் படம் அருமை.கீழே வரை லைட் அழகாக இருக்கிறது.\nமூன்றாம் இடத்திற்கு உங்களை மிகவும் சிந்திக்க வைத்த பிரகாஷ், கோமா, ராம், அமல், MQN நால்வருக்கும் பாரா��்டுக்கள்.\nவெற்றியாளர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்நிலா அழகு முகம் காட்டிற்று.\nஅசையாச்சிறுவன் படம் வெற்றிப்படிகள் ஏறிற்று.\nஅட, ரொம்ப நன்றிங்க. சில படங்களுக்கு லைட்டிங், ஆங்கிள் எல்லாம் தானாவே சரியா அமைஞ்சிடற மாதிரியான படம் இது. படியில இறங்கப் போகும் போது கண்ல பாத்தத அப்படியே புடிச்சது தான். ஒரிஜினல் இங்கே http://flickr.com/photos/sankar/199166231/.\nபிற்சேர்க்கை : Gimp-Curves. அவ்ளோ தாங்க மேட்டர்.\nநிலா(சரி, நந்து), MQN இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅமல், உங்க படமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\nநிலாவின் புகைப்படம் மிக அழகு..\nபடங்களை தர வரிசைபடுத்துவதில் மிகவும் சிரமப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.\nவெற்றியடைந்தவர்களை வாழ்த்த வயதில்லை. கற்றுக்கொள்கிறேன்\n(வாழ்த்த அல்ல, படம் எடுக்க)\nசீக்கிறம் வாங்கையா வந்து படமெடுத்து கலக்குங்க :)\nநன்றி பிரியா, ராமலக்ஷ்மி & சீனா சார்\n அடுத்த மாசம் போறப்போ எடுத்துறேன்.... :)\nMQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :))\n//( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. )//\nநம்ம கொரியர் என்னமோ சவுண்டு விட்டு இருக்காரே என்னான்னு கவனிக்கலையா \nநந்து f/o நிலா said...\nஒரு வருசம் முன்னாடி எனக்கு ஒரு போட்டியில் முதல் இடம் கொடுத்து பித்துப்பிடிப்பதற்கான முதல் வித்தை விதைத்து இப்போ முத்திப்போகும் அளவுக்கு ஆக்கியது PIT தான் (டீ.ஆர் பாணில சொல்லியாச்சு.\nஅது சரி சட்டியில இல்லாமையா அகப்பையில வருது \nநந்து f/o நிலா said...\nராம் ங்கொய்யால வாடி உன்ன தனியா கவனிச்சுக்கறேன் :P\nநல்ல தெரிவுகள். வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். முடிந்தால் அவர்கள் தளங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.\nஏற்கனவே சொன்னது தான். மடலில் படங்கள் வருவதால் ( பெரும்பாலானவர்களின் ) அவர்களின் தளங்களின் முகவரி இல்லை. அடுத்த முறை சரி செய்ய முயல்கிறோம். நன்றி\n// மறக்காம ட்ரீட் வாங்கிடுங்க :))\nஎல்லா புகழும் நிலா நிலாவிற்கே,\n(நந்து) நீ நதி போல ஓடிக்கொண்டிரு\nநன்றி ஆனந்த். விரைவில் அறிவிப்பு வரும்.\n// நன்றி மணிவாசகம். அடுத்தப் போட்டியிலும் கலந்துக்கோங்க.\nபோட்டியில் மூன்றாவது படத்திற்கான தேர்வில் நுழைந்ததும் ஒரு வெற்றிதான்.\n”மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.”என்று குறிப்பிட்டு வாழ்த்திய ராமலஷ்மிக்கும் நன்றி\n// நன்றி கோமா மேடம்\nவெற்றி பெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nநாளுக்கு நாள் புகைப்படங்களின் தரமும், புகைப்படக் கலைஞர்களின் ஆர்வமும் கூடிக் கொண்டே போகிறது.\nவாங்க வெண்ணிலா மீரான். அது தானே நம் குழுவின் வெற்றி :)\nதிகழ்மிளிர், சஞ்சய், சந்தனமுல்லை, கார்த்தி, நனானி , MQN மற்றும் சங்கர் அனைவருக்கும் நன்றி\nவெற்றியாளர்களாக நான் தேர்வு செய்திருந்த மூவரும் அதே வரிசையில் வந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஅமலின் படத்தில் வளைவுகளில் வெட்டி இருக்காமல் முழுதாய் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் முதலிரண்டில் கண்டிப்பாக வந்திருக்கும்.\nஎடுத்ததே அவ்வளவு தான் Jeeves. zoom range-ல் மாட்டிக்கிட்டேன்:-(. no crops.\nஅமல், உங்க படமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\nமுதல் மூன்று இடத்தைப் பிடித்தவருக்கும், மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nநன்றி சங்கர் & ராமலஷ்மி\nபடங்கள் அருமை. முதலிடம் பெற்ற நிலாவிற்கு\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nபிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு\nஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள்\nஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்\nஅடிப்படை விவரங்களை நினைவூட்டல் - Recalling the bas...\nவெண்ணிலா மீரானின் வெற்றி ரகசியம் - ஷட்டில் ஃபெதரின...\nஜனவரி 2009 போட்டி அறிவிப்பு.\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொ��்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/tamannah/", "date_download": "2018-07-21T02:12:48Z", "digest": "sha1:DVRXN4JN4PIMWL45356LN6YH4EWUQLPR", "length": 6108, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "Tamannah Archives - Tamilscreen", "raw_content": "\nஅஜித் ஆக ஆசைப்படுகிறாரா விக்ரம்….\nசினிமாவில் யார் எப்போது உச்சத்துக்குப் போவார்கள்.... யார் அதளபாதாளத்தில் சறுக்கிவிழுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. அமராவதி படத்தில் அறிமுகமானபோது இத்தனை உயரத்துக்குப்போவோம் என்று அஜித்தே...\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ பொங்கலுக்கு ரிலீஸ்…\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா...\nவிக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ – Movie Gallery\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்- Theme Song Video\nஅஸ்வின் தாத்தா – Theme Song\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலிருந்து…\nபாகுபலி 2 – விமர்சனம்\nமிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம்பாகத்துக்கு, அதன் முதல் பாகத்துக்குக் கிடைத்த அபரிமிதமான வெற்றிதான் பலமும், பலவீனமும். இரண்டாம்பாகம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவாக...\nநயன்தாராக்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறதா\nசுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் - 'கத்தி சண்டை'. 'கத்தி சண்டை' படத்தின் புரமோஷனுக்காக கொடுக்கப்பட்ட...\nவிஷால் நடித்த கத்தி சண்டை படம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஎடுபடாமல் போன வடிவேலுவின் காமெடி…\nசில வருடங்களுக்கு முன் முன்னணி காமெடியனாக விளங்கிய வடிவேலு, பின்னர் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்ததோடு கதாநாய���னாக நடிக்க ஆரம்பித்தார். அவர் ஹீரோவாக...\n‘கத்திசண்டை’ – கமர்ஷியல், காமெடி கலவை…\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் 'கத்திசண்டை' விஷால்...\nபிரபுதேவா – தமன்னா காதல்… – தேவி படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டியா\nசில வருடங்களுக்கு முன் பிரபுதேவா நடித்த படத்தின் பெயர் - மிஸ்டர்.ரோமியோ. இந்த பெயருக்கு மிகவும் பொருத்தமானவர்தான் பிரபுதேவா. குரூப் டான்ஸராக இருக்கும் காலத்திலேயே...\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=418644", "date_download": "2018-07-21T02:08:42Z", "digest": "sha1:52EPJ5ODYQ2P5TFDE35JJQ2J3SLVKGKT", "length": 16015, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் நாற்றில் மிளகாய், வெண்டை, பாகற்காய், வெள்ளரி அதிகம் சாகுபடி: ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தில் பட்டதாரிகள் அசத்தல் | Coconut, bayonet, bitter gourd and cucumber cultivated in coconut seedlings: Graduates in Australian technology - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nதேங்காய் நாற்றில் மிளகாய், வெண்டை, பாகற்காய், வெள்ளரி அதிகம் சாகுபடி: ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தில் பட்டதாரிகள் அசத்தல்\nதர்மபுரி: பாலக்கோடு அருகே ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் பட்டதாரிகள் காய்கறி சாகுபடி செய்து சாதனை படைத்து வருகின்றனர். ஒரு தக்காளி செடியில் மட்டும் 25 முதல் 40 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது. இந்த தோட்டத்தை பாரம்பரிய விவசாயிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆதி மனிதனின் வாழ்க்கை முறையாக தொடங்கி, நவீன காலத்தில் தொழிலாக மலர்ந்து மண்ணிலுள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து வரும் தொழிலே விவசாயம். தற்போது உயிர்நுட்ப அறிவியலாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது. உயிர் தொழில்நுட்பம் நிறைந்த விவசாயம், பாரம்பரிய வேளாண்மையும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வளர்ந்து வருவது போலத்தோன்றினாலும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது. உற்பத்திக்கு முதலிடம் கொடுத்து வந்த நிலை மாறி, சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தை உலகமயமாக்கல் உறுதி செய்து விட்டது.\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அகே புலிகரை கிராமத்தில் தக்காளி தோட்டம் ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி பட்டதாரிகளான ராஜதுரை, சோலைராஜன், சூர்யபிரகாஷ், சதீஷ்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து தக்காளி தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த தக்காளி தோட்டம் ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மண் இல்லாமல் தேங்காய் நாற்றில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்துள்ளனர். அதற்கான உயிர் உரமும் இடப்படுகிறது. பூச்சிகொல்லி மருந்துகள் செடியில் பயன்படுத்துவதில்லை. பூச்சிகளும் எளிதில் இவற்றை தாக்குவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது. இந்த தக்காளி செடியின் ஆயுள் காலம் 8 மாதமே.\nவழக்கமாக மண்ணில் விளைவிக்கப்படும் தக்காளி செடியின் ஆயுட்காலம் நான்கு மாதம் வரையே. ஆனால், ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியில் 8 மாதம் வரை தக்காளி அறுவடை செய்யலாம். 20 அடி வரையில் இந்த தக்காளி செடி வளரும். ஒற்றை தண்டில் வளரக்கூடியது. கயிற்றில் கட்டியவாறு இந்த செடி வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக தக்காளி காய்த்து தொங்குகிறது. ஒரு கொத்தில் ஒரு கிலோ முதல் ஒன்றை கிலோ வரை தக்காளி கிடைக்கிறது. ஒரு செடியில் 25 கிலோ முதல் 40 கிலோ வரை மகசூல் பெறமுடிகிறது. வழக்கமான தக்காளி செடியில் 10 முதல் 20 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சாதாரண தக்காளி அறுவடை செய்து வைத்தால் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை வைக்கலாம்.\nஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் சாகுபடி தக்காளி கெடாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்து சந்தையில் விற்பனை செய்யலாம். பெரும்பாலும் இந்த தக்காளி வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு தகுதியானதாக உள்ளது. ஒரு தக்காளி 100 கிராம் எடையுடனும், அதிக புளிப்பு மற்றும் ேலசான இனிப்பு தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த தக்காளி மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்ய ஏற்றதாக அமைந்துள்ளது. வெளியூர் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து தக்காளி மற்றும் இரை வெண்டை, மிளகாய், பாகற்காய், வெள்ளரி போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.\nஇதுகுறித்து வேளாண் பிடெக் படிப���பை முடித்து, ஆஸ்திரேலியா வேளாண் பண்ணையில் மேலாளராக பணியாற்றும் பாலக்கோடு பட்டதாரி இளைஞரான ராஜதுரை கூறியதாவது; வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் நம்ம தமிழக விவசாயிகள் சளைத்தவர்கள் இல்லை. தமிழக விவசாயிகள் திறமையானவர்கள். வானத்தையும், மண்ணையும் பார்த்து விவசாயம் செய்யக்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது போதிய நிலத்தடி நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திலிருந்து சில விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் விவசாயத்திற்கும் திரும்பும் வகையில் அதிக மகசூல் தரக்கூடிய காய்கறிகளை சாகுபடி செய்கிறோம்.\nஇதற்காக முறையாக பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்குகிறோம். நான் உள்பட 5 பட்டதாரிகள் இணைந்து தக்காளி தோட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மண் தேவை இல்லை. மிக குறைந்த நீர் தேவை. தேங்காய் நார் போதுமானது. இதில் 8 மாதம் வரை தக்காளி தொடர்ந்து அறுவடை செய்யலாம். தக்காளி சாகுபடி செய்து வெற்றிக்கண்டதால், தற்போது பச்சைமிளகாய், வெண்டை, பாகல், வெள்ளரிக்காய் சாகுபடி செய்துள்ளோம். ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்துள்ள இந்த காய்கறிகள் ஏற்றுமதிக்கு ஏற்றவகையாக தரமான காய்கறிகளாக உள்ளது. அதிக வருவாய் கிடைக்கும். எங்களைபோன்று புதிய தொழில்நுட்பத்தில் பட்டதாரி விவசாயிகள் காய்கறி, வேளாண் சாகுபடியில் ஈடுபட்டால் அதிக லாபம் ஈட்டலாம், என்றனர். இது பற்றிய தகவல் அறிந்து தர்மபுரி, பாலக்கோடு சுற்றுவட்டார விவசாயிகள் இந்த தோட்டத்தை நேரடியாக வந்து பார்வையிட்டு சாகுபடி முறையை கண்டு வியந்த வண்ணம் உள்ளனர்.\nதேங்காய் நாற் மிளகாய் வெண்டை பாகற்காய் வெள்ளரி சாகுபடி ஆஸ்திரேலியா தொழில் நுட்பம் பட்டதாரிகள்\nதாமிரபரணியின் நதிமூலம் பூங்குளம்: தாமிரபரணியை கொண்டாடுவோம்\nமனித உரிமைகள் சட்டம் தோன்றிய பின்னணி\nபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் வசதிகளை கொண்டு ரூ.501-க்கு ஜியோ புதிய மொபைல் அறிமுகம்\nபொதிகை மலை நோக்கி ஆன்மிக பயணம்: தாமிரபரணியை கொண்டாடுவோம்\nஉலகிற்கே மூத்த மலை பொதிகை: தாமிரபரணியை கொண்டாடுவோம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:09:38Z", "digest": "sha1:MF3GQBTUD4I2CLQWLALCDVEWVYBVHBRB", "length": 8941, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் – யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா! | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் – யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா\nசமூகம் சார்ந்து உழைப்பது மட்டுமன்றி அதற்காகவே தொடர்ந்தும் எனது அரசியலுக்கூடாக பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nயாழ் குடாநாட்டில் மட்டுமல்லாது வடபகுதி வர்த்தகர்களுடன் பொது மக்களும் அரச மற்றும் தனியார்துறை நுண்கடன் திட்டங்களினால் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் மனரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகும் அதேவேளை தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைகிறது.\nஎனவே இதுவிடயத்தில் வர்த்தகர்களும் மக்களும் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். அந்தவகையில்தான் எனது நீண்டகால எண்ணமான வடமாகாணத்தக்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி அதனூடாக வர்த்தகர்கள���க்கும் மக்களுக்கும் உதவவேண்டும் என்பதே எனது அவாவாகும்.\nதென்னிந்தியாவிலிருந்து கொழும்பு ஊடாக வடபகுதிக்கு கொண்டுவரும் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் நிலையில் அவற்றை தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக வடமாகாணத்திற்கு தருவிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படும் இடத்து வியாபாரிகளும் மக்களும் நன்மையடைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nகுறிப்பாக வடக்கு மாகாணசபை சரியாக இயங்கும் பட்சத்தில் எமது மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படாது. இவ்விடயத்தில் வடக்குமாகாணசபை அக்கறையற்றிருப்பது வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.\nகுறித்த சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன், யாழ்ப்பாணம் வர்த்தகசங்க தலைவர் ஜெனக்குமார், சட்டத்தரணி ஆகியோர் உடனிருந்தனர்.\nவடக்கில் கடற்றொழில் மேம்பட்டால் பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் - டக்ளஸ் தேவானந்தா\nபுதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்- செயலாளர் நாயகம் டக்...\nதமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர்...\nடெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...\nமக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25737-continuing-rss-cpm-conflict-aug-6-all-party-meeting.html", "date_download": "2018-07-21T02:09:25Z", "digest": "sha1:O3M5Q2T4TC4PRVUSQKGY3FSHSMPWKWSA", "length": 10072, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் ஆர்.எஸ்.எஸ் - சி.பி.எம் மோதல்: ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம் | Continuing RSS - CPM Conflict: Aug 6 All Party Meeting", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nதொடரும் ஆர்.எஸ்.எஸ் - சி.பி.எம் மோதல்: ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம்\nகேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வரும் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தவிர கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய இடங்களில் அமைதிக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோபாலன்குட்டி, சி.பி.எம் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் - மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் மீது இன்று புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கோட்டயத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என, பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக, திருநக்காரா நகரில் உள்ள சி.ஐ.டி.யூவின் வர்த்தக பிரிவு அலுவலகத்தில் கல் வீசி சிலர் தாக்குதலில் ஈடுபட்ட��ர்.\nநீட் தேர்வில் விலக்கு: தமிழக அரசின் இறுதி முயற்சி\nசேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலாகூரில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா நுழையும் - பாகிஸ்தானுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை\nபிரணாப் முகர்ஜி படத்தை வெளியிட்டது பிரிவினை அரசியல் சக்திகள் - ஆர்.எஸ்.எஸ்\nசொன்னது போலவே, ஆர்.எஸ்.எஸ். தந்திரத்தை ஆரம்பித்துவிட்டது: பிரணாப் மகள் ட்விட்\n‘மதத்தால் இந்தியாவை விலக்கினால் நாடே இருக்காது’ - பிரணாப் முகர்ஜி\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: மகள் எச்‌சரிக்கை\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு \nநிர்மலா தேவி விவகாரம்: தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுப்பும் கம்யூனிஸ்ட் \nரத யாத்திரை வாகனத்தால் புதிய சர்ச்சை.. \nராம ராஜ்யம் அல்ல இந்து ராஜ்யம்\nRelated Tags : CPM , RSS , ஆர்.எஸ்.எஸ் , சி.பி.எம் மோதல் , ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம் , தொண்டர் படுகொலை , திருவனந்தபுரம்\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வில் விலக்கு: தமிழக அரசின் இறுதி முயற்சி\nசேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/11/4tamilmedia_21.html", "date_download": "2018-07-21T02:05:41Z", "digest": "sha1:5FBMHJGSUGZYMTUTBUCXTXBTEIRHJREC", "length": 24097, "nlines": 206, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "4TamilMedia செய்திகள்", "raw_content": "\nபாதசாரிகள் கடவைகள் இனி வெள்ளை நிறத்தில்\nதமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் பொது மக்கள் ‛செல்பி' எடுக்கத் தடை\nஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு\nசென்னைக்கு விமானத்தில் வந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள்\nரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல்\nவங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு: ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி 2-வது நாளாக முடக்கம்\nமாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன\nரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ்\nமதிய அரசை கண்டித்து மனித சங்கிலிப் போரட்டம்: மு.கருணாநிதி அறிக்கை\nதமிழக முதல்வர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்: மருத்துவமனை நிர்வாகம்\nமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமணரத்தின தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\n‘ரவிராஜ் முக்கியமானவர்’ என்று மஹிந்தவிடம் கூறினேன்; ‘அது இராணுவத்திற்கு புரியவில்லை’ என்றார்: ராஜித சேனாரத்ன\n‘சிவசேனை’ தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அமைப்பு அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம்\nவடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ\nஇன்று உலக சிறுவர்கள் தினம் : அழகிய லோகோவால் சிறப்பித்தது கூகுள் டூடுள்\nஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசிய பிரதமர் பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்\nடிரம்பை தீவிரமாக விமர்சித்த மிட் ரோம்னியுடன் டொனால்ட் டிரம்ப் திடீர் சந்திப்பு\nபுலி முருகன் ரைட்சுக்கு போட்டா போட்டி\nபாதசாரிகள் கடவைகள் இனி வெள்ளை நிறத்தில்\nபாதசாரிகள் கடவைகள் அனைத்தையும் வெள்ளை நிறத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.\nவெகு காலமாகவே தயாரிப்பாளர் தாணுவுக்கு ஒரு படம் இயக்கித் தருவதாக பேச்சு வார்த்தையில் இருந்தார் டைரக்டர் அமீர். சாண் போய், முழம் போய், வருஷமும் ...\nதமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் பொது மக்கள் ‛செல்பி' எடுக்கத் தடை\nதமிழகத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், ரயில் பாதைகளில், பொது மக்கள் ‛செல்பி' எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு\nபணத்தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன.\nசென்னைக்கு விமானத்தில் வந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள்\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்ட���வரப்பட்டது.\nரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை\nரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது அலுவலகங்களில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல்\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல் வெளியிட்டுள்ளன. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ...\nவங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு: ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி 2-வது நாளாக முடக்கம்\nவங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணிகள் 2வைத்து நாளாக முடங்கி வருகிறது.வங்கிகளில் தொடரும் பணத்தட்டுப்பாடு காரணமாக ரூபாய் நோட்டுகளை ...\nமாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன\nஎந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க ...\nரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ்\nரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீஸ் அனுப்பியது.\nமதிய அரசை கண்டித்து மனித சங்கிலிப் போரட்டம்: மு.கருணாநிதி அறிக்கை\nதிமுக தலைவர் மு.கருணாநிதி அறிக்கை மதிய அரசை கண்டித்து மனித சங்கிலிப் போரட்டம் நடத்த உள்ளதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nதமிழக முதல்வர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்: மருத்துவமனை நிர்வாகம்\nமுதல்வர் ஜெயலலிதா தான் சிகிச்சை பெற்ற அதே மாடியில் உள்ள பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமணரத்தின தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\n‘ரவிராஜ் முக்கியமானவர்’ என்று மஹிந்தவிடம் கூறினேன்; ‘அது இராணுவத்திற்கு புரியவில்லை’ என்றார்: ராஜித சேனாரத்ன\n“தமிழ்த் த��சியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தமிழ் மக்களுக்கு அவசியமானவர்கள். அரசியலில் முக்கியமானர்கள் என்று முன்னாள் ...\n‘சிவசேனை’ தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அமைப்பு அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம்\nசிவசேனை அமைப்பு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அமைப்பு அல்ல என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ\nவடக்கு- கிழக்கினை பிரிவினைவாதிகளிடம் கையளிப்பதன் மூலம், அங்குள்ள (வடக்கு- கிழக்கிலுள்ள) சிங்கள மக்களை சிறுபான்மையினராக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...\nஇன்று உலக சிறுவர்கள் தினம் : அழகிய லோகோவால் சிறப்பித்தது கூகுள் டூடுள்\nஇன்று நவம்பர் 20 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினமாகும்.\nஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசிய பிரதமர் பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்\nஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக் கணக்கான மக்கள் மஞ்சல் நிற ...\nடிரம்பை தீவிரமாக விமர்சித்த மிட் ரோம்னியுடன் டொனால்ட் டிரம்ப் திடீர் சந்திப்பு\n2012 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பான அதிபர் போட்டியாளரும் அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ...\nபுலி முருகன் ரைட்சுக்கு போட்டா போட்டி\nவழக்கமாக தெலுங்கு படங்களை ரீமேக் பண்ணுவதற்குதான் தமிழில் போட்டி நடக்கும்.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-11", "date_download": "2018-07-21T01:44:36Z", "digest": "sha1:I2U44ZCSFZX2RPMFCLSHHOXFXQ2QGQYO", "length": 14193, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nசிங்கராஜாவிலுள்ள இரு யானைகளையும் பாதுகாக்க தடுப்பு மத்திய நிலையம்\nஉலக மரபுரிமையான சிங்கராஜா பாதுகாக்கப்பட்ட...\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு\nஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ்...\nவிம்பிள்டன் டென்னிஸ்-; பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து...\nமும்பை மக்கள் மழை வெள்ளத்தில் ​தவிப்பு\nமராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது....\nதமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு\nகர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை...\n2050ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற அடித்தளம்\nசிங்கப்பூரில் பிரதமர் ரணில்2050 ஆம் ஆண்டாகும்போது...\nபோதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை\nபாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு...\nஎரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nசிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ், இராணுவம்\nலக்ஷ்மி பரசுராமன்அதிகரித்து வரும் போதைப்பொருள்...\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்\nபிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு\nஉலக கிண்ண கால்பந்து போட்டியின் கால்இறுதி...\nஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ்\nஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த...\nகுகையில் எஞ்சி இருக்கும் ஐவரை மீட்பதற்கு கடைசி கட்ட நடவடிக்கை\nதாய்லாந்தின் சிக்கலான குகைக்குள் இருந்து...\nதென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர்: இலங்கை அணிக்கு சவாலாக இருக்குமா\nகுடும்ப உறுப்பினர் எண்ணிக்ைக குறைவானால் வாழ்வு வளம் பெறும்\nஉலக மக்கள் தொகை நாள்ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி...\nதுயரமும் திகிலும் நிறைந்த தாய்லாந்தின் இரு வாரங்கள்\nதாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக...\nசட்டத்தை எவரும் தமது கையில் எடுக்கலாகாது\nநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக...\nஎத்தியோப்பியா –எரிட்ரியா இடையிலான போர் முடிவு\nஎத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவுக்கு இடையிலான...\nஜப்பானில் மழை, வெள்ளம்: உயிரிழப்பு 141ஆக உயர்வு\nஜப்பானின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான...\nஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 10 பேர் பலி\nகிழக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஜலாலாபாத்தில் உள்ள...\nஇரண்டு வயதான சிறுவன் தானே சுட்டுக்கொண்டு பலி\nஅமெரிக்காவின் ஹோஸ்டன் நகரைச் சேர்ந்த இரண்டு வயது...\nஇராட்சத டைனோசர் எச்சம் கண்டுபிடிப்பு\nமுன்னர் அறியப்பட்டதை விடவும் 200 மில்லியன்...\nபிரிட்டன் வெளியுறவு அமைச்சர் இராஜினாமா\nபிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜோன்சன்...\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவானொப்\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவானொப்பின் பெயரை...\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/penmais-environment-day-special-contest-plant-a-tree-challenge.126535/", "date_download": "2018-07-21T02:16:41Z", "digest": "sha1:GIRQ6P5QB3UUHQXEJ3YRQDWE2EJJJJ4N", "length": 14838, "nlines": 431, "source_domain": "www.penmai.com", "title": "Penmai's Environment Day Special contest - Plant a Tree Challenge! | Penmai Community Forum", "raw_content": "\nஒரு மரத்தை வளர்க்க சிறந்த நேரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாவது சிறந்த நேரம் இப்போது\nஒவ்வொரு வருடமும் நாங்கள் இந்த நிகழ்வை உண்மையில் ஒரு பெரும் கூட்டத்துடன் கொண்டாட விருப்பினோம். இந்த முறை, சரியான தருணத்தில் இருக்கிறோம், மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த புதிதாக மதிப்புக்கூட்டும் யோசனைகளையும் பரிசீலிக்கிறோம். இதோ இந்த வருடம் இந்த வெயிலும், தண்ணீர் பற்றாக்குறையும் நம்மை ஏட்டில் மற்றும் எண்ணங்களில் இருந்ததை செயல்பட வைத்துவிட்டது.\nஇந்த உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான போட்டி – “மரம் நட்டு மற்றவர்களையும் மரம் நடவைப்பதற்கான சவால்\"\nபோட்டியின் நோக்கம்: மரம் நடு - மற்றவர்களையும் மரம் நடுவதில் ஈடுபடுத்து\nஒரு பெண்மை உறுப்பினர் முதலில் மரம் நடவேண்டும், பிறகு, அப்படி அவர்கள் மரம் நட்டதை புகைப்படத்துடன் காண்பித்து அவர்களுக்கு தெரிந்த மற்றவர்களையும் மரம் நடுவதற்கு முன்மொழிந்து ஊக்குவித்து மரம் நட வைத்து சுற்றுச்சூழலை பேண வழி வகுக்க வேண்டும்.\nஇதில் யார் தானும் மரம் நட்டு, மற்றவர்களையும் மரம் நடவைத்து அதிக மரங்களை மற்றவர்கள் மூலம் நட்டுஇருக்கிறார்களோ அவர்களே சுற்றுச்சூழலை பேணிக்காக்க வழிவகை செய்து போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார்.\nபோட்டிக்கான கடைசி நாள்: 30-06-2017.\nபோட்டியில் கலந்து கொள்ள விரும்பும் followers, நமது பெண்மை முக நூல் பக்கத்தில் இந்த பதிவின் கீழ் கமெண்ட்ஸாகவோ உங்களுடைய போட்டிப்பதிவையிட்டு, அதிலிலே நீங்கள் Nominate செய்பவரையும் tag செய்யவும், அவர்கள் மரம் நடும் புகைப்படத்தையும் இங்கேயே பதிவு செய்யவும்.\nவேகம் கவர்ச்சி முதலிய பல்வினை\nச���வசக்தி தன் புகழ் செப்புகின்றோம்;\nஇத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்\nபோராட்டம் உங்கள் பார்வையில்.. - Special Contest\nசிறப்பான போட்டி இளவரசி :thumbsup. பெண்மை மூலம் பூமி பசுமை காணட்டும் :cheer:.\nநன்றி கார்த்தி @gkarti .\n\"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\n♥ பார்வை ஒன்றே போதுமே\n♥ திருமணங்கள் சாெர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன\nPenmai's Special Contest - போராட்டம் உங்கள் பார்வையில்...\nஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-21T01:59:39Z", "digest": "sha1:MKN6VPJYNROABAU5CDD6XYNJCJGFLU7K", "length": 13760, "nlines": 238, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள் ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள் ♥\nபிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள்\nபிங் தேடுபொறியை மைச்ரோசபிட் அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகியுள்ளன.இதை கணிசமான அளவில் தேடுதலில் பயன்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது.மற்ற மைச்ரோசபிட் பொருட்கள் போல் அல்லாமல் பல ஊடகங்களும் இதற்கு நல்ல மதிப்பீடு கொடுத்துள்ளன.நானும் ஒரு மாதமாக இந்தக் கருவியை உபயோகித்து வருகிறேன்.நான் கவனித்த அல்லது ரசித்த சில அம்சங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.\n1. இதனுடைய முகப்புப் பக்கத்தின் பின்புறத்தில் தினமும் கண்ணிற்கு குளிர்ச்சியாகக் காட்சி அளிக்கும் நேர்த்தியான படங்கள்.\n2. சில பிரபலங்களைத் தேடும் போது அவர்களின் மிகவும் புகழ் பெற்றப் படங்கள் முதலில் வருகிறது. அதற்குப் பிறகு தான் அவர்களைப் பற்றிய வலைத் தளங்கள் வருகிறது. நான் ரஜினிகாந்த்,அமிதாப் மற்றும் டெண்டுல்கர் என்று தேடிப் பார்த்தேன். சுவையான படங்களுடன் விடைகள் கிடைத்தன.\n3. பிங் தேடி கொண்டு வரும் வலைப்பக்கங்களுடன்,அதற்கு அருகில் அழகான அந்தப் பக்கத்தின் சுருக்கத்தைக் முன்காட்சியாகக் கொடுக்கிறது.இது மிக உதவிய உள்ளது.\n4. நிகழ்படம் தேடுதலில் நிறைய விடைகளைத் தருவதுடன் அந்த நிகழ்படங்களின் சுட்டியைச் சொடுக்காமலே, அந்தப் படத்தின் முன்காட்சியைக் காணமுடிகிறது.இது பல படங்களை வேகமாகப் பார்க்க உதவியாக உள்ளது.\n5. படிமங்கள் என்பதைச் சொடுக்கி தேடினால் பல படிமங்களை சிறிய படிமங்களாக (thumbnail) ஒரே பக்கத்தில் காட்டுகிறது.இது தான் மிகவும் அருமை.\n6. தேடும் போதே இடது பக்கத்தில், தேடப்படும் பொருளுடனான சம்பந்தப் பட்ட விஷயங்கள் சுட்டிகளாகக் காணக் கிடைக்கிறது.\n7. மிக முக்கியமாக நம் தேடுதலின் முந்தையச் சரித்திரத்தை சுட்டிகளாகக் கொடுக்கிறது.\nஆக மொத்தம் பிங் ஒரு நல்ல உபயோகமான தேடுபொறி என்பதில் சந்தேகமே இல்லை.ஆனால் இது எந்த விதத்திலும் கூகுளை விட சிறந்த இடத்தைப் பெற்று விடும் என்று இப்போது கூற முடியாது. கூகிள் கூகிள் தான். நீங்களும் இதைப் பயன்படுத்தித் தான் பாருங்களேன்.\nமுகப்புப் பக்கம் - Home page\n♥ பிங் தேடுபொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள் ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் ...\n♥ இணைய வெளியில் ஒரு மியூசிக் லாக்கர் ♥\n♥ வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5 ♥\n♥ பிங் தேட���பொறியின் பாராட்டத் தக்க சில செயல்பாடுகள...\n♥ ஐந்து Pen Drive பாதுகாப்பு மென்பொருள்கள் ♥\n♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர...\n♥ புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவு...\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_10.html", "date_download": "2018-07-21T01:49:41Z", "digest": "sha1:2KRE2NMSYR37BMHQDAJ7TVZLEWZCTNDP", "length": 69442, "nlines": 288, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!", "raw_content": "\nலிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது\nலிபியாவில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரம். லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியின் இராணுவ ஆயுதக் களஞ்சியம், கிளர்ச்சியாளர்களின் ஆயுத விநியோக மையமாக செயற்பட்டு வந்தது. லிபிய இராணுவத்தை விட்டோடி, கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். ஆயுதக் களஞ்சியம் இருக்கும் முகாமுக்குள் புதிய படையணிகளுக்கு நடக்கும் பயிற்சி எல்லாம் காட்டுகிறார்கள். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக ஒரு சிறுவன் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறான். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அதையும் படம் பிடிக்கிறார்கள். அன்றிரவு நடுநிசி, இரண்டு கார்கள் முகாமுக்குள் வருகின்றன. வந்தவர்கள் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்று முகாமில் தங்கியவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். எப்படியும் வேறுபாடு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். திடீரென பயங்கர வெடியோசை பெங்காசி நகரை உலுக்கியது. குண்டுவெடிப்பில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது. முகாமில் தங்கியிருந்த முப்பது வீரர்களும் பலியானார்கள். மீட்புப் பணியாளர்களால் எதையும் மீட்க முடியவில்லை. அங்கே எதுவுமே மிஞ்சவில்லை.\nகிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். \"எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. \"லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன.\" இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும்.\nதுனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. \"அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்.\" என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.\nகடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார்.\nகால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது \"கடாபா\" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், \"நமது ஆட்கள்\" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. \"லோக்கர்பீ\" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடா���ி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.\nகடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் \"சானுசி\" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் \"இஸ்லாமிய கடும்போக்காளர்கள்\" அல்லது \"மத அடிப்படைவாதிகள்\" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்���ங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல மாறாக லிபியா 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை.\nகடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது \"தாராளவாத இஸ்லாமிய மா���்க்கம்\" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார்.\nநீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.\nலோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது\nலிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நி���ுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது.\nகடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், \"லிபியா தேசிய மீட்பு முன்னணி\" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும்.\nஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின ���க்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர்.\nLabels: எண்ணெய், கடாபி, லிபியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nலிபியா பற்றி குழப்பமாகவே இருந்த்து. தெளிவான விளக்கம் தந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி\nஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா\nஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .\nஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்\nஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.\nஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவட��க்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.\nஇன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.\nஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழம��ழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை\nஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்\nஇந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்\nவிசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா...\nலிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்\nயாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்\nஎகிப்திய உள்துறை அமைச்சகம் புரட்சியாளரால் தாக்கப்ப...\nகுலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்\nலிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது\nசென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்\nதமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை\nஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா\nஇந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/05/35.html", "date_download": "2018-07-21T01:54:04Z", "digest": "sha1:CL7T7WYTRJBDPJ4DMI7HAQDSMPBBB2MC", "length": 6170, "nlines": 77, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி | Ramanathapuram 2Day", "raw_content": "\nஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி\nஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 35 பேர் பலி\nஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 35 பேர் பலியாகினர்.\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பேருந்து நிலையம், சந்தை, உணவு விடுதி ஆகியவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிர்குக் நகரில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 10 பேர் பலியாகினர். ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 15 பேர் பலியாகினர்.\nஏராளமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/01/blog-post_377.html", "date_download": "2018-07-21T01:52:58Z", "digest": "sha1:HHFSU2YPXAFZIKXHQCU2EQHZCRALFYDN", "length": 17475, "nlines": 238, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: எந்தன் உயிரே எந்தன் உயிரே...", "raw_content": "\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே...\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே\nகண்கள் முழுதும் உந்தன் கனவே\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே\nகண்கள் முழுதும் உந்தன் கனவே\nஎன்னை மறந்தேன் என்னை மறந்தேன்\nநெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே\nஉலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே\nஎன்னை வெல்ல இங்கு யாரும் இல்லை\nஎன்ற எண்ணத்தில் நான் இருந்தேன்\nஅன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க\nஇங்கு எந்தன் நாள் முழுக்க\nநீ வச்சி வச்சி போகும்\nஉன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை\nஎங்கு எங்கோ சுற்றி வந்த என்னை\nநிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்\nஉன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி\nபத்து விரல் நான் மடிப்பேன்\nபுது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண\nஉன் வெள்ளை உள்ளம் கண்டு\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nயார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ\nஅந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை\nஞாபகம் இல்லையோ என் தோழி...\nலட்டு லட்டு, ரெண்டு லட்டு...\nஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே...\nபொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே...\nதனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ...\nஇதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே நிஜமாய் இது போதும்...\nநீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்...\nஉன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா\nபப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்...\nவா நிலாவே வான் நிலாவே\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே...\nஉச்சிக் கிளையிலே ஓ மைனா...\nஉன்னை தினம் எதிர் பார்த்தேன்...\nசுற்றாதே பூமித் தாயே நில்லு...\nசெம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ...\nகுயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன......\nஇருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா...\nநல்ல நண்பன் வேண்டும் என்று...\nஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்...\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான்...\nஅஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ...\nராஜ ராஜ சோழன் நான்...\nநீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா...\nஇஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி...\nஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச...\nஅழகே அழகே உனை மீண்டும் மீண்டும்...\nமயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா...\nசோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்...\nகறுப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்...\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்...\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே...\nமழை நின்ற பின்பும் தூறல் போல...\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று...\nஇதயமே இதயமே என்னை மறந்தது ஏன்...\nஉயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே...\nசொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே......\nகண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ...\nநெஞ்சம் எல்லாம் காதல் தேகம் எல்லாம் காமம்...\nபொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு...\nபேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா...\nஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : வியாபாரி Music : தேவா Singer(s) : ஹரிஹரன் Lyrics : ஆசைப்பட்ட எல்லாத்தைய���ம் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடிய...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\nராஜ ராஜ சோழன் நான்...\nபடம் : ரெட்டைவால் குருவி (1987) இசை : இளையராஜா பாடியவர் : K.J.யேசுதாஸ் பாடல் வரி : வாலி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nபடம்: புதிய பறவை இசை: விஸ்வநாதன்–ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்க...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nMovie name : உழைப்பாளி Music : இளையராஜா Singer(s) : எஸ். பி.பாலசுப்ரமணியம் Lyrics : வாலி அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/05/blog-post_23.html", "date_download": "2018-07-21T02:14:59Z", "digest": "sha1:FSQBHHYAX72VFWNGBE5SEQRYNCKO6XIY", "length": 16811, "nlines": 159, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: அவரை விதை அரக்கர்கள் !!", "raw_content": "\nரொம்ப நாள் ஆச்சு உடல் உறுப்புகளிடம் நாம் பேசி, நம்மிடம் அவை பேசி,\nசிறு நீரகம் சம்பந்தமான நோய்கள் பற்றிய சிந்தனை மனதில் எழும் போதெல்லாம் எழுத நினைப்பேன், தட்டிப் போகும். இன்று உச்ச நடிகரின் சுகவீனம் பலருக்கு இறைவன் பற்றிய நம்பிக்கையை உயர்த்தி உள்ள நேரம் சிறு நீரகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள சரியான நேரம்.\nநான் சிறு நீரகத்திடம் கேட்ட சில கேள்விகளும் அது தந்த பதில்களும் கீழே உங்கள் பார்வைக்கு:\n1) எங்களின் உங்களை பார்க்கத்தான் முடியல நீங்களே சொல்லுங்க நீங்க எப்படி இருப்பீங்க\nநாங்கள் இரட்டையர்கள், உங்கள் முஷ்டியின் அளவு தான் எங்கள் முழு அளவும். நிறம் கருஞ் சிவப்பு, உருவம் அவரை விதை வடிவில், சிறுநீர் என்ற கவர்ச்சியற்ற திரவத்தை உருவாக்குவதால் சுய கவர்ச்சி இழந்த ஒரு உறுப்பு.\n2 ) உங்கள் பணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்\nஒரு சுத்திகரிப்பு ஆலையின் நேர்த்தியோடு எங்களுள் தொடர்ந்து பாயும் இரத்தத்தை சுத்தம் செய்து, கசடுகளை வடிகட்டி அனுப்புகிறோம். உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறோம். அதிகப்படியான பொட்டாசியம், விட்டமின்கள், அமினோ ஆசிட், க்ளுகோஸ் போன்றவற்றை பிரித்து சிறு நீரின் வழியாக வெளியேற்றுகிறோம். அவற்றின் அளவு குறையும் போது ஒரு கஞ்சனின் கருமித்தனத்தோடு இருப்பதை பத்திரமாக சேமிக்கிறோம்.\n3 ) உங்கள் பணியில் நீங்கள் சந்தித்த சவால்களைப் பற்றி கூறுங்களேன்.\nநீங்கள் உண்ணும் உணவில் ப்ரோட்டீன்களில் ஜீரணமானது போக மிச்சமான யூரியா தான் எங்களுக்கு மிகப் பெரிய சவாலான கழிவு. அதை வெளியேற்றச் செய்யும் முயற்சியிலேயே தான் நாங்கள் தளர்ந்து போகிறோம்,\n4 ) எங்கள் கோபம் உங்களைப் பாதிக்கிறதா\nஆமாம்க ஆமாம், உங்கள் அதிகப் படியான கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் பல பாகங்களுக்கு அதிக இரத்தம் பாய்கிறது, அப்படியே எங்களுக்கும். அதிக இரத்தம் பாய்வதால் அதிக சிறுநீர் பிரிக்கப்படுகிறது. அதிகப் பணி அழுத்தத்தால் மேலும் தளர்ந்து போகிறோம்.\n5 ) நீங்கள் சந்தித்த வேறு ஏதாவது சிக்கல்கள் பற்றிச் சொல்லுங்களேன்.\nமுன்ன மாதிரி இல்லாம இப்போ அதிகம் தண்ணீரே குடிக்கிறதில்லை. ஒன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை, மற்றொன்று குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறையில் அநேகம் பேர் பணி புரிவதால் அவர்களுக்கு தாகமே எடுப்பதில்லை. தாகம் நமது உடலின் நீர்த் தேவையை நமக்கு உணர்த்தும் ஒரு கருவி. அதை இன்று நாம் காயடித்து வைத்திருக்கிறோம். குடிக்கும் நீரின் அளவு குறையும் போது சிறு நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. அதனால் அது வெளியேறும் போது எரிச்சலை தருகிறது.\nமேலும் கல் அடைப்பு ஏற்பட ஏதுவாகிறது. சிறிய அளவில் சிறுநீரில் கற்கள் இருந்தால் நீங்கள் அறியாமலே வெளியேறி விடும். அதுவே கொஞ்சம் பெரிசா பட்டாணி அளவில் இருந்தால் வெளியேறும் போது அதிக வலியைத் தரும். ஒரு கட்டத்தில் திராட்சை பழத்தின் அளவிற்கு வளர்ந்து விட்டால் அதை நீக்க அறுவை சிகிச்சையே தேவைப்படும்.\n6) எங்களுக்கு குறிப்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா\nநாங்கள் இருவராய் இருப்பதால் முடிந்தவரை ஒருவர் பணி செய்ய முடியாமல் போனாலும் மற்றவர் அதை சேர்த்துக் கட்டி இழுத்து செல்கிறோம். அதனால் உங்களுக்கு எங்கள் சோர்வு தெரியாமலே போகிறது. வயதாகும் போது எங்களுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறைவதாலும் எங்கள் செயல் திறன் குறைந்து விடுகிறது. அப்பொழுது கூட உங்கள் கவனத்தை ஈர்க்குமளவுக்கு நாங்கள் தொல்லை தருவதில்லை, அதனாலேயே நாங்கள் கவனிக்கப்படாமல் போய் விடுகிறோம், ஒரு கட்டத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் எங்கள் ஆலையின் இரு பகுதிகளையும் இழுத்து மூடி விடுகிறோம். உங்களை அவசர ,ஆபத்தான நிலைக்கு கொண்டு நிறுத்தி விடுகிறோம்.\nஅதனால் உங்கள் உடல் நலனில் அக்கறையோடு இருங்கள், வயதாகும் போது உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். இளைஞர்கள் தானே என்று உங்கள் முழு நேரத்தையும் சூரியக் கூரையின் அடியிலேயே கழிக்காமல் அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள். சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள் ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.\nஆர்வமுள்ளவர்கள் உடன் பிறவா சகோதரிகளை பற்றியும் பார்க்கவும்\nகுறிப்புகளை, பேட்டி சாயலில் கொடுத்து இருப்பது - புதுமை.\nJune 17th பதிவர்கள் சந்திப்புக்கு, நெல்லையில் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் இரண்டு நாட்களில் என் ப்லாக்ல பதிவாக விவரங்கள் போடுகிறேன்.\nஒரு கடினமான , கவர்ச்சியற்ற ஒரு விஷயத்தை செம இன்டரஸ்டிங்கா சொல்லி இருக்கீங்க...\nஇது போல தொடர் கட்டுரைகள் எழுதுங்க ......\n//ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.//\nஇதேப்போல் பிற‌ உறுப்புக‌ளை ப‌ற்றியும் அடிக்க‌டி போடுங்க‌ள்\nநன்றி சித்ரா, நெல்லையில் பதிவர் சந்திப்பு சிறப்பான ஒன்று\nநன்றி பார்வையாளன், ஏனோ இதை எழுதும் போது பார்வையாளனின் பின்னூட்டம் என்னவாக இருக்கும் என்று தோன்றியது\nநன்றி நாடோடி, கண்டிப்பாக எழுதுகிறேன், நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு அதிசயம் தான்\nபின்னூட்டமே கவிதையாய், கவிதையே பின்னூட்டமாய் நன்றி ரமணி sir\nநெல்லை பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் அனுப்ப, தங்கள் மெயில் ஐ.டி., unavuulagam@gmail.com க்கு அனுப்பிட வேண்டுகிறேன்.\nஅனுப்பிட்டேன், சந்திக்க ஆவலாக உள்ளேன்.\nஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-21T01:49:15Z", "digest": "sha1:OSX3E4KIOY6DHOAWKXNWI3MIQOHOG6RP", "length": 119373, "nlines": 405, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): February 2014", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nஞாயிறு, பிப்ரவரி 23, 2014\nஎன்போன்றோரின் சுயத்தை பற்றி பேசுவதற்காய் இத்தலையங்கம் என்னுடைய சில நட்புகளும்/ உறவுகளும்; திருமணத்திற்கு-முன் நான் சம்பாதித்ததை (எனக்காய்)சேமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்மீது எப்போதும் சுமத்துவதுண்டு என்னுடைய சில நட்புகளும்/ உறவுகளும்; திருமணத்திற்கு-முன் நான் சம்பாதித்ததை (எனக்காய்)சேமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்மீது எப்போதும் சுமத்துவதுண்டு ஆம் எனக்கென எதையும் சேமிக்காது - எல்லாவற்றையும் என்குடும்பதிற்காய் (முக்கியமாய்; பெற்றோருக்காய்) செலவிட்டவன்; இதுபோல் பலர் இருக்கின்றனர் இம்மாதிரியானவர்களை பலரும் புரிந்து கொள்வதில்லை இம்மாதிரியானவர்களை பலரும் புரிந்து கொள்வதில்லை முக்கியமாய், வாழ்நாள் முழுதும் இணைந்து பயணிக்க வேண்டிய உறவுகளும்/நட்புகளும். எனவே, இம்மாதிரியானோரின் சுயத்தை பற்றி ஓர்-தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த நிமிடம் வரை; நான் என்குடும்பத்திற்காய் செலவிட்டதை எண்ணி ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை முக்கியமாய், வாழ்நாள் முழுதும் இணைந்து பயணிக்க வேண்டிய உறவுகளும்/நட்புகளும். எனவே, இம்மாதிரியானோரின் சுயத்தை பற்றி ஓர்-தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த நிமிடம் வரை; நான் என்குடும்பத்திற்காய் செலவிட்டதை எண்ணி ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை என்மகளை பிரிந்திருக்க வேண்டிய இந்த சூழலுக்கு அதுவும் ஓர்காரணம் எனினும், என்னுடைய அந்த செயலுக்காய் நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை.\nநான் இன்றிருக்கும் நிலையை எட்ட எனக்கு ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டு; இன்று கீழே நின்றுகொண்டிருக்கும் அவர்களுக்காய் நான் எதுவும் செய்யவில்லை என்றால், என்னவிதமான மனிதனாய் இருக்கமுடியும் இதன் ஒரு-சாராம்சம் தான் சென்ற வாரம் என்மருதமையன் என்று நான் எழுதிட்ட தலையங்கம் ���தன் ஒரு-சாராம்சம் தான் சென்ற வாரம் என்மருதமையன் என்று நான் எழுதிட்ட தலையங்கம் என்னை வளர்த்த/நான் வளர்வதற்கு வித்திட்ட அவர்களை நான் கண்டுகொள்ளாமல் போவது எப்படி சாத்தியம் என்னை வளர்த்த/நான் வளர்வதற்கு வித்திட்ட அவர்களை நான் கண்டுகொள்ளாமல் போவது எப்படி சாத்தியம் அவர்கள் செய்தது கடமை எனில், நான் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு உதவுவது என் கடமையல்லவா அவர்கள் செய்தது கடமை எனில், நான் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு உதவுவது என் கடமையல்லவா திருமண உறவுக்கென சிறிதாவது சேர்த்து வைத்திருக்கலாம் என்று சிலர் சொல்வது ஏற்புடையதே திருமண உறவுக்கென சிறிதாவது சேர்த்து வைத்திருக்கலாம் என்று சிலர் சொல்வது ஏற்புடையதே சம்பள-உரையை அப்படியே கொடுத்த என்னப்பனின் செயலை அவ்வப்போது குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்டவரிடம், திடீரென்று ஒரு பிரச்சனை எனும்போது - பணம் வைத்துக்கொண்டே; இல்லையென்று சம்பள-உரையை அப்படியே கொடுத்த என்னப்பனின் செயலை அவ்வப்போது குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்டவரிடம், திடீரென்று ஒரு பிரச்சனை எனும்போது - பணம் வைத்துக்கொண்டே; இல்லையென்று என்னால் எப்படி சொல்ல முடியும் என்னால் எப்படி சொல்ல முடியும்\nஎனக்கு பணம் தேவையானபோது தன்னிடம் இல்லாதிருந்தால், என்தமக்கையின் நகையை (எனக்கு தெரியாமல்)அடமானம் வைத்தும் கொடுத்த என்மருதமையனுக்கு ஏதேனும் செய்யாமல் எப்படி இருக்கமுடியும் அவர் கேட்கவில்லை எனினும் நான் செய்யவேண்டும் அல்லவா அவர் கேட்கவில்லை எனினும் நான் செய்யவேண்டும் அல்லவா சமீபத்தில் கூட தன்பிள்ளைகளுடன் பேருந்தில் செல்லும் என்தமையன்; நான் அப்படி போகக்கூடாது என்று - என்சூழல் உணர்ந்து \"வாடகை-மகிழ்வுந்து\" ஏற்பாடு செய்த என்தமையனுக்கு ஓர்அத்தியாவசியம் எனில், என்னால் முடிந்ததை செய்யாமல் எப்படி இருக்கமுடியும் சமீபத்தில் கூட தன்பிள்ளைகளுடன் பேருந்தில் செல்லும் என்தமையன்; நான் அப்படி போகக்கூடாது என்று - என்சூழல் உணர்ந்து \"வாடகை-மகிழ்வுந்து\" ஏற்பாடு செய்த என்தமையனுக்கு ஓர்அத்தியாவசியம் எனில், என்னால் முடிந்ததை செய்யாமல் எப்படி இருக்கமுடியும் அப்படி பணம் வைத்துக்கொண்டு என்னால் சந்தோசமாய் இருக்கமுடியுமா அப்படி பணம் வைத்துக்கொண்டு என்னால் சந்தோசமாய் இருக்கமுடியுமா அதற்காய், திருமணமான பின்னும் அப்படியே இருக்கவேண்டும் என்பதில்லை; அது தவறு அதற்காய், திருமணமான பின்னும் அப்படியே இருக்கவேண்டும் என்பதில்லை; அது தவறு ஆனால், திருமணமே ஆகாத சூழலில் \"முகம் கூட தெரியாமல், பின்னால் வரப்போகும்\" ஓர்உறவுக்காய் என்று எப்படி பொருள்-சேர்த்து வைக்கமுடியும் ஆனால், திருமணமே ஆகாத சூழலில் \"முகம் கூட தெரியாமல், பின்னால் வரப்போகும்\" ஓர்உறவுக்காய் என்று எப்படி பொருள்-சேர்த்து வைக்கமுடியும் அப்படி நினைத்து சம-காலத்தில் இருந்துகொண்டிருக்கும் உறவை எப்படி புறந்தள்ள முடியும்\nஆனால், திருமணமான பின் அந்த எண்ணம் வரவேண்டும்; வரும் அதுவும் என்போன்றோருக்கு இயல்பாய்/அதிகமாகவே வரும்; இதைப்பலரும் புரிந்துகொள்ளாமல் போவதுதான் வேதனை அதுவும் என்போன்றோருக்கு இயல்பாய்/அதிகமாகவே வரும்; இதைப்பலரும் புரிந்துகொள்ளாமல் போவதுதான் வேதனை அதிலும், மேற்கூறியபடி வாழ்நாள் முழுதும்-இணைந்து பயணிக்க வேண்டிய உறவு (/நட்பு) அப்படி புரியாமல் போகும்போது ஆறாத-இரணமாய் ஆகும் அதிலும், மேற்கூறியபடி வாழ்நாள் முழுதும்-இணைந்து பயணிக்க வேண்டிய உறவு (/நட்பு) அப்படி புரியாமல் போகும்போது ஆறாத-இரணமாய் ஆகும் என்மகள் பிறந்த 3-ஆம் மாதம் அவளுக்கென்று ஓர்வங்கி கணக்கு ஆரம்பித்து இன்றுவரை சிறுக-சிறுக (RD மூலம்) சேர்த்து கொண்டு வருகிறேன். இதுவரை எந்த சூழலிலும், ஒருமாதம் கூட தவறியதில்லை; என்சம்பளம் அதிகமான போது, அவளுக்கான சேமிப்பையும் அதிகப்படுத்தி உள்ளேன். என்னவள்/என்மகள் கேட்டதை - இதுவரை இல்லை என்று சொல்லியதில்லை என்மகள் பிறந்த 3-ஆம் மாதம் அவளுக்கென்று ஓர்வங்கி கணக்கு ஆரம்பித்து இன்றுவரை சிறுக-சிறுக (RD மூலம்) சேர்த்து கொண்டு வருகிறேன். இதுவரை எந்த சூழலிலும், ஒருமாதம் கூட தவறியதில்லை; என்சம்பளம் அதிகமான போது, அவளுக்கான சேமிப்பையும் அதிகப்படுத்தி உள்ளேன். என்னவள்/என்மகள் கேட்டதை - இதுவரை இல்லை என்று சொல்லியதில்லை உண்மையில், அவர்கள் கேட்காமலேயே செய்வதே என் வழக்கம். என்மகள் பிறந்ததுமுதல் இன்றுவரை - என்மகளுக்காய் எவரும் கொடுத்த 1-உரூபாயை கூட நான் இன்றுவரை செலவிட்டதில்லை உண்மையில், அவர்கள் கேட்காமலேயே செய்வதே என் வழக்கம். என்மகள் பிறந்ததுமுதல் இன்றுவரை - என்மகளுக்காய் எவரும் கொடுத்த 1-உரூபாயை கூ��� நான் இன்றுவரை செலவிட்டதில்லை\nசிலசமயங்களில் என்னவள் சேர்ந்த பணத்தை மட்டும் கூறுவாள்; சிறிதும் கடிந்துகொள்ளாமல், அதற்கு நிகரான பணத்தை என்மகளின் வங்கி-கணக்கில் செலுத்திவிடுவேன். சென்றமுறை என்தாய் கொடுத்த 1500-உரூபாயை கூட அப்படியே செலுத்திவிட்டேன். நாணயங்கள் சேமிக்கும் வழக்கத்தில் சேர்ந்ததை; கடந்த 2-முறைகளாய் என்மகள் கணக்கில்தான் சேர்த்துள்ளேன்; அதிகமாய் பணம் புழங்கும் காலத்தில் - அவள் கணக்கில் மேலும் சில சேமிப்பை செலுத்துவதுண்டு இன்றைய நிலையில் (எங்களுக்காய் என்ற சேமிப்பை தவிர்த்து) என்வங்கி-கணக்கை விட என்மகளின்-கணக்கு அதிகம். எந்த சூழலிலும், அதிலிருந்து 1-உரூபாய் கூட எடுக்கமாட்டேன்; இது எனக்கு-நானே செய்து கொண்ட சத்தியம் - அது அவள் பணம் இன்றைய நிலையில் (எங்களுக்காய் என்ற சேமிப்பை தவிர்த்து) என்வங்கி-கணக்கை விட என்மகளின்-கணக்கு அதிகம். எந்த சூழலிலும், அதிலிருந்து 1-உரூபாய் கூட எடுக்கமாட்டேன்; இது எனக்கு-நானே செய்து கொண்ட சத்தியம் - அது அவள் பணம் என்னவளிடம் \"என்றோ ஓர்காலத்தில்\" சொன்னது போல் - இன்னுமோர் குழந்தை எனக்கு வாய்க்குமாயின்; அதன் பெயரில் வங்கி-கணக்கு துவங்கும் போது - அன்றைய தேதியில் என்மகளின் கணக்கில் இருக்கும் அளவிற்கு நிகரான பணத்தை தவறாது-செலுத்துவேன்.\n தன் பெற்றோருக்கும் உடன்பிறந்த உறவுகளுக்கும் எல்லாமும் செய்திட்ட/செய்ய நினைக்கும் ஒருவனால், தனக்கென உருவாகும் ஓர்குடும்பத்திற்காய் எப்படி செய்யாதிருக்க முடியும் உண்மையில், அதை விட \"பலமடங்கு அதிகமாகவே உண்மையில், அதை விட \"பலமடங்கு அதிகமாகவே\" செய்வான். இது புரியவேண்டிய உறவுக்கு புரியாமல் போவது, துரதிஷ்டமே\" செய்வான். இது புரியவேண்டிய உறவுக்கு புரியாமல் போவது, துரதிஷ்டமே இத்தலையங்கம் ஒரேயொரு உறவுக்கு இதை புரிய-வைத்தால் போதுமானது. நான் என்னப்பனுக்கு எத்தனை செய்து இருந்தாலும் - இறுதியில் எனக்கென \"5-ஏக்கர்\" நிலத்தை கொடுத்து அவரே \"உயர்ந்து நிற்கிறார் இத்தலையங்கம் ஒரேயொரு உறவுக்கு இதை புரிய-வைத்தால் போதுமானது. நான் என்னப்பனுக்கு எத்தனை செய்து இருந்தாலும் - இறுதியில் எனக்கென \"5-ஏக்கர்\" நிலத்தை கொடுத்து அவரே \"உயர்ந்து நிற்கிறார்\". அந்த நிலத்தில் பல-வளங்களை சேர்த்து \"நிலத்தின் மதிப்பை\"மென்மேலும் உயர்த்தி \"பெரிதும் உய��்ந்து நிற்கிறார்\". அந்த நிலத்தில் பல-வளங்களை சேர்த்து \"நிலத்தின் மதிப்பை\"மென்மேலும் உயர்த்தி \"பெரிதும் உயர்ந்து நிற்கிறார்\". அதுபோன்ற ஒருவருக்கு என்னிடம் இருக்கும்போது; இல்லையென்று சொல்லிட எப்படி மனது வரும்\". அதுபோன்ற ஒருவருக்கு என்னிடம் இருக்கும்போது; இல்லையென்று சொல்லிட எப்படி மனது வரும் உண்மையில், அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் - மீண்டும் அவருக்கு மகனாய் பிறந்து இன்னமும் செய்யவேண்டும் என்றல்லாவா உண்மையில், அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் - மீண்டும் அவருக்கு மகனாய் பிறந்து இன்னமும் செய்யவேண்டும் என்றல்லாவா மனது துடிக்கும்\nஎன்போன்ற சுயம் கொண்ட அனைவரின் வளத்திற்காய் இதை சமர்ப்பிக்கிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவார-இறுதியில் நான் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்திருப்பது வழக்கம் அதிலும், சென்ற 2/3 வாரங்களாய் \"ஷாப்பிங்\"செய்யக் கூட வெளியில் செல்வதில்லை. வியாழக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தபின், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை-தான் வீட்டை விட்டு வெளியே செல்வேன் (வெள்ளி/சனி தான் எனக்கு வார-இறுதி அதிலும், சென்ற 2/3 வாரங்களாய் \"ஷாப்பிங்\"செய்யக் கூட வெளியில் செல்வதில்லை. வியாழக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தபின், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை-தான் வீட்டை விட்டு வெளியே செல்வேன் (வெள்ளி/சனி தான் எனக்கு வார-இறுதி); இன்றும் அப்படியே வாயிற்கதவை கூட திறப்பதில்லை (ஃபிளாட் சிஸ்டம்); என்நண்பன் கூட அடிக்கடி திட்டுவான் எங்கயாவது போடா ஏண்டா, இப்படி வீட்டிலேயே அடைஞ்சி கெடக்கற என்று கேட்பான். நல்ல நட்புகள் என்று இப்போது பெரிதாய் இல்லை; உண்மையில், முன்போல் \"பரஸ்பரம் புரிந்த\" நட்புகள் அமைவதில்லை என்று கேட்பான். நல்ல நட்புகள் என்று இப்போது பெரிதாய் இல்லை; உண்மையில், முன்போல் \"பரஸ்பரம் புரிந்த\" நட்புகள் அமைவதில்லை என்-வயதும் கூட அதற்கோர் காரணமாய் இருக்கலாம். எப்போதாவது, எவருடனாவது எங்கேனும் வெளியே செல்வதுண்டு; என் தமக்கை-மகன் இங்கிருந்த வரை அவன்-வீட்டுக்காவது அவ்வப்போது செல்வது வழக்கம். இப்போதெல்லாம், எதுவும் இல்லை; ஏதாவது செய்துகொண்டு வீட்டிலேயே இருப்பேன்\nபோர்ச்சுக்கல்லில் இருந்தபோது - எனக்கும்; என் மகளுக்கும் \"சனி/ஞாயிறே\" வார-இறுதியாய் இருந்தது. எங்களுக்குள் குற���ந்தது நான்கரை-மணி நேரம் வித்தியாசம் என்பதால்; அவளுடன் \"ஸ்கைப்\" செய்வது பொருத்தமாய் இருந்தது. இப்போது, எங்களுக்குள் இருக்கும் ஒரே-பொதுவான வார-இறுதி \"சனிக்கிழமை\"தான்; அதுவும், ஒன்றரை-மணி நேரம் தான் வித்தியாசம். அதனாலேயே, வெள்ளி/சனி இரண்டு நாட்களிலும் இந்திய-நேரப்படி அவளுடன் 19:00 மணியளவில் \"ஸ்கைப்\" செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் அடுத்த நாள் அவளுக்கு விடுமுறை என்பதால்; எந்த பிரச்சனையும் இல்லை; எனக்கு அப்போது, 17:30 மணியாகும் என்பதால், என்னால் வெளியில் எங்கும் செல்வது (அப்படியே, போயிட்டாலும்) இயலாது போகிறது காலையில், வீடு சுத்தம் செய்வது/ துணி துவைப்பது/ சமையல் செய்வது போன்ற ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது செய்வது வழக்கம். மேலும், என்குடும்பத்தார் அனைவருக்கும் தொலை-பேசுவது வழக்கம். இப்படியாய்...\nவார-இறுதியில் வீட்டில் அடைந்திருப்பதே என் வாடிக்கை\nபின்குறிப்பு: என்னவளும்/என்மகளும் இல்லாதது பெரிய காரணம் எனினும், அவர்கள் என்னுடன் இருந்தபோது கூட; என்மகள் சிறு-குழந்தை என்பதால் பெரும்பாலும் வெளியில் அதிகமாய் செல்வதில்லை அப்படியே ஏதாவது முயற்சி செய்தாலும்; ஒன்று, நான் உறங்கிவிடுவேன் அப்படியே ஏதாவது முயற்சி செய்தாலும்; ஒன்று, நான் உறங்கிவிடுவேன் அல்லது என்னவள் நேரமாயிடுச்சி; பாப்பாவை வச்சுக்கிட்டு கஷ்டம் என்றிடுவாள் அல்லது என்னவள் நேரமாயிடுச்சி; பாப்பாவை வச்சுக்கிட்டு கஷ்டம் என்றிடுவாள் மேலும், என்னவளுக்கும்/ என்மகளுக்கும் கூட பெரிதாய்-வெளியே செல்லவேண்டும் என்ற ஆர்வமில்லை. என்னவள் \"அப்பாவும்/பொண்ணும் வீட்டிலேயே முட்டை-இட்டுக்கிட்டு இருங்க மேலும், என்னவளுக்கும்/ என்மகளுக்கும் கூட பெரிதாய்-வெளியே செல்லவேண்டும் என்ற ஆர்வமில்லை. என்னவள் \"அப்பாவும்/பொண்ணும் வீட்டிலேயே முட்டை-இட்டுக்கிட்டு இருங்க\" என்று கிண்டலாய் சொல்வாள். ஆம்\" என்று கிண்டலாய் சொல்வாள். ஆம் எங்கள் மூவருக்கும் \"வீட்டிலேயே முட்டை-இடுவதில்\" அப்படியோர் பொருத்தம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n16.02.2014 தேதியில் வெளியான \"நீயா நானா\" நிகழ்ச்சியை பலரும் பார்த்திருக்கக்கூடும் குழந்தை வளர்ப்பில் கணவன்/மனைவியின் பார்வை பற்றிய விவாதம். அதில் ஒரு தாய் (ஒருவரின் மனைவி) கூறியது என்னை மிகவும் காய���்படுத்தி/அதீத-கோபத்துக்கு உள்ளாக்கியது குழந்தை வளர்ப்பில் கணவன்/மனைவியின் பார்வை பற்றிய விவாதம். அதில் ஒரு தாய் (ஒருவரின் மனைவி) கூறியது என்னை மிகவும் காயப்படுத்தி/அதீத-கோபத்துக்கு உள்ளாக்கியது அவர் சொன்னது இதுதான்: அவரின் மகளுக்கு 11-வயது ஆகிவிட்டதால் இனி-அப்பாவின் பக்கத்தில் படுக்கக்கூடாது என்று சொல்லி - பிரித்து படுக்க வைக்கிறாராம் அவர் சொன்னது இதுதான்: அவரின் மகளுக்கு 11-வயது ஆகிவிட்டதால் இனி-அப்பாவின் பக்கத்தில் படுக்கக்கூடாது என்று சொல்லி - பிரித்து படுக்க வைக்கிறாராம் இது அந்த தந்தைக்கு மிகுந்த மன-வேதனை அளிப்பதாய் அவரே கூறினார்; அதற்கு அந்த தாய் சொன்ன பதில் \"ஓர் தந்தைக்கு அதையெல்லாம் எடுத்து சொல்லி புரியவைக்கும் அளவிற்கு\" பக்குவம் இருக்காதாம் இது அந்த தந்தைக்கு மிகுந்த மன-வேதனை அளிப்பதாய் அவரே கூறினார்; அதற்கு அந்த தாய் சொன்ன பதில் \"ஓர் தந்தைக்கு அதையெல்லாம் எடுத்து சொல்லி புரியவைக்கும் அளவிற்கு\" பக்குவம் இருக்காதாம் அதனால் தான், தாய் என்பவள் அதை செய்ய நேரிடுகிறதாம் அதனால் தான், தாய் என்பவள் அதை செய்ய நேரிடுகிறதாம் இதை பலரும் ஆதரித்தனர் ஆண்கள் என்ன அவ்வளவு கீழ்த்தனமானவர்களா ஏதேனும் ஓரிரு \"தகப்பன் எனும் மிருகங்கள்\" தவறு செய்யலாம்; இல்லை எனவில்லை ஏதேனும் ஓரிரு \"தகப்பன் எனும் மிருகங்கள்\" தவறு செய்யலாம்; இல்லை எனவில்லை ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்\nஇங்கே ஒரேயொரு கேள்வியைத்தான் கேட்க நினைக்கிறேன் 20-வயது ஆன மகனை \"என் மகன் இன்னும் கூட; என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தான் தூங்குவான் 20-வயது ஆன மகனை \"என் மகன் இன்னும் கூட; என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தான் தூங்குவான்\" என்று மார்தட்டி சொல்லும் எத்தனை தாய்மார்கள் உண்டு\" என்று மார்தட்டி சொல்லும் எத்தனை தாய்மார்கள் உண்டு ஏன், அங்கே அந்த பிரச்சனை எழதா ஏன், அங்கே அந்த பிரச்சனை எழதா அப்பன் எனும் ஆண்-மட்டும் அத்தனை கீழ்த்தரமானவனா அப்பன் எனும் ஆண்-மட்டும் அத்தனை கீழ்த்தரமானவனா மகள் வயதுக்கு வந்த பின், அந்த கணம் முதல் அந்த நிகழ்வு உட்பட - அனைத்திலும்; தந்தையை புறந்தள்ளி வைப்பதை முன்பொரு தலையங்கத்தில் வெளிப்படுத்தி இருந்தேன் மகள் வயதுக்கு வந்த பின், அந்த கணம் முதல் அந்த நிகழ்வ�� உட்பட - அனைத்திலும்; தந்தையை புறந்தள்ளி வைப்பதை முன்பொரு தலையங்கத்தில் வெளிப்படுத்தி இருந்தேன் ஏன் இந்த உரிமை-மீறல்களும்/உரிமை-மறுப்புகளும் தொடர்ந்து நடக்கின்றன ஏன் இந்த உரிமை-மீறல்களும்/உரிமை-மறுப்புகளும் தொடர்ந்து நடக்கின்றன இதை ஏன் பலரும், வெளிப்படையாய் \"பலத்த குரலெழுப்பி மறுப்பதில்லை\" இதை ஏன் பலரும், வெளிப்படையாய் \"பலத்த குரலெழுப்பி மறுப்பதில்லை\" ஒவ்வொரு மகனும் (ஆணும்) கூட பருவ-வயதை அடைகிறான் ஒவ்வொரு மகனும் (ஆணும்) கூட பருவ-வயதை அடைகிறான் ஆனால், அவனுக்கு அந்த நிகழ்வின் விளைவு - வீரியமாய் இல்லாததால் பெரிதாய் கவனிக்கப்படாது போவது மட்டுமல்ல; இது சார்ந்த நிகழ்வுகளில் இருந்து தள்ளியும் வைக்கப்படுகிறான். ஆண்களுக்கு இது போன்ற நிகழ்வுகளில் குறைந்தபட்ச உரிமைகளாவது...\nகிடைக்கும் வரை; இது சார்ந்த விசயத்தில் பரஸ்பர-புரிதல் வருதல் சாத்தியமன்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு தெரிந்த வரையில், ஐஃபோன்5 உபயோகிப்பவர்களுக்கு - ஒரு குழப்பமும்/அசெளகர்யமும் இருக்கிறது எனக்கு அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆம் எனக்கு அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆம் ஐஃபோன்5-ஐ \"கவருடன்\" உபயோகிப்பதா என்பது குழப்பம்; கவருடன் உபயோகிப்பது ஒரு அசெளகர்யம் ஐஃபோன்5-ஐ எந்த-கவரும் இல்லாமல் தொடுவதில் ஒரு பரவசம் கிடைக்கிறது. அந்த \"உலோக\"உடல் கொண்ட போனை அப்படியே தொடும்போது \"ஒரு ஜில்லிப்பு\" வரும் பாருங்கள்; அது பெருத்த-சந்தோசம் ஐஃபோன்5-ஐ எந்த-கவரும் இல்லாமல் தொடுவதில் ஒரு பரவசம் கிடைக்கிறது. அந்த \"உலோக\"உடல் கொண்ட போனை அப்படியே தொடும்போது \"ஒரு ஜில்லிப்பு\" வரும் பாருங்கள்; அது பெருத்த-சந்தோசம் ஆனால், எந்த-கவரும் இல்லாமல் பயன்படுத்தும் போது, சிறிதாய் எங்கேனும் மோதிவிட்டால் - ஒரு \"மெல்லிய டொக்கு\" விழுந்துவிடும். என்னதான், கீழே போட்டால் உடைவதில்லை; மேலே, ஒரு வாகனம் ஏறினாலும் நசுங்குவதில்லை என்பது உண்மையானாலும், எதிலேனும் மோதும்போது ஏற்படும் - அந்த \"மெல்லிய டொக்கு\" தவிர்க்கமுடியாதது ஆனால், எந்த-கவரும் இல்லாமல் பயன்படுத்தும் போது, சிறிதாய் எங்கேனும் மோதிவிட்டால் - ஒரு \"மெல்லிய டொக்கு\" விழுந்துவிடும். என்னதான், கீழே போட்டால் உடைவதில்லை; மேலே, ஒரு வாகனம் ஏறினாலும் நசுங்குவதில்லை என்பது உண்மையானாலும், எதிலேனும் மோதும்போது ஏற்படும் - அந்த \"மெல்லிய டொக்கு\" தவிர்க்கமுடியாதது எனக்கு, இன்னமும் - கவரை உபயோகிக்கப்படுத்துவதா எனக்கு, இன்னமும் - கவரை உபயோகிக்கப்படுத்துவதா வேண்டாமா\nமுதலில், வாங்கிய விலை-குறைந்த \"கவர்\" பொத்தானை அழுத்துவதில் சிரமம் கொடுக்க, \"உமிழ்ந்த பகுதியினை\" அறுத்தெறிந்துவிட்டு முயற்சித்தபோது - பொத்தானை தொடுவதே சிரமமாய் இருந்தது; அதை - தூக்கி எறிந்துவிட்டேன். பின்னர் கவர்-இல்லாமல் சிறிது நாட்கள் உபயோகித்தபோது; முதல் \"டொக்கு\" விழுந்தது. சரியென்று, விலை-உயர்ந்த கவர் ஒன்று வாங்கினேன்; அது மிக அருமையாய் இருந்தது ஆனால், போனின் எடை - ஒன்றரை மடங்கிற்கும் மேல் கூடியதாய் உணர்ந்தேன். அதனால், அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தபோது இரண்டாம் \"டொக்கு\" விழுந்தது. 1 மாதத்திற்கு முன் \"இடைப்பட்ட விலையில்\" ஒரு கவரை வாங்கி 2 நாட்கள் முன்-வரை உபயோகித்தேன். அன்றிரவு மீண்டும் \"போனின் எடை கூடியது போல் உணர\"; அடுத்த நாள் காலை, அடிப்பகத்தில் இருந்த \"ப்லாஸ்டிக்\"கை பிரித்துவிட்டு \"சைடில்\"கவராவது போல் உபயோகிக்கலாம் என்று பார்த்தால்; அது \"லூசாக\"இருக்கிறது (வலது புகைப்படம் ஆனால், போனின் எடை - ஒன்றரை மடங்கிற்கும் மேல் கூடியதாய் உணர்ந்தேன். அதனால், அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தபோது இரண்டாம் \"டொக்கு\" விழுந்தது. 1 மாதத்திற்கு முன் \"இடைப்பட்ட விலையில்\" ஒரு கவரை வாங்கி 2 நாட்கள் முன்-வரை உபயோகித்தேன். அன்றிரவு மீண்டும் \"போனின் எடை கூடியது போல் உணர\"; அடுத்த நாள் காலை, அடிப்பகத்தில் இருந்த \"ப்லாஸ்டிக்\"கை பிரித்துவிட்டு \"சைடில்\"கவராவது போல் உபயோகிக்கலாம் என்று பார்த்தால்; அது \"லூசாக\"இருக்கிறது (வலது புகைப்படம்). இப்போது அதையும் தூக்கிப்போட வேண்டும்; ம்ம்ம்...\n இந்த முறை \"டொக்கு\" எப்படி ஏற்படுகிறதென்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎவன் ஒருவனுக்கு \"மனைவியின் எந்த செய்கையையும்\" தன் \"வாழ்நாள் முழுவதும்\" பொறுத்துக்கொள்ளும் திறன் இருக்கிறதோ; அவனே \"தன் முந்தைய-காதலை\" மனைவியிடம் (திருமணத்திற்கு முன்/பின்) சொல்லும் தகுதியுள்ளவன் ஆகிறான்\n{குறிப்பு: இது \"மனைவியின்; முந்தைய-காதலுக்கும்\" பொருந்தும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"சொந்த ஊர்\" என்ற அரசியல்...\n\"புலிவால்\" படத்தில் ஓர்-உரையாடல், க���ழ்வருமாறு:\nஒருவர்: உங்க சொந்த ஊர் எது தம்பி\nநாயகன்: அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லைங்க \"ஒரேயொரு\"வீடு தான் சொந்தமா இருக்கு\n பின்னர்தான் அதில் {\"சொந்த ஊர்\"என்றெல்லாம் எதுவும் இல்லைடா \"வசிக்கும் ஊர்\" என்று-தாண்டா இருக்கு; இதுக்கு ஏண்டா \"வசிக்கும் ஊர்\" என்று-தாண்டா இருக்கு; இதுக்கு ஏண்டா உங்க-ஊரு/எங்க-ஊரு - ன்னு அடிச்சுக்கிறீங்க உங்க-ஊரு/எங்க-ஊரு - ன்னு அடிச்சுக்கிறீங்க} என்ற கேள்வி பொதிந்திருப்பதாய் எனக்கு தோன்றியது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"மாடலிங்\"துறையில் இருக்கும், மற்றும் அனைத்து வேலைகளுக்கும் வேலை-ஆட்கள் வைத்திருக்கும்; பெண்களுக்கு மட்டுமே \"நக\"அழகு பராமரிப்பு என்பது \"அத்தியாவசியமும்/ சாத்தியமும்\" ஆகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்றவாரம் \"வெஜிடபிள்\"பிரியாணி செய்து கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது \"ஏங்க/ஏம்மா - ஒரு விசில் வந்தவுடனே கேஸை; சிம்முல வச்சுடரீங்களா/வச்சுடறியா \"ஏங்க/ஏம்மா - ஒரு விசில் வந்தவுடனே கேஸை; சிம்முல வச்சுடரீங்களா/வச்சுடறியா\" என்ற குரலை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்\nநான் நினைப்பது: \"சிம்\" என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது அதன் உண்மையான அர்த்தம் என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅபு-தாபி மழையில் \"கார்\" ஓட்டுவது...\nஅபு-தாபியில், கணிசமான மழையினூடே \"மகிழ்வுந்து\" ஓட்டவேண்டும் என்ற என்னுடைய ஆசை சென்றவாரம் நிறைவேறியது ஏனென்று தெரியவில்லை; ஆனால், அது ஓர் பெருத்த-சந்தோசம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 16, 2014\nஎன்மருதமையனின் (தமக்கையின் கணவர்) பொருளுதவி \"சரியான நேரத்தில்\" கிடைத்திராது போயிருந்தால் என் வாழ்க்கை பெருமளவு (தடு)மாற்றம் கண்டிருக்கும் என்னப்பனால் மாதாந்திர செலவுக்கு பணம்-கொடுக்க இயலாத சூழலில்; அவர் ஓர்-அப்பனாய், எனக்கு இருந்து செய்திருக்கிறார். \"பண-உதவி\" மட்டுமல்ல; எனக்கு இன்றுவரை மனதாலும் மிகப்பெரிய பலமாய் இருந்து கொண்டிருக்கிறார். எனக்கு மட்டுமல்ல; என்மகளுக்கும் என்னப்பனால் மாதாந்திர செலவுக்கு பணம்-கொடுக்க இயலாத சூழலில்; அவர் ஓர்-அப்பனாய், எனக்கு இருந்து செய்திருக்கிறார். \"பண-உதவி\" மட்டுமல்ல; எனக்கு இன்றுவரை மனதாலும் மிகப்பெரிய பலமாய் இருந்து கொண்டிருக்கிறார். என���்கு மட்டுமல்ல; என்மகளுக்கும் மேலே, இடது-புகைப்படம் அதைத்தான் காட்டுகிறது மேலே, இடது-புகைப்படம் அதைத்தான் காட்டுகிறது அதை மனமார-இரசிக்கும் என்னை படமெடுக்கவும் என்மருதமையனின்-மகன் தவறவில்லை (வலது-புகைப்படம்). \"உதவித்தொகை\" இல்லாமல் ஆராய்ச்சி படிப்பு (Ph. D.) படிப்பது எத்தனை சிரமம் என்று; என்னை மாதிரி அப்படிப்பை மேற்கொண்டோருக்கு தெரியும். இப்போதாவது பரவாய் இல்லை அதை மனமார-இரசிக்கும் என்னை படமெடுக்கவும் என்மருதமையனின்-மகன் தவறவில்லை (வலது-புகைப்படம்). \"உதவித்தொகை\" இல்லாமல் ஆராய்ச்சி படிப்பு (Ph. D.) படிப்பது எத்தனை சிரமம் என்று; என்னை மாதிரி அப்படிப்பை மேற்கொண்டோருக்கு தெரியும். இப்போதாவது பரவாய் இல்லை சிறு-கல்லூரிகளில் கூட ஆராய்ச்சி-செய்வதற்கான பல வசதிகள் உள்ளன. ஆனால், 2000-இன் ஆரம்பத்தில் \"எல்லா இடங்களிலும்\" இத்தனை வசதிகள் இல்லை.\nஎன்னுடைய ஆராய்ச்சி-மேற்பார்வையாளர் (Research Supervisor) ஆராய்ச்சிக்கு தேவையானவைகளை கொடுத்ததோடு அவ்வப்போது \"பண-உதவி\"யையும் செய்திருக்கிறார்; அவருக்கு இன்றுவரை நன்றியுள்ளவனாய் இருந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தங்கும் செலவு/ உணவுச் செலவு போன்றவற்றிற்காய் என்னப்பனால் - உதவிட சிரமமானபோது - எந்த தயக்கமும் இன்றி தானாய் முன்வந்து அதை தொடர்ந்திட்டவர் என்மருதமையன் சத்தமாய்/அவசரப்பட்டு பேசுவார்; ஆனால் சாந்தமான/அன்புநிறைந்த தன்மையுடையவர் அவர் சத்தமாய்/அவசரப்பட்டு பேசுவார்; ஆனால் சாந்தமான/அன்புநிறைந்த தன்மையுடையவர் அவர் என்னைப்போன்றே அவரைப் புரிந்து அவரிடம் உறவுகொள்ள தெரிந்த பாக்கியசாலிகள் - மிகச்சிலரே என்னைப்போன்றே அவரைப் புரிந்து அவரிடம் உறவுகொள்ள தெரிந்த பாக்கியசாலிகள் - மிகச்சிலரே என் மிக-நெருங்கிய நட்பு வட்டம் - இப்போது அவரின் மிக, மிக-நெருங்கிய நட்பு-வட்டம் என் மிக-நெருங்கிய நட்பு வட்டம் - இப்போது அவரின் மிக, மிக-நெருங்கிய நட்பு-வட்டம் மிகப்பெரிய பணப்புழக்கம் இருந்தபோது அதை சரியான-விதத்தில் சேமிக்க தெரியாமல்; எல்லோருக்கும்/ எல்லாமும் செய்துவிட்டு இன்று அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்.\nஅவரிடம் இப்போது பணம்-குறைவாய் இருக்கலாம்; ஆனால் \"இன்றும்; அவர் மனதளவில் வள்ளல்\". எத்தனை பேரிடம் அத்தகைய குனம் இருந்திட முடியும்\". எத்தனை பேரிடம் அத்தகைய குனம் இருந்திட முடிய��ம் கண்டிப்பாய், அவரின் உதவியில்லாது போயிருந்தால் வெறும் \"M. Phil.\" பட்டத்தோடு ஏதேனும் ஓர்-தனியார் கல்லூரி/பள்ளியில் வேலையில் சேர்ந்து என்-வாழ்க்கை திசை-மாறி இருந்திருக்கும் கண்டிப்பாய், அவரின் உதவியில்லாது போயிருந்தால் வெறும் \"M. Phil.\" பட்டத்தோடு ஏதேனும் ஓர்-தனியார் கல்லூரி/பள்ளியில் வேலையில் சேர்ந்து என்-வாழ்க்கை திசை-மாறி இருந்திருக்கும் இப்படி நான் செழித்திட எனக்காய் எல்லாமும் செய்த அவருக்கு என்னால் \"பெரிதாய்-உதவிட\"முடியாது போனது இப்படி நான் செழித்திட எனக்காய் எல்லாமும் செய்த அவருக்கு என்னால் \"பெரிதாய்-உதவிட\"முடியாது போனது என்னுடைய துரதிஷ்டமே என்னுடைய பல உறவுகளும்/நட்புகளும் - நான்தான் அவருக்கு எல்லாமும் செய்கின்றேன் என்ற தவறான பார்வையை கொண்டுள்ளன. என்னப்பனுக்கு செய்யவேண்டிய கடனை செய்யவே எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது. இந்த நிலையில் - என்மருதமையனுக்கு எப்படி என்னால் எல்லாமும் செய்யமுடியும் அப்படி நான் செய்திருந்து - அந்த உறவுகளும்/நட்புகளும் பேசுமேயானால்; என்னால் சந்தோசமாய்-பொறுத்துக் கொள்ளமுடியும்\nஎந்த சூழலிலும் இன்றுவரை என்னிடம் (பரிகாரமாய் கூட) அவர் எதுவும் கேட்டதேயில்லை மிக-முக்கியமாய், என் திருமணத்திற்கு பின் \"எந்த சூழலிலும் என்னிடம் கேட்கக்கூடாது மிக-முக்கியமாய், என் திருமணத்திற்கு பின் \"எந்த சூழலிலும் என்னிடம் கேட்கக்கூடாது\" என்ற பிடிவாதத்துடன் இருப்பவர்\" என்ற பிடிவாதத்துடன் இருப்பவர் முதன்முதலில் வெளிநாடு சென்ற நாள்-முதல் இன்றுவரை; ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் என்னை விமான நிலையம் வந்து வழியனுப்பவும்/வரவேற்கவும் தவறியதே இல்லை முதன்முதலில் வெளிநாடு சென்ற நாள்-முதல் இன்றுவரை; ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் என்னை விமான நிலையம் வந்து வழியனுப்பவும்/வரவேற்கவும் தவறியதே இல்லை வயோதிகம் காரணமாய் என் பெற்றோர்களை நானே வர-வேண்டாம் என சொல்லிவிட்டேன். மற்ற உறவெதுவும் எனக்காய் அப்படி வந்து காத்திருப்பதில்லை; 4-வயதே ஆன என்மகள் வருவதும் சாத்தியமில்லை வயோதிகம் காரணமாய் என் பெற்றோர்களை நானே வர-வேண்டாம் என சொல்லிவிட்டேன். மற்ற உறவெதுவும் எனக்காய் அப்படி வந்து காத்திருப்பதில்லை; 4-வயதே ஆன என்மகள் வருவதும் சாத்தியமில்லை இம்மாதிரி உறவுகள் கிடைப்பது மிக-அ��ூர்வம் இம்மாதிரி உறவுகள் கிடைப்பது மிக-அபூர்வம் அவரின் பிள்ளைகளுக்காவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும்; ஓரளவிற்கேனும் செய்திருக்கிறேன் எனினும் - இன்னும் பலதும் செய்யவேண்டும். என் மனதிற்கு தெரியும் - என்மருதமையன் செய்தது எத்தனை பேருதவி என்று அவரின் பிள்ளைகளுக்காவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும்; ஓரளவிற்கேனும் செய்திருக்கிறேன் எனினும் - இன்னும் பலதும் செய்யவேண்டும். என் மனதிற்கு தெரியும் - என்மருதமையன் செய்தது எத்தனை பேருதவி என்று அதை எல்லோரும் புரிந்துகொள்வது சிரமம்தான்; எவர் எப்படி/எது சொன்னாலும்...\nஎன்னளவில்; என்மருதமையன் - எனக்கு இன்னுமோர் \"அப்பன்\"\nபின்குறிப்பு: சென்றமுறை இந்தியா-பயணத்தின் போது, என்தமக்கை \"அவர் மகனிடம்; அவன் சம்பாரிக்க ஆரம்பிச்சதும், \"மாமா(நான்)\" எது கேட்டாலும் செய்யணும்\" என்று சொல்லியிருப்பதாய் கூறினார். சொல்லவில்லை என்றாலும் செய்யக்கூடிய மகன் அவன் ஆனால் நான்; \"நீ எனக்கு எதுவும் செய்யவேண்டாம்டா ஆனால் நான்; \"நீ எனக்கு எதுவும் செய்யவேண்டாம்டா ஒங்க அம்மாவுக்கும்/அப்பாவுக்கும் எல்லாத்தையும் செய்யி; அதுக்கப்புறமா உனக்குன்னு எல்லாத்தையும் செஞ்சுக்க ஒங்க அம்மாவுக்கும்/அப்பாவுக்கும் எல்லாத்தையும் செய்யி; அதுக்கப்புறமா உனக்குன்னு எல்லாத்தையும் செஞ்சுக்க என்றேன் (என்னால் செய்யமுடியாதததை/ நான் செய்ய வேண்டியதை; அவனாவது செய்யவேண்டும் என்ற ஓர் சுயமும் அதில் உண்டு என்றேன் (என்னால் செய்யமுடியாதததை/ நான் செய்ய வேண்டியதை; அவனாவது செய்யவேண்டும் என்ற ஓர் சுயமும் அதில் உண்டு). தொடர்ந்து \"ஒருவேளை நான் இல்லாது போய்விட்டால், என்மகளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் - தவறாமல் செய்யடா). தொடர்ந்து \"ஒருவேளை நான் இல்லாது போய்விட்டால், என்மகளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் - தவறாமல் செய்யடா என்றேன்). இதுதான் உறவு என்பது; அது, இப்படித்தான் ஓர்-நீண்ட சங்கிலியின் இணைப்பை போல தொடரும்; தொடர வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமீபத்தில் \"பள்ளி மேலாளர்\" ஒருவர் தவறான-பார்வையோடு ஓர் மாணவியை கண்டித்தது அல்லாமல், அதன் தொடர்ச்சியாய் மாணவியின் தந்தையை அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். எங்கே, பள்ளிக்கு வந்தால், தன்-தந்தையை அந்த மேலாள���் அவமானப்படுத்தி விடுவாரோ; \"தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாதே\" என்று நினைத்த அந்த இளம்-மகள் தற்கொலை செய்து கொண்டாளாம்; \"தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாதே\" என்று நினைத்த அந்த இளம்-மகள் தற்கொலை செய்து கொண்டாளாம் அந்த மகள் எழுதிய கடிதத்தை ஒருவர் \"தமிழில் மொழி-பெயர்த்து\" முக-நூலில் வெளியிட்டிருந்தார். விசயம் இதுதான்: அந்த மகள் ஓர்-ஆணுடன் எடுத்த புகைப்படம் \"முக-நூலில்\" வெளிவந்து இருந்ததாம் அந்த மகள் எழுதிய கடிதத்தை ஒருவர் \"தமிழில் மொழி-பெயர்த்து\" முக-நூலில் வெளியிட்டிருந்தார். விசயம் இதுதான்: அந்த மகள் ஓர்-ஆணுடன் எடுத்த புகைப்படம் \"முக-நூலில்\" வெளிவந்து இருந்ததாம் அதைப்பார்த்த மேலாளர் அது தம்-பள்ளிக்கு இழிபெயரை கொடுத்ததாயும், அந்த பெண் தவறானவள் என்பதாய் சித்தரித்ததன் விளைவுதான் மேற்கூறிய நிகழ்வு. எல்லோரும் பரிந்துரை செய்தது போல், அந்த மேலாளர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; இப்படிப்பட்ட ஓர் அறிவிலியை விதிப்படி கண்டித்திடுதல் அவசியம்.\nஅந்த மகளின் மேல் எனக்கு ஆழ்ந்த அனுதாபம் எழுந்தது; அவள் ஆன்மா சாந்தியடையவேண்டும் என்ற கவலை பிறந்தது அவள் தந்தைக்கு எழுதிய கடிதம் கண்முன் நின்றது; தன் தந்தையை எவ்வளவு நேசித்திருக்கிறாள் என்பது ஒவ்வொரு வரியிலும் தெரிந்தது. தந்தையுடன் இணைந்து எடுத்திருந்த புகைப்படம் கண்முன் வந்தது. இவை எல்லாவற்றையும் மீறி அவளால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடிந்தது அவள் தந்தைக்கு எழுதிய கடிதம் கண்முன் நின்றது; தன் தந்தையை எவ்வளவு நேசித்திருக்கிறாள் என்பது ஒவ்வொரு வரியிலும் தெரிந்தது. தந்தையுடன் இணைந்து எடுத்திருந்த புகைப்படம் கண்முன் வந்தது. இவை எல்லாவற்றையும் மீறி அவளால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடிந்தது என்ற தார்மீக-கோபம் எழுந்தது அவள் இல்லாமல் அவளப்பன் எத்தனை வேதனையடைவார் என்பது தெரிந்திருந்தும், ஏன் அந்த முடிவை எடுத்தாள் என்னப்பன் எனக்காய் எதையும் தாங்குவான் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை என்னப்பன் எனக்காய் எதையும் தாங்குவான் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை தயவுசெய்து உன்னை குறை-கூறுவதாய் எண்ணாதே, மகளே தயவுசெய்து உன்னை குறை-கூறுவதாய் எண்ணாதே, மகளே இதுபோன்று இனி \"எந்தவொரு மகளும்\" எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற என்-ஆற்றாமையை உன்னால் உணர-முடியுமா இதுபோன்று இனி \"எந்தவொரு மகளும்\" எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற என்-ஆற்றாமையை உன்னால் உணர-முடியுமா என்று தெரியவில்லை ஆனால், இதுபோல் இனி செய்ய நினைக்கும் ஒவ்வொரு மகளுக்கும்; நீ இல்லாமால், இனி...\nதினம்-தினம் செத்துக்கொண்டிருக்கப்போகும் உன்னப்பனுக்கும் கண்டிப்பாய் புரியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த வாரம் \"பிரியாணி\" செய்ய கோழி வாங்க சென்றிருந்தேன்; இங்கே, அபுதாபியில் கோழியை உரித்து \"எடை \"அடிப்படையில்\" உரையில் போட்டு விற்பது வழக்கம்; 500-கிராம் கோழி கூட கிடைக்கும். 700 கிராம் கோழி ஒன்றை வாங்கி வந்தேன்; அதை பிரியாணி செய்து சாப்பிட்டபோது, அட...அட...அட... என்ன ஒரு \"சுவை\". இத்தனைக்கும் இந்த முறை, வழக்கம்போல் \"பாஸ்மதி-அரிசி\" கூட உபயோகிக்கவில்லை; \"சோனா-மசூரி\"என்ற அரிசியைத்தான் பயன்படுத்தினேன். இருந்தும், வழக்கத்திற்கு மாறாய் - பிரியாணி அப்படி ஓர்-சுவை. கண்டிப்பாய் இது \"இளம்-கோழி\" என்பதால்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வழக்கமாய், கோழியின் மார்பு-பகுதி பிரியாணியில் அத்தனை சுவையாய் இருப்பதில்லை; ஏனெனில், வழக்கமாய் (முக்கியமாய், நம் ஊரில்)கிடைக்கும் கோழி முற்றியது - எனவே, மார்பு பகுதியும் முற்றிதாய் இருக்கும்; அதனால் சுவை குறையும். ஆனால், இந்த முறை கோழியின் எந்த பகுதியும் - சுவையில், குறைவின்றி இருந்தது.\nநம் ஊரில் பொதுவாய், எடை-குறைவாய் உள்ள கோழி கிடைப்பதில்லை எல்லா-கோழிகளும் குறைந்தது 1-கிலோவுக்கு அதிகமாய் இருக்கும். நம் ஊரில் கோழி எப்போது வாங்க சென்றாலும் - எடை குறைவாய் உள்ள கோழியை கேட்பது வழக்கம். 2 அல்லது 3 கோழிகள் கூட வாங்க தயங்குவதில்லை; ஆனால், எனக்கு இளம்-கோழி வேண்டுமென்று கேட்பேன். போர்ச்சுக்கல் நாட்டில் கூட \"கிரில்-செய்வதற்கென்று\" விற்கும் கோழி எடை-குறைவானதாய் இருக்கும் எல்லா-கோழிகளும் குறைந்தது 1-கிலோவுக்கு அதிகமாய் இருக்கும். நம் ஊரில் கோழி எப்போது வாங்க சென்றாலும் - எடை குறைவாய் உள்ள கோழியை கேட்பது வழக்கம். 2 அல்லது 3 கோழிகள் கூட வாங்க தயங்குவதில்லை; ஆனால், எனக்கு இளம்-கோழி வேண்டுமென்று கேட்பேன். போர்ச்சுக்கல் நாட்டில் கூட \"கிரில்-செய்வதற்கென்று\" விற்கும் கோழி எடை-குறைவானதாய் இருக்கும் நான் அங��கிருந்தபோது, பெரும்பாலும் அதைத்தான் வாங்குவது வழக்கம். இல்லையெனில், கோழியின் இறகு-பகுதி மட்டும் கிடைக்கும்; அதை வாங்குவேன். இறகு-பகுதி மென்மையாய் இருக்கும் - அதில் என்ன செய்தாலும், அப்படி ஓர்-சுவையாய் இருக்கும். ஏன், நம் ஊரில் அப்படி இளம்-கோழி கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுந்தது; ஒருவேளை, கேட்பவர் யாரும் - அதிக எடையுள்ள கோழியை கேட்கிறார்களா நான் அங்கிருந்தபோது, பெரும்பாலும் அதைத்தான் வாங்குவது வழக்கம். இல்லையெனில், கோழியின் இறகு-பகுதி மட்டும் கிடைக்கும்; அதை வாங்குவேன். இறகு-பகுதி மென்மையாய் இருக்கும் - அதில் என்ன செய்தாலும், அப்படி ஓர்-சுவையாய் இருக்கும். ஏன், நம் ஊரில் அப்படி இளம்-கோழி கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுந்தது; ஒருவேளை, கேட்பவர் யாரும் - அதிக எடையுள்ள கோழியை கேட்கிறார்களா பெண்களில் கூட, சற்று-பூசலான உடம்புள்ளவர்களை விரும்புவது தானே தமிழரின் இயல்பும் பெண்களில் கூட, சற்று-பூசலான உடம்புள்ளவர்களை விரும்புவது தானே தமிழரின் இயல்பும் ஏன் அப்படி இளம்-கோழி வேண்டுமென்று \"டிமாண்ட்\" செய்யக்கூடாது ஏன் அப்படி இளம்-கோழி வேண்டுமென்று \"டிமாண்ட்\" செய்யக்கூடாது\nஇந்த கணத்திலிருந்து \"டிமாண்ட்\" செய்ய ஆரம்பித்தால் கூட போதுமே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎவர் ஒருவருக்கு தன்-தாய்மொழியின் மீது அதீத காதலும்/ஆளுமையும் இருக்கிறதோ, அவர்களால் மற்ற மொழிகளை மிக-எளிதில் (கற்கவும்/நேசிக்கவும்)முடியும்\n(மிகச்சிறந்த உதாரணம்: நம் \"முண்டாசுக்கவிஞன்\")\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில நாட்கள் முன்பு ஒருவரின் பதிவு வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன் அந்த பதிவு \"A4\" அளவு தாளில் ஒரு \"ஒன்றரை\" பக்கம் இருக்கும் அந்த பதிவு \"A4\" அளவு தாளில் ஒரு \"ஒன்றரை\" பக்கம் இருக்கும் நான் 5 வரிகள் படித்திருந்த போது பதிவிட்டு \"1 நிமிடம்\" ஆவதாய் \"பதிவின்-குறிப்பு\" காட்டியது; ஆனால், அதற்குள் 11 \"லைக்குகள்\" விழுந்திருந்தது நான் 5 வரிகள் படித்திருந்த போது பதிவிட்டு \"1 நிமிடம்\" ஆவதாய் \"பதிவின்-குறிப்பு\" காட்டியது; ஆனால், அதற்குள் 11 \"லைக்குகள்\" விழுந்திருந்தது \"ரோபோ ரஜினி\" யால் கூட அவ்வளவு-வேகமாய் படித்திருக்க வாய்ப்பில்லை\nசிலநேரங்களில் \"20 நிமிடத்துளிகளில் - 5/6 லைக்குகள்\" என்றும் பார்ப்பதுண்டு இவர்களில் யார் ஏமாற்றப்���டுகிறார்கள்\n\"லைக்\" என்பது ஒருவரின் பதிவை \"புகைப்படம் எனின் பார்த்தோ/கட்டுரை எனின் படித்தோ\" அதை முழுதும்-உணர்ந்து பாராட்டும் \"ஓர் அங்கீகாரம்\" என்பதை எவர் உணர்த்துவது\nகுறிப்பு: 300/400 \"லைக்குகள்\" வாங்கவேண்டும் என்ற என்-ஆசை; இப்போது \"3/4\" பேர்கள் நான் சொல்லவருவதை முழுதுமாய் உணர்ந்து \"லைக்\"கிட்டால் போதும் என்று தோன்றுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 09, 2014\nசென்றமுறை இந்தியா சென்றபோது ஓர் நிகழ்வு நடந்தது என்மகளுக்காய் என் உறவுகளில் ஒன்று செய்த விசயம் என்மகளுக்காய் என் உறவுகளில் ஒன்று செய்த விசயம் அந்த செயல் திரும்ப-திரும்ப நடைபெற்றதன் விளைவாய்; ஓர் பெரிய-நன்றி என்னுள் ஊற்றெடுத்தது. எப்போதும் உறவுகளின்பால் பெருமதிப்பு கொண்ட என்னுள்; அச்செயல் உறவுகளின்-பலம் பற்றிய எண்ணத்தை பன்மடங்கு உயர்த்தியது. அதை இப்படியொரு தலையங்கமாய் எழுதி என்நன்றியை மீண்டும் ஓர்முறை மிக-திண்மையாய் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது; அது என்கடமையும் கூட அந்த செயல் திரும்ப-திரும்ப நடைபெற்றதன் விளைவாய்; ஓர் பெரிய-நன்றி என்னுள் ஊற்றெடுத்தது. எப்போதும் உறவுகளின்பால் பெருமதிப்பு கொண்ட என்னுள்; அச்செயல் உறவுகளின்-பலம் பற்றிய எண்ணத்தை பன்மடங்கு உயர்த்தியது. அதை இப்படியொரு தலையங்கமாய் எழுதி என்நன்றியை மீண்டும் ஓர்முறை மிக-திண்மையாய் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது; அது என்கடமையும் கூட செய்தி இதுதான்: கடந்த விடுமுறையில் என்மகளுடன் என்தமக்கை வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது என்மகளுக்கு; என்மருதமையனின் தம்பி-மனைவி பல-வேளைகள் சோறு-ஊட்டினார். அவர் வாழ்க்கைப்பட்டிருக்கும் விதத்தில் மட்டுமல்ல; உறவிலும் - அவர் என் சித்தப்பா-மகள்; எனக்கு தங்கை. அந்த சோறு-ஊட்டிய நிகழ்வு தான் என்னை அப்படி நெகிழ வைத்தது செய்தி இதுதான்: கடந்த விடுமுறையில் என்மகளுடன் என்தமக்கை வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது என்மகளுக்கு; என்மருதமையனின் தம்பி-மனைவி பல-வேளைகள் சோறு-ஊட்டினார். அவர் வாழ்க்கைப்பட்டிருக்கும் விதத்தில் மட்டுமல்ல; உறவிலும் - அவர் என் சித்தப்பா-மகள்; எனக்கு தங்கை. அந்த சோறு-ஊட்டிய நிகழ்வு தான் என்னை அப்படி நெகிழ வைத்தது அதற்காய் தான் இந்த நன்றி-தெரிவிக்கும் செயல்.\nஇதில் என்ன பெரிய-விசயம் என்று பலரும் வினவலாம் பல உறவுகளும் இப்படித்தான் செய்யும் என்று எதிர்-வாதம் செய்யலாம். ஒரு தாய் செய்யாததா பல உறவுகளும் இப்படித்தான் செய்யும் என்று எதிர்-வாதம் செய்யலாம். ஒரு தாய் செய்யாததா எனலாம்; ஓர்தாய் தன் குழந்தைக்கு செய்வது கடமை ஆகிறது. அது செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் விளைவது எனலாம்; ஓர்தாய் தன் குழந்தைக்கு செய்வது கடமை ஆகிறது. அது செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் விளைவது அதற்காய், தாயின் செயலை நான் குறைத்து மதிப்பிடுவதாய் அர்த்தமன்று அதற்காய், தாயின் செயலை நான் குறைத்து மதிப்பிடுவதாய் அர்த்தமன்று தாயும், தந்தையும் செய்வது கடமை; அதில் மற்ற பெற்றோர்களைக் காட்டிலும் அதிகம் செய்கிறோம் என்று சிலருக்கு ஆனந்தம் இருக்கலாம் தாயும், தந்தையும் செய்வது கடமை; அதில் மற்ற பெற்றோர்களைக் காட்டிலும் அதிகம் செய்கிறோம் என்று சிலருக்கு ஆனந்தம் இருக்கலாம் ஆனாலும், அது அவர்களின் கடமை; என்தமக்கை அப்படி பலமுறை என்மகளுக்கு செய்திருக்கிறார். அது என்தமக்கையின் கடமை எனப்பொருள் கொள்ளலாம்; என் சிறுவயதில், என்தாயைப் போல் எனக்கு அதிகம்/பலதும் செய்தவர், என்தமக்கை ஆனாலும், அது அவர்களின் கடமை; என்தமக்கை அப்படி பலமுறை என்மகளுக்கு செய்திருக்கிறார். அது என்தமக்கையின் கடமை எனப்பொருள் கொள்ளலாம்; என் சிறுவயதில், என்தாயைப் போல் எனக்கு அதிகம்/பலதும் செய்தவர், என்தமக்கை அதே அன்புதான் அவர் என்மகளிடம் காட்டுவதும்; அந்த செயலும் நன்றி சொல்லுதலுக்கு உரியதே அதே அன்புதான் அவர் என்மகளிடம் காட்டுவதும்; அந்த செயலும் நன்றி சொல்லுதலுக்கு உரியதே ஆனாலும், அப்படி சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை ஆனாலும், அப்படி சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை மாறாய், அது அவசியமில்லை என்று தோன்றும்.\n18-மாத குழந்தையாய் என்மகளை நான் தனியாய் 13-மணி நேரம் விமானப்பயணம் செய்து இந்தியா கொண்டுசென்றேன் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவள் \"லிஸ்பன் விமான நிலையத்தில்\" இருந்து நாங்கள் கிளம்பும் முன்-வரை \"தாய்ப்பால்\" அருந்தியவள் என்பதையும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். முதல் ஒருவாரம், என்மகள் \"மாற்றுப்பாலை\" குடிக்க பட்ட-பாடிருக்கிறதே இன்னும் எனக்கு அந்த நிகழ்வுகள் பசுமையாய�� நினைவிருக்கிறது. அந்த நாட்களில் - எனக்கு பலமுறை \"எந்த நெருடலும்\" இன்றி ஓர்-தாயை போன்ற அன்புடனே எனக்கும் சமைத்து/பல நாட்களில் என்நண்பர்களுக்கும் சமைத்து கொடுத்த என் மருதமக்கை(அண்ணி) - என்மகளுக்காய் செய்த செயல்கள் மேலும்-பசுமையாய் நினைவில் இருக்கிறது. என்மகளுக்கும் ஓர்தாயாய் இருந்து என் மருதமக்கை - அவளை பால்-குடிக்க பழகச்செய்ய செய்திட்ட செயல்களை நான் வாழ்நாளில் என்றும் மறத்தல் சாத்தியம் அன்று.\nஎன் மருதமக்கைக்கு கூட நான் அப்படி நன்றி சொன்னதில்லை அது தேவையற்றது என்று எனக்கு தோன்ரம்; அதை அவர் தன் கடமையாய் செய்தார். என்னதான், நான் மேற்கூறிய என்தங்கை அதே-போன்ற அன்புடனும்/அடிப்படையுடனும் செய்திடினும் நான் அங்கிருத்து கிளம்பும்போது \"ரொம்ப த்தேங்க்ஸ்\"மா அது தேவையற்றது என்று எனக்கு தோன்ரம்; அதை அவர் தன் கடமையாய் செய்தார். என்னதான், நான் மேற்கூறிய என்தங்கை அதே-போன்ற அன்புடனும்/அடிப்படையுடனும் செய்திடினும் நான் அங்கிருத்து கிளம்பும்போது \"ரொம்ப த்தேங்க்ஸ்\"மா என்று முழுமனதாய் சொன்னேன்; \"அட என்று முழுமனதாய் சொன்னேன்; \"அட இதில் என்னண்ணா\" என்று அன்புடன் கேட்டார். ஆனால், சிறுகண்கலங்களோடு \"இல்லைமா நீ செய்த செயல் அப்படி என்றேன் நீ செய்த செயல் அப்படி என்றேன்\" ஆம் அவர் சோறூட்டும்போது அதில் மிகப்பெரிய நேர்த்தி இருந்தது {இந்த வரியை நெகிழ்வோடு தட்டச்சு செய்யும்போது ஓர்-நண்பர் \"விழியமுதினிக்கு எனது ஆசீர்வாதங்கள்\" என்று \"வாட்ஸ்-ஆப்\"பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் (மேலே, வலது படம்) ஆம், என்மகள் ஆசிர்வதிக்கப்பட்டவள்}; எந்த விரக்தியோ/வெறுப்போ இல்லாமல் செய்தார் இதை-முழுதும் உணர்ந்தவளாய் என்மகள் \"கவிதா அத்தை இதை-முழுதும் உணர்ந்தவளாய் என்மகள் \"கவிதா அத்தை\" என்று மிக-அன்போடு அழைப்பாள்\" என்று மிக-அன்போடு அழைப்பாள் \"என்மகளின் நன்றியாய்\" அதைப் பார்க்கிறேன்.\nஇந்த உறவுகள்தான் மிகப்பெரிய பலம் கொண்டு நம் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றன உண்மையில், என் மருதமையனும் அவரின் 4 சகோதரர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் உண்மையில், என் மருதமையனும் அவரின் 4 சகோதரர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அவர்கள் வீட்டிற்கு வாய்த்த 5-மருமகள்களும் அப்படியோர் குணம் படைத்தவர்கள்; அவர்களின் குடும்பத்தை பற்றி ம��ன்பே ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். விசேச-நாட்களில் ஒன்றுகூடி அவர்கள் மகிழும் அந்த வாழ்க்கையை பார்க்கும்போது \"அவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் எவரும் இருக்கமுடியாது அவர்கள் வீட்டிற்கு வாய்த்த 5-மருமகள்களும் அப்படியோர் குணம் படைத்தவர்கள்; அவர்களின் குடும்பத்தை பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். விசேச-நாட்களில் ஒன்றுகூடி அவர்கள் மகிழும் அந்த வாழ்க்கையை பார்க்கும்போது \"அவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் எவரும் இருக்கமுடியாது\" என்று தோன்றும். அந்த அன்பு-இல்லத்தின் சாராம்சமே மேற்கூறிய நிகழ்வு. இப்படிப்பட்ட உறவுமுறைகள் கிடைப்பதற்கு நானும், என்மகளும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால், என்மகள் தனியாய் வளரும் அந்த சூழல் எனக்கு மிகுந்த பாரத்தை அளிக்கிறது\" என்று தோன்றும். அந்த அன்பு-இல்லத்தின் சாராம்சமே மேற்கூறிய நிகழ்வு. இப்படிப்பட்ட உறவுமுறைகள் கிடைப்பதற்கு நானும், என்மகளும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால், என்மகள் தனியாய் வளரும் அந்த சூழல் எனக்கு மிகுந்த பாரத்தை அளிக்கிறது அவளுக்காவது என்தமையன்/என்தமக்கை மூலம் உறவுகள் கிடைக்கும்; நாளை, அவளுக்கும் ஒரேயொரு குழந்தை பிறந்தால் இந்த உறவுகளின் பலம் எப்படி புரிபடும் அவளுக்காவது என்தமையன்/என்தமக்கை மூலம் உறவுகள் கிடைக்கும்; நாளை, அவளுக்கும் ஒரேயொரு குழந்தை பிறந்தால் இந்த உறவுகளின் பலம் எப்படி புரிபடும்\nஉறவுகளின் பலம் இல்லாதோர் எத்தனை இருந்தும் பலகீனமானவர்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் முக-நூல் நண்பர் திரு. ராமச்சந்திரன் புதுமனப்பள்ளி அவர்களின் தந்தை சமீபத்தில் இயற்கை எய்தினார். அவ்வப்போது பிரிவின் துயரை பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; அவர் கடைசியாய் இட்டிருந்த பதிவு என்னை மிகவும் பாத்தித்துவிட்டது; பலரும் அப்படியே கருத்திட்டிருந்தனர். அவரின் பதிவுகளின் மூலம்-மட்டுமே; அவர்களின் குடும்பம் எத்தனை \"உறவு-வலிமை\" மிகுந்த ஒன்று என்பதை யூகிக்க முடிகிறது. அவருக்கு ஆறுதலாய், சரியான முறையில் என் மன-அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாய் சொல்லவேண்டும் என்று மிகவும் முயன்றேன்; பலதும் எழுதி பின் \"டெலிட்\"செய்து விட்டேன். பின், வெறுமனே ஒரு \"லைக்\" மட்டும் இட்டேன். அப்போது தான் ஒரு கேள்வி எழுந்தது என்னுள் இதுபோல், பலரும் பல சமயங்களில் கண்டிப்பாய் நினைத்திருத்தல் கூடும். என்னுள் எழுந்த அந்த கேள்வி: ஏன் நம்மால் உடனடியாய் (spontaneously) ஒரு \"இரங்கல் வருத்தம்\" தெரிவிக்க முடிவதில்லை இதுபோல், பலரும் பல சமயங்களில் கண்டிப்பாய் நினைத்திருத்தல் கூடும். என்னுள் எழுந்த அந்த கேள்வி: ஏன் நம்மால் உடனடியாய் (spontaneously) ஒரு \"இரங்கல் வருத்தம்\" தெரிவிக்க முடிவதில்லை\nஎத்தனையோ விதமான சந்தோசமான-நிகழ்வுகளின் போது நம்மால் வெகு-இயல்பாய்/பல-விதமாய்\nமற்றவர்களின் \"சந்தோசமான உணர்வுகளோடு/நிகழ்வுகளோடு\" கலக்க-முடிகிறது ஆனால், நமக்கு தெரிந்தவரின் உறவின் மரணத்தின்போது - உடனடியாய் ஒரு இரங்கல்-வருத்தம் தருவது (குறிப்பாய், எழுத்து மூலம்) அசாத்தியமான காரியமாய்தான் இருக்கிறது. இறந்தவரோடு நமக்கு ஓரளவிற்காவது பரிச்சயம் இருப்பின், இந்த காரியம் கொஞ்சம் எளிதாகும் ஆனால், நமக்கு தெரிந்தவரின் உறவின் மரணத்தின்போது - உடனடியாய் ஒரு இரங்கல்-வருத்தம் தருவது (குறிப்பாய், எழுத்து மூலம்) அசாத்தியமான காரியமாய்தான் இருக்கிறது. இறந்தவரோடு நமக்கு ஓரளவிற்காவது பரிச்சயம் இருப்பின், இந்த காரியம் கொஞ்சம் எளிதாகும் இறந்தவர்-சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளோடு சிறிது பங்குகொள்ள முடியும் இறந்தவர்-சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளோடு சிறிது பங்குகொள்ள முடியும் அப்படி எந்த பரிச்சியமும் இல்லை எனில், அந்த காரியம் இன்னமும் சிரமாமாய் போகிறது. மேலும், ஓர் ஒப்பிடுதலின் அடிப்படையில், சோகமான நிகழ்வுகளுக்கு \"மரணம்\" மட்டுமே பிரதான ஒன்றாய் இருக்கிறது; ஆனால், சந்தோசமான நிகழ்வுக்கு பல காரணிகள் இருக்கின்றன. அதனால், நமக்கு பெருமளவில் வாய்ப்பு கிட்டாதது கூட - இந்த இயலாமைக்கு காரணமாய் இருக்கலாம். இம்மனதங்கத்தை...\nநண்பரின் தந்தைக்கு \"ஆழ்ந்த இரங்கலோடு\" அர்ப்பணிக்கிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேற்று-முன்தினம், சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து; இங்கே அபுதாபிக்கு கொண்டுவந்த \"காய்ந்த மணிலாக்கொட்டை\" கண்ணில் பட்டது காய்ந்ததை அதிகம் தின்னவும் முடியாது; தின்பது நல்லதும் அல்ல காய்ந்ததை அதிகம் தின்னவும் முடியாது; தின்பது நல்லதும் அல்ல (தாய் சொல்வ\"தாயும்\" க��தில் கேட்டது (தாய் சொல்வ\"தாயும்\" காதில் கேட்டது). காய்ந்ததை ஏன் நாம் மீண்டும் பச்சையாய் ஆக்கக்கூடாது). காய்ந்ததை ஏன் நாம் மீண்டும் பச்சையாய் ஆக்கக்கூடாது என்ற கேள்வி வந்தது (Reverse Process). உடனே, அதை தண்ணீரில் ஊற-வைத்துவிட்டேன்; பின் வழக்கம்போல் என்தமக்கைக்கு அலைபேசி-செய்து \"அவிக்கும்\" (வேகவைக்கும்) விதத்தை கேட்டேன் என்ற கேள்வி வந்தது (Reverse Process). உடனே, அதை தண்ணீரில் ஊற-வைத்துவிட்டேன்; பின் வழக்கம்போல் என்தமக்கைக்கு அலைபேசி-செய்து \"அவிக்கும்\" (வேகவைக்கும்) விதத்தை கேட்டேன் எதிர்பார்த்தது போலவே \"என்தமக்கை உடனடியாய் கேட்ட கேள்வி: அங்க பச்சை-மல்லாட்டெல்லாம் கெடைக்குதாடா எதிர்பார்த்தது போலவே \"என்தமக்கை உடனடியாய் கேட்ட கேள்வி: அங்க பச்சை-மல்லாட்டெல்லாம் கெடைக்குதாடா\" என்பதே. என் யோசனையை சொன்னேன்; சரிடா\" என்பதே. என் யோசனையை சொன்னேன்; சரிடா நல்லா ஊறட்டும் என்றார். நானும், அடுத்த நாள் மாலை வரை ஊறவைத்து, பின்னர் அவித்தேன். என்-தமக்கையும், என்-தாயும்; திறந்த-பாத்திரத்தில் அவிப்பது போல் அவிக்கவேண்டும் என்றெண்ணி, பின்னர் என்-தமக்கை சொனனது போல் \"குக்கரில்\" அவித்தேன்.\nஅவித்தது அருமையான பதத்தில் இருந்தது; அடுத்த முறை நான் அலைபேசி-செய்யும்போது என்-தமக்கை முதலில் கேட்கும் கேள்வி \"மல்லாட்டையை அவிச்சியா எப்படி இருந்தது\" என்பதாய்தான் இருக்கும். நான் (என்தமக்கையின் வழிகாட்டுதலின் படி) பொங்கல் முதல் - பிரியாணி வரை செய்வேன் என்பதால், மணிலாக்கொட்டையை அவிப்பது பெரிய விசயம் என்றில்லை என்றிருந்தேன் ஆனால், அது அத்தனை எளிதல்ல; அதில் இருக்கும் மண்ணை-கழுவி களைவதில் இருந்து, அளவான உப்பிடுதல் வரை - பல சிரமங்கள் இருந்தன. உப்பின் அளவு - மாறுபட்டால், மற்ற உணவு-வகைகள் போன்று \"பெரிதாய்\" எந்த மாற்றமும் செய்யமுடியாது. சென்ற முறை இந்தியா சென்றபோது கூட 3-படி மணிலாக்கொட்டை வாங்கிக்கொடுத்து என்-தமக்கையும்/என்-தாயும் சேர்ந்தே அவித்தது நினைவுக்கு வந்தது. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா ஆனால், அது அத்தனை எளிதல்ல; அதில் இருக்கும் மண்ணை-கழுவி களைவதில் இருந்து, அளவான உப்பிடுதல் வரை - பல சிரமங்கள் இருந்தன. உப்பின் அளவு - மாறுபட்டால், மற்ற உணவு-வகைகள் போன்று \"பெரிதாய்\" எந்த மாற்றமும் செய்யமுடியாது. சென்ற முறை இந்தியா சென்றபோது கூட 3-படி ம��ிலாக்கொட்டை வாங்கிக்கொடுத்து என்-தமக்கையும்/என்-தாயும் சேர்ந்தே அவித்தது நினைவுக்கு வந்தது. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா நம் வீட்டு பெண்கள் எத்தனை படி மணிலாக்கொட்டை அவித்தாலும்; அவிக்கும்போது \"ஒன்றிரண்டாய்\" சுவை பார்ப்பதை தவிர...\nஅவித்த பின் (பெரும்பான்மையில்)அவர்கள்; ஒன்றைக்கூட தின்பதில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களுக்கு சமர்ப்பனம்\nசில-பூச்சிகள் \"ஆட்கொல்லி\" விலங்கொன்றை கொன்றதற்காய்;\nபல-விதங்கள் ஆய்-உன்மீது களங்கமொன்றை சொல்கின்றன\nவாழ்க \"ஆட்கொள்ளிகள்\"; வீழ்க \"ஆட்கொல்லிகள்\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதலும்/காமமும் ஒன்றையொன்று தழுவி; உண்மையோடு, ஒரே நேரத்தில் (ஒருவருடன்) பயணிக்கவேண்டியவை இதில், ஏதேனும் ஒன்றை; ஒருவர் - தொடர்ந்து மறுக்கும்போது - மற்றொன்றை; இன்னொருவர் \"வேரறுத்து விடுவார்\"\n(குறிப்பு: இங்கே, அன்பையும்(காதல்)/ஆசையையும்(காமம்) விட \"உண்மை\" மிகமுக்கியமானது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 02, 2014\nதிருமண-நாள் வாழ்த்து எவர்களுக்கு பொருந்தும்\n\"இவ்வாண்டு திருமண-நாள் வாழ்த்து சொல்லலாமா வேண்டாமா\" என்று(கவலையுடன்) கேட்டார் என் நண்பர் கவலை இடம்பெயர்ந்து என்னுள் குடிகொண்டது; ஏனெனில், அந்த-திருமண பந்தத்தின் சமீபத்திய நிலை எனக்கு நன்றாய் தெரியும் கவலை இடம்பெயர்ந்து என்னுள் குடிகொண்டது; ஏனெனில், அந்த-திருமண பந்தத்தின் சமீபத்திய நிலை எனக்கு நன்றாய் தெரியும் என் நண்பர் என்னைக் கேட்டதின் பின்னணியும், எனக்கு அது பற்றி அதிகம்-தெரியும் என்பதே. நான் தீர்க்கமாய் \"இந்த வருஷம் நீ சொல்ல வேண்டாம்டா என் நண்பர் என்னைக் கேட்டதின் பின்னணியும், எனக்கு அது பற்றி அதிகம்-தெரியும் என்பதே. நான் தீர்க்கமாய் \"இந்த வருஷம் நீ சொல்ல வேண்டாம்டா\" என்றேன். என்னடா என்றார் நண்பர்; \"வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற\"என்றேன் நான். \"போன வருஷம் கூட; உன் பெண்டாட்டிக்கு புடவை வாங்கி வச்சுக்கிட்டு\" சாய்ந்தரம் வரைக்கும் அவள் ஒரு-தடவையாவது(முதலில்) \"வாழ்த்து சொல்வாளான்னு\" காத்துக்கிட்டு இருந்த\"என்றேன் நான். \"போன வருஷம் கூட; உன் பெண்டாட்டிக்கு புடவை வாங்கி வச்சுக்கிட்டு\" சாய்ந்தரம் வரைக்கும் அவள் ஒரு-தடவையாவது(முதலில்) \"வாழ்த்து சொல்வாள��ன்னு\" காத்துக்கிட்டு இருந்த என்ன ஆச்சு சாய்ந்தரம் அவள் போன் பண்ணி \"ஏன் ஒரு வாழ்த்து கூட சொல்லக்கூடாதா அந்த அளவுக்கு என்னை பிடிக்கலையான்னு அந்த அளவுக்கு என்னை பிடிக்கலையான்னு\" கேக்கலை அப்புறம் என்ன வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற\nஎந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் இது சரியான திருமண-பந்தம் தானா இது சரியான திருமண-பந்தம் தானா என்பது பற்றியெல்லாம் - இங்கே பலருக்கும் \"அக்கறையில்லை. குறிப்பாய், வேலைக்கு-செல்லும் \"வசதி-படைத்த பெண்களுக்கு\" என்பது பற்றியெல்லாம் - இங்கே பலருக்கும் \"அக்கறையில்லை. குறிப்பாய், வேலைக்கு-செல்லும் \"வசதி-படைத்த பெண்களுக்கு\" கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தன்னப்பன் வீட்டில் இருந்துகொண்டு கணவன்-வேண்டுமானால் இங்கு வந்து இருக்கட்டும் என்போரும் உண்டு. எல்லா செலவிற்கும் கணவன் பணம் கொடுக்கவேண்டும்; ஆனால், கணவன் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. என் நண்பரின் வாழ்க்கையும் அவ்வாறே கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தன்னப்பன் வீட்டில் இருந்துகொண்டு கணவன்-வேண்டுமானால் இங்கு வந்து இருக்கட்டும் என்போரும் உண்டு. எல்லா செலவிற்கும் கணவன் பணம் கொடுக்கவேண்டும்; ஆனால், கணவன் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. என் நண்பரின் வாழ்க்கையும் அவ்வாறே தமிழக தலைநகரில் அவர் தனியாய் வசிக்கிறார்...இல்லை கஷ்டப்படுகிறார் தமிழக தலைநகரில் அவர் தனியாய் வசிக்கிறார்...இல்லை கஷ்டப்படுகிறார் 2 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவர்-மனைவி மத்திய-தமிழகத்தில் அவரப்பன் வீட்டில் இருக்கிறார். எத்தனை முயன்றும், கணவனுடன் சென்று-சேர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை 2 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவர்-மனைவி மத்திய-தமிழகத்தில் அவரப்பன் வீட்டில் இருக்கிறார். எத்தனை முயன்றும், கணவனுடன் சென்று-சேர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை என்ன விதமான வாழ்க்கை இது என்ன விதமான வாழ்க்கை இது கணவன்/மனைவி இருவரும் சேர்ந்திருந்தால் தானே பிரச்சனைகளை ஆராய்ந்து/ அல்லது மறந்து உறவை தொடர்ந்திடுதல் சாத்தியம்\nஎது-எப்படி இருப்பினும், திருமண-நாள் வாழ்த்து(மட்டும்) வேண்டும் என்பது என்ன விதமான நியாயம் அதிலும், பெரும்பான்மையில் மனைவி விரும்புவது - வாழ்த்தை முதலில் கணவன் சொல்லவேண்டும் என்பதே அதிலும், பெரும்பான்மையில் மனைவி விரும்புவது - வாழ்த்தை முதலில் கணவன் சொல்லவேண்டும் என்பதே \"அந்த-நாளே\" நினைவில் இல்லாதவரும் உண்டு \"அந்த-நாளே\" நினைவில் இல்லாதவரும் உண்டு பிறந்த-நாள் என்றால் அடுத்தவர் முதலில் சொல்லவேண்டும் என்பது நியாயம் பிறந்த-நாள் என்றால் அடுத்தவர் முதலில் சொல்லவேண்டும் என்பது நியாயம் திருமண-நாள் இருவருக்கு(ம்) பொதுவானது அல்லவா திருமண-நாள் இருவருக்கு(ம்) பொதுவானது அல்லவா சரி, ஓர் ஆண்டு கணவன் (முதலில்)சொல்லவில்லை எனில் ஏன் பிரச்சனை சரி, ஓர் ஆண்டு கணவன் (முதலில்)சொல்லவில்லை எனில் ஏன் பிரச்சனை உடனே, மேற்கூறியது போல் \"என்னை பிடிக்கலையா உடனே, மேற்கூறியது போல் \"என்னை பிடிக்கலையா\" என்று சண்டை போடுவது\" என்று சண்டை போடுவது மற்ற எல்லா நாட்களிலும், கணவன்-மனைவி என்ற பந்தம் \"துளியும் இல்லாது\" இருந்துவிட்டு அந்த நாளில் மட்டும் \"வாழ்த்தையும், பரிசையும்\" பெறுவதா வாழ்க்கை மற்ற எல்லா நாட்களிலும், கணவன்-மனைவி என்ற பந்தம் \"துளியும் இல்லாது\" இருந்துவிட்டு அந்த நாளில் மட்டும் \"வாழ்த்தையும், பரிசையும்\" பெறுவதா வாழ்க்கை அதில் ஓர் அபத்தம் இருப்பதாய் படுகிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் சண்டை எழலாம் அதில் ஓர் அபத்தம் இருப்பதாய் படுகிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் சண்டை எழலாம் திருமண-நாளில் வாழ்த்து சொல்லவில்லை என்று சண்டையிடுதல் எந்த விதத்தில் நியாயம்; மனைவிக்கும் அது \"திருமண-நாள்\" தானே\nஇப்படி வருடம் முழுவதும், கணவன் என்ற அடிப்படையில் எதுவும் செய்யாது; திருமண-நாளில் வாழ்த்தை மட்டும் எதிர்பார்த்தல் சரியா நம் முந்தைய-சந்ததியர் பலருக்கு அவர்களின் திருமண-நாள் நியாபகம் இருக்காது நம் முந்தைய-சந்ததியர் பலருக்கு அவர்களின் திருமண-நாள் நியாபகம் இருக்காது அவர்களுக்குள்ளும் (நம்மை-விடவும்)பெரிய பிரச்சனைகள் இருந்தன; ஆனால், அவர்களுக்கு திருமணம் என்ற பந்தத்தின் அடிப்படை புரிந்திருந்தது அவர்களுக்குள்ளும் (நம்மை-விடவும்)பெரிய பிரச்சனைகள் இருந்தன; ஆனால், அவர்களுக்கு திருமணம் என்ற பந்தத்தின் அடிப்படை புரிந்திருந்தது தன் குடும்பத்திற்காய்/ சமுதாயத்திற்காய் என்று வாழ்க்கையை நடத்தியவர்கள் அவர்கள் தன் குடும்பத்திற்காய்/ சமுதாயத்திற்காய் என்று வாழ்க்கையை நடத்தியவர்கள் அவர்கள் அதுதான் இயல்பு; திருமணமான புதிதில் \"கணவன்-மனைவி\" இடையே பிரச்சனை ஏற்படுவது இயற்கை; அது நியதியும் கூட அதுதான் இயல்பு; திருமணமான புதிதில் \"கணவன்-மனைவி\" இடையே பிரச்சனை ஏற்படுவது இயற்கை; அது நியதியும் கூட ஆனால், அந்த சில-ஆண்டுகளை கடந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்பமே ஆனால், அந்த சில-ஆண்டுகளை கடந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்பமே அதைத்தான் முந்தைய தலைமுறையினர் செய்தனர்; அதனால் தான், நாம் இந்த தலைமுறையாய் தலை-நிமிர்ந்து நடக்கிறோம் அதைத்தான் முந்தைய தலைமுறையினர் செய்தனர்; அதனால் தான், நாம் இந்த தலைமுறையாய் தலை-நிமிர்ந்து நடக்கிறோம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்த அப்படிப்பட்ட கணவனும்/மனைவியும்தான் \"அப்பாவும்/ அம்மாவுமாய்\" - நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றனர்\nஇப்போது, எதற்கெடுத்தாலும் விவாகரத்து பெறுவது சர்வ-சாதாரணமாய் ஆகிவிட்டது; அந்த விரக்தியினால்தான், நண்பரிடம் அப்படி தீர்மானமாய் சொன்னேன் பின், அவரின் திருமண நாளன்று \"மரணத்திற்கு பிறகு என்ன பின், அவரின் திருமண நாளன்று \"மரணத்திற்கு பிறகு என்ன\" எழுதிய நானே அப்படி சொல்லி இருக்கக்கூடாது என்று தோன்றியது\" எழுதிய நானே அப்படி சொல்லி இருக்கக்கூடாது என்று தோன்றியது \"திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன\" என்ற மனதங்கம் நினைவுக்கு வந்தது \"விவாகரத்து என்ற ஓர்-நிகழ்வு நடக்கும் வரை, திருமணம் எனும் உறவு\" இருப்பதாய் தானே அர்த்தம் \"விவாகரத்து என்ற ஓர்-நிகழ்வு நடக்கும் வரை, திருமணம் எனும் உறவு\" இருப்பதாய் தானே அர்த்தம் என்ற உண்மை விளங்கியது. உடனே, நண்பரை அலைபேசியில் அழைத்து \"சொல்லிடுடா\" என்ற உண்மை விளங்கியது. உடனே, நண்பரை அலைபேசியில் அழைத்து \"சொல்லிடுடா\" என்றேன்; \"காலைலேயே\"வாழ்த்து சொல்லிட்டன்டா என்ன நடந்தாலும், குடும்பம் எனும் அமைப்பை இயன்றவரை அழியாமல் காப்பது நம் கடமை என்று தோன்றியது. நம் தாயும்/ தந்தையும் எல்லாவற்றையும் மறந்து/மறைத்து நமக்காய் வாழ்ந்திட்ட வாழ்க்கையில் ஒரு குறைந்த சதவிகிதமாவது நாம் - நம் சந்ததியருக்காய் செய்யவேண்டாமா\nதிருமண-நாள் வாழ்த்தென்பது அனைவருக்கும் பொருந்தும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேலுள்ள புகைப்படத்தில் இருப்பது போல் என்மகள் உறங்குவது எப்போதாவது நடக்கும் விசயம���; அது ஓர் அபூர்வமான/அழகான விசயம் முதன்முதலில் அவள் அவ்வாறு உறங்கியது அவள் பிறந்து 1-வாரம் ஆனபோது முதன்முதலில் அவள் அவ்வாறு உறங்கியது அவள் பிறந்து 1-வாரம் ஆனபோது அந்த நிகழ்வை படம்பிடிக்க இயலாமல் போய்விட்டது; ஆனால், அதேபோல் அவளின் 23-ஆம் நாள்-வயதில் உறங்கியபோது - படம்பிடித்துவிட்டேன் (அதுதான் இடது படத்தில் இருப்பது). சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது அவள் அவ்வாறு உறங்குவதை காண முடிந்தது அந்த நிகழ்வை படம்பிடிக்க இயலாமல் போய்விட்டது; ஆனால், அதேபோல் அவளின் 23-ஆம் நாள்-வயதில் உறங்கியபோது - படம்பிடித்துவிட்டேன் (அதுதான் இடது படத்தில் இருப்பது). சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது அவள் அவ்வாறு உறங்குவதை காண முடிந்தது உடனே, எடுத்த புகைப்படம்தான் வலது பக்கம் உள்ளது உடனே, எடுத்த புகைப்படம்தான் வலது பக்கம் உள்ளது ஏறக்குறைய, ஒரேவிதமான உறக்கநிலை; ஆனால், சுமார் 4.5 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. குழந்தைகள் உறங்கும்போது புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்பார்கள்; ஆனால், நான் என்மகள் உறங்கும்போது நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். உண்மையில், அவள் உறங்கும்போதுதான் அதிக-அழகுடன்/ அதிக உடல்-மொழிகளுடன் இருப்பதாய் எனக்கு படுகிறது.\nஇப்படியாய், புகைப்படங்கள் எடுத்து சேகரிப்பது என்பது ஓர் சுவராஸ்யமான அனுபவம் என்பது என் எண்ணம்; குறிப்பாய், வளர்ந்தபின் என் மகளுக்கு. இதுமாதிரி, எவரேனும் எந்த உறவுகளுக்காகவும் செய்யலாம். என்னுடைய மகளின் 4-வயது பிறந்தநாளின் போது அவளின் ஆசிரியையை அழைத்து அதை புகைப்படமாய் ஆக்கியதை முன்பே கூறி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, என் மகள் அந்த நிகழ்வை சென்றமுறை இந்தியா சென்றபோதே மிக-மகிழ்வாய் இப்படி கூறினாள்: அப்பா \"என் பர்த்-டே க்கு எங்க மிஸ் வந்திருந்தாங்கப்பா என்னை \"டைட்டா\" கட்டிப்பிடிச்சாங்கப்பா\" என்று என்னிடமே கூறினாள். \"நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்; அதை புகைப்படமாகவும் பிடித்து வைத்தேன்\" என்று என்மகளிடம் கூறவில்லை; அது அவசியமும் இல்லை அவளுக்கு தெரிந்திருக்கும்; இல்லையெனில், பின்னாளில் தெரியப்போகிறது. அவளின் சந்தோசம்தான் முக்கியம்; அதற்காகத்தான் அதை செய்தேன் என்பதையும் முன்பே கூறியிருந்தேன். என்னால் இயன்ற அளவிற்கு...\nஇதுபோன்ற நிகழ்வுகளை ஆதாரங்களாய் என்மகளுக்கு கொடுப்பதே என் எண்ணம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த வியாழன் அன்று இங்கே அபுதாபியில் \"இரத்த தானம்\" செய்ய சென்றிருந்தேன். அன்று இராகவேந்திரர்-விரதம் இருக்கும் வழக்கம்; தானம்-செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் விரதத்தை முறித்துவிட்டு சென்றிருந்தேன். படிவங்கள் பூர்த்தி செய்து, இரத்த-மாதிரி, இரத்த அழுத்தம் எல்லாம் முடிந்தபின் - இரத்தம் எடுக்கவிருந்த நிலையில், என்னுடைய இரத்தத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். காரணம், நான் 1980 முதல் இப்போது வரை உள்ள காலகட்டத்தில் - 5 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பா-கண்டத்தில் வசித்திருந்தால் \"இரத்த-தானம்\" செய்யமுடியாதாம் அங்கிருக்கும் ஓர்-நோய் தான் அதற்கு காரணமாம்; அதை சரியாய் இரத்தத்தில்-கண்டறியும் செயல்முறைகள் இன்னமும் நடைமுறையில் வரவில்லையாம் அங்கிருக்கும் ஓர்-நோய் தான் அதற்கு காரணமாம்; அதை சரியாய் இரத்தத்தில்-கண்டறியும் செயல்முறைகள் இன்னமும் நடைமுறையில் வரவில்லையாம் எனவே, முன்னெச்சரிக்கை-நடவடிக்கையாய் இரத்தம் எடுப்பதில்லையாம். நான், அங்கே 8 ஆண்டுகள் வசித்து ஓராண்டுக்கு முன்னர் தான் அங்கிருந்து இங்கு-வந்தேன்.\n\"போர்ச்சுகல்\"லில் இருந்தபோது எத்தனையோ முறை இரத்த-தானம் செய்யசென்று எனக்கு அவர்களின் மொழி தெரியாது என்பதால் எடுக்க மறுத்துவிட்டனர் காரணம்; மருத்துவர் \"போர்ச்சுகீசு\" மொழியில் கேட்கும் கேள்விகளை நான் புரிந்துகொண்ட அதற்கு சரியாய் பதில் சொல்லவேண்டுமாம் காரணம்; மருத்துவர் \"போர்ச்சுகீசு\" மொழியில் கேட்கும் கேள்விகளை நான் புரிந்துகொண்ட அதற்கு சரியாய் பதில் சொல்லவேண்டுமாம் ஒவ்வொரு முறையும் மிக-விரக்தியாய் இருக்கும்; ஆத்திரத்தில் இனிமேல் அவர்களே கேட்டாலும், கொடுக்கமாட்டேன் என்பேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சென்று முயற்சிப்பேன். ஒருவாறாய், அங்கிருந்து கிளம்புவதற்கு ஓராண்டுக்கு முன் \"அந்த மொழியில் சரியாய்\" பேசி - இரத்ததானம் செய்தேன். அடுத்த முறை (இந்தியா சென்று-திரும்பிய 2 மாதத்திற்குள்), இந்தியாவில் \"பன்றி-காய்ச்சல்\" அதிகமாய் பரவிய-நேரம் என்பதால் எடுத்துக்கொள்ள முடியாது என்றார்கள்; மீண்டும் கோபம் தலைக்கேறியது. ஆனால், இந்த முறை எனக்கு எந்த கோபமும் வரவில்லை; அவர்கள் தரப்பு நியாயம் புரிந்தது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கலாம் என்று வந்துவிட்டேன்...\nஏனெனில், இரத்ததானம் செய்யவேண்டும் எண்ணம்தான் முக்கியம்\nபின்குறிப்பு: 2004-ஆம் ஆண்டு வரை போர்ச்சுக்கல் செல்லும் முன் சில ஆண்டுகள் அவ்வப்போது இரத்ததானம் செய்வது வழக்கம். அந்த எண்ணம் இன்னமும் இருக்கிறது; ஆயினும், பல காரணங்களுக்காய் என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பார்ப்போம் மீண்டும் எப்போது முன்போல் அவ்வப்போது தானம் செய்ய இயலுகிறதென்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\n\"சொந்த ஊர்\" என்ற அரசியல்...\nஅபு-தாபி மழையில் \"கார்\" ஓட்டுவது...\nதிருமண-நாள் வாழ்த்து எவர்களுக்கு பொருந்தும்\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்க��� தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-1310088.html", "date_download": "2018-07-21T02:21:20Z", "digest": "sha1:BUZ4VKDZQR57HEVUZYQM5BAWJGWTMXNG", "length": 6310, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மின்னணு, தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறை சார்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார். துறைத் தலைவர் பேரரசி வரவேற்றார். கல்லூரி ஆலோசகர் ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் நக்கீரன், விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில் 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/apr/16/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2901081.html", "date_download": "2018-07-21T02:09:37Z", "digest": "sha1:JSQEYGSOHAOAV2VGEQAHI73Z2LRO6LFC", "length": 6114, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு\nபழனி அருகே ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.\nபழனியை அடுத்த கணக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை மாரிமுத்துவின் ஒரு வயது மகன் தினேஷ் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர், சிறுவனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டான். இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-12", "date_download": "2018-07-21T01:45:59Z", "digest": "sha1:JOP4DR4SUEU65XYMYN3BYPPXEYZRE6DH", "length": 14878, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு தொடரும்\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல்...\n1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)\nபிரான்ஸ் - குரோஷியா பிபா கிண்ண இறுதிப் போட்டிக்கு\nபிபா உலக கிண்ணம் 2018 தொடரின்...\nபிரான்ஸ் 3 ஆவது ��ுறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி\nகடும் போட்டி நிலவிய பெல்ஜியத்துடனான...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு...\nமூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதிசுமார் 1 கோடியே 90...\nபுளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி\nவவுனியா, புளியங்குளத்தில் நேற்று காலை இடம்பெற்ற...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் உரையாடல்\nமாணவர்களை போதையிலிருந்து மீட்கும் தேசிய...\nதிருகோணமலை அபிவிருத்தி செயற்திட்ட அறிக்கை கையளிப்பு\nசிங்கப்பூர் சர்பானா புரோகே நிறுவனம் மற்றும் மாநகர...\n* ஆவணத்தில் ஒப்பமிடப்போவதாக ஜனாதிபதி...\n19 பேருக்கு மரணதண்டனை வழங்க அமைச்சரவை முடிவு\nநீதியமைச்சிடம் கோப்புக்களை கோரியுள்ளதாக ராஜித...\nயாழ். கோட்டையில் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்\nயாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது...\n11 இலட்சம் காணிகளுக்காக காணி உறுதி வழங்க முடிவு\nகாணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சுமார் 11...\nபோதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க அவசியமான நடவடிக்கை\nஇலங்கையில் அண்மைக் காலமாக போதைப்பொருள் குற்றங்கள்...\nநாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் சாதனை\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால்...\nசெரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல்\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான...\nரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்...\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரம் வீட்டில் திருடிய 2 சகோதரிகள் கைது\nப.சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் திருட்டுபோன...\nமணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம்\nமணிப்பூர் மாநிலம் டேமங்லங் நிலச்சரிவில் சிக்கி 9...\nஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான்: எச்சரிக்கையால் இந்தியா தத்தளிப்பு\nஎங்களிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை...\nமரணித்த வாடிக்கையாளரை எச்சரித்த ‘பேபால்’ நிறுவனம்\nபுற்றுநோயால் உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு, அவரின்...\nகாசாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான பாதைக்கு இஸ்ரேல் பூட்டு\nபலஸ்தீனர்களின் தீ வைப்பு தாக்குதல்கள் மற்றும்...\nபாக். தேர்தல் பேரணியில் தாக்குதல்: 20 பேர் பலி\nவட மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பேரணி ஒன்றின் மீது...\nசீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் வரி\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்...\nடிரம்ப் –ஐரோப்பிய தலைவர்களின் முறுகலுக்கு மத்தியில் பிரசல்சில் நேட்டோ மாநாடு ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்...\nபாதுகாக்க முடியாவிடின் இடித்து தள்ளி விடுங்கள்\nஇடர்கால மீட்புப் பணியில் கிடைத்த உலக அனுபவம்\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-21T02:13:05Z", "digest": "sha1:WTVC32IIT5ZRRRIXD5HAJPHF3MXEB6CI", "length": 18432, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி, இருவர் படுகாயம் | Lankamuslim.org", "raw_content": "\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று 8 வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஹெட்டியாவத்தை சந்தியில் பிக்கரிங்ஸ் வீதி, சுமித்திராராம ஒழுங்கை, பிலிங்வத்த பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிளிலில் வந்த இருவர் வீடொன்றுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில், அந்தப் பகுதியை சேர்ந்த 29, 34 மற்றும் 61 வயதுடைய மூவரே படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஆபத்தான நிலைமையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்த நிலையில் நேற்றிரவு 8.45 மணியளவில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தின் போது ரி56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவதுடன் இது,பாதாள உலகக் குழுவினருக்கிடையிலான மோதலா என்பது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.-TK\nமார்ச் 8, 2018 இல் 8:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இனவாத வன்முறை: அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது: BBC\nகண்டி :மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« பிப் ஏப் »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oferr.org/tag/manus-island/", "date_download": "2018-07-21T02:15:29Z", "digest": "sha1:JQVHVG7AWX3ZVGUAP44U7MYIEGFM7F7O", "length": 3402, "nlines": 53, "source_domain": "oferr.org", "title": "manus island – OfERR", "raw_content": "\nஆ���்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள் கொழும்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2017/06/27/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-07-21T02:01:10Z", "digest": "sha1:DQWY5GHPEJEVXQAKGID46EXHS3AR3RWY", "length": 7788, "nlines": 114, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "அறிவிப்பு – சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்) – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஅறிவிப்பு – சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nPrevious Post ‘சீதை ராமனை மன்னித்தாள்’\n3 thoughts on “அறிவிப்பு – சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)”\nதகவலுக்கு மிகவும் நன்றி அம்மா……\n8:47 முப இல் ஜூலை 6, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« மே ஜூலை »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-bairavaa-twitter-review-044221.html", "date_download": "2018-07-21T02:28:41Z", "digest": "sha1:4WJOUN5Q6E6KMZOP4ZGDHUZWJHHGPMP3", "length": 13886, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம் | Vijay's Bairavaa: Twitter review - Tamil Filmibeat", "raw_content": "\n» பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்\nபைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்\nசென்னை: விஜய்யின் பைரவா படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா வெளியாகியுள்ளது.\nபடத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nபைரவா இயக்குனரிடம் இருந்து இவ்வளவு நல்ல திரைக்கதையை எதிர்பார்க்கவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு நல்ல கதாபாத்திரம்.\n இல்லை. அது போன்ற படங்களை எப்பொழுதுமே கொடுக்க முடியாது. ஆனால் இந்த படம் நிச்சயம் ஹிட். பண்டிகை கொண்டாட்டம் #Bairavaa\n#பைரவா படம் எப்டி இருக்குனு சொல்னுமா #Mine :- #பட்டய_கிளப்புது #படம் #Mine :- #பட்டய_கிளப்புது #படம்\n#பைரவா படம் எப்டி இருக்குனு சொல்னுமா #Mine :- #பட்டய_கிளப்புது #படம் #Mine :- #பட்டய_கிளப்புது #படம்\n#பரதன் ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருக்கார் #தளபதி ஆல் ஏரியாவுலயும் கட்டம் கட்டி விளையாடி இருக்கார் #தளபதி ஆல் ஏரியாவுலயும் கட்டம் கட்டி விளையாடி இருக்கார் @actorsathish காமெடி செம்ம 👏#பைரவா 👌\n#பரதன் ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருக்கார் #தளபதி ஆல் ஏரியாவுலயும் கட்டம் கட்டி விளையாடி இருக்கார் #தளபதி ஆல் ஏரியாவுலயும் கட்டம் கட்டி விளையாடி இருக்கார் @actorsathish காமெடி செம்ம 👏#பைரவா 👌\nஅழகிய தமிழ் மகனுக்கு கொஞ்சமும் சலச்சது இல்ல இந்த #பைரவா என் தலைவன் #பரதன் ஜெய்ச்சிட்டான் 🙏💪👍\nஅழகிய தமிழ் மகனுக்கு கொஞ்சமும் சலச்சது இல்ல இந்த #பைரவா என் தலைவன் #பரதன் ஜெய்ச்சிட்டான் 🙏💪👍\nபாப்பா பாப்பா மற்றும் அழகிய சூடான பூவே டான்ஸ் செம. பாப்பா பாப்பா விஷுவல் வேற லெவல். தலைவர் பண்ணிட்டார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் வி���ிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nவிஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'\nவிஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா\nரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் பைரவா\nகேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா\nபைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க\nஎன்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்\nநானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...\nபைரவா: அவங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்களே\nவிஜய்யின் பைரவாவுக்கு இப்படியும் சில விமர்சனங்கள் வந்திருக்கே...\nஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/aanmeegam-tips/", "date_download": "2018-07-21T02:11:27Z", "digest": "sha1:KYW4QDEZIBSWE7FCFGJVA36LM6SNIN72", "length": 11381, "nlines": 195, "source_domain": "aanmeegam.co.in", "title": "Aanmeegam Tips | Arthamulla Aanmeegam | Spirituality Tips", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 21/4/2018 சித்திரை 9 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/4/2018 சித்திரை 6 வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 18/4/2018 சித்திரை 5 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபல���் 17/4/2018 சித்திரை 4 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 16/4/2018 சித்திரை 3 திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 13/4/2018, பங்குனி 30 வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 12/04/2018 பங்குனி (29), வியாழக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 11/04/2018, பங்குனி (28), புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 10/4/2018 பங்குனி 27 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 09/04/2018, பங்குனி (26), திங்கட்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25)...\nஇன்றைய ராசிபலன் 06/04/2018 பங்குனி (23), வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 04/04/2018 பங்குனி (21), புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 31/03/2018 பங்குனி 17 சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி 16 வெள்ளிக்கிழமை...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018...\nஇன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 28/3/2018 பங்குனி (14) புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13)...\nஇன்றைய ராசிபலன் 26/3/2018 பங்குனி (12). திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 24/03/2018 பங்குனி (10). சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/03/2018 பங்குனி (9) வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/03/2018. பங்குனி (8) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 21/03/2018. பங்குனி 7 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 20/03/2018 பங்குனி 6 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/03/2018 பங்குனி (5), திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 18/03/2018 பங்குனி(4), ஞாயிற்றுக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 16/03/2018 பங்குனி (2), வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 14-03-2018 மாசி (30), புதன் கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 13/3/2018 மாசி (29) செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 12/3/2018 மாசி (28) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 10/03/2018 மாசி (26), சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 09/03/2018 மாசி (25), வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 08/03/2018 மாசி (24) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 07/03/2018 மாசி (23), புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 6/3/2018 மாசி 22 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 5/3/2018 மாசி 21 திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 03/03/2018 மாசி (19) சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/3/2018 மாசி 18 வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 1/3/2018 மாசி 16 புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 28/2/2018 மாசி (16) புதன் கிழமை |...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nAadi koozh | ஆடி மாதம் அ��்மன் கோவில்களில் கூழ்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nபதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு | Holy...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2013/03/blog-post_29.html", "date_download": "2018-07-21T01:54:48Z", "digest": "sha1:SHK5HOCP5NS7KNYFGE2NCAUVW4WV4NOL", "length": 35828, "nlines": 213, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: அப்பிடிப்போடு...! போடு...! போடு...!", "raw_content": "\nஅமைச்சுப் பதவியை தூக்கியெறிய தயாராக இருக்கின்றோம்\n'இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30இ 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.' இவ்வாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்தார்.\nஇன்று 29.03.2013 மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.\nகிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பைஇ கல்வி காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்கஇ முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலிஇ தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் ��ட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்இ\n'கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்று சொன்னோம்.\nசட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.\nகடை உரிமையாளர் முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கின்றார்கள். பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட்டுத்தலத்திலிருந்து வந்துதான் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கடை உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்.\nஇன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் பாரிய உயிரழிவும் சொத்தழிவும் எல்லாமே கணப்பொழுதில் ஏற்பட்டிருக்கும். இந்தக் கலகக் காரர்களுக்குத் தேவை பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.\nநாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்து எடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.\nஆயிரத்து நாநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று வந்தது போல இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.\nபுதுப்புது விளக்கங்களுடன் பொது பல சேனா என்றும் ஜாதிக ஹெல உறுமய என்றும் ராவய என்றும் சட்டரீதியற்ற பொலிஸ் காரர்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்டு முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த அநியாயத்தை இப்பொழுதே தடுக்கவில்லை என்றால் இந்த நாடு இன்னும் முப்பது வருடங்கள் அல்ல முடிவுறாத காலத்திற்கு அழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை ஜனாதிபதிக்கும்இ பஷில் ராஜபக்ஷவுக்கும்இ கோத்தபாயவுக்கும்இ பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம்.\nஇந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் நேற்று அல்லது முந்தநாளிலிருந்து அரசுடன் சேர்ந்தவர்களல்ல. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மை இல்லாமல் இவர்கள் தடுமாறிய பொழுது கைகொடுத்தவர்கள்தான் நாம்.\nஇந்த நாட்டிலே சமாதானம் மலர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவ்வாறு செய்தோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கை கொடுத்தோம்.\nஅவருடைய இந்தத் தலைமைத்துவம் இந்த நாட்டிலே எல்லோருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தரும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.\nஅவரது கரங்களைப் பலப்படுத்தி இந்த நாட்டிலே அவரின் தலைமையின் கீழ் இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்க அப்பொழுது ஒரு சொற்ப பெரும்பான்மை மூலம் அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கினோம். எம்மைப்போலத்தான் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.\nமுஸ்லிம்களுக்கு இத்தனை நடந்தும் ஏன் பேசா மடந்தையாக இருக்கின்றீர்கள் என்று எமது சமயத் தலைவர்கள்இ சிறியவர்கள்இ பெரியவர்கள் எமக்கு வாக்களித்த மக்கள் என்று எல்லோரும் இப்பொழுது எம்மைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கின்றார்கள்.\nஒரு வசனமும் பேசாமல் அமைதி காக்கிறீர்களே என்பதுதான் அவர்களது ஆக்ரோஷமான கேள்வி பயத்திலா இருக்கிறீர்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவு படுத்தும் பொழுதுஇ மதத் தளங்களை அசிங்கப்படுத்தும் பொழுதுஇ கடைகளை உடைக்கும் பொழுதுஇ கலாசார ஆன்மீக விடயங்களில் மூக்கை நுழைத்து எங்களை இழிவு படுத்தும் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்கள் கேட்கின்றார்கள்.\nநாங்கள் இவை பற்றி வாய் திறக்காமல் இல்லை. அரச உயர் மட்டத்துடன் கதைக்கின்றோம்இ ஜனாதிபதியிடமும் பேசுகின்றோம்இ அமைச்சரவையில் கதைக்கின்றோம்இ அமைச்சரவை உப குழுவில் கதைக்கின்றோம். நாங்கள் ஜெனீவாவுக்குப் போய் முறையிடவில்லைஇ வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் போகவில்லைஇ சர்வதேச சமூகத்திடம் சென்று குறை சொல்லவில்லை.\nநாங்கள் எங்களது நாட்டுக்குள்ளே கண்ணியமாகப் பேசி எமது பிரச்சினைகளை ஏறெடுத்துப் பாருங்கள் என்று கூறுகின்றோம். மிகவும் இக்கட்டான ஒரு சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஇனிமேல் எமது அரசியல் கொந்தராத்து அரசியலாகவும்இ அபிவிருத்தி அரசியல்இ குறுகிய அரசியல் என்கின்ற மாயையிலிருந்து விடுபட வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளது.\nநாங்கள் கண்ணியமாக உடையணிவதைக் கூட ஒரு பிரச்சினையாகப் பார்க்கின்றார்கள். முழு நிர்வாணமாகப் போவ��ு அவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.\nஉடலை மூடி கண்ணியமாகப் போவதுதான் அவர்களது கண்களைக் குற்றுகிறது. முழு நிர்வாணமாகி கொழும்பிலேஇ காலிமுகத்திடலிலே கண்டியிலே நடமாட முடியும். அது ஒன்றும் ஒருத்தருக்கும் பாதிப்பில்லை என்றுதான் அவர்கள் கருதுகிறார்கள்.\nகௌரவமாக கண்ணியமாக உடையணிந்து மரியாதையாக நடந்து செல்லும் இஸ்லாமிய சமூகப் பெண்களால் அவர்களுக்கு அச்சமும் பயமும் ஏற்பட்டுள்ளதாம் என்று பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.\nகடந்த 30 வருட கால உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சியின் போது ஹபாயாவுக்குள் குண்டு கொண்டு வரவில்லை. தற்கொலைப் படை வந்து பாயவில்லை.\nஆனால் இப்பொழுது இந்த சமாதான சூழ் நிலையில்தான் ஹபாயாவுக்குள்ளும் பர்தாவுக்குள்ளும் குண்டு வந்து விடும் அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று குண்டுப் புரளி எழுப்புகின்றார்கள்.\nஎங்களை இன்னுமின்னும் சீண்ட வேண்டாம் என்று நாங்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். வலிய வம்புக்கிழுத்து வளமான நாட்டை சுடுகாடாக்க வேண்டாம் என்று இந்த ஆசாமிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஅது மட்டுமல்ல தேவைப்படுமிடத்து இந்த அமைச்சுப் பதவியையும் இப்பொழுதே தூக்கியெறிந்து விட்டு சமுதாயத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடத் தயாராக இருக்கின்றோம் என்று சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அதாவுல்லாஹ் அவர்களுக்கும் நான் இந்த இடத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.\nநாங்கள் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ்வதற்கு இந்த அமைச்சுப் பதவி தடையாக இருக்குமாக இருந்தால் அதனைத் துச்சமென மதித்து உதறித்தள்ளி விட்டு ஓடிவர நாங்கள் தயாராக இருக்கின்றோம்.'\nகிழக்கிலே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம்.\nவிரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும். இந்த நாடு பிளவு படக்கூடாது என்பதிலே முஸ்லிம் சமூகம்இ மிகக் கவனமாக இருந்திருக்கின்றது.\nஅன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிஸ்டம் ஏற்பட்டது. 30 வருடங்கள் பேரழிவும் சின்னா பின்னமும் உண்டானது.\nநான் இப்பொழுது இரவில் உறங்குவதில்லை. ஏனென்றால் எங்காவது முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் நடந்து விடும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதால் எனக்குத் தூக்கமே வருவதில்லை.\n'வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது.'\nதமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்று பட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ்வதற்கு நாங்கள் படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒத்துழைப்புப் போதுமானதாக இல்லை. இந்த இடத்திலே நாங்கள் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம். உங்களுடன் ஒருசேர இருந்து தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். இனியும் நாங்கள் அர்த்தமில்லாமல் பிளவுபடுட்டு நிற்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.\nநன்றி - காத்தான்குடி இன்போ 29/03/2013\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nLabels: ரிஷாத் பதியுதீன். இலங்கை முஸ்லிம்கள்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதா��த்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nசிங்கள முஸ்லிம் பழங்கால உறவு\nபொதுபலசேனா அடக்கி வாசிக்க வேண்டும்\nசிறுகதை நூல் வெளியீட்டு விழா பகுதி - 2\nபல சேனாவின் குறைகேள் அதிகாரி\nகிழக்கு மாகாண சபையில் பொதுபல சேனாவுக்கு அமீர் அலி ...\nசிறுகதை நூல் வெளியீட்டு விழா - பகுதி 1\nநீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்\nவிரல்களற்றவனின் பிரார்த்தனை - 2\nவிரல்களற்றவனின் பிரார்த்தனை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2014/06/blog-post_9.html", "date_download": "2018-07-21T01:48:38Z", "digest": "sha1:6AAYHO3PJJXKAM5VDPGOTTGAGGJBCA7P", "length": 31616, "nlines": 294, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: நினைவுகள் சுகமானவை!", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nகடந்த கால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு சுகமான விஷயம்தான். அதுவே சுகமான் நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம்.\nமனித மூளை சுகமான நிகழ்வுகளை மட்டுமே நீ���்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ளுமாம் உதாரணத்திற்கு ஒரு பயணம் செய்துவிட்டு திரும்பியதும் அந்த பயணத்தில் நாம் பார்த்து ரசித்த இடங்களும் வழியில் நாம் சந்தித்து உரையாடிய நண்பர்களும்தான் நம் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்குமாம். பயணத்தில் ரயிலுக்காகவும், விமானத்திற்காகவும் பேருந்துகளுக்கும் காத்திருந்து வீணடிக்க நேர்ந்த நேரம், மிக சுமாரான உணவு, வசதியில்லாத தங்குமிடம் என்ற அசவுகரியங்கள் அனைத்துமே நாம் அனுபவித்த சுகமான நினைவுகளால் அடிபட்டுப் போயிவிடுமாம்.\nஇது இயற்கையாக நமக்கு அமைந்துவிட்ட குணநலன்கள். ஆனால் இதற்கு விதிவிலக்கும் இல்லாமல் இல்லை.\nதங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சோகமான நினைவுகளையே நினைவில் வைத்திருந்து அதிலேயே உழன்றுக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nமிகச் சிறிய பின்னடைவுகளையும் கூட ஏதோ தங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கருதுவார்கள். 'எனக்கு மட்டும் ஏங்க எப்ப பார்த்தாலும் இப்படியே நடக்குது இப்படித்தாங்க பத்து வருசத்துக்கு முன்னால.....' என்று என்றோ நடந்த சோகக்கதையை ஆரம்பித்துவிடுவார்கள். 'மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிட்டார்யா....' என்றவாறே அவருடைய சோகத்தை வேறு வழியின்றி கேட்க நேர்ந்த சோகத்தில் இருப்பார் அவருடைய நண்பர்.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலையே இல்லாத நாட்களிலும் கூட இரவு ஒன்பது மணிக்கு முன்னால் கிளம்பமாட்டார். அப்படியே என்றாவது ஒருநாள் அலுவலகமே பூட்டப்பட்டாலும் நேரே வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்களை சந்திக்க சென்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார். இதை பல முறை கவனித்து வந்த நான் ஒருநாள் பொறுக்க மாட்டாமல் அவரிடம் 'எதுக்கு சார் பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்குதிரும்பணும்னு ஏதாச்சும் வேண்டுதலா\n'அது ஒன்னுமில்ல சார். சீக்கிரமா போனா என் மனைவி எதையாவது சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பா, அதான்....' என்று இழுத்தார்.\nஎனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு பொருளாதார குறைவு ஏதும் இருக்கவில்லை. ஒரேயொரு மகள். அவளும் பார்க்கவும் அழகு படிப்பிலும் படுசுட்டி. அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அப்படியிருக்க அவருடைய மனைவி எப்போதும் புலம்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் எ���்று நினைத்தேன்.\n'நாங்க இப்ப வசதியா இருக்கோம்கறது உண்மைதான் சார். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆன புதுசுல கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கோம். என் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது நிறைய இருந்திச்சி. அதையே இப்பவும் சொல்லி சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கறதுதான் என் மனைவியோட பழக்கம். இப்போ நல்லாத்தான இருக்கோம்னு சொன்னா அப்படியெல்லாம் நீங்க பணத்த வேஸ்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கலாமேன்னு சொல்றாங்க. அதச் சொல்லி, சொல்லியே இப்ப இருக்கற சந்தோஷத்தையும் கெடுத்திக்கிறியேன்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அதான் நமக்கு எதுக்கு டென்ஷன்னு அவங்க தூங்குனதுக்கப்புறம் போவேன்....'\nஒரு பெரிய இலாக்காவின் தலைவர் பொறுப்பில் இருந்தவருடைய நிலமை அப்படி\nஇத்தகையோர் நம் குடும்பத்திலோ அல்லது நண்பர், உறவினர் வட்டத்திலோ இருக்கக் கூடும். கலகலப்பான இடத்தில் இத்தகையோர் ஒருவர் இருந்தால் போதும் அந்த இடத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சி நொடிப் பொழுதில் பறந்துவிடும்.\nகடந்து போனவைகளைப் பற்றி வருத்தப்படுவதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதை இத்தகையோர் உணர்வதே இல்லை. ஆனால் கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் அலசிப் பார்ப்பதால் அவை சரியாகிப் போய்விடுவதில்லை என்பதை இவர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் அதிலேயே உழன்று தங்களையும் வருத்திக்கொண்டு தங்களைச் சுற்றியுள்ளோரையும் வருத்துவார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக கூறிவிட முடியாது. துவக்கக் காலத்தில் சிறிதாக தோன்றும் இந்த குணநலன் நாளடைவில் பெரிதாகி அவர்களுடைய மனநலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அவர்களும் அவர்களுடன் இருப்பவர்களும் உணர்வதில்லை. அல்லது அவர்கள் உணரும் சமயத்தில் அது எளிதில் தீர்வு காண முடியாத அளவுக்கு தீவிரமடைந்திருக்கும்.\nஇவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களில் உழல்வோரில் இரண்டு வகை உண்டாம்\n1. கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவோர்.\n2. பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து வருந்துவோர்\nஇவர்களுள் முதல் ரகத்தைச் சார்ந்தவர்களாவது பரவாயில்லை. கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவது அவற்றை மீண்டும் செய்யாமலிருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனையில் சென்றடைந்து அத்தகைய தவறுகளை தவிர்க்கும் முயற்சியில இறங்க வாய்ப்புள்ளது.\nஆனால் பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து நினைத்து வருந்துவோரால் அதிலிருந்து மீளவே முடியாதாம். நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றி நினைத்து நினைத்து மருகுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை. ஆகவே அந்த நினைவுச் சக்கரத்திலிருந்து இவர்களால் மீண்டு வர முடிவதில்லை, அதாவது அவரை சுற்றியுள்ளவர்களுடைய உதவி இல்லாமல்..\nஇத்தகைய கவலைகளிலிருந்து விடுபட நமக்கு 'மிருக குணம்' வேண்டும் என்கின்றனர் சில மன நல ஆய்வாளர்கள்.\nஅது என்ன மிருக குணம்\nநம்மைச் சுற்றி வாழும் வீட்டு விலங்குகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி எதுவுமே கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவோ அல்லது நடக்கப் போவது என்ன என்று சிந்திக்கவோ அவற்றிற்கு தெரிவதில்லை.\nஆகவேதான் 'Live for the present' என்கிறார்கள். நேற்று நடந்தவைகளைப் பற்றியும் நாளைக்கு நடக்கவிருப்பதைப் பற்றியும் கவலைப்பட்டு இன்றைய தினத்தை ஏன் வீணடிக்க வேண்டும் நேற்றைய தோல்விகளைப் பற்றியே சிந்தித்து இன்றைய தினத்தை வீணடித்துவிட்டால் நாளையும் இதே கவலைதான் நம்மை ஆட்டிப் படைக்கும்.\nஇரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும். சோகமான சிந்தனைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் சோகம் குறையப் போவதில்லை. ஆனால் சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும்.\nஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன\n// ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன\nஅவங்க மட்டுமில்ல அதிகப் பட்ச பென்கள் இப்படித்த்தான். நானும் சில சமயம் இப்படிப் புலம்புவதுண்டு. இயலாமை புலம்பலாய் வெளிப்படுகிறதுன்னு என்னை நானே தேத்திக்குவேன்.\nஇரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும்\nநன்றாக சொல்லியுள்ளீர்கள் நினைவுகள் பற்றி.வாழ்த்துக்கள் ஐயா\n//சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். //\nநூற்றுக்கு நூறு உண்மை.அனுபவித்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நானும் அதை கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.\nநினைவுகளில் சுகமானவையும் சுமையானவையும் உண்டு. நினைவுக்கும் வரும். சுகமான நினைவுகளில் நீந்தி இன்பம் காண்பது சிறந்தது. பகலுமிரவும்போல இரண்டுமே நிகழ்ந்திருக்கும். நல்லதை நினைத்து அல்லாததைபுறக்கணிக்கக் கற்க வேண்டும். நல்ல அலசல்\nஇதுதான் மனித இயற்கை. இந்த பழக்கத்தை மாற்றுபவன்தான் உண்மையில் மனிதன்.\n// ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅவங்க மட்டுமில்ல அதிகப் பட்ச பென்கள் இப்படித்த்தான். நானும் சில சமயம் இப்படிப் புலம்புவதுண்டு. இயலாமை புலம்பலாய் வெளிப்படுகிறதுன்னு என்னை நானே தேத்திக்குவேன்.//\nஇந்த மாதிரி புலம்பாதவங்களே இருக்க முடியாதுங்க, என்னையும் சேர்த்து. அதனாலதான் இதுலருந்து விடுபட முயற்சிக்கணும்னு சொல்றேன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும்\nநன்றாக சொல்லியுள்ளீர்கள் நினைவுகள் பற்றி.வாழ்த்துக்கள் ஐயா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n//சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். //\nநூற்றுக்கு நூறு உண்மை.அனுபவித்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.//\nஎன்னுடைய அனுபவத்தில் கற்றறிந்தவைதான் இவை. நானே என்னுடைய கடந்த கால தவறுகளை நினைத்து மருகி நிகழ்கால நிம்மதியை பலநாட்கள் இழந்திருக்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nநினைவுகளில் சுகமானவையும் சுமையானவையும் உண்டு. நினைவுக்கும் வரும். சுகமான நினைவுகளில் ���ீந்தி இன்பம் காண்பது சிறந்தது. பகலுமிரவும்போல இரண்டுமே நிகழ்ந்திருக்கும். நல்லதை நினைத்து அல்லாததைபுறக்கணிக்கக் கற்க வேண்டும். //\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇதுதான் மனித இயற்கை. இந்த பழக்கத்தை மாற்றுபவன்தான் உண்மையில் மனிதன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசுகமான சிந்தனைகள் பற்றி நல்ல அலசல். அதென்ன மிருக குணம் Technical Term Word இருந்தால் சொல்லவும். மேற்கொண்டு தெரிந்து கொள்ள உதவும்.\nஒரு சிலர் புலம்பல் மட்டுமே வாழ்க்கை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nமலரும் நினைவுகள் சுகமானதாகவே இருந்தது ஐயா,\nகடந்த கால கசப்பான நினைவுகளை, ஒரு ஓரத்தில நிறுத்தி வைத்துவிடுவது நல்லது. மீண்டும் அதே நிலை வராமல் பார்த்துக்கொண்டால் போதும். பழியை விதியின் மீது போட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்ப்பதே நல்லது. ஆங்கிலத்தில் don't cry over spilled milk\nகடந்த கால கசப்பான நினைவுகளை, ஒரு ஓரத்தில நிறுத்தி வைத்துவிடுவது நல்லது. மீண்டும் அதே நிலை வராமல் பார்த்துக்கொண்டால் போதும். பழியை விதியின் மீது போட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்ப்பதே நல்லது. ஆங்கிலத்தில் don't cry over spilled milk\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nBlogger தி.தமிழ் இளங்கோ said...\nசுகமான சிந்தனைகள் பற்றி நல்ல அலசல். அதென்ன மிருக குணம் Technical Term Word இருந்தால் சொல்லவும். மேற்கொண்டு தெரிந்து கொள்ள உதவும்.\nAnimalistic character என்பதைத்தான் அவ்வாறு மொழிமாற்றம் செய்தேன். மிருக குணாதிசயங்கள் என்றாலும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமிக சரியாக சொன்னீர்கள்.அவர் செய்தது ஒரு தப்பித்தல் முயற்சியே. மனைவியின் பார்வையில் இருந்து பார்த்ததால் சில விஷயங்கள் தெளிவாகக் கூடும். அலுவலகத்திலும் நிர்வாகத்திலும் திடமான முடிவு எடுப்பவர்கள் குடும்ப வாழ்கையில் அப்படி எடுக்க முடியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.\nபலருடைய நிலை நண்பரின் நிலையைப் போலவே பரவலாக இருக்கிறது\nநடிகரின் தற்கொலை - காரணம் என்ன\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t95508-topic", "date_download": "2018-07-21T02:07:51Z", "digest": "sha1:2HX7V6BTYOMDFKFJN57CTAKMOG2UPAO4", "length": 17745, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தெருத்தெருவாக சிடி", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; க��யம் 200\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து பிப்-7ம் தேதி வெளிவரம் நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.\nவழக்கமாக வெறும் டப்பா படத்தை கூட 40அல்லது 50 என்று விற்கும் நேரம் விஸ்வரூபம் சிடியை வெறும் 5,10 க்கு விற்பது மிகப்பெரிய சதி இதில் கலந்திருப்பதாக தெரிகிறது.\nஇதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது.\nஇந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்துகொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு - திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.\nபவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் பொலிசார் அப்படத்தின் திருட்டு சி.டி.,யை பிடித்துக்கொண்டு பத்திரிகையில் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி.தெருத்தெருவாக சும்மா கொடுப்பது போல் 5க்கும்,10க்கும் விற்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇவ்வளவையும் தாண்டிதான் தியேட்டர்களில் படம் ஒட வேண்டிய கட்டாயம்.\nஆனால் இப்படம் திரையங்குகளில் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வைத்தரும் காரணம்.அதன் ஒலி -ஒளி அமைப்பு.மற்றும் பிரமாண்டம்.\nஅமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது.\nகதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நட��்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காகவே கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்.\nபடத்தில் ஆன்ட்ரியா ஒருமுறை சொல்வார்.\nஇங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று.\nஅதை இங்கேயுள்ள ஆளுங்கட்சியினர் செய்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nமுன்பு \"முதல்வன்\"திரைப்படம் மதுரையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் இலவசமாகவும்,5,10க்கும் விற்கப்பட்டது.காரணம் அப்போதைய அஞ்சாநேஞ்ச அரசியல் .\nஅதே குழுவினர் உள்குத்தாக உதயநிதி ஸ்டாலின் ஒ.க,ஒ.க. படத்தின் சிடியை ஒவ்வொரு வீடாக இலவசமாக கொடுத்தனர்.\nஆனால் அந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் ஓடின.\nஇலவச சிடி.அந்த படங்களின் விளம்பரமாக அமைந்து விட்டது.கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .\nஇ றுதியாக -கண்டிப்பான அன்பு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.\nஅது கமல்ஹாசன் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.\nஅது மட்டுமல்ல திரைப்படங்களில் அரசியல் செய்வோருக்கும்-கலாச்சார தீவிரவாதத்துக்கும் எதிராக மக்கள் இருப்பதை உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-21T01:39:20Z", "digest": "sha1:QUYZE4YTRCD3MGU4P7WO4QQNNSA4WM4R", "length": 9668, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு | ippodhu", "raw_content": "\nமுகப்பு AUTOMOBILE ஆட்டோமொபைல் பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு\nஆட்டோமொபைல் பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 111.89 புள்ளிகள் சரிந்து 27,166.87 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 34.75 புள்ளிகள் சரிந்து 8,335.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.40ஆக உள்ளது. ஆட்டோமொபைல் துறைகளின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.\nமுந்தைய கட்டுரைஇலங்கையைக் கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nஅடுத்த கட்டுரைமோடி அமைச்சரவை விரிவாக்கம்\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nமத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி; பெரும்பான்மை பெற்று பாஜக வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-07-21T01:42:13Z", "digest": "sha1:XJIZBAWHUTIK2JSGV4Q3ZFZIRD2YZQGH", "length": 33328, "nlines": 290, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nஅரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்\n\"மக்கள் மேல் அதிகாரம் செலுத்தும் மன்னர்கள், தங்களை வள்ளல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.\" (லூக்கா 22 :25 )\n\"மனிதர்களை அல்ல, ஆண்டவரையே ஆட்சியாளராக ஏற்று அடி பணிய வேண்டும்.\" (Acts 4:19, 5:29, 1 Corinthians 6:1-6)\n\"அடக்கப்பட்டவர்கள் பூமியை உடைமையாக்க��க் கொள்வார்கள்.\" (Psalms 37:10,11,28)\nஏசுவின் போதனைகளும், ஆதி கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கையும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவே இருந்துள்ளன. ஆனால் ஒரு கூட்டம் பிற்காலத்தில் ஏசுவின் பெயரை சொல்லி மதம் என்ற நிறுவனத்தை உருவாக்கி, மக்களை அடக்கி ஆண்டது. ஆதி கால கிறிஸ்தவ சமுதாயம், பொதுவுடமைப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொண்ட கத்தோலிக்க மதத் தலைவர்கள், நிலவுடமைச் சுரண்டல் சமுதாயத்தை உருவாக்கினர். மதத்தின் பெயரால் பெண்களை அடக்கி ஆணாதிக்கத்தை உலக நியதி ஆக்கினார்கள். மத நிறுவனத்தின் அதிகாரத்தை, அடக்குமுறையை எதிர்த்தவர்கள் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். \"கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களை\" உயிருடன் எரித்து, மக்கள் மேல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். இன்றைக்கு இந்த உண்மைகளை எழுதுவதற்காக, கொடுங்கோலர்களின் வாரிசுகள் என்னை, \"கிறிஸ்தவ எதிர்ப்பாளர்\" என்று தூற்றித் திரிகின்றனர்.\nகிறிஸ்தவ மதம் ஸ்தாபனமயப் பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு பட்ட மாற்றுக் கருத்தாளர்களைக் கொண்டிருந்தது. விவிலிய நூல் எழுதப்பட்ட காலத்திலேயே பல கிறிஸ்தவ பிரிவுகள் கருத்து முரண்பாடு கொண்டு தமக்குள் மோதிக்கொண்டன. புனித பவுல் எழுதிய கடிதங்களில், கிறிஸ்தவ சபைகளின் மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை. அவரது சீடர்களான பீட்டர், பவுல் ஆகியோர் ஐரோப்பியக் கண்டத்தில் பல நம்பிக்கையாளர்களை புதிய மதத்தில் சேர்த்தனர். கத்தோலிக்க மதம் பீட்டரினால் ஸ்தாபிக்கப் பட்டதாக உரிமை கோருகின்றது. புனித பீட்டர் முதலாவது பாப்பரசராக பதவி வகித்தமை குறிப்பிடத் தக்கது. ஜெருசலேமில் ஏசுவின் சகோதரரான ஜேம்ஸின் கிறிஸ்தவ சபை ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. கி.பி. 66 ம் ஆண்டு இடம்பெற்ற யூதர்களின் கிளர்ச்சியினால், அந்த சபையும் பாதிக்கப்பட்டது.\nரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிய சம்பவம், உலக வரலாற்றில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. கி.பி. 325 ம் ஆண்டு, சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் தலைமையில் நடந்த மகாநாட்டில் ஒரேயொரு கிறிஸ்தவ சபை மட்டும் அரசு அங்கீகாரம் பெற்றது. மற்றவை யாவும் தடை செய்யப்பட்டன. அரச அங்கீகாரம் பெற்ற சபை, கத்தோலிக்க கிறிஸ்தவம் என்��ு மேற்கு ஐரோப்பாவிலும், கிரேக்க கிறிஸ்தவம் என்று கிழக்கு ஐரோப்பாவிலும் அழைக்கப்படலாயிற்று. இப்போதுள்ள விவிலிய நூல் அந்த மகாநாட்டிற்குப் பின்னர் தான் முழுவடிவம் பெற்றது. அதில் சேர்த்துக் கொள்ளப்படாத சுவிசேஷங்கள் யாவும் அழிக்கப்பட்டன.\nகி.பி. 970 ம் ஆண்டு, பல்கேரியாவில் போகொமில் (Bogomil) என்ற பாதிரியார் தலைமையில் புதிய பிரிவு தோன்றியது. அதனை உருவாக்கியவரின் பெயரில் \"போகொமில் கிறிஸ்தவர்கள்\" என அழைக்கப்படலாயினர்.(Bogomilism) கடும் தூய்மைவாதிகளான போகொமிலியர்கள் பழைய ஏற்பாட்டை நிராகரித்து விட்டு, புதிய ஏற்பாட்டை மட்டும் புனித நூலாக ஏற்றுக் கொண்டனர். சிலுவை மனிதர்களை சித்திரவதை செய்யும் கருவி. ஆகவே ஒரு சித்திரவதைக் கருவியை வணங்குவது தவறு என்று நம்பினார்கள். இயேசு கிறிஸ்து கடவுள், ஆகையினால் அவரது ஆன்மா மட்டுமே சிலுவையில் அறையப்பட்டது, என்று வாதிட்டனர். பூமியும், மனிதர்களும், அனைத்துப் பொருள்களும் சாத்தானால் படைக்கப் பட்டவை, என்று நம்பினார்கள். (சாத்தானால் படைக்கப்பட்ட) கிறிஸ்தவ தேவாலயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அவர்கள் அரசு, மதம் ஆகிய நிறுவனங்களை தீமையின் உறைவிடமாக கருதினார்கள். ஒரு வகையில், இன்று அதிகார மையங்களை எதிர்க்கும் மார்க்சிய, இடதுசாரி கொள்கைகளை நம்புவோரின் முன்னோடிகள் என்றும் கூறலாம்.\nஅன்றிருந்த கத்தோலிக்க கிறஸ்தவ மதகுருக்கள் உலக இச்சைகளை துறந்தவர்களாக இருக்கவில்லை. பாதிரிகள் மணம் முடித்து வாழ்வதும், சொத்துகளை சேர்த்து வைப்பதும், அன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணம். போகொமில் மதகுருக்கள் மட்டும் அத்தகைய ஒழுக்கநெறிகளை கடைப்பிடித்தார்கள். போகொமில் மதகுருக்கள் மது, மாமிசம், பாலியல் உறவு மூன்றையும் ஒதுக்கி துறவறம் பூண்டனர். போகொமில் கிறிஸ்தவர்களின் எளிமையான வாழ்க்கை மக்களைக் கவர்ந்தது. பல்கேரியாவில் இருந்து இத்தாலி வரை, புதிய நம்பிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். கத்தோலிக்க மத தலைவர்கள், தமது அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்த்தார்கள். கத்தோலிக்க திருச்சபையும், பல்கேரிய மன்னனும் போகொமில் கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கிளம்பினார்கள். அவர்களின் புனித நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப் பட்டன. போகொமில் பிரிவை சேர்ந்த ஒருவர் விடாமல் தேடித் தேடி அழித்தன���். போகொமில் கிறிஸ்தவர்கள் வழிபட்ட புனிதஸ்தலம் ஒன்று மட்டும் எஞ்சியது. இன்றைக்கும் பல்கேரியாவில் காணப்படும் புனிதஸ்தலத்தின் படம் மேலே உள்ளது.\nஇன்று சில புரட்டஸ்தாந்து சபைகளும், அங்கிலிக்கன் திருச்சபையும் பெண்களை மதகுருக்களாக ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கிறிஸ்தவ மதத்தினுள் பெண்கள் சம உரிமை பெறுவதற்காக ஆயிரம் வருட காலம் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. இன்றைக்கும் கத்தோலிக்க மதத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்கள் சமையல்கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று, பிற்போக்கு கலாச்சாரத்தை போதிக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்தவ மதத்திற்குள் கிளர்ச்சி செய்த \"கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்\" புதிய மதப் பிரிவை உருவாக்கினார்கள். அவர்களது சபைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப் பட்டது. பெண்களும் பாதிரிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தெற்கு பிரான்ஸில், ராஜ்யத்தையே ஆளும் அளவிற்கு, இந்த \"கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்\" பெருமளவு மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தனர். பெல்ஜியம் முதல் இத்தாலி வரை ஆதரவாளர்கள் பெருகியிருந்தனர். ஆனால் அதிகார வர்க்கம் இந்த முன்னேற்றங்களை சகித்துக் கொள்ளவில்லை. \"புரட்சிகர கிறிஸ்தவர்கள்\" மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அதையும் சிலுவைப்போர் என்றே அறிவித்தார்கள். ஜனநாயக சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸில், Beziers என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் சரணடைந்த ஒன்பதாயிரம் பெண்களும், குழந்தைகளும் மதவெறியர்களின் வாளுக்கு இரையாகினர். ((800th anniversary of Béziers massacre) நாகரீக உலகம் வெட்கித் தலைகுனிந்த இனப்படுகொலைக்காக, வத்திக்கான் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.\nLabels: அரசு எதிர்ப்பு, போகொமில் கிறிஸ்தவர்கள், மதக் கிளர்ச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nநீங்கள் சொல்வதில் சில உண்மைகளும் உள்ளன. அக்கால கிறிஸ்தவ மதவாதிகளில பலர் கொடுங்கோலர்களாக இருந்துள்ளர். மதத்திற்கு எதிராக யாராவது கருத்துத் தெரிவித்தால் அவர்களை கொன்றழித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும்.\nபைபிள் பற்றி சொல்லியுள்ள சில விடயங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது. பைபிள் சேர்த்துக் கொள்ளப்படாத பிரதிகள் எரிக்கப்படவில்லை. இன்னும் சில பிரதிகளை காணலாம். எவற்றை சேர்க்க வேண்டும் எவை சேர்க்கப்பட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. பழைய ஏற்பாட்டில் எதுவித சிக்கல்களும் இல்லை. ஏனென்றால் இயேசுவின் காலங்களில் அவர் எவற்றை உபயோகித்தாரே அவை இடம்பெற்றுள்ளன. புதிய ஏற்பாட்டில்தான் சிக்கல்கள் எழுந்தன.குறிப்பிட்ட கால எல்லைகள் எழுதப்பட்டவை, வேதத்தை முரண்படுத்தாதவை போன்ற காரணங்களும் கருத்திற் கொள்ளப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.\nதங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஅபிமான வாசகர்கள் அனைவருக்கும் நமது காலத்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்\nஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்\nகிறிஸ்தவ நாடுகள் (ஈழத்)தமிழரின் நேச சக்திகளா\nஇஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்\nடிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்\nபாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்\nதமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா\nஏதென்ஸ், ரோம்: முதலாளித்துவ பாராளுமன்றங்கள் முற்று...\nசட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் நிற...\nவிக்கிலீக்ஸ்: IT போராளிகள் - ஆவணப் படம்\nநோர்வேயில் ஒரு குட்டி சோவியத் யூனியன்\nஇஸ்ரேல் ஆதரவாளர்களான இனவெறி பாசிஸ்டுகள்\nதமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்\nஇலங்கை அரசியலில் \"வெள்ளாள-கொவிகம\" ஆதிக்கம்\nவிக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர...\nஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்ல...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலை��கத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/1_10.html", "date_download": "2018-07-21T01:55:36Z", "digest": "sha1:AVSZAR4FT2CQXXZCHOEW2MP3ED7B6XSF", "length": 29264, "nlines": 198, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER", "raw_content": "\nஹர்ஷத் மேத்தா - பாகம் : 1\nSEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் எதனால் இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.\nஇத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.\nபங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா அதற்குப் பிறகு தான் SEBI கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.\nசாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்துப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டது. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.\nஇது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.\n1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் \"Big Bull\". அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வு���், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,\nஇந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான்.\nசாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது. கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.\nஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.\nஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் \"இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் \" என்று சொன்னானாம்.\nஅந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து பார்ப்போம்\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமி���கத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்�� சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2009/09/blog-post_7061.html", "date_download": "2018-07-21T02:07:36Z", "digest": "sha1:Z6LDF4YVHV6E4B5HMYABD53H7X4KNXWP", "length": 14041, "nlines": 190, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: எனக்கொரு சினேகிதி...", "raw_content": "\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nநீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி\nஉன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்\nபூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்\nமேகமது சேராது வான் மழையும் வாராது\nதனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே\nமேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது\nஉனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா\nசம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்\nவார்த்தைகள் வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்\nமௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிடுமே\nகைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சினுங்காமல்\nஅணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்\nமோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல\nகனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி\nஅன்பை தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு\nபூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு\nவிரல்கள் கொண்டு நீயும் பேசினால் விறகும் வீணையாகும்\nபாடிரவர்கள்; ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nகாதல் என்பது போதி மரம்...\nஊதா ஊதா ஊதா பூ...\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்...\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே....\nஓ ஆயியே யியாயியே யியாயியே...\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை...\nஇப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே...\nதிரு திருடா திரு திருடா...\nஅன்புள்ள மன்னவனே ஆசை காதலனே...\nதொட்டு தொட்டு போகும் தென்றல்...\nஓ திவ்யா ஓ திவ்யா...\nடோரா டோரா அன்பே டோரா...\nபூவே பூவே பெண் பூவே ....\nஉன் பேரை சொல்லும் போதே...\nஎன்னவோ என்னவோ என் வசம் நானில்லை...\nஜூன் ஜூலை மாசத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில்...\nகாதல் சொல்வது உதடுகள் அல்ல...\nவெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்...\nமண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்...\nதங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.....\nஓ மாரியா ஓ மாரியா...\nஉன் பார்வையில் பைத்தியம் ஆனேன்...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/07/blog-post_349.html", "date_download": "2018-07-21T01:42:26Z", "digest": "sha1:MSZMJ3T4HASTXHZFMX2SRNQOHB2EJ3FH", "length": 31427, "nlines": 194, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nநாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நா��கனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\n''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” - அக்னிச் சிறகுகள் நூலின் முடிவு.\nகோயிலடியில் குடியிருந்த ஞான ஆசிரியரிடம் பாடம், பல மைல் நடையில் அரபுப்பள்ளி, செய்தித்தாள் விநியோகம், அப்பாவின் வியாபாரத்துக்கு மாலை உதவி என்று ஓயாத ஒவ்வொரு நாளும் ஓடிய அந்தச் சிறுவனின் பாதங்கள் தனக்கான இலக்கில் தேசத்துக்கான எழுச்சியைத் தந்தது. அசைவ உணவு, அழகான தலைமுடி வெட்டல் துறந்து உதவித்தொகையும், அக்காவின் நகைகளின் அடமானமும் தந்த பணத்தில் மேற்படிப்புப் படித்த கல்விக்காலம் வறுமையில் வானத்தைத் தொட எத்தனிக்கும் அத்தனை பேருக்கும் ஆன்ம பலம்.\nவினாத்தாள் வெளியாகி ஒரு வருடக்கல்லூரி வாழ்க்கையை இழந்தார். ஒன்பதாவது இடம் பெற்று தவறவிட்ட விமானியாகும் கனவுக்காகக் கங்கையில் மூழ்கி கண்ணீர் விட்டார். எழுந்து நின்று இந்தியாவின் ஏவுகணைப் புரட்சிக்கு வழிகோலினார். எப்பொழுதும் அயல்நாட்டுப் பல்கலைகளில் படிக்காத அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றின் வார்ப்பு. 'நான் முழுக்க இந்தியாவில் தயாரான அற்புதம்' என்று பெருமிதம் பொங்கச் சொன்ன பாரத ரத்தினம் அவர். அயல்நாட்டுப் பல்கலைகளில் பாடம் நடத்த அழைப்புகள் வந்தாலும் சொந்த நாடே சொர்க்கம் என்று சிலிர்க்க வைத்தவர்.\n\"குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா\" என்று வந்த கேள்விக்கு, \"எனக்குச் சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்\" என்ற வள்ளுவரின் மகன் அவர். குறளோடு உறவாடி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என உரமேற்றியும், எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று திண்ணிய தீரர்களைத் திக்கெட்டும் புடம் போட்டார்.\nஎண்பத்தி நான்கு ஆண்டுகளில் எழுச்சி தீபங்களை ஏற்றியபடியே இருந்த எளிமைச் சூரியன். புயலால், பெருமழையால் ராமேஸ்வரம் சிதறுண்டதை அப்பாவின் கண்களின் வழியாகக் கண்டவர் சிறுவன் கலாம். எஸ்.எல்.வி.ராக்கெட்டை விண்வெளியில் செலுத்திய முதல�� முறை கடலில் விழுந்தது. அடுத்தடுத்த முயற்சிகளை மழையும், புயலும் தடை செய்து கொண்டே இருந்தன. கேலி, கிண்டல், அவநம்பிக்கையால் விமர்சகர்கள் நிறைத்தார்கள். \"இயற்கையின் ஆற்றல் எல்லையில்லாதது. கடலை நம்பி வாழ்ந்ததால் அதன் வலிமை எனக்குத் தெரியும். அதன் ஆற்றல், வலிமை நம்முடைய இலக்குகள், திட்டங்களை ஆகியவற்றைக் கண் சிமிட்டும் நேரத்துக்குள் அழித்துவிடும். இவற்றை எதிர்கொண்டு நம்முடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.\" என்று சொன்னவர் அந்த ராக்கெட்டையும், எண்ணற்ற ஏவுகணைகளையும் அயராத உழைப்பால் செலுத்தி பாடங்கள் நடத்தினார்.\nஅக்னி ஏவுகணையின் பொறுப்பில் இருந்த பொழுது எண்ணற்ற தோல்விகள் துரத்தின. பாக்கெட்டில் பதவி விலகல் கடிதத்தை வைத்துக்கொண்டே இன்னல்களை இமாலய வெற்றிகள் ஆக்கியவர் அவர்.\nஒரிசாவில் இயற்கை பேரிடரால் வீடிழந்து, முகவரி தொலைத்துக் கண்ணீர் துளிர்க்க நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஆறுதலால் அவர் நிறைத்துக் கொண்டிருந்தார். ஒரு அழகிய சிறுவன் கலாமின் கண்களில் பட்டான். அவனுக்கு ஆறுதல் சொல்ல அப்துல் கலாம் அருகே அழைத்தார். \"அடுத்த முறை எங்களின் புதிய வீட்டுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும்\" என்ற அந்தச் சிறுவனின் நம்பிக்கை சுடர் , \"உங்களைப் போலவே நானும் ஜனாதிபதி ஆவேன்.\" என்ற அக ஒளியர் ஸ்ரீகாந்தின் பெருங்கனவு என்று அத்தனை இளைஞர்களின் உயர்ந்த எண்ணங்களையும் இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்த கரைகளற்ற நம்பிக்கை பேரண்டம் அவர்.\nஆயுதங்கள் செய்த அவர், நிம்ஸ் மருத்துவமனையில் உறுப்புகளை இழந்த பிள்ளைகளுக்காக அரைக் கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கை கால்கள் செய்து அணிய வைத்து அவர்கள் பட்டாம்பூச்சி போலச் சிறகடித்து நடக்க வைத்து அழகு பார்த்த தருணத்தில், 'இதுவே நிறைவான தருணம்' என்றவர் சொன்னது எத்தனை நெகிழ்ச்சியான கணம்' என்றவர் சொன்னது எத்தனை நெகிழ்ச்சியான கணம் இதய நோயாளிகளுக்கு உதவக் கலாம்-ராஜூ ஸ்டென்ட்டை லாபம் எதிர்பார்க்காமல் வடிவமைத்த மனித நேயர்.\nபறவைகளைக் கண்கள் விரிய பார்க்க வைத்து விமானங்களின் செயல்பாட்டைப் புரிய வைத்த ஆசிரியர் சுப்பிரமணியம், விமான வடிவமைப்பை மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் உதவித்தொகை ரத்து என அச்சுறுத்தி சாதிக்க வைத்த பேராசிரியர்.சீனிவாசன், உட்கரு இயற்பியல் எடுத்த பாதிரியார். சின்னத்துரை வரை அத்தனை ஆசான்களின் நினைவுகளையும் நித்தமும் சொல்லிக்கொண்டே இருந்த மாணவன் அவர்.\nஅடிப்படை வசதிகளைக் கிராமங்கள் பெற 'PURA' திட்டம், வளமான இந்தியாவுக்கான இலக்குகளை எண்ணற்ற புத்தகங்கள் மூலம் வடித்த தொலைநோக்கு தோழர்.\nவிகடனில் ஒரு சுட்டி 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது'' என்று கேள்வி எழுப்பிய பொழுது ''ஆசிரியர்'' என்று கேள்வி எழுப்பிய பொழுது ''ஆசிரியர்\" என்று அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்ன அந்த ஆசான் அண்ணா பல்கலையில் ஆசிரியராக அயராது பணியாற்றினார். ஷில்லாங்கில் மாலை 6:15க்கு 'அனைவரும் வாழ உகந்த உலகம்' என்கிற தலைப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் இதயம் சற்றே சலிக்கச் சரிந்தார். நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவைப் படைத்த நாயகனுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nராமேஸ்வரத்து படகோட்டியின் மகன் ராஷ்ட்ரபதி பவனைத் தொட்ட வரலாறு இது. எளிமையைத் தாங்கியபடி ஏவுகணைகளால் எழுச்சி தந்த பெருங்கதை இது. ஆடம்பரத்தின் சாயல் படாத அற்புதம் அது. அவருக்குப் பிடித்த பகவத் கீதை வாசகமே அவருக்கு உரிய சமர்ப்பணமாக இருக்கக்கூடும்:\n'அந்த மலரைப் பாருங்கள். அது நறுமணமும், தேனும் தாரளமாகத் தருகிறது. அதன் பணி முடிந்ததும் சலனமில்லாமல் அது சரிகிறது. அதைப்போல அகந்தை இல்லாமல் அத்தனை நற்குணங்களோடு இருங்கள்\nLabels: அறிவியல், செய்திகள், சென்னை, தலைவர்கள், வரலாறு, வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nராஜா சாண்டோ - தமிழ் சினிமா முன்னோடி\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களாக நீங்கள்...\nகாக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்...\nஇன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: வி...\nதெலுங்கிலும் வசூல் நாயகன் அவதாரம் எடுத்த விஜய்\n'நாம் இருவர்... நமக்கு ஒருவர்' - இவர்களுக்கு சொல்...\nபோதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் மு...\nஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கற���யின்மை: துாங்கி வழியு...\nரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14...\n'படிப்பு வரலையா கவலை வேண்டாம்... ஆயிரம் துறைகள் கா...\nகலாம் கற்றுத் தந்த பாடம்\nகலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள...\nமனதை உலுக்கும் மரண தண்டனைக்கெதிரான படம், டான்சர் இ...\nசத்யராஜ் நடிக்கும் நைட்ஷோ படத்தின் கதை \nதமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்பது எளிது- விக்ரம்பி...\nவேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்\nஏழை பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி: உ.பி...\nமது குடிக்கும் போராட்டம்: திருச்சி சட்டக்கல்லூரி ம...\nவாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி\nசெந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... \nஇந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிம...\nநாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சி...\nஎனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்...\nகலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்\n'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்\n''இந்த பல்ஸரை பயம் இல்லாமல் ஓட்டலாம் \nகோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 22 வயதில் ஐ...\nசொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஜெ. உள்ப...\nநாஸா கண்டுபிடித்த புதிய பூமியில் மனிதர்கள் வசிக்க ...\nதீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம்...\n10 ஆயிரம் ரன்களை கடந்து திலகரத்னே தில்ஷன் சாதனை\nஎங்கள் தங்கம்... எங்கள் பராமரிப்பு: தங்கம், வெள்ளி...\nவிபத்தில் சிக்கியவருக்கு 50 மணி நேரம் இலவச உயர் சி...\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nநாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும் படம் எப்படி\nகருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு மக்கள் நலன் சார...\nநேற்று ஹெல்மெட்... இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி...\nமனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உள...\nசென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்ற...\nதிருப்பதிக்கு 7 மலை, தெலங்கானாவுக்கு 9 மலை\nஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில...\n'- 'வாணி ராணி' பப்லு பெரு...\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n‘‘இரு சக்கர சொகுசு கார்\nசிவில் வானில் தமிழ் மின்னல்கள் \nபொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை\nதமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்: கொ...\nதொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்\nஇன்னொரு பூமி எங்கே இருக்கிறது...\nதென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் த...\nபட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை \nஅன்றாட நிர்வாக பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கா\nஇப்ராஹிம் ராவுத்தர் மரணம்: நண்பர் விஜயகாந்த் நேரில...\nரஞ்சனியின் ஃபேஸ்புக் பதிவால் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர...\nவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்க...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி தொடருமா\n\" மோடியை ஆதரிக்கத் தேவை இல்லை \nஅகன்றது அரை நூற்றாண்டு பகை... மலர்ந்தது கியூபா-அமெ...\nகருணாநிதி செய்த பாவம் கொடியது: ராமதாஸ் சாடல்\n'கிவ்அப்' பண்ணுங்க... நச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங...\n'மரணக் கடைகள்' என நிரூபித்துள்ள 'மதுபானக் கடைகள்'\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nநியூட்ரினோ: அப்துல் கலாமுக்கு எதிராக சீறும் 'தண்ணீ...\nஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப் அட்ராசிட்டிகள் - கவனம் தே...\nமதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா\nஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முத...\nரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை குரோம்பே...\nகளமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கட...\nஉணவு பறிமாறியவரால் நடந்த மாற்றம் - நடிகர் அசோக்செல...\nஎஸ்.எஸ்.ராஜமெளலி தந்தையின் கதையில் உருவான 'பஜ்ரங்க...\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்\nஹெல்மெட் போடமாட்டோம்: மல்லுக்கட்டும் மெய்வழிச்சபைய...\n'உங்களை நம்பித்தான் ராஜீவை இழந்தோமே... ராகுலையுமா\nயூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில்...\nலார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை ...\nமுதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற...\nஇது வேற ’லெவல்’ பைக் \nடாஸ்மாக் சென்றால் என்ன உயிர் கவசம் அணிய வேண்டும்\n10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nகோலிவுட் டைரி- 4 விரலாட்டும் தம்பு... கொலவெறி ஒல்ல...\nகுஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தியதால் மோடி பழிவாங்க...\nஉங்கள் சமையலறையில் 50 லட்சம் ..\n17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைர...\nபி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சென்னை அணி வந்தால் ஐ.பி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக��� கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurseithi.blogspot.com/2014_08_31_archive.html", "date_download": "2018-07-21T02:04:08Z", "digest": "sha1:JVXKG3AJN5U355JKC24SBOVTQQC33SLI", "length": 151374, "nlines": 643, "source_domain": "vkalathurseithi.blogspot.com", "title": "2014-08-31 ~ V KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)", "raw_content": "\nV KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)\nமெல்ல மெல்ல மசூதியாக்கப்படும் வ.களத்தூர் அரசு மேல்...\nதாக்குதல் நடத்த இந்தியாவில் புதிய அமைப்பு: அல்-காய...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் கொல்லப்பட்டது ”நல்ல செய்தி”: சி...\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை பதட்டத்தை ஏற...\nஐ.எஸ் .பயங்கரவாதிகளின் வெறி: மற்றொரு அமெரிக்க பத்த...\n\"திமுகவில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வ...\nலப்பைக்குடிகாட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அன...\n’குரு உத்ஸவ்’- தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதம...\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 158 விநாயகர் சிலை...\nபெரம்பலூர் அருகே டேங்கர் லாரிவேன் மோதல்: ஒருவர் சா...\nராமநாதபுர பேருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ...\nவ.களத்தூர் ஆசிரியர் செந்தில் திருமணம்.\nமெல்ல மெல்ல மசூதியாக்கப்படும் வ.களத்தூர் அரசு மேல்...\nதாக்குதல் நடத்த இந்தியாவில் புதிய அமைப்பு: அல்-காய...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் கொல்லப்பட்டது ”நல்ல செய்தி”: சி...\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை பதட்டத்தை ஏற...\nஐ.எஸ் .பயங்கரவாதிகளின் வெறி: மற்றொரு அ���ெரிக்க பத்த...\n\"திமுகவில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வ...\nலப்பைக்குடிகாட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அன...\n’குரு உத்ஸவ்’- தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதம...\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 158 விநாயகர் சிலை...\nபெரம்பலூர் அருகே டேங்கர் லாரிவேன் மோதல்: ஒருவர் சா...\nராமநாதபுர பேருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ...\nவ.களத்தூர் ஆசிரியர் செந்தில் திருமணம்.\nமெல்ல மெல்ல மசூதியாக்கப்படும் வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி.\nவ.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதே பள்ளியில் படித்த திரு ரஹ்மான் ஆசிரியரின் மகள் சபியா பீவிக்கு நினைவு விழா மேடை திறக்கபட்டது ,அந்த மாணவி ஒரு வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்.,\nஅரசு பள்ளியில் நினைவு மேடை வைக்கும் அளவுக்கு அந்த மாணவி அப்படி என்ன சாதனை செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம் ,\nஅவரைப் பற்றி பள்ளியில் கேட்டால் முதல் மதிப்பெண் வாங்குபவர்,அமைதியான பெண்,பேச்சு போட்டியில் நன்றாக பேசுபவர் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்.,\nஇப்படி பட்ட குணங்களில் இருப்பது நமக்கு ஒன்றும் ஆச்சிரியத்தை வரவைக்க வில்லையே... சாதனையாகவும் தெரியவில்லையே, நன்றாக படிக்கும் மாணவி என்ற எண்ணம் தோன்றும் அவ்வளவுதான் ,\nஇதுபோன்று கடந்த சிலவருடங்களாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இறந்துள்ளது அனைவரும் அறிந்தது. அப்படி இருக்க இந்த பெண்ணுக்கு மட்டும் நினைவு மேடை வைப்பது ஏன் என்று தெரியவில்லை இதை பற்றி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் அப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிந்திக்காதது ஏன் என்று புரியவில்லை \nஇந்த நினைவு மண்டப கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இது தொடர்பாக வ.களத்தூர் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது கல்வெட்டில் மட்டுமே மாணவியின் பெயர் பதிக்கப்படும் எனக்கூறினார். மதரீதியாக பதற்றமான வ.களத்தூரில் அரசு பள்ளியில் மத ரீதியான செயல்கள் நடைபெறாது எனவும் உறுதி அளித்த நிலையில், இஸ்லாமிய சின்னம் இல்லாமல் அமைக்கப்பட்ட மசூதி போல் தோற்றமளிக்கும் விதத்தில் மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது.\n) மிகுந்த நினைவு மண்டபத்தை இஸ்லாமியரான பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரை வைத���து திறந்திருப்பதும் , மண்டபம் அமைக்க அரசு பணத்தை செலவு செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதித்திருப்பதும் உள்நோக்கம் கொண்டதோ எனத்தோன்றுகிறது.\nவருங்கலங்களின் இதை போன்று வருத்திற்குரிய நிகழ்வு நடைபெற்றால் நினைவு மேடை அமைக்க படுமா அப்படியே அமைத்து வந்தால் இப்பள்ளியில் வகுப்பறையை விட நினைவு அறை அதிகமாகி விடும் அப்பொழுது அப்பள்ளி இடுகாடு(சுடுகாடு) போன்று கட்சியளிக்கவும் நேரலாம்...\nசபியா பீவி சாலை சரியில்லாத காரணத்தால் தான் மிதி வண்டியில் செல்லும்போது பேருந்தில் தவறி விழுந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்,அப்படி இருக்கும் நிலையில் அப்பள்ளி முன் மிக மோசமான நிலையில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை சரி செய்து தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை இனி யார்க்கும் ஏற்பட கூடாது என்று எண்ணி அச்சாலையை முறையாக சரிசெய்திருந்தால் திரு ரஹ்மான்(சபியா பீவியின் தந்தை ) அவர்கள் அப்பள்ளிக்கு நல்ல ஆசிரியராக மட்டும் அல்ல சபியா பீவிக்கு நல்ல தந்தையாகவும் திகழ்ந்திருப்பர், அனால் அவர் அப்படி செய்யவில்லையே....\nஇதே போன்று சிலவருடங்களுக்கு முன் அதே பள்ளியில் சிறப்பான ஆசிரியரில் ஒருவராக பணியாற்றிய மதிப்புக்குரிய திருமதி மீனாம்பாள் அவர்கள் சாலை விபத்தில் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அவருக்கு யாரும் நினைவு மேடை கட்டவும் , நினைவு கல் வைக்கவும் முன் வரவில்லை, ஆதலால் இது மத ரீதியான தொடர்பாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது\nஇப்படி மத ரீதியாக பிளவுபட்டுக்கிடக்கும் வ.களத்தூரில் , அரசு பள்ளியில் தனது பெயரையும் தனது மகளின் பெயரையும் எழுதி மசூதிபோல் நினைவு விழா மேடை அமைப்பது தவறான முன்னுதாரணம் ,இதை ஏன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் செயல்பட்டாரா அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை\nசெய்தி மற்றும் பட உதவி- vannarampoondi kalathur\nதாக்குதல் நடத்த இந்தியாவில் புதிய அமைப்பு: அல்-காய்தா அறிவிப்பால் நாடு முழுவதும் உஷார் நிலை\nதுபாய்: அல்-குவைதா அமைப்பின் கிளையை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம் என அந்த அமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nமேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் போரை துவக்கி நடத்தி வருகின்றனர்.\nதங்களுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்தும், பதிலடி கொடுக்க ஜேம்ஸ் போலே, ஸ்டீபன் சாட்லாப் ஆகிய இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்களை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றதுடன் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅல்-குவைதா அமைப்பின் தலைவராக உள்ளவர் அய்மன் அல்- ஜவாகிரி. பின்லாடனின் வலது கரமான இவர். கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசமாபின்லாடன் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் ஜவாகிரி பேச்சின் வீடியோ வெளியானது. 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியதாவது,\nஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம். ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அல்குவைதா பிரிவிற்கு ஆசிம் உமர் தலைவராக உள்ளார்.\nஅதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் குவைதா -அல்-ஜிகாதி என்ற பெயரில் கிளையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியுள்ளார்.வீடியோ உண்மையானது தான்: அல்குவைதா வௌியிட்டுள்ள மிரட்டல் வீடியோவின் நம்பக்தன்மை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து உளவுத்துறை நடத்திய ஆய்வில், 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ ஆன்லைன் மூலம் வௌியிடப்பட்டுள்ளது என்றும், ஆப்கன் எல்லையில் இது படமாக்கப்பட்டுள்ளது என்றும், வீடியோ உண்மையானது தான் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஐ.பி, மற்றும் ரா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nநாடு முழுவதும் அலர்ட்: அல்குவைதா வீடியோ தொடர்பாக நாடு முழுவதும் உளவுத்துறை எ்ச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ��� தலைவர் கொல்லப்பட்டது ”நல்ல செய்தி”: சிபிஎம். கட்சியின் தலைவர் மகன் பேஸ்புக் பதிவால் சர்ச்சை\nகேரளாவில் சிபிஎம் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகன், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நல்ல செய்தி\nஎன்று பதிவு செய்திருந்ததால் பெருத்த சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அவருக்கு மிரட்டல் எழவே உடனடியாக பதிவை\nஅழித்துவிட்டார்.எனினும் ”ஸ்கீரின்சாட்” எடுக்கப்பட்டு இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக பரப்பபட்டுள்ளது.\nகேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). என்ற ஆர்.எஸ். எஸ். இயக்க தொண்டர். மர்ம கும்பலால்\nபடுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கண்ணனூரில் படுகொலை\nசெய்யப்படும் 2-வது இந்து அமைப்பு தொண்டர் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், மனோஜ் கொல்லப்பட்டது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள கேரள சிபிஎம் கட்சியின் தலைவர் பி.ஜெயராஜனின்\nமகன் ஜெயின் ராஜ், “இந்த நல்ல செய்தியை கேட்பதற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்” என்று\nதெரிவித்துள்ளார். இந்த பதிவு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடப்பட்டுள்ளது. பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இதற்கு ஆயிரம் லைக்களுக்கு மேல் கிடைத்துள்ளது.\nமேலும், கடந்த 14 வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு குழுவால் தாக்கப்பட்டார் என்றும் அதில் மனோஜும் ஒருவர் என தனது பதிவை\nநியாயப்படுத்தும் வகையில் ஜெயின் மற்றொரு பதிவும் இட்டுள்ளார்.\nஜெயின் ராஜ்ஜின் மேற்கண்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஜெயின் ராஜ் தனது பதிவை நீக்கிவிட்டார். எனினும் குறைந்த\nநேரத்தில் இந்த பதிவு பேஸ்புக்கில் ஸ்கீரின் சாட் எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமாக்கப்பட்டுவிட்டது. ஜெயின் ராஜின் இந்த பதிவுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ”கொலை ஒன்றை பற்றி பேஸ்புக்கில் பதிவிடும் நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரின் இந்த பதிவு கொலைக்கான திட்டத்தில் அவரது பங்களிப்பு இருப்பது போல் காட்டுகிறது. கொலைகாரர்களை பாராட்டுவது சகிக்க முடியாத செயல்” என்று பாரதீய ஜனதாவின் கேரள மாநில தலைவர் வி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை பதட்டத்தை ஏற்படுத்துவது தடுக்கப்பட வேண்டும்..\nஇந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இந்து சமுதாய ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய நம்பிக்கையை இதன் மூலம் ஏற்படுத்தி வருகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மூலம் தேசிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் விநாயகர் சதுர்த்தி விழாத் திருவிழாவானது, இன்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு திருச்சியில் புதிதாக வைக்கப்படதென 30 விநாயகர்களை காவல்துறை எடுத்துச் சென்று திருமண மண்டபத்தில் வைத்திருந்தது, பெரும் போராட்டம், உண்ணாவிரதம் என இந்து முன்னணியினரும் பொதுமக்களும் வீதிக்கு வந்தபின் காவல்துறை இறங்கி வந்தது.\nதிருநெல்வேலியில் விசர்ஜன ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகளின் சிலரின் தூண்டுதலால் தடியடி, பலப்பிரயோகம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். காயமடைந்தோர், கைது செய்யப்பட்டோரை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ஆகியோர் சென்று பார்க்க மருத்துவமனை வந்தபோது, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல்.\nசென்னையில் பாடி சுரேஷ் கொலையின் போதும் காவல்துறை இப்படித்தான் நடந்துகொண்டது. பொறுப்பற்றதனத்தாலோ, உள்நோக்கத்தோடு செயல்படுவதாலோ சில காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யார் என அறிந்து, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு நீக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nசமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும். வேற்று மதத்தினர் ஆர்ப்பாட்டங்கள், அரசியல்வாதிகளி��் போராட்டங்களின் போது நடக்கும் அராஜகங்களை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், இந்துக்களின் விழாக்களில் அமைதியாக செல்லும் மக்கள் மீது தங்களது பலத்தையும், அடக்குமுறைகளையும் ஏவுவது தமிழகத்தின் கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழக அரசு காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் உள்நோக்கத்தையும் புரிந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஐ.எஸ் .பயங்கரவாதிகளின் வெறி: மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் கொடூர கொலை\nபாக்தாத்: ஈராக்கில் மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். வீடியோவில் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும், 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்படும் முன், அந்த அமெரிக்க பத்திரிகையாளர், மேற்காசியாவில் அமெரிக்காவின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளார்.\nசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் பல நகரங்களை கைப்பற்றி, அந்த பகுதியை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா பயங்கர வாத அமைப்பிலிருந்து பிரிந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிராக, கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2012 நவம்பரில், சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற,அமெரிக்க, 'பிரிலேன்ஸ்' பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிறை பிடித்தனர். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டார். இது இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பத்திரிகையாளர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 'அமெரிக்காவுக்கு ஒரு செய்தி' என்ற தலைப்பில், அந்த படுகொலை வீடியோ வெளியானது. அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்டோலோப் (31) என்ற பிரிலேன்ஸ் பத்திரிகை��ாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துருக்கி,சிரியா எல்லையில் செய்தி சேகரிக்க சென்ற போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டார். நேற்று இணையதளத்தில் அந்த பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டுகொல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் அமெரிக்காவில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்ச் கலர் சீருடை அணிவிக்கப்பட்டு கேமிரா முன் நிறுத்தப்பட்டு ஜேம்ஸ் போலே கொல்லப்பட்டது போன்றே இவரும் கொடூரமாக கொல்லப்பட்டது போன்றே இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\n\"திமுகவில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்” - எச்.ராஜா வலியுறுத்தல்\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.\nஇந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–\nஇந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது.\nஇதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.\nபா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–\nஎந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.\nவிநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் ��ெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.\nலப்பைக்குடிகாட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்புபொதுமக்கள் முற்றுகை\nவிநாயகர் சிலை ஊர்வலம் (மாதிரி)\nகுன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி கோ விந்தராசு, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், ஆர்ஐ இளவரசன், விஏஓ மனோக ரன் மற்றும் போலீசார் பென்னக்கோணம் கிராமத்திற்கு சென்று விநாயகர் சிலையை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி வழியாக எடுத்து செல்லக் கூடாது, மாற்று வழியில் சிலையை எடுத்து செல்லுங்கள், இல்லையேல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தி, லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி வழியாக சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பென்னக்கோணம் கிராம மக்கள் சிலையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வருடமும், லப்பைக்குடிக்காடு வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது வேண்டுமென்றே வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பராபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியதோடு, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி கழிவு நீர் அ¬ னத்தும் பென்னக்கோணம் வழியாக தான் செல்கிறது என கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.\n’குரு உத்ஸவ்’- தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதம்.\nபாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ’சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுசரிப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆசிரியர்கள் போற்றப்படவேண்டும் வணங்கப்படவேண்டும் என்ற நம் நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உயிர்கொடுக்க மத்திய அரசு இந்த தினத்தை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இதற்கு ”குரு உத்ஸவ்” என்று பெயரிட்டுள்ளது. தர்மமும் நன்றியும் மனசாட்சியும் உள்ள எந்த நபரும் இதை வரவேற்று கொண்டாடுவார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர் இந்தப் பார்வையில் ஏதாவது நியாயம் உள்ளதா\nபோஸ்டர்களிலும் ஃப்லெக்ஸ் பேனர்களிலும் சுவர் விளம்பரங்களிலும், கழகக் கண்மணிகளால் தமிழாகவே() சித்தரிக்கப்படும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் பேச்சைப் பாருங்கள்.\n//ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக \"குரு உத்சவ்' என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ஆசிரியர் தினத்தை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர். அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை// - (தினமணி செப்டம்பர் 1 2014)\nஇதில் கவனிக்கவேண்டிய சொற்றொடர் //மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர்//. இதில் ’குரு’ என்ற சொல்லை வடமொழி சொல்லாக சித்திரிக்கிறார் தமிழ் இ(ஈ)னத் தலைவர். சமயம் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக செம்மொழி மாநாட்டில், செம்மொழி தமிழுக்கு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்று வரையறை நிர்ணயித்த வ(லொ)ள்ளுவர் ஆயிற்றே இவர் அந்த செம்மொழி மாநாட்டில் இவரால் ’சுத்த தமிழ்’ என்ற சான்றிதழ் பெற்ற ’புறநானூறு’ என்ன சொல்கிறது\n//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// - புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ���ரி-12\nஇப்பாடலில் ’பாண்டரங் கண்ணனாரால்’ பாடப்பெரும் சோழ மன்னன் ’பெருநற்கிள்ளி’, இராச சூயம் என்னும் வேள்வி செய்ததனால் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இந்த சோழனின் சீற்றத்தை முருகனுக்கு இணையாக உவமைப்படுத்துகிறார் புலவர்.\nஇப்பாடலில் //குருசில்// என்ற சொல் தலைவன், அதாவது மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.\n//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா\n’கெழுதகை நண்பரே’ என்று முரசொலியில் எழுதும்போது, கெழு என்பதற்குப் பின் 'குரு' என்ற சொல் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது, புறநானூற்றை முறையாக படித்திருந்தால் தெரிந்திருக்கும்.\nஇராசசூய வேள்வி செய்ததனால் சோழ மன்னனும் சோழர்குலமும் தமிழை அழித்துவிட்டது அதனால் குருசில் என்ற வடமொழி சொல்லை இந்த பாடலில் புலவர் பயன்படுத்துகிறார் என்று சோழனையும், பாடிய சான்றோனையும் ’சோற்றால் அடித்த பிண்டமே’ என்று முரசொலியில் முரசு கொட்டாமல் இருந்தால் சரி’ என்று முரசொலியில் முரசு கொட்டாமல் இருந்தால் சரி\nசெம்மொழியில் இடம் பெற்ற இதே புறநானூற்றில் புலவர் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பாடும் போது\n//ஓர்க்கும் உறந்தை யோனே குருசில்// - புறநானூறு 68 (வரி 17-18)\nஇங்கு ’குருசில்’ என்ற சொல் மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.\nவடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்தி பாடிய புறநானூற்றுப் பாடலில் குருசில் என்ற சொல் மன்னன் என்று பொருள் படும்படியாக அமைந்துள்ளது.\n//வேல் கெழு குருசில்// - புறநானூறு 198 (வரி 10)\nபத்துப்பாட்டு நூற்களுக்கு பின் தோன்றிய நீதி நூல்களை பதினென்கீழ்கணக்கு நூல்கள் என்றழைப்போம். ’நீதி’ என்ற சொல்லின் ‘ந’கர நெடில் குறிலாக ஒலித்து ’நிதி’யாக பைகளிலும் பெட்டிகளிலும் சேர்க்கும் மரபைத் தோற்றுவித்த கருணா(கரன்சி)நிதிக்கு ஆசாரக்கோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது துரதிருஷ்டம் ஆசாரக்கோவை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.\n//குரவர் உரையிகந்து செய்யார் விரதம்// - ஆசாரக்கோவை (பாடல் 17, வரி- 1)\nநோன்பே எனினும் ஐம்பெருங் குரவர்களாகிய தாய், தந்தை, ஆசிரியர், அரசன், தமையன் முதலியவர்கள் சொல்லைக் கடந்து செய்யார் என்கிறது உரை.\nஇங்கு ’குரவர்’ என்ற சொல்லுக்கு ஆசிரியர் என்ற பொருளும் உள்ளது.\nஇளங்கோவடிகளே சிலப்பதிகாரக் காதையை நேரில் வந்து தன்னிடம் சொன்னது போல் கம்பீரமாக மேடைகளில் மேதாவித் தனமாக பேசியும் பூம்புகார் என்று கதை வசனம் எழுதி சினிமாவில் சம்பாதித்தும், பூம்புகார் வணிகர்களை விடப் பல மடங்கு சம்பாதித்த பெருமைக்குச் சொந்தக்காரர் கருணா(கரன்சி)நிதி. சிலப்பதிகாரத்தில் குரு என்ற சொல் இடம்பெற்றிருப்பதை ஏன் தான் கவனிக்கவில்லையோ. சிலப்பதிகாரத்திற்கு ”கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசம்” என்ற கிளுகிளுப்பான விளக்கம் அளித்தவருக்கு இது எங்கே தெரியப்போகிறது\n//இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்// - (சிலப்பதிகாரம் நாடுகாண் காதை, வரி 184)\nஇறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்\nசிலப்பதிகாரமும் குரவன் என்றால் ஆசிரியர் என்கிறது.\nஅடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’ என்பதற்கு குருமூர்த்தி என்று குறிப்பிடுகிறார். நம் திருக்குவளை தட்சிணாமூர்த்தி குரவன் என்பதற்கு வேறு ஏதாவது பொருள் வைத்திருக்கிறாரா\nசிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை, குரவன் என்றால் பெற்றோர் என்கிறது\n//குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ// - (புறஞ்சேரியிறுத்த காதை வரி 89)\n’குரு’ என்ற சொல் அரசன், தாய் தந்தையர், ஆசிரியர், தமையன் என்பதைக் குறிக்கும் சொல்லாக விளங்குவது மொழி அறிஞர்களுக்குத் தெரியும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, இந்த சொல்லிற்கு மேலும் சில பொருள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது\n//குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும்// - (பிங்கல நிகண்டு, 10: 370)\ncatid=98&artid=37228). இந்த தளம் கருணாநிதியின் மொழியில் சொல்லப்போனால் ஆரியக் கலப்பற்ற இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது.\nதனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான திரு கா.சு. பிள்ளை, ’சமயக் குரவர் நால்வர் வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதி அதை சென்னை, பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆண்டுப் பிறப்பை மாற்ற கள்ளச் சாட்சியாக கருணாநிதியால் கூண்டில் ஏற்றப்பட்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான கா.சு. பிள்ளை அவர்கள�� குரவர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் எடுத்துக்கொண்டார் என்பதை இறந்தவர்களையெல்லாம் சாட்சிக்கு அழைக்கும் கருணாநிதி இவர் கல்லறைக்குச் சென்று கேட்டுச் சொல்வாரா\nசமயக்குரவர்கள், சந்தான குரவர்கள் என்று சைவர்களால் அனுதினமும் வணங்கப்படும் ஆசான்கள் தமிழர்கள் இல்லையா குரவர் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லையா\n//கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க// (திருவாசகம்)\nதிருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க\n9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ சமயக்குரவரான மாணிக்கவாசகர் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இந்த திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது.\n18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.\n//நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்// - காஞ்சி புராணம் - கடவுள் வாழ்த்து (பாடல் 10, வரி 2)\nஎன் தம்பி சிவாஜி கணேசன் என்று உறவு முறை பாராட்டி, சென்னை காமராசர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவினார் கருணாநிதி. இந்தச் சிலையை ஜெயலலிதா அரசு மாற்றியபோது கடும் கண்டனத்தைத் தெரிவித்தவரும் கருணாநிதி. சிவாஜி கணேசனுக்கு ‘கலைக் குருசில்’ என்ற பட்டமும் உண்டு. ’குருசில்’ என்ற பட்டம் எந்த மொழியை அடிப்படையாகக் கொண்டது என்று, ‘முத்தமிழ் வித்தவர்” விளக்கம் தருவாரா\n’குரவன்’ என்ற தமிழ்ச் சொல்லே ’குரு’ என்ற வடமொழிச் சொல்லுக்கு வேர் என்று தனித்தமிழ் பேசும் தேவநேயப் பாவாணர் சொல்லியிருப்பது கருணாநிதிக்குத் தெரியவில்லை போலும் சிவாலயங்களில் பூசனை செய்பவர்களுக்கு ’குருக்கள்’ என்று பெயர். இதுபோலவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூசனை செய்பவர்களுக்கு ’சிவகுராவ்’ என்று பெயர். இதிலிருந்து ’குரு’ என்ற சொல் ஒரே பொருளை குறிக்கும்படியாக வட பாரதத்திலும், தென் பாரதத்திலும் வழங்கப்படுகிறது. ’குரு’ என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. S.இராமசந்திரன் அவர்கள்.\n’குரு’ என்ற உயரிய சொல்லை உலகுக்குக் கொடுத்தது உன்னதத் தமிழ் என்ற உண்மையை மறைத்த பாதகச்செயலை கருணாநிதி செய்துள்ளார். சங்க காலம் முதல் இன்று வரை பழக்கத்தில் இருந்துவரும் ’குரு’ என்ற தூய தமிழ்ச் சொல்லைத் தமிழிலிருந்து அந்நியப்பட���த்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளார். பிரிவினைவாத நோக்கத்திற்காக தாய்மொழியை காவு கொடுக்கும் கயவருக்கு கலைஞர் பட்டமா\n’குரு’ என்ற சொல்லின் மூலம் தமிழ் என்றாலும், குரு- சிஷ்ய பாரம்பரியம் வெறுக்கத்தக்கது அது தமிழுக்கு எதிரானது என்று கருணாநிதி அவர்கள் கருதலாம். கருணாநிதியை பொறுத்தவரை அவரின் வாழ்க்கைமுறையே தமிழ் வாழ்க்கைமுறை. அவரது அகராதியே தமிழ் அகராதி. அதனால் தானோ என்னவோ தமிழே என்று அவரை அவரே அழைத்துக்கொள்கிறார். பாடம் கேட்கப் போன மாணவியிடம் ஆசிரியர் புணர்ந்ததை வைத்து உடம்படு மெய் என்று தொல்காப்பிய பூங்காவில் ஆசிரியர்-மாணவர் உறவுக்கு விளக்கம் கொடுத்தவராயிற்றே காவலாளி இல்லாத பூங்காக்களில் இரவு நேரங்களில் ஒதுங்குபவர்களை வைத்து கூட்டம் நடத்துபவரின் தொல்காப்பியப் பூங்கா இப்படித்தானே இருக்கும் காவலாளி இல்லாத பூங்காக்களில் இரவு நேரங்களில் ஒதுங்குபவர்களை வைத்து கூட்டம் நடத்துபவரின் தொல்காப்பியப் பூங்கா இப்படித்தானே இருக்கும் இந்த உடம்படு மெய் சூத்திரத்தின் அடிப்படையில் குருவைப் பார்க்கும் கருணாநிதிக்கு, குருவை தெய்வமாகக் கொண்டாடும் மத்திய அரசின் ’குரு உத்ஸவ்’ கசக்கத்தானே செய்யும் இந்த உடம்படு மெய் சூத்திரத்தின் அடிப்படையில் குருவைப் பார்க்கும் கருணாநிதிக்கு, குருவை தெய்வமாகக் கொண்டாடும் மத்திய அரசின் ’குரு உத்ஸவ்’ கசக்கத்தானே செய்யும்\nகருணாநிதி கொட்டடித்தால் அந்த தமிழ் தாளத்திற்கு அடிப்படைத் தமிழும், பண்பாடும் தெரியாத ஒரு வேதாளக் கூட்டம் உடனே ஆடிவிடும். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா கழுத்தில் இருக்கும் வேதாளம் யார் என்பதற்கான போட்டா போட்டி வேறு எப்போதெல்லாம் சர்க்கரை நோய் கூடுகிறதோ அப்போதெல்லாம் பாத யாத்திரை செல்லும் திரு.வை.கோ அவர்கள் ஏதோ ’குரு’ என்ற சொல் தமிழுக்கு விரோதமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தமிழன் என்று சொல்லி தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், இலங்கைத் தமிழருக்கும் சங்கூதும் திருமாவளவன், பழ.நெடுமாறன், போன்றோர் கொதித்தெழுகின்றனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ’குரு’ என்ற சொல்லினால் தமிழுக்குத் தீரா இழுக்கும், அழிவும் வருவதை டெலஸ்கோப் மூலம் பார்த்து வானிலை அறிக்கை படித்தனர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் மற்றும் ’சீன்’ சீமானின் அறிவுக்களஞ்சியமான திரு.ஐயநாதன்.\nஇந்தப் பண்பாட்டுக்காவலர்களையெல்லாம் ஒரு படி மிஞ்சி நின்றார் காங்கிரஸ் தலைவர் திரு.ஞானதேசிகன் அவர்கள். Teachers day என்பதை ‘குரு உத்ஸவ்’ என்று மாற்றியது தமிழ் விரோதம் என்கிறார். I am the last English man to rule India, என்று சொன்ன ஜவகர்லால் நேருவைப் பின்பற்றும் கட்சியினருக்கு ’குரு’ என்ற சொல் கெட்ட வார்த்தை தானே\nஅரசியலுக்காகவும், பிழைப்பிற்காகவும் மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இந்தக் கூட்டங்கள், ஆங்கிலத்திலுள்ள teachers day ஐ ஏற்றுக் கொள்வார்களாம், ஆங்கில ஆண்டுப்பிறப்பான ஜனவரியைப் போற்றிக் கொண்டாடுவார்களாம், ஆங்கில ஆண்டுப்பிறப்பான ஜனவரியைப் போற்றிக் கொண்டாடுவார்களாம், அரேபிய ரம்ஜானைக் கொண்டாடுவார்களாம் , அரேபிய ரம்ஜானைக் கொண்டாடுவார்களாம் . அரபும், ஆங்கிலமும் மதுரையிலும், குமரிக் கண்டத்திலும், கோபாலபுரத்திலும் தோன்றியது. அரபும், ஆங்கிலமும் மதுரையிலும், குமரிக் கண்டத்திலும், கோபாலபுரத்திலும் தோன்றியது சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும் கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும் கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது என்று இந்தத் தமிழ் கோமாளிகள் அறிவித்து, அரபியையும், ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 158 விநாயகர் சிலைகள் காவிரியில் கரைப்பு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 158 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி, பெரம்பலூர் நகரில் 30 சிலை, பாடாலூர் பகுதியில் 25, மருவத்தூர் பகுதியில் 5, குன்னம் பகுதியில் 2, மங்கலமேடு பகுதியில் 6, அரும்பாவூர் பகுதியில் 5, கை.களத்தூர் பகுதியில் 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.\nதொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊர்வலத்தை முன்னிட்டு, அனைத்து விநாயகர் சிலைகளும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு செல்வகணபதி கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.\nவிநாயகர் சதுர்த்தி விழா குழுத் தலைவர் தெ.பெ. வைத்தீஸ்வரன், கெüரவத் தலைவர் கங்காதரன், துணைத் தலைவர்கள் தேவேந்திரன், பிரபு அய்யர், செயலர் சி. நடராஜன், இணைச் செயலர்கள் கதிர்வேல், சி. ராமசாமி, பொருளாளர் சிவபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை, பாலக்கரை, துறைமங்கலம் வழியாக திருச்சிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.\nஅரியலூர் மாவட்டத்தில்: இதேபோல, அரியலூர் நகரில் 4, செந்துறை பகுதியில் 2, கீழப்பழுவூர் பகுதியில் 11, திருமானூர் பகுதியில் 16, வெங்கனூர் பகுதியில் 6, தளவாய் 1, ஜயங்கொண்டம் 14, உடையார்பாளையம் பகுதியில் 6, மீன்சுருட்டி பகுதியில் 3, தா.பழூர் பகுதியில் 5, ஆண்டிமடம் பகுதியில் 5, இரும்புலிக்குறிச்சி பகுதியில் 2, விக்கிரமங்கலம் பகுதியில் 2 என அரியலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஅரியலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மருதையாற்றிலும், தா.பழூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருமானூர் கொள்ளிட ஆற்றிலும், ஜயங்கொண்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அணைக்கரை ஆற்றிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.\nஊர்வலத்தின்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபெரம்பலூர் அருகே டேங்கர் லாரிவேன் மோதல்: ஒருவர் சாவு\nபெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nவிருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். வேனை, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவக்குமார் (45) ஓட்டினார்.\nதிருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தனியார் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றபோது, முன்னால் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதியது.\nஇதில், வேனில் பயணம் செய்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (45), மாரியப்பன் (60), சுதாகரன் (34), சிவக்குமார், பிரபு, மணிகண்டன், கார்த்திக், சதீஷ், ராமச்சந்திரன், உமாராணி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.\nபெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிராஜ் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nபெருமை மிக்க கலாச்சாரப் பாரம்பரியம்\nநமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவை நமது பழம்பெருமை வாய்ந்த வேத நாகரீகத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும், கலச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் சின்னங்களாக நெடுதுயர்ந்து நிற்பவை. அவை கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்து வருபவை. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் வளர்க்கப்பட்டு வரும் வேத ஆகமங்கள், இலக்கியம், கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, இயல், இசை, நாடகம், கால்நடைப் பாதுகாப்பு, என அனைத்துமே ஆலயங்களைச் சார்ந்த கலாச்சாரப் பாரம்பரியம்தான்.\nஆலயங்களில் குடியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது போலவே, அவற்றைச் சார்ந்துள்ள விருக்ஷங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றையும் வழிபடுகின்றோம். அத்தெய்வங்களின் வாகனங்களையும் வழிபடுகின்றோம். இருப்பினும், ஆலயத்துள் இருந்துகொண்டு நமக்கு அருள்பாலிக்கும் தெய்வத்திற்குச் சமானமாக நாம் வழிபாட்டு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிராணி உண்டென்றால் அது பசுத்தாய் மட்டுமே. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையை நமது சனாதன தர்மம் பசுவுக்கு மட்டும் அளிக்கின்றது.\nஅன்றைய முடியாட்சி காலத்தில், அரசர்கள் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைத்து நந்தவனங்களும் பசுமடங்களும் அமைத்திருந்தார்கள். ஆலயவத்திற்கு வந்து இறைவனத் தரிசிப்பவர்கள், பசுமடங்களுக்கும் வந்து ஆவினங்களுக்குப் பூஜைகள் செய்வதும், உணவுகள் வழங்குவதும் வழக்காமக இருந்து வந்தது. ஆலயத்தினுள் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் செய்வதற்கான பால், தயிர், வெண்ணை, கோமியம், சாணம், போன்ற பொருட்களைப் பெறுவதற்கும், பஞ்சகவ்யம், விபூதி போன்ற பொருட்களைத் தயாரிப்பதற்கும் பசுமடங்கள் பயன்பட்டு வந்தன.\nஅரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட சீரழிவு\nஅன்னியர் படையெடுப்பினால் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் அவர்கள் வசம் அடிமைப்பட்டிருந்த போதும், நமது ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மாற்றம் பெறவில்லை. அவை தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. நமது ஆலயங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், நமது வழிபாட்டு முறையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆவினங்களைப் போற்றும் நமது பண்பாடும் அழியவில்லை.\nஆங்கிலேயர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டு ஆலயங்கள் பல அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், சுதந்திரம் பெற்ற பிறகு திராவிட அரசுகள் ஏற்பட்ட பிறகுதான் நமது ஆலயங்கள் பெரிதும் சீரழிக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லப்போனால், 1967க்குப் பிறகு தொடர்ந்து வரும் திராவிட ஆட்சியாளர்களின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் ஆலயங்கள் சீரழிந்தன; ஆலயங்களை இணைந்து இருந்த நீர்நிலைகளும், பசுமடங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்தன; தொடர்ந்து அழிந்து வருகின்றன.\nஇந்நிலையில்தான், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, கோயில்களில் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிராணிகள் நலவிரும்பியும் சமூக ஆர்வலருமான திருமதி ராதா ராஜன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் (WP 28793 & 28794 of 2013) மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். ராதா ராஜன் தன்னுடைய மனுவில், “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் உள்ளன. அங்கு பசுக்கள், கன்றுகளைப் பராமரிப்பதற்கு கோசாலைகள் (பசு மடங்கள்) உள்ளன. மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோயில்களிலேயே நிர்வாகத்தினரால் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோசாலையில் சரியான பராமரிப்பில்லாமல் பசுக்கள் இறந்தது தெரிய வந்தது. கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் நிர்வாக முறைகேடு, போதிய பராமரிப்பின்மை காரணமாக இது போன்று பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் கோசாலைகளின் பராமரிப்பைக் ���ண்காணிப்புக் குழு அமைத்து மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் ஆஜரானார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்குரைஞர் எஸ்.கந்தசாமி ஆஜராகி அரசாணையைத் தாக்கல் செய்தார். அதில், பசு மடங்களை ஆய்வு செய்ய கால்நடைத் துறை இணை இயக்குநர் எல்.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவருடன் சேர்த்து, விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி, மனுதாரர் ராதா ராஜன் ஆகியோரையும் உடன் நியமிக்கப் பரிந்துரை செய்தனர்.\nஇந்தக் குழு தமிழகத்தில் உள்ள கோயில்களின் பசு மடங்களை ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 27-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசென்ற 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தருவாயில் புகழ் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பசுமடத்தில் பல பசுக்கள் திடீரென்று இறந்து போனதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அக்டோபர் மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலா பிராணிகள் காப்பகம் மற்றும் மீட்கும் மையத்திலிருந்து, மருத்துவர்கள் கோவிலின் பசுமடத்திற்குச் சென்று அங்குள்ள பசுக்களைப் பரிசோதனை செய்தனர். அந்தச் சமயத்தில் 105 பசுக்கள் இருந்தன. அவை பக்தர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. பெரும்பான்மையான பக்தர்கள் பசுக்களை நன்கொடையாகக் கொடுத்ததுடன் அவற்றைப் பராமரிக்க ரூபாய் 10,000 பணமும் கொடுத்திருக்கின்றனர். கோவிலில் உள்ள பசுக்களும் கன்றுகளும் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று பல புகார்கள் எழுந்ததால், சுமார் 50 பிராணிகள் நல ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பசுமடத்தின் சோதனைக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவின் படிதான் மேற்கண்ட பரிசோதனை நடந்தது. பரிசோதனையின் முடிவில் கீழ்காணும் கண்டுபிடிப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டன:\nபராமரிப்பு போதவில்லை. அத்தனை பசுக்களையும் கன்றுகளையும் பராமரிக்க ஒரே ஒரு நபரும் அவருக்கு ஒரேய��ரு உதவியாளருமாக இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.\nஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அளிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 105 பசுக்கள் கன்றுகளுக்கும் சேர்த்து. ஒரு நாளைக்கு வெறும் 25 கிலோ புண்ணாக்கும், 25 கிலோ உளுந்தும், 25 கிலோ தவிடும் கொஞ்சம் வைக்கோலும் கொடுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். பச்சைப் புல் கொடுக்கப்படுவதில்லை. இந்த உணவானது 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமானது.\nபசு மடத்தில் தேவைப்படுகின்ற அளவுக்கு இடமிருந்தாலும், மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பசுக்களைக் காப்பாற்ற பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை.\nபசும்புல் கூட இல்லாமல், வெறும் 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமான உணவை 105 பசுக்களுக்குக் கொடுத்தால், அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாகக் கொடுத்தால், அவை எப்படி உயிர் வாழும் 105 பசுக்களுக்கு வெறும் இரண்டு பணியாளர் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி நூறு பசுக்களையும் கவனித்துப் பராமரிக்க முடியும் 105 பசுக்களுக்கு வெறும் இரண்டு பணியாளர் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி நூறு பசுக்களையும் கவனித்துப் பராமரிக்க முடியும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள கோவிலின் பசுமடமே இந்த லக்ஷணத்தில் இருந்தால், மற்ற கோவில்களில் உள்ள பசுமடங்களைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\nஇந்தப் பின்னணியில்தான் திருமதி ராதாராஜன் அவர்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கோசாலைகளின் நிலை என்ன, கால்நடைகள் அக்கோசாலைகளில் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, மாட்டுத் தீவனங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன, அவைகள் முறையாகக் கோசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாடுகளுக்கு உணவளிக்கப்படுகிறதா, என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய, மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அவலமான நிலை திருவண்ணாமலையில் மட்டுமல்ல. இது தமிழகமெங்கும் உள்ள பல ஆலயங்களிலும் தொடர்ந்து நிலவி வருவதுதா��். பக்தர்கள் இறைவனிடம் பலவிதமான வேண்டுதல்களை சமர்ப்பித்து, ஆலயங்களுக்கு அளிக்கும் பசுக்களைப் பராமரிக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். மற்ற சில முக்கியமான கோவில்களில் நடந்த சில அராஜகங்களையும் பார்க்கலாம்.\n5000 பசுக்கள் மாயமான திருச்செந்தூர் கோவில் கோசாலை\nகடந்த 2012-ம் வருடம் நவம்பர் மாதம் தணிக்கைத்துறை ஆய்வு செய்யப்பட்டதில், திருச்செந்தூர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய 5000க்கும் மேற்பட்ட பசுக்கள் மாயமானது தெரிய வந்தது. பக்தர்கள் வழங்கிய பசுக்களின் நிலை குறித்து, தணிக்கை செய்யப்பட்டபோது, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான பதில் இல்லை. பக்தர்கள் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி உயரும்போது அவற்றைப் பராமரிக்க தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கே பராமரிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வதில் பல விதிமுறை மீறல்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் தனியார் கோசாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பற்றிய முறையான ஆவணங்கள் இல்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. (ஆதாரம்: - தினமலர் – 30 நவம்பர் 2012)\nதிருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட கோசாலை, கீழ நாழுமூலைகிணற்றில் உள்ளது. இங்கே 22-10-2010 அன்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்துள்ளது. இங்கு பராமரிக்கபட்டு வரும் பசுக்கள் நோய் கண்டால் அதை கவனித்துக்கொள்ள கால்நடை மருத்துவர்களும் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த இடங்களை எல்லாம் அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிரோ ஜீப் ஒன்றையும் வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது அங்கு ஓரு பசுமாடு கூட கிடையாது கோசாலை இருந்த இடம் சீமைக்கருவேலி மரங்கள் உள்ள சோலையாகவும் சமூக விரோதிகள் புழங்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அந்த பொலிரோ ஜீப்பில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காகச��� செலவான திருக்கோவில் பணம் ஓரு கோடி ரூபாய்கு மேல் (ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல்)\nநூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமான ஸ்ரீரங்கம் கோவில் கோசாலை\nமற்றொரு புகழ் மிக்க கோவிலான ஸ்ரீரங்கம் கோவிலிலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமாகியுள்ளன. பக்தர்களால் கொடுக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, புதியதாக வந்த பசுக்களுக்கு உணவளிக்காமல் அவற்றை உடல்நலன் குன்றிப்போய் இறக்கச்செய்து, அவை நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டி, அவற்றை சுடுகாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து வெட்டப்பட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் உள்ள பல இறைச்சிக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு நாளைக்கு இவ்வாறு இரண்டு அல்லது மூன்று பசுக்கள் அனுப்பப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சில பசுக்கள் நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், பல பசுக்கள் அந்தக் கணக்கில் கூட இல்லை. (குமுதம் ரிப்போர்ட்டர் – 27-12-2007)\nஇந்தக் கோவிலிலும் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரே ஆண்டில் 105 பசுக்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.\nபழனி ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலை மர்மங்கள்\nபழனியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது பழனி கோவிலிற்குச் சொந்தமான கோசாலை. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையாகும். அதாவது, பல்வேறு கோவில்களில் இடமில்லாத காரணத்தால் எண்ணிக்கை அதிகமாக உள்ள பசுக்களை இங்கே கொண்டுவந்து பராமரிப்பு செய்யப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கோசாலை. கோசாலை இருக்கும் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த மார்ச்சு மாதம் அங்கே ஒன்பதே ஒன்பது (9) மாடுகள் தான் இருந்தன. அந்த 9 பாடுகளில் 3 காளைகள் 6 பசுக்கன்றுகள். 3 காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும் 20 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த 4-ம் தேதி சென்ற போது ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்தார். கால்நடை அலுவலர் (Cattle Officer) திரு.திருப்பதி அவர்கள் வெளியே சென்றிருந்தார். நமது குழுவினர் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களுக்கு மேல் அங்கே இருந்த போதும் அவர் வரவில்லை.\nஅந்த இடம் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடமாக இருக்கிறது. கோசாலையில் நமது குழுவினர் பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்றார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.\nபழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம். அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம் அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம் ஒவ்வொரு பசுவிற்கும் ரூ.1000/- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்னால் 300 பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்ததாகவும் தெரிய வந்தது.\nஇது விதி முறைகளுக்குப் புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல், இவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் முறையான அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி தானமாக வருகின்ற பசுக்களை சுய உதவிக்குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட பக்ஷத்தில் பக்தர்களிடம் ஏன் ரூ.1000/- பராமரிப்புக் கட்டணம் வாங்க வேண்டும் அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள் சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள் விற்கிறார்களா அல்லது பராமரிக்கிறார்களா அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும் அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும் இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர் இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர் அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன அவர்கள் பராமரிப்பதைக் கண���காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன\nஇந்த லக்ஷணத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கோசாலையில், 2011 வரை கோசாலைக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள் சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உடைய கோவில்களில் பக்தர்கள் தானமாகக் கொடுக்கும் பசுக்களையும் கால்நடைகளையும் பராமரிக்க முறையாக கோசாலைகள் அமைத்து நடத்த முடியாத அறநிலையத்துறை ஒன்று இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன\nஅதிக அளவில் பசுக்கள் பக்தர்களால் தானம் செய்யப்படும்போது, அவற்றைப் பராமரிக்க தனியார் நடத்தும் கோசாலைகளுக்கு வழங்கப்படும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்விஷயத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nஅறநிலையத்துறை பசுக்களை அனுப்பும் தனியார் கோசாலைகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்ற பசுக்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.\nஒவ்வொரு பசுவும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டுத் தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் கோவிலுக்கும் தரப்பட வேண்டும்.\nதனியார் கோசாலைகள், மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும்.\nதனியாருக்கு வழங்கப்பட்ட பசுக்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அறநிலையத்துறை அதிகாரிகள் களஆய்வு செய்ய வேண்டும்.\nஅறநிலையத்துறை அதிகாரிகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளுக்கு மட்டுமே பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத கோசாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்திய விலங்குகள் நலவாரியத்தா���் அங்கீகரிக்கப்படாத தனியார் கோசாலைகளுக்கு, தெரிந்தெ பசுக்களை அனுப்பும் அறநிலையத்துறை அதிகாரிகள், அவற்றின் பராமரிப்பை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறாகத்தான் இருக்க முடியும்.\nஒரு பக்கம் அறநிலையத்துறையினரின் அலக்ஷியத்தால் ஆவினங்கள் அழிந்துகொண்டிருக்க, மறுபக்கம் இறைச்சிக்காகவும் தோல் பொருட்களைத் தயாரிப்பதற்காகவும் அவை லக்ஷக்கணக்கில் கடத்தி அழிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப்பசுக்களையும், கன்றுக்குட்டிகளையும் கூட கடத்தல்காரர்கள் இறைச்சிக்காகக் கடத்துகின்றனர்.\nபழம்பெருமை வாய்ந்த நமது நாகரீகத்தில் கால்நடைகளுக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அவை நம்முடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. பசுவைப் பால் கொடுக்கும் தாயாகப் பாவித்தும், எருதுகளையும் காளைகளையும் உழவுக்குக் கைகொடுக்கும் குடும்ப அங்கத்தினராகவும் கருதி வந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் கால மற்றத்தினாலும், அன்னிய கலாச்சார மோகத்தினாலும், அவற்றை நாம் அன்னியப்படுத்தத் தொடங்கிவிட்டோம். எப்போது டிராக்டர் கண்டுபிடிக்கப்பட்டு பயனுக்கு வரத்தொடங்கியதோ அப்போதே எருதுகளையும் காளைகளையும் நாம் மறக்கத்தொடங்கி விட்டோம். ஆண் கன்றுகளைப் பயனில்லை என்று விற்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம். வாழ்நாளெல்லாம் நமக்குப் பால் கொடுத்துத் தாய்க்குச் சமமாக இருந்த பசுக்களையும், அவைகளின் பால்தரும் சக்தி குறைந்து போனவுடன் நன்றி மறந்து அவற்றையும் அடிமாடுகளாக விற்கத்தொடங்கி விட்டோம். நமது புறக்கணிப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் நம்மாலேயே வேறு பல பிரச்சனைகளையும் கால்நடைகள் சந்திக்கின்றன.\nஆவினங்களை முழுவதுமாகப் புறக்கணிக்கும் அரசு\nலக்ஷக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காகவும் தோல் பயன்பாட்டிற்காகவும் கடத்தி அழிக்கப்படுவதை எப்படி கண்டுகொள்வதில்லையோ, அதே போல் அறநிலையத்துறையின் அலக்ஷியத்தால் துன்புற்று அழியும் பசுக்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.\nசமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தொடரில், இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது சமர்ப்பிக்கப்பட்ட, 2014-15 ஆண்டுக்கான கொள்கை அறிவிப்பில், “பசு” என்கிற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயல்லிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் “பசு” என்கிற வார்த்தை ஒருமுறை கூட இடம் பெறவில்லை.\nநம்பிக்கை தரும் உயர் நீதிமன்ற உத்தரவு\nஅறநிலையத்துறையாலும் அலட்சியப்படுத்தப்பட்டு, அரசாலும் புறக்கணிக்கப்பட்டு துன்பத்தில் உழன்று கிடக்கும் ஆவினங்களக்கு மறுவாழ்வு பெற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது மூவர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு. அம்மூவர் குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை அரசு அலக்ஷியம் செய்யாமல், அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பக்ஷத்தில் பொது மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.\nராமநாதபுர பேருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க பக்தர்களுக்கு RSS உதவி.\nஇராமநாதபுரத்தில் 31.08.14 அதிகாலை 1.00 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வந்த 78 பக்தர்கள் இராமநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டு திருப்புல்லனை வழியாக கண்ணியகுமரி பயணம் செய்த போது எதிர் பாராத விதமாக பேருந்து தீ விபத்துக்குட்பட்டு சின்னபின்னமானது. இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயெ பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் இராமநாதுபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தென்தமிழக மாநில செயலாளர் ஆடலரசன் மற்றும் சங்க ஸ்வயம் சேவக சகோதரர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்தனர்\nமேலும் படுகாயம் அடைந்த நபர்களை மருத்துவமனை சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய துண்டு மற்றும் உடைகள் வழங்கினர். மேலும் அனைத்து பொருட்களையும் இழந்து பாிதவித்த பக்தர்களுக்கு திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் திரு முனியான்டி.மற்றும் பாஜக ஒன்றிய தலைவர் திரு இராமச்சந்திரன் ஆகியோர் அவர்களுக்கு காலை உணவு மற்றும் தேநீர் கொடுத்து உதவினர் மற்றும் திருப்புல்லானி வாழ் மகளீர் அமைப்புகள் அந்த பகதர்களுக்கு புரியாத மொழியில் ஆறுதல் கூறியது அனைவரின் நெஞசையும் நெகிழ வைத்தது.\nமேலும் இராமநாதபுரம் வஉசி நகர் விநாயகர் இந்து முன்னணி கமிட்டியை சார்ந்தவாகள் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் பயணம் செய்வதற்கான் பைகள் போன்றவற்றை மினி லாரி மூலம் தெரு வாழ் பொது மக்களிடம் சேகரித்து கொண்டு வந்து கொடுத்தனர். அரிமா சங்கத்தை சார்ந்த திரு சதிஷ் அவர்கள் மதியஉணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இவர்களின் பயண இதரச் செலவிற்காக ரவிசங்கர்ஜி பக்தர் திரு.இராமேஷ் மற்றும் உள்ளுர் சுய உதவிக் குழக்கள் மூலம ரூ 10.000 பணமாக கொடுத்தனர்.\nமாவட்ட நிர்வாகம் மூலம் இரண்டு பேருந்துகளில் இவர்களை சென்னைக்கு பேருந்துகளில் அனுப்பி அங்கிருந்து இரயில் மூலம் கொல்கத்தா செல்ல ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்.ஆர்.எஸ் தென் மாநில செயலாளர் ஆடவரசன் மற்றும் ஜில்லா சாரிரீக் ப்ரமுக் காஜேந்திரன். மற்றும் ஜில்லா ப்ரச்சார்பரமுக் சுதேசி நா. ஆறுமுகம் ஆகியோருடன் ஸவயம் சேவக சகோதரார்கள் சேர்ந்து செய்தனர்.\nநன்றி - ஆறுமுகம் நாகலிங்கம்\nராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி அருகே மேற்குவங்க சுற்றுலாப் பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.\nமேற்குவங்க மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சனிக்கிழமை மாலை ராமேசுவரம் வந்தது. அங்கிருந்து இரவு கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே தாதனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் குளிர்சாதனத்தில் தீப்பற்றியுள்ளது. தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது. இதில், பேருந்தில் இருந்த 2 ஆண், 2 பெண் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் முழுமையாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.\nவ.களத்தூர் ஆசிரியர் செந்தில் திருமணம்.\nவ.களத்தூர் முக்கியஸ்தர் திரு.தங்கவேல் அவர்களின் மகனும் நமது விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளராகிய செந்தில் திருமணம் இன்று காலை இனிதே நடந்து முடிந்தது...\nமணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்...\nஎமது முகநூல் பக்கம் வாங்க\nரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்\n“ரஞ்��ன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலரா...\nவ.களத்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்…\nவ.களத்தூர் கிராமத்தை சுற்றி வாழும் அன்பார்ந்த சொந்தங்களே… வ.களத்தூரில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்துக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கண...\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nஅவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது....\nநாம் அறியாத ஊட்டத்தூர் சிவன் ஆலய சிறப்புகள்.\nநம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது ச...\nவ.களத்தூர் பெரிய தேரின் தேரோட்டத்தை தடுக்க முயலும் ஊராட்சி மன்ற நிர்வாகம்... பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப்போகிறது..\nவ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வ...\nவ.களத்தூர் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது…. (சிறப்பு படங்களுடன்)\nவ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமா...\nவ.களத்தூர் மாசி மகம் சுவாமி திருவீதி ஊர்வலம் போலீசின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது – படங்கள்.\nவ.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுவாமி திரு வீதி ஊர்வலம் வெகு சிறப்பாக வழக்கமான காவதுறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது…. அதன் படங்கள் உங்கள் ப...\nஇந்து தர்மத்தை காக்கவந்த வீரத்துறவி- இராமகோபாலன் ஜி\nஇந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு பெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி - : 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திரு...\nதகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்\nசென்னை, செப்.24- சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தா...\nமெல்ல மெல்ல மசூதியாக்கப்படும் வ.களத்தூர் அரசு மேல்...\nதாக்குதல் நடத்த இந்தியாவில் புதி�� அமைப்பு: அல்-காய...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் கொல்லப்பட்டது ”நல்ல செய்தி”: சி...\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை பதட்டத்தை ஏற...\nஐ.எஸ் .பயங்கரவாதிகளின் வெறி: மற்றொரு அமெரிக்க பத்த...\n\"திமுகவில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வ...\nலப்பைக்குடிகாட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அன...\n’குரு உத்ஸவ்’- தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதம...\nபெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் 158 விநாயகர் சிலை...\nபெரம்பலூர் அருகே டேங்கர் லாரிவேன் மோதல்: ஒருவர் சா...\nராமநாதபுர பேருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ...\nவ.களத்தூர் ஆசிரியர் செந்தில் திருமணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-21T02:19:00Z", "digest": "sha1:DORJED2FNO4IDX5JPPZD7LNUOLXR442T", "length": 22193, "nlines": 184, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: நூல் அறிமுகம் - அபிதா", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nநூல் அறிமுகம் - அபிதா\nபுத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும் அவ்வாறே அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான் இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் \"அபிதா\" .. எழுதியவர் \"லா.ச.ரா\" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.\nஒரு காதல் கொண்ட மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல். உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து, வெளியூர் சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார், தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு\nஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார், அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே. ஒரு கணம் தடுமாறிப் போகிறார். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்���ு போகிறார். பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும், அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி, அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும். அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும்.\nமனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார். அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார். அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணை(காதலியின் மகளை) பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம். இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது, எதிர்பாராத பல திருப்பங்களுடன், எதிர்பாராத முடிவுடனும்.\nநான் படித்த லா. சா.ரா வின் முதல் புத்தகம் இது. முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார். பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாடல். இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள். உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது.\nஇணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது\nவாசித்துப் பார்த்து எண்ணங்களைப் பகிருங்கள்.\nகுறிப்பு : நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு. லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்துவிட்டால்அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அபிதா, தமிழ் நூல்கள், நூல் அறிமுகம்\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:22:00 IST\nவிமர்சனம் நன்று... ர���ிக்க வைத்தது... நல்ல குறிப்பு...\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:23:00 IST\nநன்றி தனபாலன் சார்... :)\nலா.ச.ரா என்பது தான் சரியான பெயர்.இவரது சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:27:00 IST\nபிழையைத் திருத்திக் கொள்கிறேன் சகோ.... சிறுகதைகள் நான் இன்னும் படித்ததில்லை... முதல் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்... கருத்துக்கு நன்றி :)\nராஜி சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:52:00 IST\nவிமர்சனம் நல்லா பண்ணுறீங்க பிரியா\nPriya ஞாயிறு, 2 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:25:00 IST\nநன்றி ராஜி அக்கா.. :)\nவிஜயன் ஞாயிறு, 2 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:07:00 IST\nல.ச.ரா.வின் எழுத்துக்களை நான் வாசித்தது இல்லை கவித்துவம் என்று சொல்லிவிட்டீர்கள் கட்டாயம் அவர் எழுத்துகளுக்குள் மூழ்குகிறேன் :) :)\nPriya ஞாயிறு, 2 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:26:00 IST\nகட்டாயம் படிக்கலாம்... நிச்சயம் ஏமற்றாது தம்பி....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரி���ள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓநாயும் ஒரு சரீரமும் - மகளிர்தினத்திற்க்காக\nநூல் விமர்சனம் - ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் ம...\nநூல் அறிமுகம் - அபிதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே கருவில் வளரும் சிசுவை அ...\nவெள்ளொத்தாழிசை - *நேரிசை வெள்ளொத்தாழிசை * தாய்மொழிச் சிறப்பு நற்குரவர் தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத பூவாரம் ஆவாய் பொலிந்து \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419735", "date_download": "2018-07-21T02:14:58Z", "digest": "sha1:LY3TCMWKXKGYUMWAMNH5PEYTUV2U6ECI", "length": 7508, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : குளிக்க, பரிசல் இயக்க 5வது நாளாக தடை | Increasing water supply to Hogenakkal Waterfalls: Ban on 5th day of bathing - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : குளிக்க, பரிசல் இயக்க 5வது நாளாக தடை\nதருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு 42,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.\nHogenakkal ஒகேனக்கல் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கு\nஜூலை 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.43 ; டீசல் ரூ.71.90\nபலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம்\nமத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது\nநம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை\nவருகை பதிவு இல்லாமல் மாணவர்களை தேர்வு எழுதிய விவகாரம்: அபராத தொகையை அயனாவரம் சிறுமியின் சிகிச்சைக்கு வழங்க உத்தரவு\nராகுல் எனக்கு மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் திருத்த வேண்டியது தாயின் கடமை: சுமித்ரா மகாஜன்\nஅரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா\nபுதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்\nபொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம்\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசெய்யாத்துரை வணிக வளாகத்தில் ஆவணங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பு\nதிருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nவேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.250 கோடி இழப்பு\nமன அழுத்தம��� போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419933", "date_download": "2018-07-21T01:59:18Z", "digest": "sha1:STULIR6HRV4MNZ7TBI3MRKIVFIAEHUDQ", "length": 10527, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக யு-20 தடகள போட்டியில் முதல் தங்கம் வென்று ஹிமா தாஸ் சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து | Hema Das achieves first gold in World U-20 Athletics: Prime Minister Modi congratulates - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக யு-20 தடகள போட்டியில் முதல் தங்கம் வென்று ஹிமா தாஸ் சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து\nடாம்பெரே: உலக யு-20 தடகள சாம்பியஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.\nபின்லாந்து நாட்டின் டாம்பெரே நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் நேற்று பங்கேற்ற ஹிமா தாஸ் (18 வயது), 51.46 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். தொடக்கத்தில் சற்று மெதுவாக ஓடியதால் மிகவும் பின்தங்கியிருந்த ஹிமா, பின்னர் வேகம் எடுத்து 3 வீராங்கனைகளை முந்தியதுடன் கடைசி 80 மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.\nஇதற்கு முன்பாக சீமா பூனியா (வட்டு எறிதல், வெண்கலம்), நவ்ஜீத் கவுர் தில்லான் (வட்டு எறிதல், வெண்கலம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், தங்கம்) ஆகியோர் உலக யு-20 போட்டியில் பதக்கங்களை வென்றிருந்தாலும், ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்��� முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை ஹிமாவுக்கு கிடைத்துள்ளது.ரோமானியாவின் ஆண்ட்ரியா மிக்லோஸ் (52.07 விநாடி) வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டெய்லர் மேன்சன் (52.28 விநாடி) வெண்கலப் பதக்கமும் வென்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ், ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் தடகள பயிற்சி பெறத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நகோன் மாவட்டத்தின் திங் கிராமத்து வயல்வெளிகளில் சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்தான் இவர். ஹிமாவின் வேகத்தை பார்த்து வியந்த உள்ளூர் பயிற்சியாளர், தடகளத்தில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.\nமுதல் முறையாக சிவசாகரில் மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்றவர், மிக மலிவான ஷூக்கள் அணிந்து ஓடியபோதும் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். ஹிமாவின் திறமையை அடையாளம் கண்டுகொண்ட பிரபல பயிற்சியாளர் நிப்பான்... உடனடியாக கவுகாத்தி வந்து பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தியதுடன், ஹிமாவின் பெற்றோரை சந்தித்து அவர்களின் மகளுக்கு தடகளத்தில் மிகச் சிறப்பான எதிர்காலம் இருப்பதைக் கூறி சம்மதிக்க வைத்தார். அதோடு நிற்காமல் சாருசஜாய் விளையாட்டு வளாகத்துக்கு அருகிலேயே வாடகை வீடு பிடித்துக் கொடுத்ததுடன், மாநில விளையாட்டு பயிற்சி அகடமியில் சேரவும் உதவினார். முறையான பயிற்சி தொடங்கி ஒரே ஆண்டில் உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இளம் வீராங்கனை ஹிமாவுக்கு பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் வாழ்த்து தெரித்துள்ளனர்.\nதடகள போட்டி முதல் தங்கம் ஹிமா தாஸ் பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா பு��்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.laughlikebaby.com/2016/", "date_download": "2018-07-21T02:06:33Z", "digest": "sha1:LIHIZKCJ647H4CWRJVDR5U5YGGVGGSN4", "length": 65982, "nlines": 802, "source_domain": "www.laughlikebaby.com", "title": "2016 ~ Whatsapp Quiz,Puzzles,Riddles,Jokes,Messages,Quotes", "raw_content": "\nஒருவருடைய மனதில் இருக்கும் வலிகளையும்\nஏங்க மதுரைக்கு துரு பஸ் இருக்கா\nமரங்களை பற்றிய அறிய தகவல்\nமரங்களை பற்றிய அறிய தகவல்\n1 போதி மரம் என்பது அரச மரம்.\n2 அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.\n3 இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.\n4 அா்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒா் ஆலமரத்தடி.\n5 நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.\n6 வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.\n7 வாகை மரத் தழை வாயு போக்கும்.\n8 மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.\n9 பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.\n10 மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.\nமனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,\nஇவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nஅதிகம் நல்லவனாய் இருக்க நினைக்காதே\nநம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்\nநம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்.\n3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்க��ட்டும்.\nஉண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.\nஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.\nசிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.\nமுத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா\nபிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.\nஇனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.\nஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா\nஉடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.\nஅவளும் நானும்-வாழும் பொழுதே வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை\nஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி,\" தம்பி நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா\n\"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப���பேத்திகிட்டு\". முதியவர் சிறு புன்னகையோடு, \" தம்பி முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.\nஎங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.\nஇப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.\nஅவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்\nஅதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...\nவிழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.\nசரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.\nஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.\nபுதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில��� ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்\nவாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான். பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.\nஇதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.\nதிருமணம் முடிந்ததும் மாமனார் மருமகன் முருகேசுவிடம் வந்தார்.\nகடைசி நேரத்தில் Whatsapp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது. இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட 4 அண்டர் வேர்.\nமுருகேசுக்கு பயங்கர கோபம், நான் என்ன கேட்டா இந்தாள் என்ன வாங்கி தரான் பாருன்னு.\nஉடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தாரு.\nபார்த்த உடனே மயங்கி விழுந்துட்டாரு.\nஎன்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை Ford Endeavour வேணும்னு மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்காரு.\n50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்ட குற்றவாளி-ஒரு நகைச்சுவை கதை\nஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற\nவழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்..\nஅவன்:ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்\nவேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,\nஎன் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான் எவ்வளவோ\nமுயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல...\nஅவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்\nநடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண\nநீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்\nநீதிபதி;கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக\nஅந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.\nஅவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்....\nநீதிபதி:அப்படினா, வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்\nஎப்படி 50 பேர் செத்தாங்க..\nஅவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது\nஒருத்தன் மட்டும் ��ப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள\nஓடிட்டான். விடுவனா நான்... அதுல தான் இப்படி ஆயிடுச்சு.....☹\n*உள்ளாட்சி தேர்தல்* வருகிற *17-10-2016* மற்றும் *19-10-2016* ஆகிய இரு கட்டமாக நடைபெறுகின்றன.\n*03-10-2016* வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030\nமுதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)\nமுதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் 044 24323794 24343205\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையர் 044 28513259 28518079\nபேரு்ராட்சிகளின் இயக்குநர் 044 25340352 25358742\nசட்ட ஆலோசகர் (மேல் முறையீட்டு அலுவலர்)\nநிதி ஆலோசகர் (ம) தலைமை கணக்கு அலுவலர்\nதலைமை நிர்வாக அலுவலர் (பொது தகவல் அலுவலர்)\nகணினி நிரலர் 044-263 5010 விரிவு 2009\nகண்காணிப்பாளர் (நிர்வாகம்) 044-2363 5010 விரிவு 4001\nகண்காணிப்பாளர் (ஊராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு 4003\nகண்காணிப்பாளர் (நகராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு 3008\nகண்காணிப்பாளர் (சட்டம்) 044-2363 5010 விரிவு 3003\nமாவட்ட தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி - தொலையச்சு எண்கள்\nமாவட்ட ஆட்சியர் மாவட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலாpன் பதவியிடம் அலுவலக தொலைபேசி எண் தொலையச்சு எண்\nசென்னை மாநகராட்சி ஆணையர் 044 25381330 2538396\nகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் 0422 2301114 2216630\nகடலு}ர் மாவட்ட ஆட்சியர் 04142 230999 230555\nதர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342 230500 230886\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 0451 246119 2432132\nஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424 2266700 2262444\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 044 27237433 27238477\nகன்னியாகுமாp மாவட்ட ஆட்சியர் 04652 279555 260999\nகரு்ர் மாவட்ட ஆட்சியர் 04324 257555 257800\nகிருக்ஷ;ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343 239500 239300\nமதுரை மாவட்ட ஆட்சியர் 0452 2531110 2533272\nநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் 04365 252700 254058\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் 04286 281101 281106\nபெரம்பலு}ர் மாவட்ட ஆட்சியர் 04328 276300 277875\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 04322 221663 221690\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 04567 231220 231220\nசேலம் மாவட்ட ஆட்சியர் 0427 2452233 2400700\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் 04575 241466 241581\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 04362 230102 230857\nநீலகிரி மாவட்ட ஆட்சியர் 0423 2442344 2443971\nதேனி மாவட்ட ஆட்சியர் 04546 253676 251466\nதிருவள்ளு்ர் மாவட்ட ஆட்சியர் 044 27661600 27661200\nதிருவாரு்ர் மாவட்ட ஆட்சியர் 04366 223344 221033\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 0461 2340600 2340606\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் 0431 2415358 2411929\nதிருநெல்வேலி மா��ட்ட ஆட்சியர் 0462 2501222 2500224\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 04175 233333 222148\nவேலு}ர் மாவட்ட ஆட்சியர் 0416 2252345 2253034\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 04146 222450 222470\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் 04562 252525 252500\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இனையதளம் http://www.tnsec.tn.nic.in/\nமாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை www.tnrd.gov.in\nமாநில தேர்தல் அலுவலர் , ஆணையர்இ நகராட்சி நிர்வாகத்துறை\nமாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ பேரூராட்சிகள் துறை\nமழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள\nமழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.\nஇரும்பு வியாபாரி - கனமா பெய்யுது\nகரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....\nநர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.\nபஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.\nபோலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.\nவேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.\nஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.\nடீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.\nடாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது\nகோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது\nசெருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது\nமசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,\nபேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது\nமனைவி: செம அடி அடிக்குது.\nகணவன்: வாங்கு வாங்குன்னு வாங்குது..\nதிருமணத்திற்க்கு பின் காதலித்தால் இப்படி தான் இருக்கும்\n*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு கப் காஃபி கொடுத்தால் போதும்,\nஇரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.\n* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,\nஎன் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.\n*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..\n* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,\nஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..\n* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது\nஉன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று \n* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,\nஅவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.\n* என் போர்வையைத் துவைக்கும்ப���து மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்\nஎன் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் \n* உன் குரல் கேட்காத நாட்களில்,\nநான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..\n* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை\nஅன்பு செலுத்தினால் போதும் அன்பே...\n* நீ என் வாழ்க்கையில் வந்தபின்பு எனக்கு தினமும் வசந்த காலம் தான்.....\nகனவில்கூட நீ காதலுடன் தெரிகின்றாய்\nமனம் நிறைய பாசம்,மாற்றமில்லா நேசம்\nஉனக்கு என்ன விலை தர முடியும்...\nஎல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..\nஅவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.. படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..\nஉடனே நிச்சயம் செய்து விட்டனர்.. இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..\nதிருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்.. வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது.. வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது.. இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..\n அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது.. வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..\nதினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை.. ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது.. ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது.. தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..\nஅவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்.. விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..\nஅங்கே.. தங்கை.. புதுத்துணி பரவசத்தில் \"அக்கா\"... என ஓடி வந்தாள்.. அவளை பார்த்ததும்.. \"என்னாச்சுக்கா..\n\"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்.. இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே\" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..\n\"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..\" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. \" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. அம்மாவை அடிக்கட�� திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..\nஅப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.. அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.. அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து \"அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா.. அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து \"அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..\n\"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா..\" என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..\nஎச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..\nஎங்கிருந்தோ குரல்..\"அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத..\" பாட்டியின் குரல் தான் அது..\nஎப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்.. ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. \"என்னாச்சுடி என் ராசாத்தி.. ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. \"என்னாச்சுடி என் ராசாத்தி..\" பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்..\nஎல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் \"அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..\nஉடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..\nஅப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..\nதங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். \"அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா..\" என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..\nஅன்று இரவு.. அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா.. ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..\nநாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..\nஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..\nஅவள் வாழ்��்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..\nசும்மா இருக்கிறோம் என்றால் யாருக்கோ\nகொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரியது\nகொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரியது\nயாருமற்ற தனிமைகளிலெல்லாம் என்னை தவிக்கவிடாமல்\nஏங்க மதுரைக்கு துரு பஸ் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/ancient-china-discovered-america-thousands-years-before-columbus-tamil-011717.html", "date_download": "2018-07-21T01:34:05Z", "digest": "sha1:ZBUP53ZYFAYRB2FSMSIS2XQZNM5Z5VUL", "length": 14920, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ancient China discovered America thousands of years before Columbus - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனிமே அமெரிக்காடா எவனாச்சும் கெத்தா சொல்லுங்க.\nஇனிமே அமெரிக்காடா எவனாச்சும் கெத்தா சொல்லுங்க.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nஅரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா. யார் சொன்னது. ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.\nஅனிதா பெயரில் சாட்டிலைட்; மெக்சிகோ வரை தமிழர்களின் புகழ் பரப்பிய திருச்சி பொண்ணு.\nசில கண்டுபிடிப்புகள் நம் வரலாற்றில் உள்ள அனைத்துமே தவறான ஒன்றாகத்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைக்கும். மெயின்ஸ்ட்ரீம் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையாக வரலாறு தவறு என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், மறைக்க முயற்சித்தாலும் இறுதியில், விஷயங்கள் மக்களின் கண்களைத் திறப்பதை தடுக்க முடிவதில்லை..\nஅப்படியாக ஒரு புதிய ஆய்வின் அமெரிக்க கண்டுபிடிப்பு வரலாற்றின் பக்கங்கள் மாற்றி எழுதப்படும் அளவிலான சர்ச்சைக்குரிய ஆதாரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2000 ஆண்டுகளுக்கு முன் :\nஅதாவது அமெரிக்காவை கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன��பே பண்டைய சீனா அமெரிக்க கண்டத்தை கண்டுபிடிபிடித்துள்ளது என்ற ஆதாரம்.\nஇத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆன கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்தார் (அமெரிக்காவை கண்டுபிடித்தவர்) என்பது வரலாறு.\nசமீபத்தில் அலாஸ்காவில் கிடைக்கபெற்றுள்ள டஜன் கணக்கான பண்டைய கலாச்சார வெண்கல பொருட்களானது நாம் பள்ளிகளில் படித்த வரலாற்றை முற்றிலும் மாற்றி பறை சாற்றுகிறது.\nஅதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ல் புதிய உலகின் அமெரிக்காவை அடைவதற்கு முன்பே மற்ற வீர தீரச்செயல் புரிபவர்கள் புதிய உலக அடைந்தது அமெரிக்க மண்ணில் காலடி வைத்துள்ளனர்.\nஅலாஸ்காவில் ஆய்வு பணிக்காக தோண்டிய போது ஒரு கொக்கி மற்றும் ஒரு வெண்கலப் விசில் கைப்பற்றபட்டுள்ளது அதில் கைரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அமெரிக்க வரலாற்றை மாற்ற வல்ல பல புதிய கோட்பாடுகள் முன்மொழிய பட்ட வண்ணம் உள்ளது..\nபெரிய கலாச்சாரங்களுடன் தொடர்பு :\nஸ்பெயின் நாட்டுகார்கள் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பூர்வீக அமெரிக்கர்கள் சீனா, கொரியா ரஷ்யா மற்றும் யக்குட்டீயா பகுதி உள்ளிட்ட மற்ற பெரிய கலாச்சாரங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.\n2,600 ஆண்டுகளுக்கு முன் :\nஇந்தப் கலாச்சார தொடர்பு மற்றும் பரிமாற்றங்கள் ஆனது கொலம்பஸ் வருகை தேதி குறிக்கும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.\nவட அமெரிக்காவில் கிடைத்த சில பொருட்கள் பெறுவதற்கான உத்திகள் அறியப்படாத கால அளவில் உள்ள கலவையாக இருப்பதால் அவைகளின் தோற்றம் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்னர்.\nஇதன் மூலம் பெரிங் நீரிணை வழியாக அது உறைநிலையில் இருந்த போதும் கூட வர்த்தகம் நிறுவப்பட்டுள்ளன என்று கருதப்படுகிறது.\n\"இதன் மூலம் கொலம்பஸின் பாரம்பரிய கதை மற்றும் புதிய உலக கண்டுபிடிப்பு ஒரு முழுமையான கற்பனை கதையாகிவிட்டது\" என்று கூறியுள்ளார் ரோவன் கவின் பேட்டன் மென்ஸீஸ்.\nரோவன் கவின் பேட்டன் மென்ஸீஸ் - ஓய்வு பெற்ற நீர்மூழ்கி லெப்டினன்ட்-கமாண்டருமான மற்றும் கொலம்பஸூக்கு முன் அமெரிக்கா கடல்வழியாக சீனா சென்றது என்று உரிமைகோரல்களை விளம்பரப்படுத்தும் புத்தக��்களை எழுதியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில ஆராய்ச்சியாளர்கள் முதல் குடிகள் மேற்கத்திய அரைக்கோளத்தில் இருந்து பெரிங் நீரிணை தரைவழியாக வந்தனர் என்று நம்புகிறார்கள். ஆனால் அது முதல் 40 000 ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடலை முதன்முதலாக கடந்து வந்த சீன மாலுமிகள் தான் என்றும் நம்பப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/27/victims.html", "date_download": "2018-07-21T01:33:27Z", "digest": "sha1:JFCYZD2VN4YCN5IAMPEPRGHAC5XYUAII", "length": 7976, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை | govt to provide fund to tremor victims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை\nபலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nசென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாகிறார் தஹில் ரமணி\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nஅயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை\nசென்னையில் ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nசென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக, பார்த்தசாரதி என்ற 10ம் வகுப்புமாணவனும், 60 வயது பெண்மணி ஒருவரும் அதிர்ச்சியில் கீழே விழுந்து இறந்தனர்.\nஇந்த 2 பேருக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று பன்னீர் செல்வம் புதன்கிழமைகூறியுள்ளார்.\nநில நடுக்கம் காரணமாக, பாண்டிச்சேரியிலும் ஒரு டிரைவர் மாரடைப்பால் இறந்து போனார் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங���கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/international-tennis-news.46746/page-74", "date_download": "2018-07-21T01:55:24Z", "digest": "sha1:VSPGH6GH7UBKPSQ6KDWDITD2RQ4H7O34", "length": 35320, "nlines": 396, "source_domain": "www.penmai.com", "title": "International Tennis News | Page 74 | Penmai Community Forum", "raw_content": "\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் இன்று பலப்பரீட்சை\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.\nநேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்திய ஸ்வேரேவ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nமற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இதில் 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.\nஇன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன\nபிரெஞ்ச் ஓபன்- செரீனாவிற்கு தொடருக்கான தரவரிசை இல்லை\nகிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்ற செரீனா வில்லியம்ஸ் கர்ப்பம் காரணமாக அதன்பின் விளையாடவில்லை. சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் களத்திற்கு திரும்பினார்.\nமுதல் தொடரான இந்தியன் வெல்ஸ், மியாமி ஆகிய தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. தற்போது நடைபெற்�� மாட்ரிட் மற்றும் இத்தாலி ஓபனில் இருந்து விலகினார். இந்நிலையில் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வேன் என்று செரீனா தெரிவித்துள்ளார்.\nஆனால், இந்த தொடருக்கான தரவரிசை கொடுக்கப்பட மாட்டாது என்று போட்டி ஒருகிணைப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பார்கள் கூறுகையில் ‘‘உலக டென்னிஸ் சங்கத்தின் தரவரிசை அடிப்படையில்தான் பிரெஞ்சு ஓபன் தரவரிசை தயார் செய்யப்படும். இந்த வாரத்தின் தரவரிசையும் இதற்குள் அடங்கும்’’ என்றனர்.\nதற்போது செரீனா வில்லியம்ஸ் 453-வது ரேங்கில் உள்ளார். உலகத் தரவரிசையில் சிறப்பு ரேங்க் விதிமுறையின் கீழ், நீண்ட காலமாக விடுப்பில் இருந்து திரும்பும் வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா வில்லியம்ஸ் மூன்று முறை பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ தோல்வி\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-1, 6-4, 7-6 (7-1) என்ற நேர் செட்டில் முகமது சவாத்தை (எகிப்து) தோற்கடித்தார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரினா கோஸ்லோவாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றுடன் வெளியேறுவது கடந்த 13 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதே போல் தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை வாங் குயாங் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் மங்கை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று போட்டி நடந்தது. 2-ம் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- பார்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.\nஇதில் செரீனா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் செரீனா, ஜெர்மனி வீராங்கனை ஜார்ஜசுடன் மோதுகிறார்.\nமற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்), பெகு (ரூமேனியா) ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்களில் ரபெல் நடால் (ஸ்பெயின்), இஸ்னர் (அமெரிக்கா), ஹர்பர்ட் (பிரான்ஸ்), டெல்போட்ரோ (அர்ஜென்டினா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ரோகன் போபன்னா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்\nஆடவருக்கான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபன்னா - பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி, தென்னாப்ரிக்காவில் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் ஜூலியன் பென்னெடியூ ஜோடியை எதிர்கொண்டது.\nஇப்போட்டியில் போபன்னா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் செட்டை போபன்னா - ரோஜர் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆண்டர்சன் - ஜூலியன் ஜோடி சிறப்பாக எதிர்ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.\nஇருப்பினும் போபன்னா-ரோஜர் ஜோடி அந்த செட்டையும் 7-6 (7-3) என கைப்பற்றியது. இறுதியில் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபன்னா-ரோஜர் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nகுயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் இன்று அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.\nஒரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-6 (7-5) என போராடி ஜோகோவிச் கைப்பற்றினார்.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் 6-4 என அந்த செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nமுன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குர���சியா வீரர் மரின் சிலிச் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - சிலிச் பலப்பரீட்சை செய்கின்றனர்.\nவிம்பிள்டன் டென்னிஸ் - பெடரர், மரின் சிலிச் வெற்றி\nஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.\nஇதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nவிம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.\nகனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.\nபெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.\nஅதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.\nமுன்னதாக, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது.\nவிம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.\n2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ��ன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\n‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.\nஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.\nமற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர்.\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.\nஇரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.\nபெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.\nவெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார்.\nஆட்டத்தின் முடிவில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.\nInternational Tiger Day - உலக புலிகள் தினம் இன்று\nஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_4193.html", "date_download": "2018-07-21T02:08:16Z", "digest": "sha1:QLBUDKUD57NHFCYPM7VEHGYR6RQDHWPO", "length": 19377, "nlines": 191, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: காது,மூக்கு, தொண்டையில் கவனம் தேவை", "raw_content": "\nகாது,மூக்கு, தொண்டையில் கவனம் தேவை\nபள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.\nசில குழந்தைகள் கையில் கிடைக்கும் மணி, பென்சில், சாக்பீஸ், கடலை, காசு, கற்கள் ஆகியவற்றை காது, மூக்கு அல்லாது வாயில் போட்டுக் கொள்வார்கள். சிலர் அருகில் உள்ள குழந்தையின் காது, மூக்கு, வாயில் போட்டு விடுவார்கள். இதனால் ‘ஃபாரின் பாபி’ என்ற தொல்லைக்கு ஆளாவார்கள்.\nகாது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து.\nசிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். பனி, மழைக்காலங்களில் அதற்கான உடைகளை அணிவித்துப் பாதுகாக்க வேண்டும்.\nதூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈ.என்.டி. பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.\nLabels: குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்���ின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/07/blog-post_7286.html", "date_download": "2018-07-21T01:57:53Z", "digest": "sha1:VOF3SCBYOHZBD6XY2FFJW67YN4VK6KWR", "length": 13501, "nlines": 137, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சாவா மூவாப் பேராடு", "raw_content": "\nதமிழ்க்கல்வெட்டுக்களில் ஒரு சொற்றொடரைக் காணலாம்.\n'சாவா மூவா பேராடு' என்று காணப்படும்.\nகோயில்களில் நிறுவப்படும் திருப்பணிகளில் திருநுந்தா விளக்குத் திருப்பணி முக்கியமானது.\nதிருநுந்தா விளக்கைத்தான் இப்போது 'தூங்காமாணி விளக்கு' என்றும் 'தூண்டாமணி விளக்கு' என்றும் சொல்கிறோம்.\nநுந்துதல் என்றால் தள்ளிவிடுதல் என்று பொருள். திரியைத் தள்ளி விடாமல் - நுந்தி விடாமல் இருப்பதால் நுந்தாவிளக்கு. இந்த வகை விளக்கு இடைவிடாமல் எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். அது reservoir. அதில்தான் நெய் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் கலசத்திலிருந்து நெய், அதன் அடியில் உள்ள சிறு விளக்குக்கு வரும். அதில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றிவைத்திருப்பார்கள். அந்த விளக்கை அணைய விடுவதில்லை.\nதிருநுந்தாவிளக்குக்கு நெய் நிறையத் தேவைப்படும். ஆகவே அதற்கு நெய் தினப்படி கிடைப்பதற்காக நிவந்தமாக மாடு அல்லது மாடுகள் கொடுப்பார்கள். இந்த மாடு கறவை மாடாக இருக்கவேண்டும்.\nமாடு கிழண்டு போனாலோ, இறந்து போனாலோ அல்லது பால் வற்றிப் போனாலோ வேறொரு பசு கொடுக்கப்படும். இது ஒரு never-ending-chain போல விளங்கும். இதற்காகக் கணிசமான பொருளோ, பொற்காசுகளோ, அல்லது நிலமோ கோயிலுக்குக் கொடுப்பார்கள். அந்த மாட்டின் பராமரிப்பு போக்குவரத்து இத்யாதி விஷயங்களுக்காக.\nஇவ்வாறு கொடையில் தடுமாற்றமில்லாது கொடுக்கப்படும் மாடுகளை 'சாவா மூவாப் பேராடு' என்று குறிப்பிடுவார்கள்.\nபேராடு என்று குறிப்பிடப்படுவது மாடு. இப்போதும்கூட மாட்டைப் பெரிய ஆடு என்று சொல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம்களிடையே இருக்கிறது.\nஅதாவது அந்த நிவந்தத்தில் சம்பந்தப்பட்ட மாடு சாகவும் மாட்டாது, மூப்பாகவும் மாட்டாது என்பது அடிப்படையான் விஷயம். அதுதான் புதுப்பிக்���ப்பட்டுக்கொண்டே - Replacement பண்ணப்பட்டுக் கொண்டே யிருக்கிறதே.\nஜோதிட மூல நூல்கள் :\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nதிருத்தலங்களில் நோய் தீர்க்கும் பல்லிகள்\nபவானி தேவி தந்த சிவாஜி வாள்\nபத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்...\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nவாஸ்துப்படி உங்கள் வீடு அமைந்துள்ளதா \nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்...\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nவருமான வரி கணக்கு தாக்கல்… முழுமையான வழிகாட்டி\nவைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது\nசரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு\nராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்த��� வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-21T01:54:15Z", "digest": "sha1:FZ63V6COF2VLEZ5G22MLF2FLKATJAG26", "length": 107875, "nlines": 820, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): February 2016", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nதிங்கள், பிப்ரவரி 29, 2016\nகுறள் எண்: 0211 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 022 - ஒப்புரவறிதல்; குறள் எண்: 0211}\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nவிழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் கடமைக்கு, பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம். இவ்வுலகம், மழைக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்\nவிருந்தோம்பல் எனும் மேன்மைக்கு, சன்மானம் பெறுதல் வேண்டாம். பிள்ளைகள், தாய்மைக்கு என்ன பரிகாரம் செய்யமுடியும்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 28, 2016\nஅதிகாரம் 021: தீவினையச்சம் (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்\n0201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nவிழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப்\nபழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.\nபேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட\nமாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.\n0202. தீயவை ���ீய பயத்தலால் தீயவை\nவிழியப்பன் விளக்கம்: தீய வினைகள், கெடுதல்களை விளைவிப்பதால்; தீய வினைகளை,\nதீயை விட கொடியதாய் எண்ணி அஞ்சவேண்டும்.\nதவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை\nவிட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.\n0203. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nவிழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை\nசெய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.\nஎல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும்,\n0204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nவிழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது;\nஅப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.\nபிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு,\nவிதியே துரோகம் செய்ய முயலும்.\n0205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nவிழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி\nசெய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.\nஇன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற\nஉறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.\n0206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nவிழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்;\nமற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.\nசந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம்\n0207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nவிழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்;\nஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.\nஎவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால்\nதொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.\n0208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nவிழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும்\nவிலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.\nதீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல்,\nமனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.\n0209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nவிழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே\nஎனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.\nஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை\n0210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nவிழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள்\nசெய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.\nசிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர்,\nசோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0210 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0210}\nஅருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்\nவிழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள் செய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.\nசிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர், சோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 27, 2016\nகுறள் எண்: 0209 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0209}\nதன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்\nவிழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே எனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.\nஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுழந்தைப் பேறைத் தள்ளிவைப்பதன் சிறப்பு...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 26, 2016\nகுறள் எண்: 0208 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0208}\nத���யவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nவிழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும் விலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.\nதீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல், மனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 25, 2016\nகுறள் எண்: 0207 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0207}\nஎனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nவிழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்; ஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.\nஎவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால் தொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிருமண வாழ்வின் உண்மையான முழுமை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 24, 2016\nகுறள் எண்: 0206 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0206}\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nவிழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்; மற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.\nசந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம் கொள்ளாத, வைராக்கியமுடன் இருக்கவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 23, 2016\nகுறள் எண்: 0205 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0205}\nஇலன்என்று தீயவை செய்யற்க செய்யின்\nவிழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி செய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.\nஇன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற உறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 22, 2016\nகுறள் எண்: 0204 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0204}\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nவிழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது; அப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.\nபிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு, விதியே துரோகம் செய்ய முயலும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 21, 2016\nகுறள் எண்: 0203 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0203}\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nவிழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை செய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.\nஎல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும், அவமரியாதை இழைக்காத மனிதநேயமாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 20, 2016\nகுறள் எண்: 0202 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0202}\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nவிழியப்பன் விளக்கம்: தீய வினைகள், கெடுதல்களை விளைவிப்பதால்; தீய வினைகளை, தீயை விட கொடியதாய் எண்ணி அஞ்சவேண்டும்.\nதவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை விட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஒரு வாரத்திற்கு முன்னர், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்; 1 கோடி மதிப்பிலான \"வைர கிரீடத்தை\" காணிக்கையாக...\n\"பரிசு\" தொகையே இவ்வளவு என்றபின்; இவ்வளவு இலாபத்தை \"கொள்முதல் மூலம்\" அளித்தவர்களின் அறியாமை என்பதா\nதன்னை நம்பி \"தொழிலை\" ஊக்குவித்த மக்களின் வயிற்றில் அடித்து - இப்படி \"பயனற்ற\" பரிசை \"கடவுளுக்கு\" அளித்த அறியாமையை\nகுறைந்த விலையில் விற்று நுகர்வோரின் \"மேன்மையான ஆசிகளை\" நேரடியாய்/உடனடியாய் பெற்று இருக்கலாமே\nஎல்லாவற்றையும் \"பொறுப்பதோடு மட்டும் \" நிற்காமல் \"பொறுப்பில்லாமல்\" இந்த பரிசையும் ஏற்ற \"கடவுளின் அறியாமையை\" குற்றம் சொல்வதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 19, 2016\nகுறள் எண்: 0201 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 021 - தீவினையச்சம்; குறள் எண்: 0201}\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nவிழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப் பழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.\nபேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட மாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசாலை (வீ/வி)திகள்... {பாகம் 2}\nசாலைகளில் வாகன-ஓட்டிகள் செய்யும் விதிமீறல்களை முன்பே \"சாலை (வீ/வி)திகள்\" என்ற தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். அதில், முறையான விதத்ததில் ஓட்டுனர்-உரிமமே இல்லாமலும்; சாலைவிதிகள் என்றால் என்னவென்றே தெரியாமலும் - நாம் செய்யும் தவறுகளை - என் அனுபவத்தையும் \"சேர்த்தே\" பகிர்ந்திருந்தேன். உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் தவறுகளையும் அடிக்கோடிட்டிருந்தேன். இந்த உணர்ச்சி வயப்படுதலின் உச்சகட்டமான செயல் ஒன்று நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எந்த வித வாகனத்துடனும், கனரக வாகனங்கள் மோதிவிட்டால் - ஓட்டுனரை அடிக்கும் செயல் மிகப்பரவலாய் நடக்கிறது. இப்படி ஓட்டுனரை அடிப்பது - உணர்ச்சி மிகுதியால் நடப்பது என��பது புரிகிறது. இருப்பினும், அப்படி ஓட்டுனரை அடிப்பது/காயப்படுத்துவது; சட்டப்படி குற்றம் என்பதை நாம் உணரவேண்டும். அதை மேலும் வலியுறுத்தவே \"சாலை விதிமீறல்களை\"ப் பற்றிய இந்த இரண்டாம் பாகம்.\nஇதுசார்ந்து, சமீபத்தில் என் நட்பொன்றோடு விவாதித்து இருக்கிறேன். கனரக வாகனங்கள் மட்டுமல்ல மகிழ்வுந்தில் செல்வோர், மிதிவண்டி/இருசக்கர-வண்டி மீது மோதினாலும் - \"உணர்ச்சி மிகுந்த தன்மையால்\" இதுபோன்ற தவறுகள் பெருமளவில் நடக்கின்றன. மகிழ்வுந்து ஓட்டுனரின் மேல் தவறிருப்பினும் கூட; அப்படி ஓட்டுனரை அடித்துக் காயப்படுத்துதல் தவறு. அதிலும், அவர் மேல் தவறே இல்லாத சமயத்தில் - ஓட்டுனரை அடிப்பது - தவறு மட்டுமல்ல மகிழ்வுந்தில் செல்வோர், மிதிவண்டி/இருசக்கர-வண்டி மீது மோதினாலும் - \"உணர்ச்சி மிகுந்த தன்மையால்\" இதுபோன்ற தவறுகள் பெருமளவில் நடக்கின்றன. மகிழ்வுந்து ஓட்டுனரின் மேல் தவறிருப்பினும் கூட; அப்படி ஓட்டுனரை அடித்துக் காயப்படுத்துதல் தவறு. அதிலும், அவர் மேல் தவறே இல்லாத சமயத்தில் - ஓட்டுனரை அடிப்பது - தவறு மட்டுமல்ல அது குற்றமும் கூட இது சாலை விதிமுறைகளை மீறும், விதி-மீறல் ஒழுங்கீனம். எந்த விதமான வாகனங்கள் எனினும், சாலையில் விபத்துகள் நடப்பது தவிர்க்கமுடியாதது என்பதை, எவரும் மறுப்பதற்கில்லை. அப்படி தவறுகள் நேரும் போது; அபராதம் விதித்து அதை ஒழுங்கு படுத்தவே \"சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை\" மற்றும் அதன் கீழ் வரும் அலுவலகங்களும் இயங்குகின்றன. விபத்து நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கவேண்டும்.\nஅதுசார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதுதான், அந்த துறை சார்ந்த அதிகாரிகளின் முக்கிய அலுவல்; அதற்காகத்தான் \"ஓட்டுனர்-உரிமம்/காப்பீடு/சாலைவரி/வாகன-பரிசோதனை\" போன்ற பல விசயங்களும் உள்ளன. இருசக்கரம்/மகிழ்வுந்து/சிற்றுந்து/பேருந்து/கனரகம் - இப்படி எவ்விதமான வாகனங்களுக்கு இடையே விபத்து நடந்தாலும்; சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்பதே விதி. அதை விடுத்து, விதிகளை மீறி ஓட்டுனர்களை அடிப்பதில் எந்த நியாயமும் இல்லை அது குற்றம். ஓட்டுனர் மீது தவறே இருப்பினும், அதை சட்டத்தால் தண்டிக்கவே - மேற்குறிப்பிட்ட அத்தனை காரணிகளும் உள்ளன. அப்படி இருக்கும் போது, ஓட்டுனர் மீது தவறே இல்லாதபோது, இப்படிப்பட��ட குற்றங்கள் நிகழ்வதை என்னவென்று சொல்வது அது குற்றம். ஓட்டுனர் மீது தவறே இருப்பினும், அதை சட்டத்தால் தண்டிக்கவே - மேற்குறிப்பிட்ட அத்தனை காரணிகளும் உள்ளன. அப்படி இருக்கும் போது, ஓட்டுனர் மீது தவறே இல்லாதபோது, இப்படிப்பட்ட குற்றங்கள் நிகழ்வதை என்னவென்று சொல்வது ஒரு முறை, புதுவை-கடலூர் சாலையில் உள்ள இராஜீவ்-காந்தி மருத்துவ கல்லூரிக்கு எதிரே இருந்த சாலைத்தடுப்புக்கு அருகே மகிழ்வுந்தை நிறுத்தி; சாலையைக் கடந்த...\nஒரு பெண்மணிக்கும்/அவர் குழந்தைக்கும் வழிவிட்டு காத்திருந்தேன். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிறுத்தியிருந்த என் வாகனத்தில் இடித்துவிட்டார். நான் கீழே இறங்கி, அவரிடம் நிறுத்தியிருந்த வண்டியில் இப்படி இடித்துவிட்டீரே உரிய பராமரிப்பு செலவைக் கொடுங்கள் என்றேன். அவர், என் மீது தவறில்லை என்று வாதிடுகிறார். எனக்கு பெருத்த வியப்பு உரிய பராமரிப்பு செலவைக் கொடுங்கள் என்றேன். அவர், என் மீது தவறில்லை என்று வாதிடுகிறார். எனக்கு பெருத்த வியப்பு நிறுத்தி இருக்கும் மகிழ்வுந்தில் இடித்தால் கூடவா, அது மகிழ்வுந்து ஓட்டுனரின் தவறு நிறுத்தி இருக்கும் மகிழ்வுந்தில் இடித்தால் கூடவா, அது மகிழ்வுந்து ஓட்டுனரின் தவறு என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கொஞ்சமும் யோசனை இன்றி \"கார்ல வந்தாலே, திமிராத்தான் வருவானுங்க என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கொஞ்சமும் யோசனை இன்றி \"கார்ல வந்தாலே, திமிராத்தான் வருவானுங்க\" என்று சொன்னார். எனக்கு பெருத்த ஆற்றாமை; நானும் ஒருமையில் \"ஏண்டா, இங்கே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா\" என்று சொன்னார். எனக்கு பெருத்த ஆற்றாமை; நானும் ஒருமையில் \"ஏண்டா, இங்கே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா என்றே ஆரபித்தேன்\". என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மகிழ்வுந்து/கனரக ஓட்டுனர் மேல் எடுத்தவுடன் குற்றம் சுமத்தும் செயலும் சர்வசாதரணமாய் நடக்கிறது.\nபேசிக்கொண்டிருக்கும் போதே, அந்த இருசக்கர ஓட்டுனர் கடந்து சென்றேவிட்டார். இதே, நான் அவரை இடித்ததாய் வைத்து யோசிப்போம்; உடனடியாய், என்னை அடிக்கும் எண்ணத்திலேயே துவங்கி இருக்கும், அருகே இருந்த அந்த மனிதரின் செயல். இப்படித்தான் பல இடங்களில் நடக��கிறது; இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு அடிபட்டு விட்டதால் மட்டுமே - மற்ற ஓட்டுனர் மீதே தவறென்பது எப்படி நியாயமாகும் ஆனால், பெரும்பான்மையில் இப்படியே நடக்கிறது. இதை எவர் எப்படி இடித்துரைத்து திருத்துவது இப்படி, அடிப்பதாலேயே மகிழ்வுந்து அல்லது கனரக வாகன ஓட்டுனர்கள் \"பயம் காரணமாய்\" நிறுத்தாமலேயே செல்ல முயல்கின்றனர். இதுவும், தவறு தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இப்படி, அடிப்பதாலேயே மகிழ்வுந்து அல்லது கனரக வாகன ஓட்டுனர்கள் \"பயம் காரணமாய்\" நிறுத்தாமலேயே செல்ல முயல்கின்றனர். இதுவும், தவறு தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அப்படி, தப்பித்து செல்லும் வாகன-ஓட்டிகளை துரத்தி பிடித்து, அடித்து - அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் கும்பல்களும் பெரும்பான்மையான ஊர்களில் உள்ளன. அவர்களின் வேலையே...\nஇப்படி ஓட்ட்டுனர்களிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே. பயத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஓட்டுனர்களும், வேறு வழியில்லாமல் - அடியும் வாங்கிக் கொண்டு பணத்தையும் இழக்கின்றனர். இதை எப்படி நியாயப்படுத்த முடியும் இதில், அந்த ஓட்டுனர் \"அதிகார வர்க்கம்\" சார்ந்தவராய் இருந்தால், பிரச்சனை திசை திரும்பிவிடும். அல்லது, அந்த ஓட்டுனரின் உறவினர்/சுற்றம் அங்கு கூடினாலும் பிரச்சனை வேறுவிதமாய் திரும்பிவிடும். விபத்தில் ஒருவர் அடிபட்டதால் - உணர்ச்சிவயப் பட்டு அடித்துவிட்டேன் இதில், அந்த ஓட்டுனர் \"அதிகார வர்க்கம்\" சார்ந்தவராய் இருந்தால், பிரச்சனை திசை திரும்பிவிடும். அல்லது, அந்த ஓட்டுனரின் உறவினர்/சுற்றம் அங்கு கூடினாலும் பிரச்சனை வேறுவிதமாய் திரும்பிவிடும். விபத்தில் ஒருவர் அடிபட்டதால் - உணர்ச்சிவயப் பட்டு அடித்துவிட்டேன் என்று மட்டும் சொல்லி இதை நியாயப்படுத்த முடியுமா என்று மட்டும் சொல்லி இதை நியாயப்படுத்த முடியுமா அடிவாங்கியவர் - பதிலுக்கு, தன் திமிரைக் காட்ட விரும்பினால் அடிவாங்கியவர் - பதிலுக்கு, தன் திமிரைக் காட்ட விரும்பினால்... அப்படியும் நிகழ்வுகள் தொடர்கின்றன... அப்படியும் நிகழ்வுகள் தொடர்கின்றன \"வலியவன் வெல்வான்\" என்றா, இதை அணுகமுடியும் அல்லவே... இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு தானே மேற்குறிப்பிட்ட வண்ணம் - பல துற��களும்/ஆவணங்களும் நெறிப்படுத்தப் பட்டுள்ளன\nவாகன உரிமையாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. அப்படி இருப்பின், காப்பீடு மூலம் அவர்கள் \"முறையான\" இழப்பைப் பெறமுடியும். அப்படி முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலேயே, அவர்கள் சட்ட-ரீதியாய் இவற்றை \"அணுகமுடியாது\" என்பதால் இப்படி மற்றவரை அடிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலை நாடுகளில், இப்படி நடப்பதேயில்லை; அது, விதிமீறல் விசயம் என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். ஏன் என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். ஏன் நம் இந்தியர்களே கூட இங்கே \"அடங்கித்தான்\" நடக்கின்றனர் நம் இந்தியர்களே கூட இங்கே \"அடங்கித்தான்\" நடக்கின்றனர் நடக்கவேண்டும். விபத்து நடந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் \"அவர்களிடையே\" பேசுவது கூட அபூர்வமே நடக்கவேண்டும். விபத்து நடந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் \"அவர்களிடையே\" பேசுவது கூட அபூர்வமே அப்படி இருப்பினும், பேச்சில் எந்த உணர்ச்சி-மீறலும் இருக்காது அப்படி இருப்பினும், பேச்சில் எந்த உணர்ச்சி-மீறலும் இருக்காது இருக்கக்கூடாது. என்ன நிகழ்ந்தாலும், துறை சம்பந்தப்பட்ட காவலர்களை அழைக்க வேண்டும் இருக்கக்கூடாது. என்ன நிகழ்ந்தாலும், துறை சம்பந்தப்பட்ட காவலர்களை அழைக்க வேண்டும் அதுவரை, சம்பந்தப்பட்ட வாகனங்கள் அங்கேயே இருக்கும். அவர்கள் வந்ததும், விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து...\nதவறிழைத்தவரின் காப்பீட்டில் இருந்து, சரியாய் ஓட்டியவருக்கு இழப்பீடு வழங்க உதவுவர். நம் நாட்டிலும், இதே விதிமுறைகள் தான் சாலைப் போக்குவரத்து விதிகளை - மற்ற நாடுகளுடன், ஒன்றுபட்ட-உடன்படிக்கை மூலமே, பல்வேறு நாடுகளும் உருவாக்கியுள்ளன. சாலைவிதிகளைப் பற்றிய அறிவீனத்துடனும்; எந்த \"குற்ற உணர்வுமின்றி\" உரிய ஆவணங்கள் இன்றியும் - பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டுவது - நம் நாட்டில் சர்வசாதரணமாய் நடக்கின்றது. இந்த விதிமீறல்கள் தான், தன் ப(ய/ல)த்தைக் காட்ட மற்றவரை அடிக்கும் செயலுக்கு வழிவகுக்கிறது. இந்த விதிமீறல்கள் பெரிய குற்றமா சாலைப் போக்குவரத்து விதிகளை - மற்ற நாடுகளுடன், ஒன்றுபட்ட-உடன்படிக்கை மூலமே, பல்வேறு நாடுகளும் உருவாக்கியுள்ளன. சாலைவிதிகளைப் பற்றிய அறிவீனத்துடனும்; எந்த \"குற்ற உணர்வுமின்றி\" உரிய ஆவணங்கள் இன்றியும் - பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டுவது - நம் நாட்டில் சர்வசாதரணமாய் நடக்கின்றது. இந்த விதிமீறல்கள் தான், தன் ப(ய/ல)த்தைக் காட்ட மற்றவரை அடிக்கும் செயலுக்கு வழிவகுக்கிறது. இந்த விதிமீறல்கள் பெரிய குற்றமா என்றால்... நிச்சயம் பெரிய குற்றம் தான். நேரடியாய் இந்த நிகழ்வை சந்திக்கும் வரை, இந்த குற்றத்தின் தாக்கம் முழுமையாய் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த \"விதிமீறல்கள் குற்றமே என்றால்... நிச்சயம் பெரிய குற்றம் தான். நேரடியாய் இந்த நிகழ்வை சந்திக்கும் வரை, இந்த குற்றத்தின் தாக்கம் முழுமையாய் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த \"விதிமீறல்கள் குற்றமே\" என்ற அடிப்படை நம் எண்ணத்தில் அழுத்தமாய் பதிந்து, செயலாய் உருப்பெற வேண்டும். இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களின் உச்சகட்டம்தான்...\nகறுப்பினர் என்ற \"பொய்ப் போர்வையில்\"\nஒரு பெண்ணை நிர்வானப்படுத்திய அவமானச்செயல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 18, 2016\nஅதிகாரம் 020: பயனில சொல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை\n0191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nவிழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப்\nகுடும்பத்தினர் எதிர்க்கும் வகையில், முறையற்ற வாழ்க்கையை வாழ்வோர்; சமூகத்தால்\n0192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nவிழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்;\nநண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.\nஊரின் பொதுவிடத்தில், நாகரீகமற்ற வகையில் நடத்தல்; குடும்பத்தில் ஒழுக்கமற்றதைச்\nசெய்வதை விட, அதிக அவமானமானது.\n0193. நயனிலன் என்பது சொல்லும் பயனில\nவிழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர்\nஅறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.\nஆதாரமற்ற விசயங்கள் பற்றி, ஆரவாரமாய் விவரிக்கும் பிரச்சாரமே; ஒர்கட்சி\nநேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.\n0194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nவிழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும்\nபேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.\nமனிதமில்லாத, நேர்மையற்ற இளைஞர்களைப் பல தொகுதியிலும் வளர்த்தல்;\nஒருதேசத்தை, நேசம் பாதுகாத்த ஒற்றுமையிலிருந்து சிதைத்துவிடும்.\n0195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nவிழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப்\nபேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.\nஅதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது\nபதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.\n0196. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்\nவிழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக\nகொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.\nபொதுநலம் இல்லாத ஆட்சி நடத்துவதை, வாடிக்கையாய் கொண்டிருப்பவரை;\nதலைவர் என்பதை விட, ஆட்சியரில் தீயர் என்பதே பொருத்தமானது.\n0197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nவிழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால்,\nபயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.\nஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால்,\nநிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.\n0198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nவிழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக\nபயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.\nசிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம்\n0199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த\nவிழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்;\nபயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.\nமூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத\n0200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nவிழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்;\nநன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது\nகொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும்\nசட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0200 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0200}\nசொல்லுக ச��ல்லிற் பயனுடைய சொல்லற்க\nவிழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்; நன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது\nகொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும் சட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், பிப்ரவரி 17, 2016\nகுறள் எண்: 0199 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0199}\nபொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த\nவிழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்; பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.\nமூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத செயல்களை, ஒருபோதும் செய்யமாட்டார்கள்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், பிப்ரவரி 16, 2016\nகுறள் எண்: 0198 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0198}\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nவிழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக பயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.\nசிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம் விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், பிப்ரவரி 15, 2016\nகுறள் எண்: 0197 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0197}\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nவிழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால், பயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.\nஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், நிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.\nஇணைப்பு: ஆங்��ில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 14, 2016\nகுறள் எண்: 0196 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0196}\nபயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்\nவிழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக கொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.\nபொதுநலம் இல்லாத ஆட்சி நடத்துவதை, வாடிக்கையாய் கொண்டிருப்பவரை; தலைவர் என்பதை விட, ஆட்சியரில் தீயர் என்பதே பொருத்தமானது.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 13, 2016\nகுறள் எண்: 0195 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0195}\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nவிழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப் பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.\nஅதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது பதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, பிப்ரவரி 12, 2016\nகுறள் எண்: 0194 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0194}\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nவிழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.\nமனிதமில்லாத, நேர்மையற்ற இளைஞர்களைப் பல தொகுதியிலும் வளர்த்தல்; ஒருதேசத்தை, நேசம் பாதுகாத்த ஒற்றுமையிலிருந்து சிதைத்துவிடும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவியாழன், பிப்ரவரி 11, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0193 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0193}\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nவிழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர் அறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.\nஆதாரமற்ற விசயங்கள் பற்றி, ஆரவாரமாய் விவரிக்கும் பிரச்சாரமே; ஒர்கட்சி நேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், பிப்ரவரி 10, 2016\nகுறள் எண்: 0192 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0192}\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nவிழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்; நண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.\nஊரின் பொதுவிடத்தில், நாகரீகமற்ற வகையில் நடத்தல்; குடும்பத்தில் ஒழுக்கமற்றதைச் செய்வதை விட, அதிக அவமானமானது.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், பிப்ரவரி 09, 2016\nகுறள் எண்: 0191 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை; குறள் எண்: 0191}\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nவிழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப் பேசுவோர்; எல்லோராலும் இகழப்படுவர்.\nகுடும்பத்தினர் எதிர்க்கும் வகையில், முறையற்ற வாழ்க்கையை வாழ்வோர்; சமூகத்தால் பழிக்கப்படுவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 08, 2016\nஅதிகாரம் 019: புறங்கூறாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை\n0181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nவிழியப்பன் விளக்கம்: அறத்தை எடுத்துரைக்காமல், அறமல்லவற்றை செய்பவரே ஆயினும்;\nமற்றவரைப் புறம் பேசமாட்டார் எனும் நேர்மை, அவருக்கு நன்மையளிக்கும்.\nஉறவுகளை மதிக்காமல், சரியில��லாதவற்றை செய்பவரே ஆயினும்; பெற்றோரை கைவிட\nமாட்டார் எனும் சிறப்பு, அவரை உயர்ந்தவராக்கும்.\n0182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nவிழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப்\nபேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.\nமக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி\nகொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.\n0183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nவிழியப்பன் விளக்கம்: புறம் பேசிவிட்டு, பொய்யாய் வாழ்வதை விட; இறந்துபோதல்;\nஅறநூல்கள் எடுத்துரைக்கும் உயர்வைக் கொடுக்கும்.\nஅன்பை அழித்துவிட்டு, வஞ்சனையாய் உறவாடுவதை விட; விலகிவிடுதல்; சான்றோர்கள்\n0184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nவிழியப்பன் விளக்கம்: பிறரின் முன் நின்று, கருணையில்லாமல் கூட பேசலாம்; ஆனால்,\nபுறம் நின்று; பின் விளைவை ஆராயாமல் - புறம் பேசுவதல் கூடாது\nஉறவில் இருந்து கொண்டு, பொறுமையில்லாமல் கூட நடத்தலாம்; ஆனால், பிரிந்து\nசென்று; பிரிவின் தன்மையை உணராமல் - குறை கூறுதல் தவறு\n0185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nவிழியப்பன் விளக்கம்: பிறரைப் புரளிபேசும் இழிசெயலைக் கொண்டே; ஒருவர்,\nஅறவழியில் பயணிக்கும் நெஞ்சுறுதி கொண்டவர் அல்லர் - என்பது உணரப்படும்.\nபிறகட்சியைப் பொய்யாய் விமர்சிப்பதை வைத்தே; ஒருகட்சி, நேர்மையுடன் செயல்படும்\nகொள்கை உடையது அல்ல - என்பது அறியப்படும்.\n0186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nவிழியப்பன் விளக்கம்: பிற சகமனிதரின் குறைகளைப், புரளியாய் பேசும் மனிதர்களின்\nகுறைகளும்; அவற்றின் வகையறிந்துப், பிற சகமனிதர்களால் புரளியாய் பேசப்படும்.\nபிற கட்சியின் தவறுகளைப், விமர்சனமாய் பேசும் கட்சியின் தவறுகளும்; அவற்றின்\nதாக்கமறிந்து, மற்ற கட்சிகளால் விமர்சனமாய் பேசப்படும்.\n0187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nவிழியப்பன் விளக்கம்: மகிழ்வுடன் பேசி, உறவுகளை நண்பர்களாக்கத் தெரியாதோர்; புறம்\nபேசி, இருக்கும் உறவுகளை பிரித்துவிடுவர்.\nபொதுநலமுடன் சிந்தித்து, கட்சிகளை ஒருங்கிணைக்க இயலாதோர்; சுயம் அழித்து,\n0188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nவிழியப்பன் விளக்கம்: தம் சுற்றத்த���ன் குற்றத்தையே, புறம் பேசும் இயல்புடையவர்கள்;\nஅந்நியர்களின் செயல்பாடுளில், என்னதான் விமர்சிக்கமாட்டார்கள்\nதம் கட்சியின் குறையையே, பழித்துப் பேசும் கட்சிக்காரர்கள்; புதுகட்சிகளின்\n0189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nவிழியப்பன் விளக்கம்: \"பிறரைக் கொடுஞ் சொற்களால், புறம் பேசுவோரைச் சுமப்பதும்\n\" என்றெண்ணி தான், இப்புவித்தாய் சுமக்கிறதோ\n\"பிறகட்சிகளைத் பண்பற்ற முறையில், விமர்சித்துப் பேசுவோரை மன்னிப்பதும்\n\" என்றுணர்ந்து தான், பொதுமக்கள் கடக்கிறார்களோ\n0190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nவிழியப்பன் விளக்கம்: பிறரின் குற்றங்களைப் புரளி-பேசுவதைப் போல், தம்\nகுற்றங்களையும் ஆராய்ந்தால்; நிலைத்து வாழும் உலக உயிர்களுக்குத்\nபிற-கட்சியின் ஊழல்களை விமர்சிப்பதைப் போல், தமது ஊழல்களையும் உணர்ந்தால்;\nதுன்புற்று வாழும் பொது மக்களுக்கு இன்னலேதுமுண்டோ\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0190 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை; குறள் எண்: 0190}\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nவிழியப்பன் விளக்கம்: பிறரின் குற்றங்களைப் புரளி-பேசுவதைப் போல், தம் குற்றங்களையும் ஆராய்ந்தால்; நிலைத்து வாழும் உலக உயிர்களுக்குத் தீமையேதுமுண்டோ\nபிற-கட்சியின் ஊழல்களை விமர்சிப்பதைப் போல், தமது ஊழல்களையும் உணர்ந்தால்; துன்புற்று வாழும் பொது மக்களுக்கு இன்னலேதுமுண்டோ\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 07, 2016\nகுறள் எண்: 0189 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை; குறள் எண்: 0189}\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nவிழியப்பன் விளக்கம்: \"பிறரைக் கொடுஞ் சொற்களால், புறம் பேசுவோரைச் சுமப்பதும் அறத்தன்மையே\" என்றெண்ணி தான், இப்புவித்தாய் சுமக்கிறதோ\n\"பிறகட்சிகளைத் பண்பற்ற முறையில், விமர்சித்துப் பேசுவோரை மன்னிப்பதும் இயலாமையே\" என்றுணர்ந்து தான், பொதுமக்��ள் கடக்கிறார்களோ\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 06, 2016\nகுறள் எண்: 0188 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 019 - புறங்கூறாமை; குறள் எண்: 0188}\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nவிழியப்பன் விளக்கம்: தம் சுற்றத்தின் குற்றத்தையே, புறம் பேசும் இயல்புடையவர்கள்; அந்நியர்களின் செயல்பாடுளில், என்னதான் விமர்சிக்கமாட்டார்கள்\nதம் கட்சியின் குறையையே, பழித்துப் பேசும் கட்சிக்காரர்கள்; புதுகட்சிகளின் குறைகளை, எப்படித்தான் பழிக்கமாட்டார்கள்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0211 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 021: தீவினையச்சம் (விழியப்பன் விளக்கவுரை)...\nகுறள் எண்: 0210 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0209 (விழியப்பன் விளக்கவுரை)\nகுழந்தைப் பேறைத் தள்ளிவைப்பதன் சிறப்பு...\nகுறள் எண்: 0208 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0207 (விழியப்பன் விளக்கவுரை)\nதிருமண வாழ்வின் உண்மையான முழுமை...\nகுறள் எண்: 0206 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0205 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0204 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0203 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0202 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0201 (விழியப்பன் விளக்கவுரை)\nசாலை (வீ/வி)திகள்... {பாகம் 2}\nஅதிகாரம் 020: பயனில சொல்லாமை (விழியப்பன் விளக்கவுர...\nகுறள் எண்: 0200 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0199 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0198 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0197 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0196 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0195 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0194 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0193 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0192 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0191 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 019: புறங்கூறாமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எ���்: 0190 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0189 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0188 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0187 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0186 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0185 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0184 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0183 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/", "date_download": "2018-07-21T01:27:14Z", "digest": "sha1:XCGJXFRSCYV375IL73SLS3KGH6SSHTRB", "length": 12679, "nlines": 132, "source_domain": "www.jaffnajournal.com", "title": "Jaffna Journal – Tamil Local News & Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம்", "raw_content": "\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் ந��திமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\n தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்\nதிருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டுள்ளனர்\n‘கவனமாக சென்று வாருங்கள்’ ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்\nதிருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு\nயாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nயாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள்...\nயாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார் -கஜேந்திரகுமார்\nவடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nகிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது....\nஇனி இணையம் ஊடாக இ.போ.சபை பேருந்துக்கான முற்பதிவை மேற்கொள்ளலாம்\nபுகைப்பரிசோதனை சான்றிதழை விட்டுச் சென்றால் ரூபா 500 தண்டம்\nபோக்குவரத்து விதி மீறல்கள் மீதான தண்டப் பணம் 15ஆம் திகதி முதல் உயர்வு\nஇணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்\nநல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும்...\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: முதலமைச்சர்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்\nவட்டுக்கோட்டையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஎண்ணெய் கப்பலில் ஆஸி. பயணித்த 131 இலங்கையர்கள் கைது\nஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர்...\nஅமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை\nசன்சீ கப்பலில் கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை\nகோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் ஜயனி தியாகராஜா\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nவிஜயகலாவின் உரை தொடர்பில், தன்னிடமும் கேள்விகளைக் கேட்டனரென்று தெரித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது...\nஆளுநர் செய்த தவறுக்கு மாகாண சபையைக் கலைக்க முடியாது – முதலமைச்சர்\nமுதலமைச்சர் தவறை ஏற்றுக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nவட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு கூட்டமைப்பே காரணம்: தவராசா\nஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டுள்ளனர்\nவடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்\nவிஜயகலாவிற்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு தெரிவித்த கூட்டு எதிரணியினர்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கழுத்தறுத்துக் கொலை\nகூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறாது.\nபெப்ரவரி 10 இல் இந்த சரிந்த செய்தி கிடைத்தால் மக்கள் கூட்டமைப்புக்குரிய ஆணையை மீளப்பெற்று விட்டார்கள் என்று பொருள் என்று சுமந்திரன் சொல்லுறாராம். அப்ப நீங்கள் திரும்பவும் மக்கள் ஆணைக்குதான் வாறீங்க.ஒன்றும் செய்யிற பிளான் இல்லை.2009 இல இருந்து கொடுத்த ஆணை எல்லாம் அடகுவைச்சு என்ன செய்தீங்க என்டு சனம் கேட்கிறதில ஞாயம் இருக்குதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/020.htm", "date_download": "2018-07-21T01:48:52Z", "digest": "sha1:3MTVHCNC4DJE27BDECWIJIFB7C7QFVB6", "length": 1694, "nlines": 9, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nதமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை\nஒலிவடிவத்துடன் கூடிய தொடர் காணச் சொடுக்கவும்.\nதமிழ் இசை வரலாறு (2009 இல் தொடங்கப்பட்ட தொடர் இது)\nதமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றி தமிழ் இசையின் வரலாறு கூறும் இத்தொடர் பேசுகிறது.\nஇசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது நமது சென்னை நிருபர் த.நா.கோபாலன்.\nஒலிவடிவத்துடன் கூடிய தொடர் காணச் சொடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/news/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2018-07-21T02:01:06Z", "digest": "sha1:WVRLJBC34OXDDM6HZY5SFJVDZBYVKSIB", "length": 8476, "nlines": 67, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\n30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர் என்பதை நமது மர்க்கசிர்க்கு தொழுக வரும் மாணவர்களுக்கு அத்தியாயம் : 9 அத்தவ்பா - மன்னிப்பு என்ற அத்தியாத்தில் உள்ள 107 மற்றும் 108 வசனத்தை சொல்லி அதற்க்கான விளக்கத்தையும் அளித்தார்கள்\n9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.\n) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஅல்லாஹ்வின்திருப்பெயரால்..... தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு...\nதவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின்...\nதவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்..... 30-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் சஹோதரர் ஜாகிர் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினர் ஏன் தனிப்பள்ளி அமைத்தனர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2013/09/carrot-halwa.html", "date_download": "2018-07-21T01:47:03Z", "digest": "sha1:WV2O3LDQ2NSUXNZVEQTGE7M5YPQWZ7FT", "length": 9084, "nlines": 159, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: கேரட் அல்வா / Carrot Halwa", "raw_content": "\nசீனி - 1/2 கப்\nபால் - 1/2 கப்\nநெய் - 1/4 கப்\nகேசரி கலர் - சிறிது\nஏலக்காய் பவுடர் - சிறிது\nமுதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறவும்.\nகேரட் வெந்ததும் சீனியும், கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறவும்.\nசர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா ரெடி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nசிக்கன் குழம்பு / Chicken Curry\nபொட்டுக்கடலை துவையல்/ Fried Gram thuvaiyal\nஅவரை முட்டை பொரியல்/ Broad beans & egg fry\nஅரைக்கீரை பருப்புக் கூட்டு / Araikeerai Paruppu Ko...\nபில்டர் காபி /Filter coffee\nமுருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2017/05/ragi-poori.html", "date_download": "2018-07-21T01:53:35Z", "digest": "sha1:SSMU2YHCFDKSKXMH54YXNRMGKQ5XOYOU", "length": 9723, "nlines": 171, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: ராகி பூரி / Ragi Poori", "raw_content": "\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nராகி மாவு - 1/2 கப்\nகோதுமை மாவு - 1/2 கப்\nஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nலேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nசுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\nஅரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.\nஅடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.\nஇருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான ராகி பூரி ரெடி.\nஎண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.\nமாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.\nதிண்டுக்கல் தனபாலன் May 24, 2017 at 9:56 AM\nம்... புதுமை தான்.. செய்து விடுவோம்\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nதக்காளி தோசை / Tomato Dosa\nவெஜ் புலாவ் / Veg Pulao\nபொட்டுக்கடலை சட்னி / பொரி கடலை சட்னி / Fried Gram ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:46:25Z", "digest": "sha1:LT3DE2WEAB3EH5LZ3GF55WOZM3ADIJ3T", "length": 5423, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாவூத் இப்ராகிம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாவூத் இப்ராகிம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாவூத் இப்ராகிம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜாவெட் மியன்டாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1993 மும்பை குண்டுவெடிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலலித் மோடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Dawood ibrahim2.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:46:00Z", "digest": "sha1:FEON42JD6FHRWDISSSBQHYOTO5ZGBWAP", "length": 6820, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தனியுடைமை மென்பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆரக்கிள் மென்பொருட்கள்‎ (11 பக்.)\n► கட்டற்ற உரிமத்தில் முன்பிருந்த மென்பொருள்கள்‎ (1 பக்.)\n► தரவுத்தள மேலாண்மை கட்டகத் தனியுடைமை மென்பொருள்‎ (7 பக்.)\n► தனியுடைமை இயக்கு தளங்கள்‎ (25 பக்.)\n► தனியுடைமை மென்பொருளாக முன்பிருந்தவை‎ (5 பக்.)\n► பல்லியக்குதள தனியுடைமை மென்பொருட்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► வலைவழி திருட்டு மென்பொருட்கள்‎ (3 பக்.)\n► விண்டோசுக்கு மட்டும் உரிய இலவச மென்பொருட்கள்‎ (9 பக்.)\n\"தனியுடைமை மென்பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2016, 01:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:57:55Z", "digest": "sha1:7JW7NLCJ3TZKJKEFIIZ6EH2E4DKMNXF5", "length": 12446, "nlines": 327, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: வர வேண்டும்... வர வேண்டும்...", "raw_content": "\nவர வேண்டும்... வர வேண்டும்...\nவர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்\nதர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி\nபரம் என்று உனை அடைந்தேன்\nஒரு வரம் தா – என்றன்\nசிரம் தனில் பதம் பதித்து\nநொடி தொறும் வேண்டும் – உன்\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\n இங்கே வந்து கேளு . கவி நயா பரமேஸ்வரி மேல ஒரு பாட்டு எழுதியிருக்காங்க.\nஅத நான் ஹிந்தோளத்தில பாடியிருக்கேன்.\n அது சரி . இருமல் தான் வாட்டி எடுக்கிறதே \nஇவ்வளவு பொருள் பதிந்த பாடலை பாடாது இருக்கமுடியுமா இருமல் என்னோட கூட இருக்கறதா\nமுடிவு செஞ்சுட்டப்பறம் என்ன செய்யறது.. பாட்டுக்கு இசை அமைக்கறதை விட்டுட முடியுமா \nபரமேஸ்வரிகிட்ட என்ன வரம் கேட்கறது \nஇப்ப சத்தைக்கு உங்க இருமல் நின்னு நார்மல் ஆகனும்னு வேண்டிக்கங்க...\nநம்ம டாக்டர் மூளைலே நல்ல மருந்தா தோணமும்னு நான் நினைச்சேன்.\nஎன் மனசில் தோன்றியதும் இதே ராகம்தான். ஹிந்தோளம்னு தெரிஞ்சுக்கிட்டேன் :)\nஇருமல் சீக்கிரம் உங்களை விடணும்னு நானும் வேண்டிக்கிறேன். இத்தனை சிரமத்திலயும் பாடினதுக்கு மிக்க நன்றி தாத்தா.\n// பரம் என்று உனை அடைந்தேன் //\nஅந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)\nவாங்க திகழ். கேள்வி புரியலை...\nபிறவியை பிணி என்று சொன்னாலும், அவளைச் சரணடைந்து விட்டால் அவளை நினைத்து நினைத்து போற்றுவதில் உள்ள சுகமே தனி என்று சொல்ல வந்தேன். பக்திக்கு தனிச் சுவை இருக்கிறது :)\n//அந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)//\n'பட்டர்' இன்றி உருகுவது எப்படி\n'பரம்' என்ற சொல்லையே அந்தாதி படித்த பின்தான் தெரிந்து கொண்டேன்.\n//'பட்டர்' இன்றி உருகுவது எப்படி\nஅன்னை அங்காள பரமேஸ்வரியையும் அவளைப் போற்றும் பாடலையும் இன்றுதான் கண்டேன். பாடல் அருமை அருமை.\nஉங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி கைலாஷி.\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nவர வேண்டும்... வர வேண்டும்...\nநெஞ்சில் நிறைந்தவள் - 2\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:48:28Z", "digest": "sha1:OW7WTV2COVOOZLVMXMAOASICDVO2CC5H", "length": 3869, "nlines": 77, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்க….\nசூரிய பகவானின் தியானம் மந்திரம்\nதியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்\nஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்\nஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறுவர்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள��/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/09/25.html", "date_download": "2018-07-21T01:54:12Z", "digest": "sha1:FZALRSS6KA5P6S5NHVPBKUZWIKSZ6XWX", "length": 35423, "nlines": 268, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: சொந்த செலவில் சூன்யம் - 25", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nசொந்த செலவில் சூன்யம் - 25\n'அது ஒன்னும் இல்லை சார். கோபால் சார் சாதாரணமா கார ஆஃபீஸ் காம்பவுன்ட்ல பார்க் பண்ணிட்டு வீட்டுக்கு ஆட்டோவுலதான் போவார். அவர் இருக்கற அப்பார்ட்மென்ட்ல ஓப்பன் ஏர் கார் பார்க்கிங்தான். அந்த flat ராசியானதுன்னு சாருக்கு நினைப்பு. அதனாலதான் பெருசா வசதி இல்லேன்னாலும் ரெண்டு வருசமா அங்கயே குடியிருக்கார். சாரும் வய்ஃபும் மட்டுந்தான். குழந்தைங்க கிடையாது. அவரோட ஃபர்ஸ்ட் வய்ஃப் இறந்ததுக்கப்புறம் அவர் இருந்த வீட்ல இருக்க புடிக்காம அந்த சமயத்துல நாங்க ப்ரமோட் பண்ண இந்த அப்பார்ட்மென்ட்ல விக்காம இருந்த flatஅ சாரே அவர் பெர்சனல் பேருக்கு மாத்திக்கிட்டு குடிபோனார். ஆனா அதுக்கு முன்னாலயே ஷெல்டர்ட் கார் பார்க்கிங் ஏரியாவ எல்லாம் வித்துட்டிருந்ததால ஓப்பன் ஏர் கார் பார்க்கிங்தான் இருந்துது. ஆஃபீஸ்லருந்து கால் மணி நேரம் நடைதான் இருக்கும். சில சமயங்கள்ல நடந்தே கூட போயிருவார். அன்னைக்கி மாதவி மேடம் வீட்லருந்து திரும்பி வந்த டைம்ல எங்க ஆஃபீஸ க்ளோஸ் பண்ணியிருப்பாங்க. அதான் டாக்குமென்ட மட்டும் டேஷ் போர்ட்ல வச்சி பூட்டிட்டு வீட்டுக்கு நடந்தே போயிருப்பார். அதுக்கு அடுத்த நாள் சார் ஆஃபீசுக்கே வரலை... உடம்புக்கு முடியலன்னு வீட்லருந்து ஃபோன் பண்ணார். வீட்லதான் இருப்பேன் ஏதாச்சும் அர்ஜன்ட்னா மட்டும் நீங்க கூப்டுங்க... வேற யார்கிட்டயும் நா வீட்ல இருக்கேன்னு சொல்லிறாதீங்கன்னு சொன்னார்.... ஆனா அன்னைக்கி பகலே அவர தேடிக்கிட்டு போலீஸ் இங்க வந்துட்டாங்க.... நாந்தான் அவங்க வந்த விவரத்த ஃபோன் பண்ணி சார்கிட்ட சொன்னேன்... அவங்க இங்க வரவேணாம் நானே ஆஃபீசுக்கு வரேன்னு சொல்லிட்டு புறப்பட்டு வந்தார். வந்தவர்கிட்ட விஷயத்த சொல்லி கூப்ட்டுக்கிட்டு போய்ட்டாங்க.... டாக்குமென்ட கார்ல வச���சத சார் மறந்துட்டார்னு நினைக்கறேன்..'\nஅதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று நினைத்தான் ராஜசேகர். மாதவிக்கு அந்த வீட்டை எழுதிக் கொடுத்துவிடும் எண்ணத்தோடுதான் கோபால் அந்த வீட்டு பத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார். ஆகவே மாதவியை கொலை செய்யும் மோட்டிவ் எதுவும் அவருக்கு இல்லை என்பதை இதன் மூலம் ப்ரூஃப் பண்ணிறலாம்...\n'சரிங்க.... கடைசியா ஒரு கேள்வி.'\n'இந்த கேள்விய உங்கக்கிட்ட கேட்க கூடாதுதான்... இருந்தாலும் கேக்கறேன்... பதில் சொல்லணும்னு அவசியமில்லை... அப்ஜெக்ஷன் எதுவும் இல்லன்னா சொல்லுங்க...'\n'மிஸ்டர் கோபாலுக்கும் அவரோட செக்கன்ட் வய்ஃபுக்கும் இடையில ஏதாச்சும் பிரச்சினை இருக்கா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க... இல்லன்னா வேணாம்.'\nராமராஜன் பதிலளிக்காமல் பூங்காவைச் சுற்றியிருந்த தெருவில் ஒரு நொடி கூட இடைவெளியில்லாமல் சென்றுக்கொண்டிருந்த வாகனங்களை பார்ப்பதை ராஜசேகர் கவனித்தான். எதுக்கு இந்த கேள்விய இவர் கிட்ட கேட்டேன்.... இவர் கூட இருக்கற ஸ்மூத் ரிலேசன்ஷிப்பையும் கெடுத்துக்கிட்டேனோ... காலையில மகாதேவனோட ஃப்ரென்ட்ஷிப்ப கெடுத்தா மாதிரி இன்னைக்கி முளிச்ச நேரம் சரியில்ல போலருக்கு....\n'சாரி ராமராஜன்... நா இந்த கேள்விய உங்கக்கிட்ட கேட்டுருக்கக் கூடாது...' என்றவாறு எழுந்து நின்றான்... 'You need not answer...'\nராமராஜனும் எழுந்து நின்றான். இருவரும் வாசலை நோக்கி மவுனமாக நடந்தனர்...\n'கொஞ்சம் டெலிகேட்டான கேள்விதான் சார்.... இருந்தாலும் பதில் சொல்றேன்... எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவ்வளவு ஸ்மூத்தான ரிலேஷன்ஷிப் இல்லதான் சார்.... சாரோட மைன்ட்ல அவங்கள டைவர்ஸ் பண்ணிட்டு மாதவி மேடத்தை மேரேஜ் பண்ணிக்கலாமாங்கற யோசனையும் இருந்துதுங்கற வரைக்கும் எனக்கு தெரியும்....'\nஇதை எதிர்பார்க்காத ராஜசேகர் அதிர்ச்சியுடன் ராமராஜனைப் பார்த்தான். 'என்ன சொல்றீங்க\n'ஆமா சார்.... ரெண்டு மூனு மாசமவே அவர் இந்த ஐடியாவ மனசுல போட்டு குழப்பிக்கிட்டிருந்தது எனக்கு தெரியும்..... போன மாசத்துல ஒருநாள் எங்கிட்டவே இந்த விஷயத்த சொல்லிட்டு நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டார்.... அவர் அன்னைக்கி ட்ரிங்ஸ் சாப்டுருந்ததால அந்த மூட்ல கேட்ருப்பார்னு நினைச்சி நானும் அத பெருசா எடுத்துக்கல... ஆனா சாரோட வய்ஃப் ஆஸ்ப்பிட்டலைஸ் ஆனது... அதுக்கப்புறம் இப்போ மாதவி மேடத்தோட சாவு.... இதெல்லாமே ஏதோ ஒரு விதத்துல கனெக்டட் மாதிரி தெரியறதால இத வசந்த் சார் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு வந்தப்போ சொல்லணும்னு நினைச்சேன்.... ஆனா அப்போ இருந்த சூழ்நிலையில ஆஃபீஸ்ல வச்சி அவர்கிட்ட ஃப்ராங்கா பேச முடியாம போயிருச்சி... உங்கள பார்க்குக்கு வரச்சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணம் சார்...'\nஎன்ன, எப்படி பதிலளிப்பது என்பது தெரியாமல் மவுனமாகிப்போன ராஜசேகர் பனகல் பூங்காவின் வாசலுக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். 'ரொம்ப தேங்ஸ் ராமராஜன்.... இப்போ எங்கிட்ட சொல்லீட்டிங்க இல்லே... இத இத்தோட மறந்துருங்க.... இனி ஆகப்போறத நா பாத்துக்கறேன்.... முடிஞ்சா அந்த ஆட்டோ டிரவைர கூப்ட்டு நா கூப்டுவேன்னு சொல்லிருங்க..... அவர் பேர் என்னன்னு சொல்லலையே\n'மணி, சார்..' என்று பதிலளித்த ராமராஜன், 'சார்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளியில போவேணாம்னு நினைக்கறேன்... நா முதல்ல போறேன்.... நீங்க ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி.....'\n'அதுவும் சரிதான்... நீங்க போங்க....' என்று அவரை வழியனுப்பிவிட்டு பூட்டியிருந்த கேட்டுக்கருகில் இருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தான்.\nதுணை ஆய்வாளர் தன்ராஜ் மாதவியின் புலன்விசாரணை கோப்பை திறந்து வைத்துக்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியிருந்த குற்றப்பத்திரிக்கையை தயார் செய்வதில் முனைந்திருந்தார்.\nஇதுவரை விசாரணையில் கிடைத்திருந்த தடயங்கள், ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றை வைத்தே கோபாலை குற்றவாளி என்றும் திட்டமிட்டே இந்த கொலையை செய்தார் என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபித்துவிட முடியும் என்றாலும் இன்னும் ஏதோ ஒரு முக்கியமான தகவல் கிடைக்கவில்லை என்று தன்னுடைய உள்மனம் கூறுவதை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.\nஒரு குற்றத்தைப் பற்றி நடத்தப்படும் புலன்விசாரணையில் கிடைக்கும் ஒவ்வொரு தடயமும், தகவலும், சாட்சியமும் ஒன்றுக்கொன்று பின்னி பிணையப்பட்ட சங்கிலியைப் போன்று இருக்க வேண்டும் என்பதை தன்னுடைய பயற்சி வகுப்பில் கேட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை அப்படி இல்லாததுபோல் அவர் உணர்ந்தார்.\nஅன்று காலையில் தனக்கு கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் நான்காவது முறையாக படித்து முடித்தபோதும் அந்த நெருடல் மனதை விட்டு அகலவேயில்லை.\n'மாதவியின் உட��்பில் மூன்று காயங்கள். பின்னந்தலையில் இரண்டு காயங்கள். அரை மணி நேர இடைவெளியில். அவர் உடல் கிடந்த இடத்திற்கு மிக அருகில் இடப்பட்டிருந்த இரும்பு சோபாவின் கைப்பிடியில் மாதவியின் ரத்தம் படிந்திருந்தாலும் அதில் இடித்துத்தான் அவர் காயமடைந்தார் என்பதை அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை முனை தடித்த இரும்பு தடியால் அடிக்கப்பட்டிருந்தால் கூட அத்தகைய காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.'\nஆனால் அப்படியொரு தடயம் சம்பவம் நடந்த இடத்திலோ அல்லது அக்யூஸ்ட் அலுவலகத்திலோ, அவருடைய வீட்டிலோ வாகனத்திலிருந்தோ கிடைக்கவில்லை. இது இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.\nபிரேதப்பரிசோதனை அறிக்கையின் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்த summaryயில் காணப்படும் அந்த இறுதி வாக்கியம்.... 'Injuries at the back of the deceased head could have been caused by any blunted instrument as well..' கொலையாளி பயன்படுத்திய ஆயுதத்தை ஏன் காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை என்று எதிர்பரப்பில் வாதாடினால் அது வழக்கிற்கு பாதகமாகவே முடிய வாய்ப்புள்ளது.\nகொலையைப் பற்றிய தகவல் மாதவியின் வீட்டு வேலைக்காரி தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தபோது அவர் ஸ்டேஷனில் இல்லை. வேறொரு கொலைவழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஸ்டேஷன் ஆய்வாளர் சென்னை ஆணையர் அலுவலகத்திற்கும் லா அன்ட் ஆர்டர் துணை ஆய்வாளர் வேறோரு மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கும் சென்றிருந்ததால் ஸ்டேஷனில் அப்போதிருந்த எஸ்.எஸ்.ஐ கேசவனும் அவருக்கு துணையாக இரு பி.சி.க்கள் மட்டுமே சென்றிருந்தனர்.\nதன்ராஜ் தகவல் அறிந்து உடனே புறப்பட்டு வந்தும் கொலைக்களத்திற்கு அவர் சென்றடைந்தபோது பிற்பகலாகியிருந்தது. அதற்குள் கொலைக்களத்தில் எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முக்கியமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆயுதமும் அங்கு இல்லை சார் என்று அந்த இடத்தை பார்வையிட்டவர்கள் கைவிரித்துவிட்டனர். அவர்கள் வரைந்திருந்த கொலைக்களத்தை விவரிக்கும் rough sketchம் அவ்வளவு தெளிவாக இல்லை. உடல் கிடந்த இடத்திலிருந்து சோபாவும் டீப்பாயும் எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் கிடந்தது என்பன போன்ற விவரங்கள் எதுவும் குறிக்கப்படவில்லை. அவர்கள் கொலைக்களத்திற்கு சென்ற நேரத்தில் கொலையாளி யார் என்று தெரியாததால் அவரை காப���பாற்றும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை. அவர் அங்கு சென்று அடுத்திருந்த வீடுகளிலிருந்தவரளை விசாரித்தபோதுதான் அடுத்த வீட்டில் குடியிருந்த பெண் அக்யூஸ்ட் கோபாலை அங்கு வைத்து பார்த்ததாக தன்னிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது.\nஆகவே கொலைக்களத்தைப் பார்வையிட சென்றவர்களை கவனக்குறைவாக நடந்துக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கலாமே தவிர வேண்டுமென்றே தடயங்களை மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. மேலும் இத்தகைய சமயங்களில் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி விசாரணை அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.\nஇந்த எண்ணங்கள் எல்லாம் தன்ராஜின் மனதில் ஓடினாலும் இப்போது அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில் பயன் ஏதும் இல்லை என்பதும் அவருக்கு தெரிந்தது. கையில் உள்ள தடயங்களை வைத்து இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலதான் என்பதை நிரூபித்தாக வேண்டும்.\nஅவருடைய எண்ண ஓட்டங்களை கலைப்பதற்காகவே அவருடைய மேசை மீதிருந்த தொலைபேசி அலறியது.\n'சார் நான் தனபால் பேசறேன்.'\n'ஸ்டேஷன்லதான இருக்கே எதுக்கு ஃபோன்ல கூப்டறே\n'சார்... நா வெளியிலருந்து கூப்டறேன்.'\n'இங்க அக்யூஸ்ட் ஆஃபீஸ் முன்னாலருந்து சார்....'\n'யோவ்' என்று இரைந்தார் தன்ராஜ் எரிச்சலுடன், 'வெறுமனே அக்யூஸ்ட்னா எப்படிய்யா\n'அதான் சார்... அந்த ரியல் எஸ்டேட் ஓனர்.... கோபால் சார்.'\n'அவர் ஆஃபீஸ் முன்னால நீ என்னய்யா பண்றே\nLabels: சொந்த செலவில் சூன்யம், புனைவுகள்\nராஜசேகர் மாதவியைத் தள்ளியதில் பின் தலைக் காயம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் மாதவியின் புருவத்தின் அருகில் அதாவது முன் பாகம் காயம். இது ராஜசேகர் காரணமில்லை என்று தொன்றுகிறது. கோபாலையும் வாதங்களால் விடுவித்தால் கொலையாளி யார். இதுவரை தலைகாட்டாத புதிய மனிதர் யாராவதா.\nகதை போகிற போக்கைப் பார்த்தால் வழக்கறிஞரும், துணை ஆய்வாளர் தன்ராஜின் சந்தேக வலையில் விழப்போகிறார் என எண்ணுகிறேன். ம்...பார்ப்போம் என்ன நடக்கிறதென்று\n// என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி, அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம். //\nசீக்கிரம் முடிச்சிக்களை அவிழ்த்துவிடுங்க ...இனிமேலும் சொந்த செலவில் தலையை பிச்சுக்கும் சூன்யம் வச்சுக்க முடியாது \nராஜசேகர் மாதவியைத் தள்ளியதில் பின் தலைக் காயம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் மாதவியின் புருவத்தின் அருகில் அதாவது முன் பாகம் காயம். இது ராஜசேகர் காரணமில்லை என்று தொன்றுகிறது.//\nகோபாலையும் வாதங்களால் விடுவித்தால் கொலையாளி யார். இதுவரை தலைகாட்டாத புதிய மனிதர் யாராவதா.\nவருகைக்கும் காட்டிய ஆர்வத்திற்கும் நன்றி சார்\nகதை போகிற போக்கைப் பார்த்தால் வழக்கறிஞரும், துணை ஆய்வாளர் தன்ராஜின் சந்தேக வலையில் விழப்போகிறார் என எண்ணுகிறேன். //\n ராஜசேகர் தேவையில்லாத ரிஸ்க்லாம் எடுக்கிறார்னுதான் தோனுது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.\n// என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி, அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம். //\nசீக்கிரம் முடிச்சிக்களை அவிழ்த்துவிடுங்க ...இனிமேலும் சொந்த செலவில் தலையை பிச்சுக்கும் சூன்யம் வச்சுக்க முடியாது \nசீக்கிரமே அவுந்துருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..\nசிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..\nசிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..//\nஆமாங்க.... எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணுமில்ல எவ்வளவு நாளைக்கித்தான் சஸ்பென்ஸ் மெய்ன்டைன் பண்ண முடியும்:)\nசொந்த செலவில் சூன்யம் - 33\nசொந்த செலவில் சூன்யம் - 32\nசொந்த செலவில் சூன்யம் - 31\nசொந்த செலவில் சூன்யம் - 30\nசொந்த செலவில் சூன்யம் - 29\nசொந்த செலவில் சூன்யம் - 28\nசொந்த செலவில் சூன்யம் - 27\nசொந்த செலவில் சூன்யம் - PDF கோப்பு (சிறப்புப் பதிவ...\nசொந்த செலவில் சூன்யம் - 26\nசொந்த செலவில் சூன்யம் - 25\nசொந்த செலவில் சூன்யம் - 24\nசொந்த செலவில் சூன்யம் - 23\nசொந்த செலவில் சூன்யம் - 22\nசொந்த செலவில் சூன்யம் - 21\nவாடைகைக்கு வீடு ( நகைச்சுவை கலாட்டா.)\nசொந்த செலவில் சூன்யம் - 20\nசொந்த செலவில் சூன்யம் - 19\nசொந்த செலவில் சூன்யம் - 18\nசொந்த செலவில் சூன்யம் - 17\nசொந்த செலவில் சூன்யம் - 16\nகாவல்துறையில் ஈகோ பிரச்சினை - நகைச்சுவை பதிவு:)\nசொந்த செலவில் சூன்யம் 15\nசொந்த செலவில் சூன்யம் 14\nசொந்த செலவில் சூன்யம் - 13\nசொந்த செலவில் சூன்யம் - 12\nசொந்த செலவில் சூன்யம் 11\nசொந்த செலவில் சூன்யம் 10\nசொந்த செலவில் சூன்யம் - 9\nசொந்த செலவில் சூன்யம் 8\nசொந்த செலவில் சூன்யம் - 6\nசொந்த செலவில் சூன்யம் 5\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganifriends.blogspot.com/2010/03/4.html", "date_download": "2018-07-21T02:01:41Z", "digest": "sha1:YL2DALCASL2SOOLYAGCKHHB67TCDOF3Q", "length": 18624, "nlines": 327, "source_domain": "ganifriends.blogspot.com", "title": "கனவு பட்டறை.....: இது காதல் கடிதம் அல்ல...(4)", "raw_content": "\nஇது காதல் கடிதம் அல்ல...(4)\n(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)\nபுதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை\nஎங்கோ ஒரு மூலையில் சன்னமாய்-என்\nஉயிர் துடிக்கும் ஓசை ஒலிக்க-உன்\nதிசை காட்டி ஓடுகிறது உயிர்.\nஒரு கருப்பு கண்ணடி வட்ட முகம் காட்டி\nஐ.சி.யு என்று ஆங்கிலம் பேசியது.\nவெள்ளை படுக்கையில் பச்சை போர்வை போர்த்தி\nவாடா மல்லி வதங்கி கிடந்தது...\nதலைகீழ் தவம் செய்து சொட்டு சொட்டாய்-உன்\nஉடலுக்குள் உயிர் ஊற்றி கொண்டிருக்கிறது ஒரு குடுவை.\nஅடிக்கடி இதய துடிப்பை அளந்து அளந்து\nஅறிக்கை வழங்குகிறது ஒரு இயந்திரம்.\nபடுக்கைக்கு பக்கவாட்டில் ஒரு பையில் இருந்து\nகுழல் ஒன்று நீண்டு போர்வைகுள் போனது\nஇரு உயிர் காக்கும் தேவதைகள் அங்கும்\nகொஞ்சநேரத்தில் தேவதை ஒன்று வெளியே வந்தது\nவிபரம் கேட்டேன் விஷம் விழுங்கியதாய் விளக்கம் தந்தது.\nஅந்த நிமிடத்தின் என் கடைசி மூச்சு\nமுழூ உருவம் பெற்று - உன்\nஅருகே போய் அமர்ந்து கொண்டது.\nஐ.சி.யு கண்னாடி வழியே ’’I SEE YOU’’\nஇலக்கன சுத்தமாய் ’’I SAW YOU…’’\nஉள்ளே என் உயிர் அங்குளம் அங்குளமாய் அசைகிறது\nவெளியே என் உடல் அங்குளம் அங்குளமாய் எரிகிறது.\nஉலகின் ஒட்டு மொத்த கடவுளின்\nகதறுகிறேன் கதலின் கால் கவ்வி.\nவெளியே வந்த தேவதை உள்ளே போகும்பொது\nமுதலில் ’’நோ’’ என்று பின் ’’வா’’ என்றது.\n’’நான்…. க…..வி. சொந்தம் என்றேன்.\nகாதல் காக்கும் தேவதை ஐந்து நிமிட\nஐ சி யுவின் வட்டமுகம் மூட\nவசதியாய் ஒரு திரை. திரை மூடபட்டது.\nபனிதுளியெல்லாம் பூ மீது படித்துறங்கும்-இந்த\nபூவொ ஒரு பனிதுளிக்குள் படுத்துகிடந்தது.\nஅதுவரை அங்கு அமர்ந்திருந்த என் மூச்சு\nஇடம் மாறி இமைகளில் இதமாய் இருந்து கொண்டது.\nஅங்கு ஒரு வாசகம் ’’சத்தம் போடதே’’ என்று\nகாதல் காதில் சத்தமாய் சொன்னது ’’ஸ்பரிசம் பேசு’’ என்று.\nஇறகு எடுத்த��� விரல்களுக்குள் வைத்து வருடினேன்.\nயார் சொன்னது வாழை எரியாது என்று\nவளை உருகும் அளவுக்கு எரிந்தது அவளின் வலக்கை\nசிறு விசும்பலுடன் விழித்து கொண்டாய்.\nஇப்பொது இமைகளில் இருந்த மூச்சு\nஇடம் பெயர்ந்து உன் மூச்சோடு கலந்தது.\nஒரு குட்டி புன்னகை குதித்து வந்தது\nஐ சி யு கதவு அதிர்ந்தது….(தொடரும்….)\n(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)\nLabels: இது காதல் கடிதம் அல்ல..., கவிதை\nதொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.\nதொடர்ந்து வந்து ஊக்கம் தருவதர்க்கு நன்றி ரமேஷ்..\nதொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.//\nஇன்னும் கொஞ்சம் தான் அக்கா...காதல் கூடியதும் முடியும்...\nஅருமை, கவிதை நடையில் கதை எழுதுவது மிகச் சிலரே, வைரமுத்து சாரின் ஸ்பெஷல் திறமையில் இதுவும் ஒன்று, நீங்களும் அந்த முயற்சியைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nநான் இந்த 4ஆம் பாகத்தைத்தான் முதலில் படித்தேன். மற்ற 3 பாகங்களை (சரியான ஆர்டரில்) படிக்கிறேன்.\nவாழ்த்துக்கள் கனி, தொடர்ந்து எழுதுங்கள்...\nநன்றி நண்பரே...ஆம்...எனக்கும் வைரமுத்து அவர்கள்தான் இன்ச்ப்ரேசன் ஆனால் அவரை போல் எழுதுவது கடினம்....ஏதோ முயற்சிசெய்கிறேன்...\nநீங்களாவது தொடர்ந்து படித்து குறைகளை சுட்டி காட்டவும் எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்... இது ஏன் அன்பான வேண்டுகோள்...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...இனி இணைந்திருப்போம்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஒரு நாள் ஒரு கவிதை\nஇசை - கணேசகுமாரன் #1\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nசிறகு விரிக்கும் மழலை காற்று\nஅக்கா தந்த அரச கிரீடம்...\nப்ரியமுடன் பிரியா தந்த விருது\nஇந்த விருது அன்போடு குடுத்த ஜலிலா அக்காக்���ு நன்றிகள்...\nஇந்த விருது அன்போடு குடுத்த கதிர் அண்ணாவுக்கு நன்றிகள்....\nஇது காதல் கடிதம் அல்ல...\nநான் மற்றும் நமக்கான வானம்...\nஎங்கே எவ்வளவு பேர் ...\nஇது காதல் கடிதம் அல்ல...7(தொடர் க(வி)தை)\nநரக நெருப்பிலிருந்து பட்டாம் பூச்சி...\nஎனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர் பதிவு...\nஇது காதல் கடிதம் அல்ல...6(தொடர் க(வி)தை)\nஇது காதல் கடிதம் அல்ல...5 (தொடர் க(வி)தை)\nஇது காதல் கடிதம் அல்ல...(4)\nஇது காதல் கடிதம் அல்ல...(3)\nதினமும் ஒரு திருகுரான் வசனம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/12/blog-post_9.html", "date_download": "2018-07-21T01:39:26Z", "digest": "sha1:TRNDH633OCWJ5QF5YYQVAF4DXPISOBTJ", "length": 8021, "nlines": 159, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ,\n\"சாந்தா\" என்ற அக்கா உண்டு \nதசரதனுக்கும் கோசலைக்கும் முதலில் பிறந்தது ஒரு பெண் குழந்தை .\"சாந்தா \" என்று பெயரிட்டு கோசலை வளர்த்து வந்தாள். தசரதனுக்கு அதன் பிறகு குழந்தை பிறக்க வில்லை.அதனால் அவன் குழந்த சாந்தாவை வெறுத்தான்.இதனால் கோசலை தசரதனை ஒதுக்க ஆரம்பித்தாள்.\nஆண் வாரிசுக்காக தசரதன் சுமித்திரை ,கைகேயி ஆகிய ஒரு பெண்களை மணந்தான்.எதுவும் பலிக்க வில்லை . வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டான்.\nவிபாந்தகன் என்ற முனிவருக்கும் ஊர்வசிக்கும்பிறந்த குழந்தை ரிஷ்யசிருங்கர் என்று வளர்வதாகவும்கூறினார் விபந்தகன் தன்மகனுக்குபெண்வாசனையெ காட்டாமல்வளர்த்து வரவதாகவும் அவன் வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு ஆண்வாரிசு பிறக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்.\nதஸ்ரதநின்மகள் \"சாந்தா\" அழகான அரசிளம் குமரியாக நிற்கிறாள். தன் தந்தையின் ஆசை நிறைவேற ரிஷ்ய சிருங்கரை மயக்கி,மணந்து புத்திர காமேஷ்டி யாகத்தை செய்விக்க உதவுகிறாள்..\nகோசலைக்கு ராமனும்,கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்குலட்சுமணன்,சத்துருக்கனன் என்று இரண்டு குழந்தைகளும்பிறக்கிறார்கள்.\n தசரதன் தன மகன்களிடம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு என்பதை கூறாமல் விட்டு விட்டான்.\nஇது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.\n\"ராமாயணத்தில் புதிய உறவுகள் \" என்று ஒரு தொலைக்கட்சி தொடர் வரப்போகிறது.\nமோகன் பகவத், நரேந்திர மோடி, எல்லாரும் பார்க்கத்தான் போகிறார்கள்.\nநம்ம ஊர் வீரத்துறவி நேரடியாக பார்க்க மாட்டார்.\nஇதுவரை அறியாத செ���்தி ஐயா\nதிசைகள் எட்டுக்கும் கொண்டு செல்வீர்.....\nதேவி பிரசாத் ராய் சவுத்திரி என்ற சிற்பி ..........\nஜோதி பாசு பதவி ஏற்றபோது ,13 லட்சம் பேர் கூடினர்......\nதோட்டக்காரா , தோட்டக்காரா ,அதோ வருகிறார்களே , அவர்...\nஇடதுசாரிகள் தனியாக நின்றால் .......\n1983 உலக கோப்பையை கொண்டுவந்தவர்களில் ஒருவர் கீர்த்...\nஅரிசியல் நேர்மையும் ,நிர்வாக நேர்மையும் .....\n\"இந்தியாவின் கேடுகளில் ஒன்று சுப்பிரமணியம் சாமி --...\nபத்திரகை நிருபர்களும் ,கொடுக்கப்படும் \"கவர்களும் \"...\nதுப்புரவுப்பணி துயர் துடைக்கும் பணியாகும் ...\nஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ,\"சாந்தா\" என்ற அக்கா...\nநாடக ஆசான் தோழர் ராமாநுஜம் மறைந்தார் .......\nபார்த்த சாரதி கோவிலும் ,வேங்கடகிருஷ்ணனும் .....\n\"தியாக பூமி \" திரைப்படமும் ,சென்னை மழை வெள்ளமும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/08/6.html", "date_download": "2018-07-21T01:53:27Z", "digest": "sha1:IXO7VDLHPWVNKIMETPMLGZGLYQQDRMH5", "length": 6978, "nlines": 210, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அவள் -6", "raw_content": "\nதத்தித் தத்தி உன் பின்னால்\nஇதயங்களை திருடும் கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\n32. வயதோடு வந்தாலும் காதல். அது வயதாகி வந்தாலும் காதல்\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதாய் நாலு வார்த்தை... 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-07-21T02:12:19Z", "digest": "sha1:FNTWOAKQRXWEGYEYHHPGOYMPTZQ2CTQ6", "length": 25244, "nlines": 129, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: பிரார்த்தனை யாருக்கு? எதற்கு?", "raw_content": "\n எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக மறுமையிலும் நன்மையளிப்பாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ காப்பாயாக” எனக் கோருவோரும் அவர்களிலுண்டு. தங்கள் (நல்) வினையின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு, தவிர, அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:201-202)\n“பிரார்த்தனை என்பது வணக்கத்தின் சாரம் ஆகும்.” (ஹதீஸ்)\nஇறைவனோடு பேசுவதுதான் பிரார்த்தனை. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் எப்படி பிரார்த்தனை செய்வது, எதற்கு பிரார்த்திக்க வெண்டும் என்பதெல்லாம் அவரவர் கொண்டுள்ள கடவுள் கொள்கையைப் பொறுத்தது.\nஅன்றைய அரேபியாவின் இருண்டகால மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத்தான் மேலே உள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது.\nநியூஸ்வீக் என்ற ஆங்கில வார ஏடு ஒர் ஆய்வை மேற்கொண்டது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதில் நிறைய பேர் தினமும் பிரார்த்திக்கிறார்ளாம். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், அன்புக்காகவும், மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பிரார்த்திக்கிறார்களாம்.\nநேரான பாதைக்கு வழிகாட்டுதல், நரகத்திலிருந்து பாதுகாப்பு, மறுமையில் வெற்றி - இம்மாதிரி விஷயங்கள் அமெரிக்கர்களின் பிரார்த்தனையில் இடம் பெறவில்லை என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.\nநியூஸ்வீக் அத்தோடு ஓர் ஓட்டெடுப்பை நடத்தியது. அவர்கள் செய்யும் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றுகின்றானா என்பதே அந்த வாக்கெடுப்பு.\nவானத்தில் சஞ்சாரமிடும் ஒரு புத்திசாலிக் கிழவன்தான் இறைவன் என்று இலக்கியங்கள் கூறும் ஒரு நாட்டில், மனிதர்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனுக்குப் போடும் “மனுக்கள்” என்றும், அந்த மனுக்களைக் கவனித்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது இறைவனது “கடமை” என்றும் கருதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இந்த ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆதலால் இந்த ஓட்டெடுப்பின் முடிவுகளைக் கண்டு நாம் வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை. 85 சதவிகித அமெரிக்கர்கள் தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றவில்லை என்றும், கடவுள் தோற்றுப் போய்விட்���ார் என்றும் கூறினார்காள் என்பதே அந்த ஆய்வின் முடிவு.\n கடவுள் அநீதமாக நடந்து கொள்கிறாரா அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா அல்லது அவர் அப்படித்தான் இருப்பாரா காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா காரல் சாகன் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்கிறார்கள்: “மனிதர்களுக்கு நோய் என்பதை ஒவ்வொரு தடவையும் கடவுளுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டுமா அவருக்கு அது தெரியாதா\nஅஞ்ஞான காலத்தில் அரேபியர்கள் வைத்திருந்த கடவுள் நம்பிக்கையை விட மோசமான கடவுள் நம்பிக்கை இது.\nவிஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேறி விட்டதன் அறிகுறி இதில் தெரிகிறது. உண்மையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு சிலர் பிரார்த்தனையின் “பயன்பாடுகள்” குறித்து ஒரு “சோதனையை” நிகழ்த்தினர்.\nஃபுளோரிடாவில் மூட்டுவலி சிகிச்சை மையம் ஒன்று உள்ளது. அங்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள நோயாளிகளை இரு பிரிவாகப் பிரித்தனர். ஒரு பிரிவினருக்கு மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. அத்தோடு அவர்கள் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையும் நடைபெற்றது.\nஇன்னொரு பிரிவினருக்கு வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் குரூர மனங்களை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது.\nபிரார்த்தனை என்பது நமது உரிமைகளைக் கோருவதற்கான ஒரு வழியல்ல. இறைவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான். அவனே நமக்கு அனைத்து அம்சங்களையும் தந்தான். இது அவனது நாட்டம். இது அவனது விருப்பம்.\nஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமது ஆரோக்கியம் - சுகவீனம், செழிப்பு - வறுமை, மகிழ்ச்சி - துக்கம், வெற்றி - தோல்வி, லாபம் - நஷ்டம் இவையனைத்துமே சோதனைகள்தான்.\nஉங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டே, அவன், வாழ்வையும் மரணத்தையும் படைத்திருக்கிறான். அவன் (யாவரையும்) மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன். (அல்குர்ஆன் 67:2)\nமறுமையில் நாம் அடையப் போகும் வெற்றி அல்லது தோல்வி என்பது இவ்வுலகில் விதவிதமான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்ப���்டோம் என்பதைப் பொருத்தே அமையும்.\nஉண்மையிலேயே நமக்கு உதவி தேவைப்பட்டபொழுது. நாம் இறைவனது உதவியைக் கோரினோமா அல்லது திமிர் பிடித்து உதவி கோராமல் இருந்தோமா\nநாம் நினைப்பது நடக்காமல் அவன் விரும்பியதே நடக்கும் பொழுது நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோமா அவன் நமக்கு செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா அவன் நமக்கு செய்துள்ள பேருபகாரங்களுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தினோமா அல்லது நாம் அடைந்த வெற்றிகளுக்கு நாம்தான் காரணம் என்று இறுமாப்போடு இருந்தோமா\nஎல்லா சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவனது கட்டளைகளை ஏற்று நடந்தோமா அல்லது நமது மனம் போன போக்கின்படி நடந்தோமா\nஇறைநம்பிக்கையாளர்கள் இறைவனிடமே பிரார்த்திக்கிறார்கள். ஏன் அவன் மட்டுமே கொடுக்க முடியும். அவன் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் அனைவரும் அவனுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.\nஅவனுக்கு அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. நமக்கோ ஓர் இம்மியளவு சக்தியும் இல்லை.\nஅவனது அறிவு அணை போட முடியாதது; எல்லையற்றது. நமது அறிவோ மிகக் குறுகியது.\nஅவனே பிரபு. அவனே அனைவருக்கும் மேலானவன். நாமெல்லாம் அவனது அடிமைகள். நமது பிரார்த்தனைகளை இம்மையில் அவன் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நமது பிரார்த்தனைகளுக்கான கூலியை அவன் மறுமையில் தரலாம் அல்லது நாம் கோரியவற்றை விட நல்லதை அவன் இங்கு தரலாம்.\nஎப்படியிருந்தாலும் நாம் பிரார்த்தனை செய்தது வீண் போகாது. பிரார்த்தனைதான் இறைவனை அடி பணிவதில் உயர்ந்த தரம்.\nமெளலானா மன்ஸூர் நுஃமானி அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் மனித குலத்திலேயே மிகச் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் இறைவனை அடிபணிவதில் மிகச் சிறந்தவராக இருந்தார்கள்.”\nநபி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்குச் சென்ற நாள். அன்னாரின் கசப்பான நாட்களில் ஒரு நாள்.\nதாயிஃப் நகர்வாசிகள் ஏக இறைவனின் பால் அழைப்பு கொடுத்த அன்னாரின் அழைப்பை நிராகரித்தது மட்டுமல்ல, சிறுவர்களையும், தெருப் பொறுக்கிகளையும் ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தனர். அன்னாரது பாத அணிகள் முழுவதும் ரத்தத்தால் தோயும் அளவுக்கு கல்லால் அடித்தனர்.\nஉடல் வலியாலும், மன வலியாலும் சொர்வுற்ற நபிகள���ர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தனது முகம் திருப்பி இப்படி கேட்டார்கள்: “யா அல்லாஹ் உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே உன்னிடமே எனது இயலாமையை முறையிடுகிறேன். உன்னிடமே எனக்கு ஏற்பட்டுள்ள உதவியின்மையை, மனிதர்கள் முன் நான் தாழ்ந்துள்ள நிலைமையை முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய் நீ பலஹீனர்களை இரட்சிப்பவன். மேலும் நீயே என் ரப்பு. யாருடைய கரங்களில் நீ என்னை ஒப்படைக்க இருக்கிறாய் என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா என்னை மோசமாக நடத்தும் அன்னியர்களிடத்திலா அல்லது என்னை மேலாதிக்கம் செய்யும் எதிரிகளிடத்திலா\nஎன் மீது உனக்கு கோபம் இல்லையெனில் நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஆனால் நீ எனக்கு உபகாரம் செய்தால் அது எனது பணிக்கும் எளிதாக இருக்கும். நான் உனது சமுகத்திலேயே எனது ஆதரவை வைக்கின்றேன். உனது ஆதரவில் அனைத்து இருள்களும் ஒளிமயமாகிவிடும். இம்மை, மறுமையில் நடக்கும் விஷயங்கள் அனத்தும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நான் உனது கோபத்திற்கு ஆளாகாமல் உன்னிடம் ஆதரவு வைக்கிறேன். கண்டிப்பதற்குள்ள உரிமை உன்னிடமே உள்ளது. தண்டிப்பதற்குள்ள உரிமையும் உன்னிடமே உள்ளது. உன்னிடமே தவிர வேறு ஆற்றல் இல்லை. வேறு பலம் இல்லை.”\nஆனால் 13 வருடங்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. அரேபியாவின் பெரும் பகுதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. அஞ்ஞானம் அறவே ஒழிக்கப்பட்டது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜின் போது அவர்களோடு 1,24,000 நபித்தோழர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினர். அரஃபாப் பெருவெளியில் அன்னார் கோரிய பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது:\n நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். என்னைப் பார்க்கின்றாய். நான் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் நீ அறிகின்றாய். எனது எந்த நடவடிக்கையும் உன்னிடமிருந்து மறைவதில்லை. நான் துயரத்தில் இருக்கும் ஒரு மனிதன். யாசகன். அச்சமுள்ள ஒரு மனிதன். எனது குறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். அடக்கமுள்ள, தேவையுள்ள ஒரு மனிதனாக நான் உன்னிட��் யாசிக்கிறேன். பெருஞ்சோதனயிலிருக்கும் ஒரு மனிதன், அவனது தலை உன் பக்கம் சாய்ந்துள்ளது, அவன் உன் முன்னால் அழுகிறான், அவனது முழு உடலும் உன் முன்னால் வீழ்ந்து கிடக்கின்றது. அப்படிப்பட்ட மனிதனாக நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ் எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே… கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனே…. எனது பிரார்த்தனையால் என்னை விரக்தியடையும்படி விட்டு விடாதே. பெருங்கருணையாளனாகவும், பெருங்கிருபையாளனாகவும் நீ எனக்கு இரு. யாசிப்பவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே… கொடுப்பவர்களிலெல்லாம் மிகச் சிறந்த முறையில் கொடுப்பவனே….\nநல்ல நிலையிலும், மோசமான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாக, ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள்.\nஅவர்களது இந்தப் பிரார்த்தனை ஒரு வாழும் அற்புதமாக திகழ்கிறது. திறந்த மனதுள்ள அனைத்து மக்களையும் அறிவொளியின் மூல ஊற்றின் பக்கம் அழைப்பதாக இருக்கிறது.\nஅவர்களது பிரார்த்தனைகள் மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இந்தப் பிரார்த்தனைகளை அறிந்துகொள்ளாத நம்மவர்கள் எவ்வளவு துர்ப்பாக்கியசாலிகள்\nநன்றி : விடியல் வெள்ளி, ஜூலை 2002 (இம்பாக்ட் பக்கம்)\nஆம் ஆத்மியும், அரவிந்த் கெஜ்ரிவாலும்\nகாதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு ல...\nஅல்லாஹ்வின் பால் அற்புதப் பெண்மணி மரியம் ஜமீலா\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattramizhkaranthai.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-07-21T02:10:10Z", "digest": "sha1:FQP7VY55K67ERSWNEVU6YLKA5RRPKVFA", "length": 12817, "nlines": 60, "source_domain": "nattramizhkaranthai.blogspot.com", "title": "நற்றமிழ்க் கரந்தை: கல்வி, தியாகத் திருநாள்", "raw_content": "\n1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார���பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.\nபயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.\nபேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.\nபேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.\nபல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.\nடாக்டர் எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.\nநண்பர்களே, இந் நாள் டாக்டர் எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் பிறந்த நாள் மட்டுமல்ல.\nதமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் எண்ணி, எண்ணிப் பெருமைப்பட வேண்டிய நாளும் ஆகும்.\nகப்பலை யோட்டி கடுங்காவல் தண்டனையில்\nஉ���்பிலாக் கூழுண் டுடல் மெழிந்தோன் – ஒப்பிலாச்\nசிந்தனை செய் நெஞ்சே தினம்.\nவிஞ்சிநீ டுழி விளங்குகவே – வன்சிறையில்\nசெக்கிழுத்த வீரன் சிதம்பரன் செய்ப்புகழ்தான்\nஎனக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போற்றும்,\nஇந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடியதற்காக, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தமைக்காக, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்த செம்மல், சிறையினின்று மீண்டு வந்தபின், சந்தித்ததெல்லாம் வறுமை, வறுமை, வறுமை ஒன்றினைத்தான்.\nபகலெல்லாம் செக்கிழுத்தச் சிதம்பரனார், இரவில் தான் ஆலன் எழுதிய As a man Thinketh என்ற ஆங்கில நூலை மனம் போல வாழ் எனத் தமிழிலும், திருக்குறளின் அறத்துப் பாலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தமிழன்னைக்கு அமுது படைத்தார்.\nநண்பர்களே, கர்மவீரன், தென்னாட்டுத் தலைவர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழன், தொழிலாளர்களின் தோழன் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனா, மரணப் படுக்கையில் வீழ்ந்து, இறுதி மூச்சினை சுவாசித்த, அந்த சில விநாடிகளில் கூட, அவருக்கு ஓர் ஆசை, தன் அருகில் இருந்த, காங்கிரஸ் இயக்கத் தொண்டர் சிவகுரு நாதன் அவர்களைப் பார்த்து, ஒரு பாடலைக் கூறிப் பாடுங்கள் என்றார்.\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஎன்றெம தன்னைகை விலங்குகள் போகும்\nஎன்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்\nமகாகவி பாரதியின் பாடல் வரிகள், செவிகளில் நுழைய, நுழைய, இறுதி மூச்சினைக் கூட, சுதந்திர தேசத்தில் விட முடியவில்லையே, என்ற ஏக்கத்தோடு, கண் மூடி மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை.\nசெக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at 8:44 AM\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் ப���ழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nகண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீ...ண்...ட பயணம்\nநடுத்தர உயரம், கருத்த உடல்கம்பீரத் தோற்றம், பரந்த ...\nநிலமுள்ளளவும் நீருள்ளளவும்கலை உள்ளளவும் நிறை பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/03/no-bargaining-on-islamic-rules-ksa.html", "date_download": "2018-07-21T01:36:42Z", "digest": "sha1:LTYL43A5MBXTTTWHBASKOJ4AKEPCCUFH", "length": 22180, "nlines": 258, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: No bargaining on Islamic rules: KSA", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇஸ்லாத்திற்கு யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை\nஇஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை : ஸ்வீடனுக்கு சவூதி அரேபியா தக்க பதிலடி - தூதரையும் திரும்பப்பெற்றது....\nஇஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவூதி அரேபியாவை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்க வில்லை என சவூதி அரேபியா பதிலடி கொடுத்து தூதரையும் திரும்ப அழைத்து கொண்டது.\nஎங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்கவில்லை.\nஇஸ்லாம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.\nஎங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விமர்ச்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை என்று கடுமையாக கூறியுள்ளது.\nமேலும் எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து சவூதி அரேபிய தூதரை திரும்ப அழைத்து கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.\nசவூதி அரேபியாவின் உறுதியான இந்த நிலைபாடு இஸ்லாமிய எதிரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.\nபொதுவாக சவூதி அரேபியாவின் உறவை மற்ற நாடுகள் முறைத்தாலோ அல்��து மற்ற நாடுகளின் உறவை சவூதி அரேபியா முறித்தாலோ அதனால் சவூதி அரேபியாவிற்கு எவ்வித நஷ்டமும் இல்லை, மாறாக உறவை முறிக்கும் நாட்டிற்கே பெருத்த நஷ்டமாகும்.\nமேலும் சவூதி அரேபியா தம்முடைய உள்நாட்டு விவகாரத்தில் யார் தலையிட்டாலும் கடுமையான போக்கை கையாளும் என்பதை ஆரம்பகாலம் முதல் பல்வேறு சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் மன்னர் சல்மான் இன்னும் கடுமையான போக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவை காக்க வைத்து விட்டு அஸர் தொழுகைக்கு சென்றது நினைவுக்கூறத்தக்கது.\nதகவல் உதவி : மௌலவி செய்யது அலி ஃபைஜி\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nகனடாவில் இஸ்லாமியரின் மனித நேய பணி\nபெண் சாமியார் சாத்வி பிராச்சியின் மத வெறி பேச்சு\nஅமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண...\n'வானம் பிளந்து சிவந்த மலரைப் போன்று ஆகி விடும் போத...\nமனிதன் படைக்கப்பட்டதில் உள்ள மூலப் பொருள் எது\nமனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்\nதேனீக்களைப் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nபொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி\nஎந்த சமய நெறி மனிதனுக்கு ஏற்றது - ரகு ரகு நந்தன் ...\nசூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறி...\nகாலை தொழுகைக்கு தனது பிள்ளைகளை எழுப்பும் சவுதி தகப...\nஇஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்...\nமுன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்\nஉலக படைப்பு - அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங...\nநீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்\nகுர்ஆனை அரபியில் ஓதி அசத்திய ஸ்வர்ண லஹரி\nதுல்கர்னைன் - அசந்து போகும் அறிவியல் உலகம்\nபாலைவனம் சோலைவனமானது: சோலை வனம் பாலைவனமானது\nசமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிரா...\nநெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி\nவங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்\nபாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை\nதெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்\nவாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு\n'சுன்னத்' செய்வதால் பெரும் மத மாற்றம் நடக்கிறதாம்...\nஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா\nஏகலைவன் வரலாற்றை நாம் கொஞ்சம் கேட்போமா\nநெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்\nஇந்து மதம் எங்களை அடிமைபடுத்தவில்லை - கிருஷ்ணன்\nமாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்\nகல்லு போன்ற உறுதி எது\n'பேசாம விஜய் டிவி காரன்கிட்டே குடுத்துடலாம்\nநாயை கொன்றவர்களுக்கு ஐந்து வருட சிறை தண்டனை\nபுதிய தலைமுறை பேட்டியில் சீமான்\nநாட்டுக்காக உயிரிழந்து இன்று பெண்ண���க்காகவும் உயிரி...\nபொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள...\nசென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போர...\nஇந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா\nஇந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத...\nநாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா\nஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்\nபலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்\nமாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்\nபுயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்...\nஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி\nமனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்\nடாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்...\n'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான...\nபர்கிட் மாநகர இளைஞர்களின் பொது நலப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=95867", "date_download": "2018-07-21T01:35:27Z", "digest": "sha1:MEQQSVELAK5GHM3MMUXHBGNDPFHYDA2F", "length": 10430, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம் - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகாவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை 1-ந் தேதி மாலை 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட உடன் அதன் உறுப்பினர்கள் உண்மை நிலவரத்தை கண்டறிந்து கோர்ட்டுக்கு 6-ந் தேதிக்குள் அறி��்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்கும் தமிழக பிரதிநிதியாக, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் ஆர்.சுப்பிரமணியனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது\nபுதுவை மாநில உறுப்பினராக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை புதுவை அரசும் நேற்று மதியம் வெளியிட்டது.\nஆனால் கர்நாடகம் எந்த பிரதிநிதியையும் நியமிக்கவில்லை.\nமாறாக, இன்று காலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என மனு போட்டு வாதம்செய்து இருக்கிறது. ஒரு மத்திய அரசு மாநில சார்பு இன்றி நீதியின்பால் நிலைப்பட்டு செயல்படுவதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் செயல்பாடு. ஆனால் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக நடந்து கொள்கிறது. கர்நாடகா அரசுக்கு சாதகமாகவும் தனக்கு அரசியல் ரீதியாக லாபம் அடையவும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்திலே சொல்லி விட்டது.தமிழர்களுக்கு எதிரான இந்த நிலைப்பாடு பிஜேபியை தமிழகத்தை விட்டே விரட்டி விடும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.\nஉச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு காவேரி மேலாண்மை வாரியம் பிஜேபி அரசு 2016-10-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்\nகாவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி ‘மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க ஒப்புதல்\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகாவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\n முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு; ஸ்டாலின் பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T01:35:39Z", "digest": "sha1:YMLLAJYQE4F2I5HOZRIKPCOQAKHVVMPV", "length": 24547, "nlines": 200, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மது உள்ளே.. மதி வெளியே..", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமது உள்ளே.. மதி வெளியே..\nஅளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது 'குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது...\nஅசிடிட்டி என்பது பற்களின் எனாமலை பாதிக்கக் கூடியவை. ஆல்கஹால் பானங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் குளிர்பானங்களிலும் அளவுக்கு அதிகமாகவே சர்க்கரை உள்ளது. இதனால் அசிடிட்டி அளவும் அதிகமாகி பற்களுக்கு பெரும் கெடுதலை ஏற்படுத்துவதோடு பல் ஈறையும் பாதிப்படையச் செய்யும். இது தவிர வாய் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.\nஆல்கஹால் குடலுக்கு உள்ளே சென்றதும் அதை ஜீரணிப்பதற்காக, அதிக அளவில் அமிலங்கள் சுரக்கின்றன. இது ஜீரண மண்டலத்துக்கு அதிகப்படியான வேலை. விளைவு... வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுவே தொடர்கதை ஆகும்போது, மிகமோசமான வயிற்றுப்புண், குடல் புற்றுநோய் போன்�� உயிருக்கே உலைவைக்கும் பேராபத்துக்களில் கொண்டுபோய்விடும். மேலும் இது கணையத்தையும் பாதிக்கச் செய்கிறது.\nமனித உடலின் தொழிற்சாலை கல்லீரல். அதிக அளவிலான ஆல்கஹால் கல்லீரலுக்குள் செல்லும்போது, அது கல்லீரல் திசுவைத் தாக்குகிறது. மேலும், நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிற கல்லீரலின் செயல்திறனையும் ஆல்கஹால் முடக்கிவிடுகிறது. இதனால், உடலின் வளர்சிதை மாற்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கல்லீரலின் உன்னதப் பணிகள் நிரந்தரமாகவே பாதிக்கப்படும் அபாயம் உண்டு.\nஆல்கஹால் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதயத் தசைகள் பலவீனம் அடைவதோடு, அதன் செயல்திறனும் கடுமையாகப் பாதிக்கப்படும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இது நிரந்தரப் பிரச்னையாகவே மாறிவிடும். மது அருந்தாதவர்களைக் காட்டிலும், மது அருந்துபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 6 மடங்கு அதிகரிக்கிறது.\nஆல்கஹாலில் மிக அதிக அளவாக ஒரு மில்லி கிராமுக்கு 7 கலோரி உள்ளன. ஒரு சிறிய கிளாஸ் அளவிலான மது அருந்தும்போது, தோராயமாக 130-க்கும் மேலான கலோரிகள் உடம்பில் சேரும்; அதுவே வெள்ளை ஒயினாக இருந்தால், 240 கலோரிகளுக்கும் மேல். தினமும் மது அருந்துபவர்கள் அதனுடன் நொறுக்குத் தீனிகளையும் உண்கிறார்கள். அளவுக்கு அதிகமான இந்தக் கலோரிகள் உடலில், கொழுப்பாக சேமித்துவைக்கப்படும். எனவே, உடல் எடை கூடி, இடுப்பு பெருத்து அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். தேவையற்ற இந்தக் கொழுப்புச் சதைகள்தான் பல்வேறு நோய்களுக்கான பிறப்பிடமாக இருக்கிறது.\nஅளவுக்கு அதிகமாக மது குடிக்கும்போது அது சோம்பலைத் தூண்டுவதோடு, மன நிலை தடுமாற்றத்தையும் உண்டுபண்ணும். அதனால் விபத்து போன்றவை ஏற்படலாம். மது சோகமான மனநிலையை ஏற்படுத்தும். நினைவுத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். நாளடைவில், மீண்டும் நினைவு திரும்பாத வகையில், நரம்பு மண்டலத்தில் நிரந்தரப் பாதிப்பும் ஏற்படலாம்.\nமது அருந்தும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்னை, கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். பெண்களுக்கு குழந்தைப்பேறு வாய்ப்பு பெருமளவில், குறைந்��ுவிடும்.\nசருமத்தைப் பல வகைகளிலும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது ஆல்கஹால். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் ஏற்படும். உங்கள் தோலுக்கு மிகவும் அவசியமான பி வைட்டமின் மற்றும் ஊட்டச் சத்துக்களை, ஆல்கஹால், செயல் இழக்கச் செய்துவிடுவதால் மிக விரைவிலேயே முதுமைத் தோற்றம் கிடைத்துவிடும். முக்கியமாக 'சோரியாசிஸ்’ போன்ற தோல் நோய்களையும் ஏற்படுத்தும்.\nLabels: ஆன்மிகம், கட்டுரை, பிரபலங்கள், மருத்துவம், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசெம ஃபிட்... செம ஃபிகர்\nஅவசர கால அழைப்புக்கு 112.\nபுளு டூத், ஆன்ட்ராய்டு, மினி கேமரா -அசத்தும் பிரேஸ...\nமினி குற்றாலமானது 'அணை பிள்ளையார் தடுப்பணை'\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\n 20 லட்ச ரூபாய் பட்ஜெட்...\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\n60 வயதில் அடியெடுத்து வைக்கும் பில்கேட்ஸ்\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி மி...\nபென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் \nநவம்பர் 25 இம்ரான்கான் பிறந்த தினம் -\nதர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்...\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319\nபால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்\nசென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா\nமசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: ...\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு\nகாவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப...\nகாமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்க...\nகுழந்தைகள் மரணம்... யார் குற்றம்\nநாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை\nஇனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்ட...\nநம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்குமா\nஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக க...\nவெளியூரில் உள��ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்....\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portabl...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nநவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை\nருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..\nநடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்க...\nபெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல\nஹீரோ இப்போ வில்லன் ஆனேன்\nடிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ்\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு உரிமை உள்ளது: சொல்கிறார் ...\nஇன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்\nதூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்\nஅரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகா...\nசாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்...\nசுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகற்க கசடற விற்க அதற்குத் தக\n'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு\nதீயாகப் பரவும் போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப...\n160 பந்துகளில் 486 ரன்கள்: உதகையில் உதயமாகும் அடுத...\nதொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்\nநவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவ...\nதலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட...\nபோன உயிர் திரும்பிய அதிசயம்\nநவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்\n150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்\nகாவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nதொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்க...\nமது உள்ளே.. மதி வெளியே..\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/02/", "date_download": "2018-07-21T01:58:58Z", "digest": "sha1:DLLJEGETW7DEACC4K7UQ2DDYEGEYGKBL", "length": 111689, "nlines": 785, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): February 2017", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nசெவ்வாய், பிப்ரவரி 28, 2017\n“யாதும்ஊர் யாவரும்நம் கேளீர்” என்னும்\nஏகாந்த தத்துவத்தின் உண்மை எங்கே\nபேதங்கள் இங்கேஏன் எழுதல் வேண்டும்\nபேய்முகங்கள் நமக்கொன்றும் சொந்தம் இல்லை\nவாதங்கள் செய்திங்கே வெற்றி காண்போம்\nசாதிமத பேதமின்றி இந்தி யத்தின்\nசிறப்பொன்றே நம்மிதய வேள்வி என்ற\nசோதிமனம் கொண்டிங்கே மக்கள் வாழ்வில்\nமோதிரமாய் நம்உடம்பைச் சூழ்தல் வேண்டும்\nமுழுமனதும் உலகநலம் கொள்ளல் நன்றாம்\nஆண்டாண்டு காலமென அரசின் திட்டம்\nஅத்தனையும் வீணாச்சு; ஏழ்மை வெள்ளம்\nகண்டபடி பாய்கிறது; படித்தோர் எல்லாம்\nமண்டியதால் நக்சலைட்நோய் பரவிப் போச்சு\nகொண்டாட்டம் போடுகின்ற வகையில் நாமும்\n“பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்”; பின்னர் ஏனோ\nஉறக்கத்தில் சிரிக்கின்ற அதிகா ரத்தின்\nயார்என்ன ஆனாலும் எங்கள் உள்ளம்\nஎப்போதும் கலங்காது; பிறரை வீழ்த்தல்\nபோர்முறையே தீவிரம்தான்; எண்ணம், மூச்சு\nபொதுவுடைமை என்பதெல்லாம் போயே போச்சு\nவேரறுக்கும் குறுக்குவழி, பொய்மை வெள்ளம்\nபேர்கெட்டுப் போன���னால் என்ன லாபம்\nஆண்டுபல அரசியலார் போட்ட திட்டம்\nஅணுவளவும் மக்களிடம் செல்லக் காணோம்\nநீண்டபல நாட்களிலும் முதலைப் பேய்கள்\nவேதவழி அறிஞர்பலர் நிறைந்த போதும்\nதீண்டாத உள்ளமுடன் மழையும் இந்த\nவந்தாரை வாழவைக்கும் பெம்மா னாக\nசிந்தனையை ஒன்றாக்கி சிறப்பாய் ஏற்றம்\nஇந்தியர்கள் இளைத்தவர்கள் இல்லை என்றே\nமானமிகு அப்துல்கலாம் எண்ணம் ஏற்று\nஏன்நாமும் வல்லரசாய் கூடா தா\nஏக்கத்தை உடன்களைந்து இந்தி யத்தாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0576 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0576}\nமண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு\nவிழியப்பன் விளக்கம்: கண்ணின் இயல்பை அறிந்து, மனிதமெனும் கருணையக் காட்டாதோர்; மண்ணின் இயல்பை ஒத்து வளராத, மரத்திற்கு இணையாவர்.\nதலைமுறையின் கடைமையை உணர்ந்து, உறவெனும் சந்ததியோடு வாழாதோர்; பிறப்பின் கடமையை உணர்ந்து வளராத, விலங்குக்கு சமமாவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், பிப்ரவரி 27, 2017\nகுறள் எண்: 0575 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0575}\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்\nவிழியப்பன் விளக்கம்: கண்களை அலங்கரிக்கும் உண்மையான அணிகலன், மனிதமெனும் கருணையே அக்கருணை இல்லையெனில், கண்கள் புண்ணென்றே உணரப்படும்.\nபிள்ளைகளை சான்றோராக்கும் சிறந்த காரணிகள், படைத்தவரெனும் பெற்றோரே அப்பெற்றோர் இல்லையெனில், பிள்ளைகள் பாதையற்றோராக உணரப்படுவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 26, 2017\nகுறள் எண்: 0574 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0574}\nஉளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்\nவிழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையை, அடிப்படையான அளவில் கூட வெளிப்படுத்தாத கண்கள்; வெறுமனே முகத்தில் இருப்பதை விட, அவற்றால் என்ன பயன்\nவாய்மையெனும் நெறியை, ஆபத்தான நிலையில் கூட தூண்டாத மூளை; வெறுமனே தலையில��� இருப்பதை விட, அதனால் என்ன பயன்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 25, 2017\nகுறள் எண்: 0573 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0573}\nபண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nவிழியப்பன் விளக்கம்: பாடலின் பொருளோடு பொருந்தவில்லை எனில், இசையால் என்ன பயன் கருணையின் அடிப்படையோடு தோன்றவில்லை எனில், கண்ணால் என்ன பயன்\nஒழுக்கத்தின் இயல்போடு பயணிக்கவில்லை எனில், சமூகத்தால் என்ன பயன் அன்பின் அடிப்படையோடு அரவணைக்கவில்லை எனில், பெற்றோரால் என்ன பயன்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, பிப்ரவரி 24, 2017\n\"டூ-வீலர்\" கனவு மகிழ்வு தந்ததா\n02.03.2014 அன்று \"டூ-வீலர்\" கனவு... என்றோர் மனதங்கத்தில், கிட்டத்திட்ட 20 ஆண்டு நிறைவேறாக் கனவான; ஒரு \"டூ-வீலர்' வாங்கமுடியாத என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அன்றிலிருந்து சரியாய் 32 மாதங்கள் கழித்து; 02.11.2016 அன்று அந்த கனவு நிறைவேறியது (பார்க்க: மேலுள்ள படம்). மேற்குறிப்பிட்ட பதிவில் சொன்னது போல், இதுவரை; வண்டியை நிறுத்த ஓர் நிரந்தர இடமின்றி இருந்தது. அதனால் தான், இந்த வண்டிக்கான முன்பணத்தைக் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் - வாங்காமல் தவிர்த்து வந்தேன். இப்பொது, ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிட்டதால்; மறுசிந்தனை ஏதுமின்றி உடனே வாங்கிவிட்டேன். என்னுடைய கனவு நிறைவேறியது உண்மை தான் ஆனால், மகிழ்வை தந்ததா என்றால் ஆனால், மகிழ்வை தந்ததா என்றால்... இல்லையென்றே தோன்றுகிறது \"டூ-வீலர்\" வாங்கத் துடித்த, அந்த வயதைத் தாண்டியதால் - மகிழ்வு இல்லையா அல்லது இந்தியாவிலேயே இருந்து, விரும்பிய வண்ணம்...\nஅதிக நேரம்/தூரம் ஓட்டமுடியவில்லை என்பதால் - மகிழ்வு இல்லையா தெரியவில்லை ஆனால், பெருத்த மகிழ்வு ஏதுமில்லை அந்த நிகழ்வை இப்படியோர் பதிவாய் எழுத கூட, 3 மாதங்களுக்கு யோசித்து; இன்றுதான் எழுதி இருக்கிறேன். உடனே எழுதும் அளவில் மகிழ்ச்சி இருக்கவில்லை என்பதாய் தோன்றுகிறது. காரணம் புரியவில்லை; ஆனால், மகிழ்வு இல்லை அந்த நிகழ்வை இப்படியோர் பதிவாய் எழுத கூட, 3 மாதங்களுக்கு யோசித்து; இன்றுதான் எழுதி இருக்கிறேன். உடனே எழுதும் அளவில் மகிழ்ச்சி இருக்கவில்லை என்பதாய் தோன்றுகிறது. காரணம் புரியவில்லை; ஆனால், மகிழ்வு இல்லை நான் அங்கிருந்த 15 நாட்களில், கிட்டத்திட்ட 580 கி.மீ. தூரம் ஓட்டினேன் நான் அங்கிருந்த 15 நாட்களில், கிட்டத்திட்ட 580 கி.மீ. தூரம் ஓட்டினேன் முதல் \"இலவச பராமரிப்பு வேலைக்கு\" வண்டியை விடவேண்டும் என்பதால்; அதற்கான இலக்கு தூரத்தை ஓட்டுவதற்காய் - புதுவையில் இருந்து ஒரு முறை \"வெண்ணாங்கப் பட்டினம்\" வரை சென்றேன்; பின் திண்டிவனம் வரை சென்று வந்தேன் முதல் \"இலவச பராமரிப்பு வேலைக்கு\" வண்டியை விடவேண்டும் என்பதால்; அதற்கான இலக்கு தூரத்தை ஓட்டுவதற்காய் - புதுவையில் இருந்து ஒரு முறை \"வெண்ணாங்கப் பட்டினம்\" வரை சென்றேன்; பின் திண்டிவனம் வரை சென்று வந்தேன் இருப்பினும் ஏனோ... அந்த மகிழ்வோ/திருப்தியோ எழவில்லை. நான் அங்கிருந்து வந்த பின்; 2 மாதங்கள் வரை, என் மருதந்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இப்போது, 3 வாரங்களுக்கு மேல் வண்டி சும்மாதான் நின்று கொண்டிருக்கிறது.\nமூப்பு காரணமாய், என்னப்பனால் அந்த வண்டியை ஓட்ட முடியாது எனவே, வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல், நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்கிறது எனவே, வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல், நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்கிறது \"முழு பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி; வாங்கியது தவறோ \"முழு பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி; வாங்கியது தவறோ\" என்றுகூட சில நேரங்களில் யோசனை எழும். ஆனால், கடன் வாங்கி ஒரு பொருள் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை\" என்றுகூட சில நேரங்களில் யோசனை எழும். ஆனால், கடன் வாங்கி ஒரு பொருள் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை இருப்பினும், ஒரு பெரும் மதிப்புடைய பொருளொன்றை; கடனில் தான் வாங்கி இருக்கிறேன் இருப்பினும், ஒரு பெரும் மதிப்புடைய பொருளொன்றை; கடனில் தான் வாங்கி இருக்கிறேன் கடன் முடிந்த பின்னர்தான், அப்பொருளால் உண்மையான மகிழ்வு என்னுள் எழும் கடன் முடிந்த பின்னர்தான், அப்பொருளால் உண்மையான மகிழ்வு என்னுள் எழும் அன்றுதான், அதைச் சார்ந்த பதிவையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், அப்படி கடன் ஏதுமின்றி வாங்கியும்; கிட��டத்திட்ட 20 ஆண்டு கால கனவு நிறைவேறியும், மகிழ்ச்சி மட்டும் இல்லை அன்றுதான், அதைச் சார்ந்த பதிவையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், அப்படி கடன் ஏதுமின்றி வாங்கியும்; கிட்டத்திட்ட 20 ஆண்டு கால கனவு நிறைவேறியும், மகிழ்ச்சி மட்டும் இல்லை ஒருவேளை இந்தியாவில் நிரந்தரமாய் தங்கும்போது; மகிழ்வு கிடைக்கக்கூடும் ஒருவேளை இந்தியாவில் நிரந்தரமாய் தங்கும்போது; மகிழ்வு கிடைக்கக்கூடும் இப்போதைக்கு, அதை வாங்கியதால் எந்த சலனமும் இல்லாத; என் மனதைப் போலவே...\n\"Classic 350\" மாடலான, அந்த புல்லட்டும் \"எந்த சலனமுமின்றி\" நின்று கொண்டிருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0572 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0572}\nகண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்\nவிழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையத் தழுவி, இயங்குகிறது இவ்வுலக வாழ்வியல்; அந்த கருணை இல்லாமல் இருப்போர், பூமிக்கு தேவையற்ற சுமையாவர்.\nபரம்பரையெனும் உறவைத் தழுவி, அமைகிறது இக்குமுகாய அடிப்படை; அந்த உறவைத் தகர்த்து வாழ்வோர், தலைமுறைக்கு தேவையற்ற இடைவெளியாவர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஐந்தெழுத்தன்; ஆறுமுகன்; பெருமாள்; போற்றி\nஆறுகால பூசைவிழா எடுத்த போதும்\nவாயுலர மந்திரங்கள் \"செ\"பித்த நல்லோர்;\nவெந்துமனம் வீழ்கின்றார்; விளைச்சல் நாட்டில்\nவெலவெலத்துப் போயிற்று; மக்கள் கண்ணீர்\nவாழ்க்கைத் துணைதேடு கின்ற செயலா;\nவரதட்சணை உயர்ந்துள்ளது; அறிவைத் தேடும்\nதாழ்வில்லா கல்வியகம் தன்னில் காசு\nவிழிபிதுங்க அனைவருமே வெதும்பிச் சாக\nபற்பலவும் மாய்ந்தொழிந்தால்; வாழ்க்கை எங்கே\nநாடிங்கே உரிமைதனைப் பெற்று இந்நாள்\nநாலைந்து ஆண்டுடனே ஐந்து பத்தும்\nஓர்நாளும் மக்களிடம் சேரக் காணோம்\nபாடிவைத்தார் பாரதியும் தாசன் தானும்\nநமக்குள்ளே பிரிவினைகள் இருந்த தாலே\nதம்முடைய தியாகத்தால் வாழ்வில் மீண்டும்\n“தும்”முவதும் “இரு”முவதும் பொதுமை அன்றோ\nதுடிப்பதுவும் கண்ணியற்கை; என்ப தெல்லாம்\nநிம்மதியாய் மறந்ததனால்; மீண்டும் தொல்லை\n“வான்சிறப்பு” தந்ததிரு வள்ளு வத்தின்\nவார்த்தையினை இன்றுணர்ந��த நாட்டோர்; இங்கே\nவீணாகா நிலைதனிலே நிலத்தில் நீரை\nதான்இணைத்தால் இந்தியத்தின் நிலங்கள் யாவும்\nதானியங்கள் பலவிளையும் பூமி ஆகும்\n“கான்”வளரும்; “கவின்”மலரும்; கவலை போகும்\nஅளப்பரிய இலக்கியங்கள்; ஆன்றோர் வேதம்;\nஅத்தனையும் சொல்லியசொல் மறந்து; நாட்டோர்\nதிளைக்கின்றார் மகிழ்ச்சியினில்; பொதுந லந்தான்\nவிளைக்கின்ற தீமையினால்; நாடே பாழாம்\nவிபத்துதனைத் தடுப்பதுவே அறிவின் மாட்சி\nஎங்கெங்கும் கொலைகொள்ளை; வறுமை; காமம்\nஎழுப்புகின்ற அவக்கூச்சல்; பெண்மை காக்க\nஇங்கெழுந்த சட்டங்கள் எல்லாம்; இந்நாள்\nதங்குதடை இல்லாமல் எழுதல் காண்பீர்\nஇந்தியத்தாய் பெற்றமக்கள் எல்லாம், இங்கே\nஇனத்தாலும் மொழியாலும் பிரிந்த போதும்\nசொந்தமுடன் நாம்இணைந்து பேத மின்றி\nஎந்திரமாய் ஒருமையுடன் நாம்உ ழைப்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 23, 2017\nகுறள் எண்: 0571 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0571}\nகண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nவிழியப்பன் விளக்கம்: பொதுவாழ்வில் ஈடுபடுவோரிடம், வலிமையானப் பேரழகான; மனிதம் இருப்பதால் தான், இவ்வுலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.\nகுடும்பத்தில் இருப்போரிடம், நிலையானப் பேரன்பான; உறவு இருப்பதால் தான், இல்லறம் மலர்ச்சியுடன் தொடர்கிறது.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், பிப்ரவரி 22, 2017\nவெளி மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு \"பொதுநல போர்வையில்\" ஒரு கைதேர்ந்த வியாபாரி வந்தார் \"இங்கே டாஸ்மாக் நிறைய இருக்கிறது; அதனால் பலரும் மது அருந்திவிட்டு ஆனந்தத்தைத் தொலைக்கிறார்கள் \"இங்கே டாஸ்மாக் நிறைய இருக்கிறது; அதனால் பலரும் மது அருந்திவிட்டு ஆனந்தத்தைத் தொலைக்கிறார்கள்\" என்று வேதனைப்பட்டார். உடனே பலரும், அவரை வியந்தனர்\" என்று வேதனைப்பட்டார். உடனே பலரும், அவரை வியந்தனர் அதைக் கண்ட அவர் \"மதுவிலிதுந்து விடுபட உங்களுக்கு கற்று தருகிறேன் அதைக் கண்ட அவர் \"மதுவிலிதுந்து விடுபட உங்களுக்கு கற்று தருகிறேன் நீங்கள் உண்மையான ஆனந்தத்தை அடையளாம் நீங்கள் உண்மையான ஆனந்தத்தை அடையளாம்\" என்று சொல்லி ஒரு குடிசையில் ப��டம் எடுக்க ஆரம்பித்தார்\" என்று சொல்லி ஒரு குடிசையில் பாடம் எடுக்க ஆரம்பித்தார் குடியிலேயே மூழ்கித் தவித்த பலரும், அதில் இருந்து \"தாமாக மீளவே முடியாது குடியிலேயே மூழ்கித் தவித்த பலரும், அதில் இருந்து \"தாமாக மீளவே முடியாது\" என்ற மாயையான நம்பிக்கையால்; அதில் சேர்ந்தார்கள்\" என்ற மாயையான நம்பிக்கையால்; அதில் சேர்ந்தார்கள் பணம் அதிகமாய் கிடைக்க, அந்த வியாபாரி அதைப் பெரிய \"கார்ப்பரேட் நிறுவனமாய்\" மாற்றினார் பணம் அதிகமாய் கிடைக்க, அந்த வியாபாரி அதைப் பெரிய \"கார்ப்பரேட் நிறுவனமாய்\" மாற்றினார் \"கார்ப்பரேட் என்றாலே மயங்கும்\" பலரும், அதில் சேர்ந்தார்கள். பணம் மென்மேலும் பெருக, தமிழகம் கடந்து; பல மாநிலங்களையும் தாண்டி, வெளிநாடுகளிலும் அந்த நிறுவனம் கிளைகளை உருவாக்கியது\nபல்கிப் பெருகிய கிளைகளால், பணத்தோடு படைபலமும் சேர; பல ஆக்கிரமிப்புகளைச் செய்தார், அந்த வியாபாரி. ஒரு கட்டத்தில், அவரின் அடியார்கள் எல்லோரும் அவர் சொல்வதே வேதமென நம்ப; வியாபாரத்தின் உச்சம் தொட எண்ணினார் \"மதுவருந்துவதே கெட்ட பழக்கம்\" என்று சொல்லி மயக்கி வந்தவர்; திடீரென \"நான் ஒரு நல்ல பானத்தை அறிமுகம் செய்கிறேன்\"; அதன் பெயர் “சோம பானம்\"; அதன் பெயர் “சோம பானம்”; அதைத்தான் “ஆதி ஞானிகள்” பருகினர்”; அதைத்தான் “ஆதி ஞானிகள்” பருகினர் அதை மக்கள் மறந்து விட்டதால்தான், இப்போது எல்லோரும் ஆனந்தமின்றி தவிக்கின்றனர். எனவே, குடியின் பிடியில் இருந்து \"உண்மையாகவே விடுபட வேண்டுமெனில்\"; ஆதி காலத்து மதுவான \"சோம பானம்\" பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்தார் அதை மக்கள் மறந்து விட்டதால்தான், இப்போது எல்லோரும் ஆனந்தமின்றி தவிக்கின்றனர். எனவே, குடியின் பிடியில் இருந்து \"உண்மையாகவே விடுபட வேண்டுமெனில்\"; ஆதி காலத்து மதுவான \"சோம பானம்\" பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்தார் அதுதான், உண்மையான ஆனந்தத்திற்கு வழி என்று ஆனந்த கூக்குரலிட்டார். உடனே ஆங்காங்கே \"ஆதி பானம்\" கிடைக்க சிறிய கடைகளை நிறுவினார் அதுதான், உண்மையான ஆனந்தத்திற்கு வழி என்று ஆனந்த கூக்குரலிட்டார். உடனே ஆங்காங்கே \"ஆதி பானம்\" கிடைக்க சிறிய கடைகளை நிறுவினார் கூட்டம், பெரிய அளவில் அலைமோதவே...\n122 வகையான பானங்களுடன், மிகப்பெரிய \"ஆதி பான\" கடையை நிறுவி அதை வெ��ு விரைவில், மிகப் பிரம்மாண்டமாய் திறக்கவிருக்கிறார் அதை ஆரம்பிக்கும்போதே, மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்க; அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்தார், அந்த நவீன வியாபாரி அதை ஆரம்பிக்கும்போதே, மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்க; அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்தார், அந்த நவீன வியாபாரி ஏற்கனவே, பணமும்/படையும் உள்ள அவர்; தன்னுடன் அரசியல் அதிகாரத்தையும் இணைக்க திட்டமிட்டார் ஏற்கனவே, பணமும்/படையும் உள்ள அவர்; தன்னுடன் அரசியல் அதிகாரத்தையும் இணைக்க திட்டமிட்டார் அதுதான், ஆக்கிரமித்த இடத்தில் எழுந்தருளியுள்ள; தன் மாபெரும் கடைக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார் அதுதான், ஆக்கிரமித்த இடத்தில் எழுந்தருளியுள்ள; தன் மாபெரும் கடைக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார் எனவே \"உலக அளவில் தொடர்புடைய\" ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தார் எனவே \"உலக அளவில் தொடர்புடைய\" ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தார்\". அவரை அழைத்து வந்து, இந்த பெரிய \"ஆதி பான\" கடையைத் திறக்கவிருக்கிறார். அதனால், உலகெங்கும் தன் கடைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் திட்டம். ஆக \"மதுபான அடிமையில் இருந்து மீட்கிறேன்\". அவரை அழைத்து வந்து, இந்த பெரிய \"ஆதி பான\" கடையைத் திறக்கவிருக்கிறார். அதனால், உலகெங்கும் தன் கடைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் திட்டம். ஆக \"மதுபான அடிமையில் இருந்து மீட்கிறேன்\" என்று உறுதியளித்த அவர்; இறுதியில் \"மாற்றான ஒரு மது பானத்தை\" அறிமுகப் படுத்துகிறார்\" என்று உறுதியளித்த அவர்; இறுதியில் \"மாற்றான ஒரு மது பானத்தை\" அறிமுகப் படுத்துகிறார் என்னவொரு வியாபார யுக்தி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிகாரம் 057: வெருவந்த செய்யாமை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை\n0561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; அதுபோன்ற\nகுற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராகத் தண்டிப்பவரே\nதாய்மையோடு அணுகி, பிழைகளைக் கண்டறிந்து; அதுபோன்ற பிழைகள் மீண்டும் நேராத\nவகையில், பிழைகளைக் களைய உதவுவோரே ஆசிரியர்.\n0562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்\nவிழியப்பன் விளக்கம்: நெடுங்காலம் ஆட்சியை தொடர விரும்புவோர்; ���டுமையாய்\nகுற்றங்களைக் கண்டித்து, மிதமாய் தண்டனையை அளிக்கவேண்டும்\nவெகுகாலம் உறவுகளை நீட்டிக்க வேண்டுவோர்; அவசரமாய் குறைகளை விவாதித்து,\n0563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்\nவிழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டிச் செயல்களைச் செய்யும்,\nகொடுங்கோலராய் ஆட்சியாளர் இருப்பின்; அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில்\nமாணாக்கர்களை வதைத்துத் தண்டனைகளை அளிக்கும், கொடுமனத்தராய் ஆசிரியர்\nஇருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.\n0564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: \"எம்மை ஆள்பவர் கொடியர்\" என்ற அவச்சொல்லால்,\nவிமர்சிக்கப்படும் அரசாள்பவரின் ஆட்சி; ஆட்சிக்காலம் இழந்து, விரைவில் கெட்டழியும்.\n“எம்மை வழிநடத்துவோர் தீயவர்” என்ற பழிச்சொல்லால், குற்றச்சாட்டப்படும் முதியோரின்\nவாழ்வு; ஆயுட்காலம் இழந்து, வேகமாய் முடியும்.\n0565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nவிழியப்பன் விளக்கம்: எளிதில் அணுக முடியாதவராயும், இனிமையற்ற முகத்துடனும்\nஇருப்போரின் அளவுகடந்த செல்வம்; பூதத்தால் அடையப்பெற்றது போன்றதாகும்.\nஉறவில் பிணைப்பு இல்லாதவராயும், மனிதமற்ற இயல்புடனும் இருப்போரின் எல்லையற்ற\nஅன்பு; பெருங்கடலில் புதைந்திருப்பது போன்றாதாகும்.\n0566. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nவிழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர்\nஇருப்பின்; மக்களின் மலையளவு செல்வம், வளர்ச்சி இல்லாமல் விரைவாய் அழியும்.\nதீய செயல்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர் இருப்பின்; இளைஞர்களின்\nகடலளவு சக்தி, பயன் இல்லாமல் வேகமாய் கெடும்.\n0567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்;\nஅரசாள்பவரின் வெற்றியை உடைத்துத் தகர்க்கும், அறுக்கும் கருவிகளாகும்.\nஅறமற்ற சிந்தனைகளும், இரக்கமற்ற செயல்களும்; மனிதகுலத்தின் அடிப்படையை\nசிதைத்து அழிக்கும், கொடிய விஷங்களாகும்.\n0568. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்\nவிழியப்பன் விளக்கம்: அரசாங்க அங்கத்தினரான அமைச்சர்களைப் பின்பற்றாமல்,\nசினத்தைப் பின்பற்றி அரசாள்பவர் வெகுண்டெழுந்தால்; அரசாங்கத்தின் செல்வம் அழியும்.\nதலைமுறையின் நரம்புகள���ன உறவினர்களைப் பேணாமல், வெறுப்பைப் பேணிக்\nகுடும்பத்தினர் பகைகொண்டால்; தலைமுறையின் வளர்ச்சி குறையும்.\n0569. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு\nசெய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயம் அடைந்து, விரைவில் அழியும்.\nவேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத\nதலைமையின் குடும்பம்; வறுமை கொண்டு, வேகமாய் தடம்புரளும்.\n0570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nவிழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப்\nபயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருஞ்சுமை\nசூறையாடும் வழியில் நடக்கும் வணிகம், இரக்கம் அறியாதோரை தரகர்களாய் நியமிக்கும்.\nஅதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெருங்குறை வேறேதுமில்லை\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nகுறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0570}\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nவிழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப் பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருஞ்சுமை வேறேதுமில்லை\nசூறையாடும் வழியில் நடக்கும் வணிகம், இரக்கம் அறியாதோரை தரகர்களாய் நியமிக்கும். அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெருங்குறை வேறேதுமில்லை\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், பிப்ரவரி 21, 2017\nகுறள் எண்: 0569 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0569}\nசெருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு செய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயம் அடைந்து, விரைவில் அழியும்.\nவேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத தலைமையின் குடும்பம்; வறுமை கொண்டு, வேகமாய் தடம்புரளும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், பிப்ரவரி 20, 2017\nகுறள் எண்: 0568 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0568}\nஇனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்\nவிழியப்பன் விளக்கம்: அரசாங்க அங்கத்தினரான அமைச்சர்களைப் பின்பற்றாமல், சினத்தைப் பின்பற்றி அரசாள்பவர் வெகுண்டெழுந்தால்; அரசாங்கத்தின் செல்வம் அழியும்.\nதலைமுறையின் நரம்புகளான உறவினர்களைப் பேணாமல், வெறுப்பைப் பேணிக் குடும்பத்தினர் பகைகொண்டால்; தலைமுறையின் வளர்ச்சி குறையும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nஞாயிறு, பிப்ரவரி 19, 2017\nநான் உடன் இருந்ததோடு சரி கத்தி எடுத்து கொடுத்தேன் ஆனால், கொலை செய்யவே இல்லை என்னைக் கொலை செய்ய சொன்னார்கள் என்னைக் கொலை செய்ய சொன்னார்கள்\nநான் எடுத்து கொடுத்த; கத்தி/அரிவாளைக் கொண்டு, வெட்டியோர் தான் குற்றவாளிகள் நான் வெட்டவே இல்லை; அதனால், நான் குற்றவாளி இல்லை நான் வெட்டவே இல்லை; அதனால், நான் குற்றவாளி இல்லை அதுபோல், தப்பித்துச் செல்லும் திறமை இல்லாமல், கொலைகாரர்களுக்கு உடந்தையாய் இருந்து; கொலை செய்யப்பட்டோரும் குற்றவாளிகளே\nகுடும்பத்தில்/உறவில்/சமூகத்தில் - இப்படிப்பட்ட ஓர் வகையினரைப் பார்த்திருப்போம்\nஇன்றைய தமிழக \"அரசியல் சூழ்நிலை\" நாளை மாறும்போது; இவ்வகையான நல்லவர்களை அடையாளம் காண நேரலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காளர்களும், அதில் ஒரு வகையினராய் வாதிடக் கூடும் வாக்காளர்களும், அதில் ஒரு வகையினராய் வாதிடக் கூடும்\n- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0567 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0567}\nகடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்; அரசாள்பவரின் வெற்றியை உடைத்துத் தகர்க்கும், அறுக்கும் கருவிகளாகும்.\nஅறமற்ற சிந்தனைகளும், இரக்கமற்ற செயல்களும்; மனிதகுலத்தின் அடிப்படையை சிதைத்து அழிக்கும���, கொடிய விஷங்களாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசனி, பிப்ரவரி 18, 2017\nகுறள் எண்: 0566 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0566}\nகடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nவிழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர் இருப்பின்; மக்களின் மலையளவு செல்வம், வளர்ச்சி இல்லாமல் விரைவாய் அழியும்.\nதீய செயல்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர் இருப்பின்; இளைஞர்களின் கடலளவு சக்தி, பயன் இல்லாமல் வேகமாய் கெடும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nவெள்ளி, பிப்ரவரி 17, 2017\nஅன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு...\n{திரு. கமல் ஹாசன் சொன்னதில்...\n\" என்பதற்கு ஆர்ப்பரித்த நாம்;\n\" என்றதை ஆழ்ந்து கவனிக்கவில்லையோ\nஅன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு\nசென்ற வாரம் \"அன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு\" என்ற தலைப்பில் திரு. கமல் ஹாசனுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தைப் படித்திருப்பீர்\" என்ற தலைப்பில் திரு. கமல் ஹாசனுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தைப் படித்திருப்பீர் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை - நம்மவர்களான உங்களுடன் பகிர்வதும் என் கடமை ஆகிறது அதற்கு முன், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை - நம்மவர்களான உங்களுடன் பகிர்வதும் என் கடமை ஆகிறது \"ஒருவேளை, அரசியலில் இறங்கி; அவர் தோற்றுவிட்டால் என்ன ஆவது \"ஒருவேளை, அரசியலில் இறங்கி; அவர் தோற்றுவிட்டால் என்ன ஆவது\" என்ற கவலை சிலருக்கு இருக்கக் கூடும்\" என்ற கவலை சிலருக்கு இருக்கக் கூடும் அப்படியோர் கவலை அவருக்கே கூட இருக்கக்கூடும். அந்த கவலையைக் களைந்தெறியும் முனைப்பே இந்த பதிவு. இந்த விடயத்தில், நாம் செய்ய வேண்டியவற்றை கீழே விளக்கி இருக்கிறேன்:\nவெகுநிச்சயமாய், மேற்குறிப்பிட்ட அழைப்பு \"திரு. கமல் ஹாசன் அரசியலில் நுழைந்து, தனியாய் வெல்வ��ர்\" என்ற அடிப்படையில் அல்ல; அது சாத்தியமும் அல்ல நிஜ வாழ்வில், அவரும் நம்மைப் போன்ற \"ஒரு சாமான்யனே\" என்பது நிதர்சனம். அவரின் படங்களில் கூட \"அப்படிப்பட்ட நாயகத்தனத்தை\" அவர் செய்வதில்லை; கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம் நிஜ வாழ்வில், அவரும் நம்மைப் போன்ற \"ஒரு சாமான்யனே\" என்பது நிதர்சனம். அவரின் படங்களில் கூட \"அப்படிப்பட்ட நாயகத்தனத்தை\" அவர் செய்வதில்லை; கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம் ஆனால், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர் அவர். அதுதான் \"A Wednesday\" என்ற படத்தின் தழுவலுக்கு \"உன்னைப் போல் ஒருவன்\" என்ற தலைப்பிட காரணம் ஆனால், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர் அவர். அதுதான் \"A Wednesday\" என்ற படத்தின் தழுவலுக்கு \"உன்னைப் போல் ஒருவன்\" என்ற தலைப்பிட காரணம் ஆம், அவர் நம்மைப் போன்று; நம்மில் ஒருவர்; A comman man\nதிரு. கமல் ஹாசனின் முடிவு ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன், நம்முடைய \"நேரடிப் பங்கீடு\" இல்லாமல்; அவர் மட்டுமல்ல எவராலும் இதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதை நினைவில் நிறுத்துவோம். சாமான்யர்கள் பலருக்கும், திரைப்படங்களில் வருவது போல் \"நமக்காக எல்லாவற்றையும் செய்ய, தீப்பிழம்பாய் ஒருவன் வருவான் எவராலும் இதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதை நினைவில் நிறுத்துவோம். சாமான்யர்கள் பலருக்கும், திரைப்படங்களில் வருவது போல் \"நமக்காக எல்லாவற்றையும் செய்ய, தீப்பிழம்பாய் ஒருவன் வருவான்\" என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தவறில்லை\" என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தவறில்லை ஆனால், அப்படி யோசித்தவுடன் அல்லது வசனம் பேசியவுடன் - \"அதிர வைக்கும்\" பின்னணி இசையோடு \"மிரள வைக்கும்\" ஒரு நாயகன் நம்முன் தோன்றிட, இது சினிமா அல்ல ஆனால், அப்படி யோசித்தவுடன் அல்லது வசனம் பேசியவுடன் - \"அதிர வைக்கும்\" பின்னணி இசையோடு \"மிரள வைக்கும்\" ஒரு நாயகன் நம்முன் தோன்றிட, இது சினிமா அல்ல வாழ்க்கை அந்த நம்பிக்கையை சாத்தியமாக்க \"ஒப்பற்ற உழைப்பு\" தேவை அந்த உழைப்பும் \"கூட்டு உழைப்பாய்\" இருந்தால் மட்டுமே; எதிர்பார்க்கும் வெற்றி சாத்தியம்\n\"யாராவது வந்து குரல் கொடுத்தால், தொடர்ந்து களத்தில் இருந்தால்; அவரை ஆதரிப்போம்\" என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அப்படி யோசிக்கும் நமக்கே \"அப்படி எவரும் வரமு��ியாத சூழலில் அரசியலும்/சமுதாயமும் சீர்கெட்டு இருக்கிறது\" என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அப்படி யோசிக்கும் நமக்கே \"அப்படி எவரும் வரமுடியாத சூழலில் அரசியலும்/சமுதாயமும் சீர்கெட்டு இருக்கிறது\" என்பது திண்ணமாய் தெரியும். இங்கே விவாதிக்கப்படும் விடயம் \"வீட்டில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம் அல்ல\" என்பது திண்ணமாய் தெரியும். இங்கே விவாதிக்கப்படும் விடயம் \"வீட்டில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம் அல்ல சமுத்திரத்திலேயே கலந்துவிட்ட சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம் சமுத்திரத்திலேயே கலந்துவிட்ட சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம்\" \"எவரேனும் வந்து குரல் கொடுப்பார்\" \"எவரேனும் வந்து குரல் கொடுப்பார் பின்னர், அவரோடு இணைவோம்\" என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விடயம் ஆனால், அப்படி ஒரு ஆற்றலும்/ஈர்ப்பும் உள்ள ஒருவரைக் கண்டறிந்து, அணுக முடியும் ஆனால், அப்படி ஒரு ஆற்றலும்/ஈர்ப்பும் உள்ள ஒருவரைக் கண்டறிந்து, அணுக முடியும் அப்படி நாம் கண்டறிந்த ஒருவராகத் தான் திரு. கமல் ஹாசன் அவர்களை பார்க்கிறேன். ஆனால், அவரால் தனியாய் சாதிக்க முடியாது\nதமிழகத்தில் ஒரு \"நிலையான/முறையான அரசியல் மாற்றம்\" உருவாகிட - அமைப்பாளர்கள்/செயலாளர்கள்/மாவட்ட நிர்வாகிகள் துவங்கி சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள்/மேயர்கள் வரை - குறைந்த பட்சம் 500 \"நேர்மையான நபர்கள்\" தேவை தலைவன் மட்டும் நேர்மையாய் இருப்பின், இங்கே மாற்றங்கள் நிகழ்வது ஒருக்காலும் சாத்தியமில்லை தலைவன் மட்டும் நேர்மையாய் இருப்பின், இங்கே மாற்றங்கள் நிகழ்வது ஒருக்காலும் சாத்தியமில்லை அந்த நபர்களில் ஒருவராய், என்னை முதல் ஆளாக அறிவிக்க; எனக்கு எந்த தயக்கமும் இல்லை. திரு. கமல் ஹாசனுக்கு பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களில், 500 நபர்களைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதான விடயம். அதற்கு நாம் தான், முதலடி எடுத்து வைத்து; அவருக்கு தேவையான உறுதியை அளிக்க வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஐயங்களையும் ஒதுக்கி வைத்து, அவருக்கு இதைத் தெளிவாய் உணர்த்தி; அவரை அழைப்போம் அந்த நபர்களில் ஒருவராய், என்னை முதல் ஆளாக அறிவிக்க; எனக்கு எந்த தயக்கமும் இல்லை. திரு. கமல் ஹாசனுக்கு பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களில், 500 நபர்களைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதான விடயம். அதற்���ு நாம் தான், முதலடி எடுத்து வைத்து; அவருக்கு தேவையான உறுதியை அளிக்க வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஐயங்களையும் ஒதுக்கி வைத்து, அவருக்கு இதைத் தெளிவாய் உணர்த்தி; அவரை அழைப்போம் எனவே, நம்முடைய உறுதியை அவரின் பார்வைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை எனவே, நம்முடைய உறுதியை அவரின் பார்வைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை அருள்கூர்ந்து, உங்களின் உறுதியையும் வெளிப்படுத்துங்கள்; இக்கருத்தைப் பகிருங்கள்.\nஅந்த உறுதி கிடைத்தால் மட்டுமே; அவரோ அல்லது அவர் போன்ற ஒருவரோ \"தீப்பிழம்பாய் வெகுண்டெழுந்து\" பொதுவாழ்க்கைக்கு வருவது சாத்தியம் பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணிக்கும் எண்ணம், ஆயிரக் கணக்கானோர்க்கு உண்டு பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணிக்கும் எண்ணம், ஆயிரக் கணக்கானோர்க்கு உண்டு ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் தயக்கம்; தனித்து எப்படி செய்வது என்பதே ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் தயக்கம்; தனித்து எப்படி செய்வது என்பதே இது தனிமனிதனால் சாத்தியமில்லை இது கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அதை ஒருங்கிணைக்க தான் திரு. கமல் ஹாசனை அழைக்கிறேன். நீங்களும் தொடர்ந்து அழையுங்கள் அவரின் மனமும் ஓர் நாள், ஓர் கணம் - மாறும் அவரின் மனமும் ஓர் நாள், ஓர் கணம் - மாறும் அப்படி மாற்றவேண்டியது நம் கடமை\n\" என்று அவர் சொன்னதை மட்டும் ஆரவாரமாய் பார்த்த நாம், அதற்கடுத்து சொன்ன \"களமறிந்தோர் களமிறங்கார்\" என்பதை ஆழ்ந்து கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது\" என்பதை ஆழ்ந்து கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது \"களமறிந்தோர்\" என்ற அவரின் பட்டியலில் எவரெவர் இடம்பெற்றனர் என்பது தெரியாது \"களமறிந்தோர்\" என்ற அவரின் பட்டியலில் எவரெவர் இடம்பெற்றனர் என்பது தெரியாது ஆனால், அவருக்கு தெரியாமலாவது; அந்த பட்டியலில் அவர் இருக்கிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. என் பட்டியலில், அவர் நிச்சயம் முதன்மையில் இருக்கிறார். எனவே, அவருக்கு அரசியல் தெரியாது என்று அவர் கூறுயது; ஒரு நிருபரின் கேள்விக்கு வேண்டுமானால் \"சிறந்த பதிலாய் இருக்கலாம் ஆனால், அவருக்கு தெரியாமலாவது; அந்த பட்டியலில் அவர் இருக்கிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. என் பட்டியலில், அவர் நிச்சயம் முதன்மையில் இருக்கிறார���. எனவே, அவருக்கு அரசியல் தெரியாது என்று அவர் கூறுயது; ஒரு நிருபரின் கேள்விக்கு வேண்டுமானால் \"சிறந்த பதிலாய் இருக்கலாம்\". ஆனால், அவரின் இயல்பான சமுதாய அக்கறையும், அறிவியல் ஞானமும் அனைவரும் அறிந்ததே.\nநாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து, ஒத்தக் குரலில்; அவரை நோக்கி நாம் அனைவரும் \"உம்மைப் போல் ஒருவன்\" என்று உறுதியளிப்போம் சமீபத்தில் \"இந்தியா டுடே (India Today)\" இதழுக்களித்த பேட்டியில் அவரே சொன்னது போல் \"அவருக்குள் இருக்கும் சமுதாயக் கோபம் 40 ஆண்டுகள் முதிர்ந்தது சமீபத்தில் \"இந்தியா டுடே (India Today)\" இதழுக்களித்த பேட்டியில் அவரே சொன்னது போல் \"அவருக்குள் இருக்கும் சமுதாயக் கோபம் 40 ஆண்டுகள் முதிர்ந்தது\" என்பது நாமறிந்ததே. அந்தக் கோபத்தை, அவரின் அரசியல் ஞானத்தோடு சேர்த்து அரசியலுக்குள் கொண்டு சேர்ப்பது; நம் அனைவரின் கடமை. எனவே, அவரின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து; அவரோடு நாமும் இணைந்து நாம் அனைவரும் விரும்பும் \"அரசியல் மாற்றத்திற்கு\" வழிவகுக்க வித்திடுவோம்\" என்பது நாமறிந்ததே. அந்தக் கோபத்தை, அவரின் அரசியல் ஞானத்தோடு சேர்த்து அரசியலுக்குள் கொண்டு சேர்ப்பது; நம் அனைவரின் கடமை. எனவே, அவரின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து; அவரோடு நாமும் இணைந்து நாம் அனைவரும் விரும்பும் \"அரசியல் மாற்றத்திற்கு\" வழிவகுக்க வித்திடுவோம் வாருங்கள், அவரைத் தொடர்ந்து அழைப்போம் வாருங்கள், அவரைத் தொடர்ந்து அழைப்போம் நம் உறுதியை தெரிவிப்போம்\nமேலும், நம் வள்ளுவப் பெருந்தகை \"காலமறிதல்\" மற்றும் \"இடனறிதல்\" போன்ற அதிகாரங்களில் தெளிவாய் சொல்யிருப்பது போல்; முறையான \"அரசியல் மாற்றம்\" உருவாக, மிகச்சரியான இடமும்/காலமும் இப்போது வாய்த்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல்; செயல்களைத் துவங்குவது மிக முக்கியம் அதற்கு திரு. கமல் ஹாசன் போன்றோர் தேவை என்பதே; உங்களை அனைவரின் சார்பான என் பார்வையும்/கோரிக்கையும்.\n\"இத்தனை கோடி மக்களில் வேறொரு தலைமையே இல்லையா\" என்ற கேள்வி சிலரின் மனதில் எழலாம்; தவறில்லை\" என்ற கேள்வி சிலரின் மனதில் எழலாம்; தவறில்லை இது வேறொரு தலைவன் இல்லாததால் விளைந்த முடிவு அல்ல இது வேறொரு தலைவன் இல்லாததால் விளைந்த முடிவு அல்ல இங்கே, ஆயிரமாயிரம் தலைவர்கள் இருக்கக்கூடும் இங்கே, ஆயிரமாயிரம் ��லைவர்கள் இருக்கக்கூடும் ஆனால், அவர்களின் பெயர் கூட, நம்மில் பலருக்கும் தெரியாது. எல்லோர்க்கும் தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்; அதிலும் நம்பிக்கையான ஒருவர் தேவை ஆனால், அவர்களின் பெயர் கூட, நம்மில் பலருக்கும் தெரியாது. எல்லோர்க்கும் தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்; அதிலும் நம்பிக்கையான ஒருவர் தேவை அதனால் தான், திரு. கமல் ஹாசனை முன்மொழிகிறேன் அதனால் தான், திரு. கமல் ஹாசனை முன்மொழிகிறேன் மாற்று இருப்போர் சொல்லுங்கள்; அவரைத் தொடரவும் எந்த தயக்கமும் இல்லை மாற்று இருப்போர் சொல்லுங்கள்; அவரைத் தொடரவும் எந்த தயக்கமும் இல்லை தலைமையைத் தாண்டி, இப்போது தேவையான பெருத்த முனைப்பு; மேற்குறிப்பிட்ட 500 பேர்களைக் கண்டறிவதே தலைமையைத் தாண்டி, இப்போது தேவையான பெருத்த முனைப்பு; மேற்குறிப்பிட்ட 500 பேர்களைக் கண்டறிவதே நம்மில் இருந்து தான், அவர்களைக் கண்டறிந்து; தேர்ந்தெடுக்க வேண்டும் நம்மில் இருந்து தான், அவர்களைக் கண்டறிந்து; தேர்ந்தெடுக்க வேண்டும் அவர்களை வேறெங்கும் தேட முடியாது.\nமுன்பு என் வலைப்பதிவில் \"என்னுள் உதித்தது\" என்ற பிரிவில் பதிந்த; ஒரு கருத்துப்படத்தை இட்டு, இந்தப் பதிவை முடிக்க எண்ணுகிறேன். ஆம் \"அரசியல் எனும் சமுதாயக் கடமையில்\" - விமர்சகர்கள் ஆகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. வாருங்கள், நம் சமுதாயக் கடனை ஒருங்கிணைந்து ஆற்றுவோம் \"அரசியல் எனும் சமுதாயக் கடமையில்\" - விமர்சகர்கள் ஆகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. வாருங்கள், நம் சமுதாயக் கடனை ஒருங்கிணைந்து ஆற்றுவோம்\n\"சிறு துளி பெருவெள்ளம்\" என்று நாம் அறிந்ததை; நடைமுறைப் படுத்துவோம்\n- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள் எண்: 0565 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0565}\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nவிழியப்பன் விளக்கம்: எளிதில் அணுக முடியாதவராயும், இனிமையற்ற முகத்துடனும் இருப்போரின் அளவுகடந்த செல்வம்; பூதத்தால் அடையப்பெற்றது போன்றதாகும்.\nஉறவில் பிணைப்பு இல்லாதவராயும், மனிதமற்ற இயல்புடனும் இருப்போரின் எல்லையற்ற அன்பு; பெருங்கடலில் புதைந்திருப்பது போன்ற��தாகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 16, 2017\nகுறள் எண்: 0564 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0564}\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: \"எம்மை ஆள்பவர் கொடியர்\" என்ற அவச்சொல்லால், விமர்சிக்கப்படும் அரசாள்பவரின் ஆட்சி; ஆட்சிக்காலம் இழந்து, விரைவில் கெட்டழியும்.\n\"எம்மை வழிநடத்துவோர் தீயவர்\" என்ற பழிச்சொல்லால், குற்றச்சாட்டப்படும் முதியோரின் வாழ்வு; ஆயுட்காலம் இழந்து, வேகமாய் முடியும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதன், பிப்ரவரி 15, 2017\nகுறள் எண்: 0563 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0563}\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்\nவிழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டிச் செயல்களைச் செய்யும், கொடுங்கோலராய் ஆட்சியாளர் இருப்பின்; அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில் கெட்டழியும்.\nமாணாக்கர்களை வதைத்துத் தண்டனைகளை அளிக்கும், கொடுமனத்தராய் ஆசிரியர் இருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nசெவ்வாய், பிப்ரவரி 14, 2017\nகுறள் எண்: 0562 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0562}\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்\nவிழியப்பன் விளக்கம்: நெடுங்காலம் ஆட்சியை தொடர விரும்புவோர்; கடுமையாய் குற்றங்களைக் கண்டித்து, மிதமாய் தண்டனையை அளிக்கவேண்டும்\nவெகுகாலம் உறவுகளை நீட்டிக்க வேண்டுவோர்; அவசரமாய் குறைகளை விவாதித்து, மெதுவாய் பகையை வளர்க்கவேண்டும்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nதிங்கள், பிப்ரவரி 13, 2017\nகுறள் எண்: 0561 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0561}\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nவிழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராகத் தண்டிப்பவரே அரசாள்பவர்.\nதாய்மையோடு அணுகி, பிழைகளைக் கண்டறிந்து; அதுபோன்ற பிழைகள் மீண்டும் நேராத வகையில், பிழைகளைக் களைய உதவுவோரே ஆசிரியர்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 12, 2017\nஅதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை\n0551. கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு\nவிழியப்பன் விளக்கம்: பொதுமக்களை கொடுமைப்படுத்தி, அறமல்லவைச் செய்துப் பழகும்\nஅரசாள்பவர்; கொலையைத் தொழிலாகச் செய்வோரை விட, அதீத கொடுமையானவர்\nஉறவுகளை வெறுத்து, வாய்மையல்லவைப் பேசி புறக்கணிக்கும் நபர்; கையூட்டை\nவழக்கமாய் பெறுவோரை விட, மிக ஆபத்தானவர் ஆவர்.\n0552. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்\nவிழியப்பன் விளக்கம்: செங்கோல் ஏந்திய அரசாள்வோர், மக்களின் உடைமைகளை\nவேண்டுவது; அரிவாள் ஏந்திய கொள்ளையர், வழிப்போக்கரின் பொருட்களைப் பறிப்பது\nவேலை செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் ஓய்வூதியத்தைக் கேட்பது; வேலை அளிக்கும்\nமுதலாளிகள், பணியாளர்களின் சம்பளத்தை அபகரிப்பது போன்றதாகும்.\n0553. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nவிழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், ஒவ்வொரு நாளையும் ஆராய்ந்து; முறையான\nசெங்கோலைச் செலுத்தவில்லை எனில், அவர்களின் நாடு ஒவ்வொரு நாளும் வாழ்வியலை\nசமுதாயம், ஒவ்வொரு நிலத்தையும் போற்றி; இயற்கையான விவசாயத்தை செய்யவில்லை\nஎனில், அதன் சந்ததி ஒவ்வொரு பாரம்பரியத்தையும் வழக்கத்திலிருந்து இழக்கும்.\n0554. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nவிழியப்பன் விளக்கம்: ஆராயாமல், செங்கோல் தவறிக் கொடுங்கோலைச் செய்யும்\nஅரசாங்கம்; உணவையும் குடிமக்களையும், ஒரே நேரத்தில் இழக்கும்.\nஉணராமல், பொறுமை இழந்து உறவுகளை நீக்கும் பர��்பரை; கலாச்சாரத்தையும்\nசந்ததியையும், ஒரே தலைமுறையில் இழக்கும்.\n0555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே\nவிழியப்பன் விளக்கம்: தேறமுடியாதத் துன்பத்தால், அழும் பொதுமக்களின் கண்ணீர்தானே;\nகொடுங்கோல் புரியும் அரசாள்பவரின், செல்வத்தை அழிக்கும் ஆயுதம்\nஇருப்பிடம் இழந்ததால், அலையும் விலங்குகளின் சாபம்தானே; காடழிக்கத் திட்டமிடும்\nஇனத்தின், ஆணிவேரை வெட்டும் கோடரி\n0556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nவிழியப்பன் விளக்கம்: செங்கோலைக் காப்பதே, அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத்\nதரும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.\nபாதுகாப்பை உயர்த்துவது, வல்லரசுக்கு நீடித்த பலத்தை அளிக்கும்; மாறாய் பாதுகாப்பு\nமோசமடைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.\n0557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nவிழியப்பன் விளக்கம்: மன்னனின் செங்கோல் சிறக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்;\nமழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போன்றதாகும்.\nபெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி\nஇல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போன்றதாகும்.\n0558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nவிழியப்பன் விளக்கம்: முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்;\nவறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே அதீத துன்பமாகும்.\nஉண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் பார்வையில்; பொய்யராய்\nஇருப்பதை விட, நேர்மையுடன் வாழ்வதே அதிக சிக்கலாகும்.\n0559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nவிழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; பருவமழையும்\nதவறி, வானம் பொழியாமல் போகும்.\nசமுதாயம், அறம் தவறி வாழப் பழகினால்; அடிப்படையும் தவறி, மக்களாட்சி நிலைக்காமல்\n0560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nவிழியப்பன் விளக்கம்: காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்; பசுவின்\nகற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; கல்வியின் பயனான சிந்தனை சிதறும்\nமனிதத்தை அடிப்படையாய் கொண்டோர், மதத்தை விரும்புவர்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\n��ுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1040)\nகுறள் எண்: 0576 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0575 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0574 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0573 (விழியப்பன் விளக்கவுரை)\n\"டூ-வீலர்\" கனவு மகிழ்வு தந்ததா\nகுறள் எண்: 0572 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0571 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 057: வெருவந்த செய்யாமை (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0569 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0568 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0567 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0566 (விழியப்பன் விளக்கவுரை)\nஅன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு...\nகுறள் எண்: 0565 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0564 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0563 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0562 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0561 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)...\nகுறள் எண்: 0560 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0559 (விழியப்பன் விளக்கவுரை)\nஅன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு\nகுறள் எண்: 0558 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0557 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0556 (விழியப்பன் விளக்கவுரை)\nஏன் பெரும்பான்மையில் பலரும் எதிர்க்கிறார்கள்\nஇளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியும் - மூத்த தலைமுற...\nகுறள் எண்: 0555 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0554 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0553 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0552 (விழியப்பன் விளக்கவுரை)\nநேர்மையின் வேகமும், உலகம் இயங்கும் வேகமும்...\nகுறள் எண்: 0551 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 055: செங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0550 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0549 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளத��; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\n(தலையங்கத்தின் \"நீளம்\" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T02:19:12Z", "digest": "sha1:72JXYFJSQ7QL3ULUX4O3DWIAMBTU2FL6", "length": 18286, "nlines": 249, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: காகிதக் கசங்கல்கள்", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஏக்கப் பார்வையுடன் - என்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:13:00 IST\nமனதின் வலிகளும் அவ்வாறே போகட்டும்...\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:26:00 IST\nநன்றி தனபாலன் சார்... எழுத்தே அதர்க்கான முயற்ச்சி தானே... :)\nகவியாழி கண்ணதாசன் சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:15:00 IST\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:27:00 IST\nகசக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில்\nகவிதை வீதி... // சௌந்தர் // சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:38:00 IST\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:28:00 IST\nநன்றி சௌந்தர் சார்.... :)\nமலரின் நினைவுகள் சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:42:00 IST\n//நசுங்கிப் போகின்றன பல கேள்விகளும் சில பதில்களும்//\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:29:00 IST\nஅத்துடன் செர்ந்து இன்னும் சிலதும்... இல்லையா சகோ\ns suresh சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:31:00 IST\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:29:00 IST\nநன்றி சுரேஷ் சார்... :)\nமனோ சாமிநாதன் சனி, 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:37:00 IST\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:30:00 IST\nIniya திங்கள், 17 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:54:00 IST\nமேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:31:00 IST\nமிக்க நன்றி தோழி.... சிதைந்து போக வேண்டும் என்ற ஆசைதான்.... :)\nசீராளன் சனி, 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:30:00 IST\nவிஜய் சனி, 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:58:00 IST\nஅருமையான கவிதை. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:31:00 IST\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nநன்றி விஜய் சார்... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :)\nஅம்பாளடியாள் வலைத்தளம் வியாழன், 27 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:36:00 IST\nவலி நிறைந்த வார்த்தைகள் இங்கே கவிதை வரிகளாக\nமிக அற்புதம் .வாழ்த்துக்கள் தோழி .இனிய கவிதை\nவரிகளும் இனிதே தொடரட்டும் .\nPriya சனி, 1 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:33:00 IST\nமிக்க நன்றி சகோ... நிச்சயம் தொடர்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவ���ம் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே - உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே கருவில் வளரும் சிசுவை அ...\nவெள்ளொத்தாழிசை - *நேரிசை வெள்ளொத்தாழிசை * தாய்மொழிச் சிறப்பு நற்குரவர் தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத பூவாரம் ஆவாய் பொலிந்து \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419737", "date_download": "2018-07-21T02:12:36Z", "digest": "sha1:OF2EVLIGBPR5VNTQS7X7U7JC7DZL6K74", "length": 7246, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Water level increase in Mettur dam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 38.916 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.36 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 37.48 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.\nMettur dam மேட்டூர் அணை நீர்வரத்து அணையின் நீர்மட்டம்\nஜூலை 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.43 ; டீசல் ரூ.71.90\nபலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம்\nமத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது\nநம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட வேண்டும்: மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை\nவருகை பதிவு இல்லாமல் மாணவர்களை தேர்வு எழுதிய விவகாரம்: அபராத தொகையை அயனாவரம் சிறுமியின் சிகிச்சைக்கு வழங்க உத்தரவு\nராகுல் எனக்கு மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் திருத்த வேண்டியது தாயின் கடமை: சுமித்ரா மகாஜன்\nஅரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா\nபுதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்\nபொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம்\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசெய்யாத்துரை வணிக வளாகத்தில் ஆவணங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பு\nதிருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nவேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள்தோறும் ரூ.250 கோடி இழப்பு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்ப�� படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/021.htm", "date_download": "2018-07-21T01:42:07Z", "digest": "sha1:BEBOOF7QD3FNC4VUHOEZGOWISUERNVHQ", "length": 30814, "nlines": 38, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nபாலைவனமாகும் தமிழகம் மேற்கே எரிவாயு, கிழக்கே மீதேன்வாயு...\nகெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம் \nநமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள் . படத்தைப் பாருங்கள் கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர தமிழர் என்ற காரணம் இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர தமிழர் என்ற காரணம் 7 மாவட்ட விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும் 7 மாவட்ட விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும் . அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம் . அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம் உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு 1000 ரூபாய் இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு 1000 ரூபாய் ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா XXX, ஓடீறு..”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் தமிழகம் வழியாக வரகூடாது என்ற கோரிக்கை நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம். விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா தமிழகம் வழியாக வரகூடாது என்ற கோரிக்கை நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம். விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.\nகாவிரி படுகை மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம் நெற்களஞ்சியத்தை கவ்வ வரும் பேரபாயம் நெற்களஞ்சியத்தை கவ்வ வரும் பேரபாயம்\nகாவேரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் பற்றிய சிறப்பு விவாதம் . அனைவரும் பார்த்து திட்டத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளுங்கள். இது தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை.\nதஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சார்ந்த கும்பக��ணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து இருக்கும் மீத்தேன் வாயு\nகாவேரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம். தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்’ என போற்றப்படும் தஞ்சாவூரில் சுமார் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதான விளைச்சலாக இருந்து வருகின்றது.\nடெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் தொழில் ஒருபுறம் கொடிகட்டிப் பறக்கிறது. இப்போது அடுத்த ஆபத்து தனியார் நிறுவனத்தால் உருவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.\nஇதற்காக மன்னார்குடி பகுதியை ஜூன் 2010 தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்ட கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் (Great Eastern Energy corporation Limited - GEECL) என்ற தனியார் நிறுவனம் 26.08.2010 அன்று மத்திய அரசுடன் உற்பத்தி பகிர்மான ஒப்பந்தம் செய்து கொண்டு, 04.01.2011 அன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திட்ட செயலாக்கம் குறித்து 24.05.2011 அன்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 23.01.2012 அன்று மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் நலினா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தன. எனினும் அக்கூட்டத்தின் அறிக்கையைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 12.09.2012 அன்று இத்திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கிவிட்டது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில��� திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய வட்டங்களிலும் 24 சதுர கி.மீ. பரப்பளவில் பழுப்பு நிலக்கரியும், எஞ்சிய 667 சதுர கி.மீ. (1,66,210 ஏக்கர்) பரப்பளவில் மீத்தேன் வாயுவும் என மொத்தம் 691 சதுர கிலோமீட்டரில் எடுக்க கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\nபாகூர் பகுதியில் 766 மில்லியன் டன். நெய்வேலி, ஜயம் கொண்டான், வீராணம் பகுதியில் 6835 மில்லியன் டன். மன்னார்குடி பகுதியில் 19,788 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடி என்று கூறப்படுகின்றது.\nமுதற்கட்டவேலையாக தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாருர் மாவட்டதில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்க வேண்டும்.\nகும்பகோணம் வட்டத்தில் கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில், திருவிடைமருதூர் வட்டத்தில் மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை, ஒரத்தநாடு வட்டத்தில் குலமங்கலம், குடவாசல் வட்டத்தில் சித்தாடி, குடவாசல், மேலைப்பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், வலங்கைமான் வட்டத்தில் சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கொயில்வெண்ணி, ஆதனூர், கண்டியூர், நீடாமங்கலம் வட்டத்தில் பூவனூர், கீழவாந்தச்சேரி(தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல்,காளாச்சேரி, மன்னார்குடி வட்டத்தில் கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு ஆகிய கிராமங்களில் 88 கிணறுகள் சோதனை அடிப்படையில் அமைக்கப்படும்.\nஇப்படி அமைக்கப்படும் கிணறுகளில் இருந்து நிலக்கரிப் படிமத்தில், அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கின்ற, அதாவது தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்ற படிமங்களை எடுப்பார்கள்.\nஆய்வின் திட்ட செயலாக்க அறிக்கையின் படி முதல் கட்டமாக ஐயாயிரம் கோடி செலவில் 19,500 மில்லியன் டன் மீத்தேன் உறிஞ்சி எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது, அதில் லிக்னைட் 40 முதல் 50 சதமும், கரியமில வாயு 17 முதல் 20 சதமும், சாம்பல் 4 முதல் 12 சதமும், எளிதில் ஆவியாகின்ற பொருட்கள் 18 முதல் 23 சதமும் இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி விட்டுத்தான் மீத்தேன் எடுக்க முடியும்.\nஇதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்க உள்ள நிலையில்தான் விவசாயிகளிடையே எதிர்ப்புகளும் வலுத்துள்ளது.\n”மீத்தேன் எடுப்பதற்காக வெளியேற்றப்படும் நீர் நச்சு கலந்து வெளியேறும். அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள். நிலத்தடியில் இருந்த நீரையும், வாய்க்கால், ஆறு, குளம், ஓடைகளில் உள்ள நீரையும் நச்சு நீராக மாற்றி விடும்” என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில், வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தின் 10 கி.மீ. சுற்றளவில் 4 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.\n”பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின்” அமைப்பாளர் லெனின் மற்றும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவருமான பொறியாளர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர், “இத்திட்டத்தின்படி மீத்தேன் எடுப்பதற்கு நிலக்கரிப்பாறையின் மேல்மட்டத்தில் உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்ற வேண்டும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். அப்போதுதான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்று விடும்.\nவெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டதாக இருக்கும். கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இருக்கும். குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், மர்றும் பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கும்.\nடெல்டா மாவட்டங்களில் 80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாள் ஒன்றுக்கு சுமார் 20000 கேலன் ( 75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.\nஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவு நீரின் தாக்கம். இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும். இந்த திட்டத்தால் வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்” என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.\nகாவிரி சமவெளி பாதுகாப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் என். குணசேகரன், ”மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. ஆனால், அதை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும், மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும், இது பசுமைத் திட்டம் எனவும் தனியார் நிறுவனம் விளம்பரம் செய்கிறது. நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டுபோகும். அருகிலுள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். இதனால், காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றவையும் நிகழக்கூடிய அபாயம் உண்டு. ஆபத்தான, நாசத்தை விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்தால் பேரிடர், பேரழிப்புக்கு தமிழகத்தை உள்ளாக்கும்” என்கின்றார். இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் பலமாக எதிரொலிக்கின்றது.\nமேலும் இதில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களும் சேர்ந்து முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 35 ஆண்டுகள் மீத்தேன் வாயு நிலக்கரியை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇதற்காக கிரோட் ஈஸ்டர் எனர்ஜி Great Eastern Energy Corporation Ltd (GEECL) என்ற நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து உள்ளது. மீத்தேன் வாயு நிலக்கரி எடுப்பதும் மூலம் பல லட்சம் கோடி சம்பாதிக்க உள்ளது.\nஇதனால் விவசாய விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். கடல் நீரை விட 5 மடங்கு உப்பு தன்மை கொண்டது. குடிக்க கூட தண்ணீர் நம் நாட்டில் இருக்காது.\nமாசு கட்டுப்பாடு தொடர்ந்து ஏற்பட்டு விடும். விவசாய ��ிளை நிலங்களின் விளைச்சல்கள் முற்றிலும் அழிந்துவிடும். கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு செல்கிறது. சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் மீத்தேன் வாயு திட்டத்தால் அழிந்து நாசமாகி விடும்.\nகூட்டு குடிநீர் திட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கூட காவிரி நீரை தான் குடி நீராக நாம் பயன்படுத்தி வருகிறோம். காவிரி நீர் சென்னையில் உள்ள வீரானம் ஏரிவரை செல்கிறது. சென்னையில் உள்ள மக்களுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.\nமீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். காவிரி நெல் விளையும் பரப்பு. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகம் நிலக்கரி சுரங்கமாக மாறிவிடும். சாப்பாடு கிடைக்காது, குடிக்க தண்ணீர் கிடைக்காது. இவை இரண்டுக்கும் தமிழ்நாடு அடுத்த மாநிலத்தில் தான் கையேந்தும் நிலை வந்துவிடும்.\nஅமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப்படுகின்றது.\nஇதனிடையே மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலம் உள்வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன என்கின்ற செய்திகள் மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு மிக முக்கிய காரணம் மீத்தேன் வாயுவிற்காக தோண்டப்படும் கிணறுகள்தான் என்பது தெரிய வந்துள்ளது\nஇது அமெரிக்காவில் மீத்தேன் கிணறுகள் உள்ள பகுதியின் படம் .நெல் விளையும் நம் தாய் மண் இப்படியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுகொண்டு இருக்கிறது.கைகோர்ப்போம். தாய் பூமியைக் காப்போம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25293/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-21T02:05:13Z", "digest": "sha1:VBR6ZV4WEG3YC6KYME7G7GO65AJIBINF", "length": 24272, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை | தினகரன்", "raw_content": "\nHome போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை\nபோதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை\nபாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள்\nபாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.\nபாதாளக்குழுக்களைக் கட்டுப்படுத்த உடனடியாக இராணுவத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பொலிசாருக்கு அதற்கான விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அண்மைக்காலமாக கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாதாளக் குழுவினரின் நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் குற்றச்சாட்டில் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாக்கப்பட்ட இவர்களும் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்\nஎன தமக்கு பெரும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக நேற்றைய அமைச்சரவையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அமைச்சரவையில் அமைச்சர்கள் தமது கைகளை உயர்த்தி அதற்கான தமது அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் போதைவஸ்து வர்த்தகர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்க வேண்டுமென அதன்போது நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு ஜனாதிபதி பணிப்புரையொன்றை வழங்கியுள்ளார்.\nஇதன்போது போதைப்பொருள் குற்றங்களின் பேரில் பத்தொன்பது நபர்களின் தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக குற்றவாளியாக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருள் வர்த்தகத்தை மேற்கொள்வதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமரண தண்டனையை ந���ைமுறைப்படுத்த தமக்கு விருப்பமில்லாத போதும் போதைபொருளிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அதனை நிறைவேற்ற நேர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவிய போது:\nஆம். விசேட நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாதாளக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.\nஅண்மைய கால சம்பவங்களை நோக்கும்போது 75 வீத மரணங்கள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்டவர்களிடையே நிகழ்ந்துள்ளன. பாதாளக் குழுக்களே ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர். இந்த வாரத்தில் ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டு மரணங்களும் அவ்வாறானவையே.\nபாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் புதிதல்ல. அது தொடர்ந்து இடம்பெறும் பிரச்சினையாகும். அதனைக் கடடுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇராணுவத்தினரை உபயோகித்து பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கமுள்ளதா என அமைச்சரிடம் வினவிய போது அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனினும் இராணுவத்தினர் மட்டுமல்ல எந்த வழியிலாவது பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.\nஅவசரகால சட்டம் நடைமுறையிலிருந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினரை பயன்படுத்த முடியும். இப்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலில்லை. எனினும் இராணுவத்தை பயன்படுத்தியாவது பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமானால் நல்லது.\nஇவை சம்பந்தப்பட்ட சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை நேற்றைய தினம் இராணுவத்தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் அமைச்சர் மத்தும பண்டார பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅமைச்சரவையிலும் நேற்று இது தொடர்பில் ஆராயப்பட்டு பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்டங்களை பிரயோ���ிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎன்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான பிரிவொன்று நித\nஎன்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான பிரிவொன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது....\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (20) துஆ பிரார்த்தனை நிகழ்வொன்று கிண்ணியா கண்டலடியூற்று...\nபத்திரிகைகள் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாஸ விளக்கம்இலங்கை சார்பில் நிலைப்பாடு எடுத்தமைக்காக பிரித்தானிய பாராளுமன்ற...\n1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு\nபாடசாலைகளில் உயர்தரத்தில் தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக 1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது....\nமாகாணசபை தேர்தல் டிச.23 / ஜன.5; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்\nவியாழனன்று பிரதமர் தலைமையில் இறுதி முடிவுமாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி...\nஇரகசிய முறையில் அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்படவில்லை\nநிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது...\nதமிழர்களின் அவலங்களை நிவர்த்திக்க அவுஸ்திரேலியா உதவிக் கரம் நீட்ட வேண்டும்\nயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள் மற்றும் பின்னடைவுகள் அதில் இருந்து மீண்டெழும் வகையில்...\nகொக்கலவில் புதிய மைதானம்அரசாங்கத்துக்கு காலி சர்வதேச மைதானத்தை அகற்றவேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல...\nதமிழ் மொழியில் சிறந்த இணையத்தளமாக தினகரன்\nஇலங்கையிலுள்ள மிகச் சிறந்த இணையத்தளங்களில் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்திற்கான BestWebLK 'சிறந்த தமிழ் இணையத்தள விருது' (Best Tamil Website)...\nஇந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியில் மட்டு. மாவட்ட\nஇந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியில் மட்டு. மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு 3,400 மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம்...\nமஹிந்த அரசுக்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் எம்.பி இடைநிறுத்தம்\nமனித உரிமைகள் பேரவையில் கொழும்புக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு பிரதியுபகாரமாக மஹிந்த அரசு வழங்கிய சலுகைகளை வெளிப்படுத்தத் தவறியமைக்காக பிரிட்டிஷ்...\nஅதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சேர்பிய\nதிறந்த அரசாங்க பங்குடமை (OGP) தலைவர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (18) ஜோர்ஜியாவில் திபிலிசி மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது ஜனாதிபதி...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக��கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2014/01/ginger-garlic-paste.html", "date_download": "2018-07-21T02:05:04Z", "digest": "sha1:RF34CKYASZU5WXO73IFG37EF6VKB3N76", "length": 9303, "nlines": 165, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: இஞ்சி பூண்டு பேஸ்ட் / Ginger Garlic Paste", "raw_content": "\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் / Ginger Garlic Paste\nஇஞ்சி - 100 கிராம்\nபூண்டு - 125 கிராம்\nஇஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.\nபூண்டை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.\nநறுக்கிய இஞ்சி, பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி. அரைத்த பேஸ்டை ஒரு பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் குருமா, அசைவ குழம்பு, பிரியாணி வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கி���ாம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஉளுந்தங்களி / Ulunthu Kali\nசௌசௌ பட்டர் பீன்ஸ் கூட்டு / Chayote butterbeans ko...\nகாலிபிளவர் பட்டாணி குருமா / Cauliflower GreenPeas ...\nபட்டர்பீன்ஸ் கேரட் பொரியல் / Butterbeans Carrot Po...\nவெஜிட்டபிள் பிரியாணி / Vegetable Briyani\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் / Ginger Garlic Paste\nமுட்டை உருளைக்கிழங்கு கறி / Egg and Potato Curry\nசிறுகிழங்கு கடலைப்பருப்பு கூட்டு / Siru Kizhangu K...\nஇடியாப்ப பிரியாணி / Idiyappa Briyani\nதண்டுக்கீரை பொரியல் / Thandu Keerai Poriyal\nதக்காளி சாதம் / Tomato Rice\nவாழைக்காய் சிப்ஸ் / Plantain Chips\nபுதினா கொத்தமல்லி சட்னி / Mint Coriander Chutney\nஉருளைக்கிழங்கு சீரக வறுவல் / Potato Fry\nஉருளைக்கிழங்கு பட்டாணி குருமா / Potato GreenPeas K...\nசென்னா தேங்காய்ப்பால் குழம்பு / Chickpea Curry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2015/what-is-halal-009196.html", "date_download": "2018-07-21T01:47:57Z", "digest": "sha1:KEVTKA4NOAD6DTQOI3KG6H24SMBDCT5Y", "length": 15591, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா? | What Is Halal?- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹலால் என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் வெட்டும் முன்பு, 'பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி' என்று கூறி பின் வெட்டுவார்கள்.\nஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.\nஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.\nஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.\nஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.\nபொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.\nஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.\nசாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.\nவெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது\nஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.\nஇதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nஇந்தியாவில் சர்வ சாதராணமாக நடக்கும் 8 இல்லீகல் சமாச்சாரங்கள்\n'தீவிரவாதிக்கு டிப்ஸ் தர மாட்டேன்' என ரெஸ்டாரண்டில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட நபர்\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nதாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://addressingoftamil.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-21T01:45:05Z", "digest": "sha1:XBSKCHSWJR4BLLNAO7NSMNW6DM566MQM", "length": 17649, "nlines": 391, "source_domain": "addressingoftamil.blogspot.com", "title": "கணையாழி: October 2014", "raw_content": "\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்-என் நெஞ்சில்\nநண்பனை முதலே வைத்தான் என் கவிஞன்....\nஅதற்கு பிறகே தான் வைத்தான் தாய் தந்தையையும்...\nசேவகனையும் பாட இவனால் தான் முடியும்....\nவள்ளு��ன் வாழ்வை வகுத்துதான் காட்டினான்....\nகுழந்தை பற்றி பாடையிலே உணர்ச்சி மிகுந்தே உள்ளது...\nஇன்றைய தலைமுறையான நாம் எத்துனை பேர் இந்த கவிஞனை சுவைத்திருப்போம் என்று தெரியவில்லை..\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 06:18\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 21:18\nஎதிர் பாராத முத்தம்-பாரதிதாசன்......”அத்தான் நீர்\nகாதலிக்க தெரியாதவன்/விருப்பமில்லாதவனும் காதல் கொள்வான்.....\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 08:26\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 10:31\nPosted by சந்திரா ப்ரிய தர்ஷினி at 01:49\n கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்... திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு. களிப்பான...\nதமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள் தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம். இதோ, தமிழில்...\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்\nஇனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ் நிகற்பம் ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது....வளர்ச்சியில் சிறிது சிதைவு..சீக்கிர...\nசுகமான என் பயணங்கள். .\nசரியான சில்லரை கொடுக்கும் போது நடத்துனரின் மகிழ்ச்சி என்ஜின் மீது கண்ணாடி தெரியுமாறு அமரும்போது உள்ள ஓட்டுநரின் திருப்தி . ....\nஎதிர் பாராத முத்தம்-பாரதிதாசன் ......”அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன் என்றாள்.அன்னோன் வெடுக்கென்று தான் அனைத்தான். “விட...\nஎன் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை\nஎழுததான் ஆசை.. எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை... இருப்பினும் எழுதுகிறேன்... எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே... எழுது எழுது என்கிறது மன...\nதேடல் உன் கா(மம்)தல் முழுவதையும் என் கழுத்திலும் தோளிலுமே தேடி அலையும் போது மரணித்து மரணித்து மீண்டும் மீண்டும் ...\nநளிந்து போன நாகரீகமாய் நாம்\nநளிந்து போன நாகரீகமாய் நாம் இன் று.. எத்துணை கலைகள்.. எப்பேற்ப்பட்ட கலாச்சாரம்.... ...\nஅறிவியல் தமிழ் தமிழ், உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி\nஆறா வடு நீ புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪 இன்றும் ஆறா வடுவாய் இன்னும் இன்னும் புகைந்து சுடுகிறது. . மறக்கிறேன் என்று நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-07-21T02:16:00Z", "digest": "sha1:UHMUEBZLY3UMSDODSJ5XZLC6HNSA2ANI", "length": 8434, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "வடிவேலு – GTN", "raw_content": "\nசுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் – வடிவேலு மீண்டும் கூட்டணி :\nவடிவேலு திரைப்படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்\nஇம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு...\nதமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nதமிழ் சினிமாவில் வாரம் ஒன்றில் 4 முதல் 5 படங்கள்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கோரத் திட்டம்\nநடிகர் வடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கொடுக்குமாறு 24ம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபொருளாதார சூழ்நிலை – மன உளைச்சலால் இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்கமுடியாது\nபொருளாதார சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களால்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநூறாவது நாள் காண்கிறது விஜயின் மெர்சல்\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று...\nசினிமா • பிரதான செய்திகள்\nமாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்…\nவடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக ...\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வட��ாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/02/blog-post_7.html", "date_download": "2018-07-21T01:43:26Z", "digest": "sha1:RB5AR42IAUB7EEIB75PJGJSFHVJXSSXF", "length": 8200, "nlines": 152, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n1983 அல்லது 84 ஆக இருக்கலாம் கோவில்பட்டியில் த.மு.எ.ச சார்பில் திரைப்படம் பற்றி பேச அழைத்திருந்தார்கள் \nகூட்டத்தில் பெரியவர் கி.ரா அமர்ந்திருந்தார் \nகூட்டத்திற்கு தலைமை வகித்தது வெள்ளை துரை ஒடிசலான உருவம் ஜி.வி.அய்யரின் \"ஆதி சங்கரா \" திரைப்பட ம் எடுக்கும் பொது அவருக்கு உதவியாளராக இருந்தவர் என்று கூறி னார்கள் இவர்கள் முன்னால் நான் சினிமா பற்றி பேச வேண்டும் இவர்கள் முன்னால் நான் சினிமா பற்றி பேச வேண்டும் \n\"ஆதி சங்கரா \" சம்ஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட படம் பல விருதுகளை பெற்றபடம் இந்தியாவின் திரை உலக ஆளுமைகள் பலர் பங்கு பெற்ற படம் சர்வதாமன் பானர்ஜி சங்கராசாரியாக வாழ்ந்திருந்த படம் 1 மது அம்பட் காமிரா சர்வதாமன் பானர்ஜி சங்கராசாரியாக வாழ்ந்திருந்த படம் 1 மது அம்பட் காமிரா மது எப்பொதுமே படம் எடுக்க மாட்டார் மது எப்பொதுமே படம் எடுக்க மாட்டார் ராஜா ரவிவர்மாவின் வண்ண ஓவியங்களைப் பார்த்திருபீர்கள் இல்லையா ராஜா ரவிவர்மாவின் வண்ண ஓவியங்களைப் பார்த்திருபீர்கள் இல்லையா அது போல ஒவ்வொரு \"ப்ஃரெமையும் \" வரைந்திருப்பார் அது போல ஒவ்வொரு \"ப்ஃரெமையும் \" வரைந்திருப்பார் குறிப்பாக உஜ்ஜைனி. இமய மலைச்சாரல் ,சுடுகாட்டு காட்சிகள் இன்றும் மனதில் ஆடுகின்றான் \nஇந்த படத்திற்கு இசை அமைத்தவர் dr . பாலமுரளி கிருஷ்ணா பின்னணி இசை b .v. கராந்த் பின்னணி இசை b .v. கராந்த் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி (நாடக பயிற்சி பள்ளியில் குறும் பயிற்சி பெற்றபோது என்னோடு பயிற்சிபெற்றவர் ) சமஸ்கிருதத்தில் வசனம் கோவிந்தாசார்யா ) சமஸ்கிருதத்தில் வசன���் கோவிந்தாசார்யா இதன் சம்ஸ்கிருத வடிவத்தை மேற்பார்வை இட்டவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த t .m .p . மகாதேவன் \nமிகச்சிறந்த திரைக்கதை ,மிகச்சிறந்த படப்பிடிப்பு , என்று பல விருதுகளை பெற்ற படம் \nதேசீய திரைப்பட வளர்ச்சிக் கழக்த்தின் நிதி உதவியோடு படம் தயாரானது மிகக்குறைந்த வசதிகள் கடும் குளிரில் இமயமலைச் சாரலில் படப்பிடிப்பு காலில் \"பூட்ஸ் \" போடக்கூட வழியில்லாதநிலை \nவெள்ளைத்துரை இந்தபடப்பிடிப்பில் தான் ஜி.வி ஐயரோடு பணியாற்றியுள்ளார் \nஅவரைப் பார்த்து பிரமிப்பும்,மரியாதை கலந்த பயமும் இருந்தது \nஇரவு கூட்டம் முடிந்து கோவில்பட்டி பேரு ந்து நிலையத்தில் தமிழ்செல்வன் பஸ் ஏற்றி விடும்வர பயம் நீங்கவில்லை \nவெள்ளைத்துரை பத்திரிகை துறைக்கு சென்று விட்டாராம் \nதாங்கள் படம் குறித்து அருமையாகப் பேசியிருப்பீர்கள்தானே...\n\"ஐ.மா . பா \" அவர்களுக்கு அஞ்சலி...\n இந்த எண் இந்துத்வா காரர்களு...\nஇது ஒரு பழைய இடுகை தற்போது மீள் பதிவிடுகிறேன் \nவெள்ளை துரையும், ஜி.வி. அய்யரும் ......\n நீங்க இந்து வானது எப்பம்ல ...\nவிமானப்படையில் கட்சிக்கிளையை ஆரம்பித்தவர் அப்துல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-3-38/", "date_download": "2018-07-21T01:36:44Z", "digest": "sha1:6RQLU4Q2H5G4FUTIKGJXBWFYZULL4IUS", "length": 9678, "nlines": 175, "source_domain": "ippodhu.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS அமலுக்கு வந்தது: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.38 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.2.67 உயர்வு\nஅமலுக்கு வந்தது: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.38 உயர்வு; டீசல் லிட்டருக்கு ரூ.2.67 உயர்வு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு மூன்று ரூபாய் 38 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 67 காசுகள் உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nமுந்தைய கட்டுரைபெய்லி, பின்ச் ரன் மழையில் வீழ்ந்தது இலங்கை\nஅடுத்த கட்டுரைஎரிவாயு ச���லிண்டர் விலை ரூ.1.97 உயர்வு\nஇது கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் அளித்த ‘ஷாக்’: சிவசேனா\nதாக்கி பேசியபின் மோடியைக் கட்டி அணைத்த ராகுல்காந்தி – பேச்சின் முழு விவரம்\nமத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி; பெரும்பான்மை பெற்று பாஜக வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu/63519/-Rajini-is-the-worst-of-Stalinworst-man", "date_download": "2018-07-21T01:45:38Z", "digest": "sha1:3IBY4NGJGFVU7L2HD4OLBOU2CJ4MKW5U", "length": 10244, "nlines": 132, "source_domain": "newstig.com", "title": "சக்தி வாய்ந்த மனிதர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ முந்திய ஸ்டாலின் படு மோசமான நிலையில் ரஜினி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nசக்தி வாய்ந்த மனிதர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ முந்திய ஸ்டாலின் படு மோசமான நிலையில் ரஜினி\nசென்னை: இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் நடிகர் ரஜினிகாந்தை முந்தியுள்ளனர்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியசுவாமி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தமிழர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.\nநம்பர் 1 இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடு���்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவாத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்.\nதிமுக செயல் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த பட்டியலில் 24வது இடத்தை பிடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய கூட்டணியா, பழைய கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதா என யோசித்து வருகிறார் ஸ்டாலின். இந்த பட்டியலில் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ முந்தியது ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியே.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பட்டியலில் 64வது இடத்தை பிடித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 65வது இடம் பிடித்துள்ளார். நித்திய கண்டம் பூரண ஆயுஸ் என அதிமுக அரசு தமிழ் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க அம்மா பெயரை சொல்லி ஆளுக்கு ஒரு பூஜையை செய்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், இந்த பட்டியலில் 67 இடத்தில் உள்ளார். ரெய்டு மேல் ரெய்டு, மகன் கார்த்தி மீதான ஊழல் குற்றச்சாட்டு என அடுத்தடுத்து புகாரை சந்தித்து வருகிறார்.\nஇந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 77வது இடத்திலும், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்களை முந்தியுள்ளனர் ஈபிஎஸ், ஓபிஎஸ் என்பதுதான் ஹாட் டாபிக். ஹர்திக் படேல் 99வது இடத்திலும், கர்நாடக இசைப்பாடகர் டி எம் கிருஷ்ணா 100வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்\nNext article 4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள் சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகாதலித்த மகளை எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய குடும்பம்\nஅடிக்கடி அபார்ஷனா உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை பாருங்க\nதயவு செய்து ஆந்திராவுக்கு வேலைக்கு கூட போயிராதீங்க அங்கிருந்து உயிர் தப்பிய தமிழரின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/7392-2017-04-08-06-41-29", "date_download": "2018-07-21T02:19:08Z", "digest": "sha1:NEKWVPX4HOP56CD37VWSMBFCDH2I4FWJ", "length": 9144, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "குஜராத் லயன்சை தெறிக்கவிட்ட லின், காம்பீர்... அதிரடி சாதனை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகுஜராத் லயன்சை தெறிக்கவிட்ட லின், காம்பீர்... அதிரடி சாதனை\nகுஜராத் லயன்சை தெறிக்கவிட்ட லின், காம்பீர்... அதிரடி சாதனை\nகொல்கத்தா கேப்டன் காம்பீர், கிறிஸ் லின் அதிரடியால் குஜராத் லயன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது கொல்கத்தா. ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்றதால், குறைந்தபட்சம் 2 வாரங்களாவது ஓய்வு எடுக்கும்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தியுள்ளது.\nகுஜராத் லயன்ஸ் அணியின் மற்றொரு முன்னணி ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோவும் காயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும் இல்லாதது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த 10வது ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர் கொண்டது குஜராத் லயன்ஸ். இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 47 ரன்களும், ரெய்னா ஆட்டம் இழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர்.\nஇதன் பின்னர் 184 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற கொல்கத்தா அணிக்கு அசத்தல் ஓபனிங் தந்தனர் காம்பீர், கிறிஸ் லின் ஜோடி. முதல் பந்தில் இருந்தே அதிரடியை காட்டத் துவங்கி கிறிஸ் லின் குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் அத்தனை பந்துகளையும் அடித்து விளாசி தள்ளினார். அதேபோல் சலிக்காமல் மறுமுனையில் காம்பீரும் வெளுத்து வாங்கினார். குஜராத் பவுலிங் படு மோசமாக இருந்தது. கவுசிக் வீசிய 6 - வது ஓவரில் காம்பீர் 4 பவுண்டரி அடித்தார். குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்ட லின், ஸ்மித் வீசிய 7வது ஓவர��ல் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் 19 பந்தில் எளிதில் அரைசதம் கடந்தார். தொடந்து அசத்திய காம்பீர் ஐபிஎல் அரங்கில் தனது 32 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க குஜராத் பந்து வீச்சாளர் மேற்கொண்ட அனைத்து யுக்திகளும் பலிக்கவில்லை. இதையடுத்து 14.5 ஓவரில் 184 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றது. 48 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த காம்பீர், 41 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உதவியோடு 93 ரன்கள் குவித்த கிறிஸ் லின் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nஇதன்மூலம் டி20 அரங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்தது. ஆட்டநாயகன் விருது கிறிஸ் லினுக்கு வழங்கப்பட்டது.\nMore in this category: « ஐ.பி.எல் 2017 : கடைசி ஓவரில் மும்பையை வீழ்த்தியது புனே\tசொந்த ஊரில் மண்ணைக்கவ்விய டெல்லி அணி பெங்களூரு அணி அசத்தல்... »\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி கடும் கட்டுப்பாடு\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nநீட் தேர்வில் 196 கருணை மதிப்பெண் வழங்கத் உச்சநீதி மன்றம் தடை\nமேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/tag/free-25-best-antivirus-for-smart-phones/", "date_download": "2018-07-21T01:44:02Z", "digest": "sha1:DQRCQDS5KIFFUG7PRNPNXDW7XJK4JIWJ", "length": 4578, "nlines": 55, "source_domain": "techguna.com", "title": "free 25 best antivirus for smart phones Archives - Tech Guna.com", "raw_content": "\nசிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்கள்\nஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகளவு பெருகி விட்ட காரணத்தினால் இன்று பெரும்பாலும் ஆன்லைனில் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் போனிலயே முடித்துக்கொள்கிறோம். பொதுவாக ஆன்லைனில் வேலை செய்யும் அனைவருக்கும் வைரஸ் பற்றிய பயம் இருக்கும். குறிப்பாக பணம் பரிவர்த்தனைகள் செய்யும் போது இதை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள்.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2013/02/bindi-poriyal.html", "date_download": "2018-07-21T01:53:15Z", "digest": "sha1:KMS6WALB756OL5B6HENZ674KOJP5AWJZ", "length": 18231, "nlines": 284, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: BINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 1 பிப்ரவரி, 2013\nBINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-\nவெண்டைக்காய் - 250 கி\nவர மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன் ( 5 மிலி)\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுந்து - 1/2 டீஸ்பூன்\nவெண்டைக்காய்களைக் கழுவித் துடைத்து நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெண்டைக்காய்களைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும். உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து வதக்கி வெண்டைக்காயில் சார்ந்து மென்மையானதும் இறக்கி சப்பாத்தி அல்லது தயிர்சாதத்துடன் பரிமாறவும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:16\nலேபிள்கள்: BINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nBEETROOT RICE. பீட்ரூட் சாதம்.\nMOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.:-\nGOBI BAROTTA கோபி பரோட்டா.\nBINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/11/18.html", "date_download": "2018-07-21T02:14:56Z", "digest": "sha1:ZLVGQTF57RPH4FNSVA2RAPODBLX77O32", "length": 20729, "nlines": 245, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை! (18+ மட்டும்)", "raw_content": "\nசெக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை\n\"இப்போ என்ன சொல்லிட்டேன் னு சும்மா கத்துற நானே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் சும்மா \"கூலா\" இருக்கேன். \"\n இல்லை, நீ மட்டும் எஞ்சாய் பண்ணுற இல்லை.. நான் சொல்றபடிச் செய்தால் எனக்கும் கொஞ்சம் \"ஃபன்\" னாயிருக்குமேனுதான் கேட்டேன்.\"\n\" ஏன் சும்மா துள்ளுற உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே\" என்றான் கோபமே படாமல்.\n\"யா, யு ஆர் ஃபக்கிங் அரவுண்ட் வித் திஸ் கை. நான் ஏதோ கேக்கக்கூடாத கேட்டுட்டதா பொங்கி எழுற நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன \"ஸ்லட்\"னா அநாகரிகமா சொன்னேன் நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன \"ஸ்லட்\"னா அநாகரிகமா சொன்னேன் உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல நான் ஈஸியா எடுத்துக்கல\n இவ்வளவு கேவலமா இருக்கியே நீ\n நீ பெரிய பத்தினி தெய்வம் பாரு உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா . நல்லவேளை உனக்கு எதுவும் குழந்தை பொறக்கலை.\"\nகாமினி அழுதுகொண்டே கோபமாக வீட்டைவிட்டு வெளியே போய் அவள் காரை ஸ்டார்ட் பண்ணிப் புறப்பட்டுப் போனாள். அடுத்த சில நாட்களாக வீட்டுக்குத் திரும்பி வரலை. ஏதாவது வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருப்பாள் என நம்பினான் விவேக்.\n\" என்றான் ஈவனிங் வீட்டுக்கு வந்த நண்பன் பாலு.\n\"உனக்கு என்ன காஃபிதானே வேணும் நான் போட்டுத் தர்றேன்\n\"அவளை ஒருவழியா ஒரு நல்ல \"ப்ளாட்\" போட்டுத் தலை முழுகியாச்சுடா அனேகமா 100% திரும்பி வரமாட்டாள்\"\n\"ஆமா, நான் கூலா சொன்னேன் \"அதனால ஒண்ணும் இல்லை\" \"செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை காமினி\" \"நம்ம மாரி \"கணவன் - மனைவி\" உறவுதான் ரொம்ப முக்கியம், அதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கானது\" னு சொல்லிட்டு, அவகிட்ட நான் ஒரு \"ப்ராபஸிஷன்\" சொன்னேன்.\"\n\"நீ செய்றத செஞ்சுக்கோ, எனக்கு ஒரு உதவி செய்றயானு ஒரு \"டீல்\" போட்டேன்..\"\n\" யு மேட் எ டீல் வித் ஹெர் ஆர் யு ஜோக்கிங்\n ஆனால் அந்த பத்தினி தெய்வம் பொங்கி எழுந்துடுச்சு நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இல்லைல இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இ���்லைல அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற\n\"மொதல்ல அவனோட படுத்து எந்திரிக்கிறது ரொம்ப சுகம்மா இருக்கானு கேட்டேன்..\"\n\"அவளுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே நீ\n அவ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்காள் என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற\n\"உனக்குத்தான் தெரிஞ்சிருச்சு இல்லை. அதுக்காக இப்படியா நேரிடையா கேப்பாங்க\n அடுத்து நான் சொன்னேன், \"செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை, காமினி\" \"நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்..லெட் அஸ் ஹாவ் ஃபன் டுகெதெர். ஐ ஹோப் யு டோண்ட் மைண்ட்\" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்..\"\n\"ஷி ஹாஸ் பீன் ஸ்லீப்பிங் வித் திஸ் கை அண்ட் ச்சீட்டிங் மி\n இதெல்லாம் \"செடிஸ்டிக்\"டா. நம்ம அவர்கள் ராமநாதன் பரவாயில்லை போல\n இவ உண்மையான ரூபம் தெரியும்போது எனக்கு எப்படி இருந்து இருக்கும் சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு அவ அழும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது.\"\n என்ன கேக்கிறதுனு இல்லையாடா, விவேக்\n அவ லாயர்ட்டப் போயி இப்படி கேக்கிறான் இந்தப் பொறுக்கி னு சொல்லுவா சொல்லிட்டுப் போகட்டும் லாயர் என்ன சொல்லிடப் போறான் நீ மட்டும் ரொம்ப யோக்கியமானு மனசுல நெனச்சுக்குவான்..\"\n\"ஒருவேளை லாயர் அவளைக் கண்வின்ஸ் பண்ணி அனுப்பி உன் டீலுக்கு ஒத்துக்க வச்சுட்டா\n\"ஹா ஹா ஹா. நான் என் லாயரைப் பார்த்து பேச வேண்டியதுதான் இவளை எப்படி ஒரேயடியா தலை முழுகுறதுனு வீட்டு \"லாக்\" கை முதல்ல மாத்தனும் வீட்டு \"லாக்\" கை முதல்ல மாத்தனும்\nLabels: கற்பனை, சிற��கதை, விவாகரத்து\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, ��ம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபொய்யன் ஜெயமோஹனும் நம்ம ஊரு மாரியாத்தாவும்\n49 வயது ஆண்ட்டியும், 33 வயது ஆணழகனும்\nஅம்மா எனக்கு துரோகம் பண்ணிடுத்து\n இது 21ம் நூற்றாண்டு சார்\nதிரைமணம் பகுதி படு கவர்ச்சியா இருக்கு\nநக்கீரன் விடும் புருடாவா இது\nசெக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை\nஇந்தவாரம் வேலாயுதம் மண்ணைக் கவ்வியது\nவிஜய்க்கு சூர்யா எவ்வளவோ மேல்\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/08/tamil_74.html", "date_download": "2018-07-21T02:10:13Z", "digest": "sha1:II2G4KAM37ROS7K4IEGJ4AJ5WXHICADN", "length": 3224, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "டேய் சன் பாத் எடுக்க உனக்கு வேற இடமே இல்லையா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் டேய் சன் பாத் எடுக்க உனக்கு வேற இடமே இல்லையா.\nடேய் சன் பாத் எடுக்க உனக்கு வேற இடமே இல்லையா.\nசன் பாத் எடுப்பது வெளிநாடுகள்ல கொஞ்சம் பேமஸ் அதாங்க நம்மூர் நாய்,கோழி எல்லாம் சூரிய வெப்பத்தில படுத்து கிடக்குமே அதான் அங்கே சன் பாத் அந்த வகையில் இங்க ஒருத்தர் அதிக சூரிய ஒளியை விரும்பி சன் பாத் எடுக்குற இடத்தை கொஞ்சம் பாருங்களேன்.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419936", "date_download": "2018-07-21T02:04:06Z", "digest": "sha1:KCPGQ52WPBVOFCLCSNZCR3OFMCEYOIN6", "length": 13820, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்தின் பிரக்ஸிட் ஒப்பந்தம்: அமெரிக்க வர்த்தகத்தை அழித்து விடும் அதிபர் டிரம்ப் நேரடி குற்றச்சாட்டு | UK Proxy Contract: Charges Trump Directed by US President Barack Obama - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇங்கிலாந்தின் பிரக்ஸிட் ஒப்பந்தம்: அமெரிக்க வர்த்தகத்தை அழித்து விடும் அதிபர் டிரம்ப் நேரடி குற்றச்சாட்டு\nலண்டன்: ‘‘இங்கிலாந்தின் பிரக்��ிட் ஒப்பந்தம் அமெரிக்க வர்த்தகத்தை அழித்து விடும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து முடிவெடுத்து விட்டது. இதற்கான பிரக்ஸிட் ஒப்பந்த நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 29ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது இங்கிலாந்து. இதற்கான செயல் திட்டங்களை பிரிட்டன் பிரதமர் தெரசா மே உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், பிரக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் உட்பட 2 அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அவருக்கு ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, ராபர்ட் முர்டோச் உரிமையாளராக உள்ள சன் பேப்பருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இங்கிலாந்து பிரதமரின் பிரக்ஸிட் செயல் திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும். தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்களும் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம்.\nஇந்த புதிய திட்டம் அமெரிக்கா உடனான இங்கிலாந்தின் வர்த்தகத்தை அழித்து விடும். இதை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயிடம் நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது பேச்சை அவர் கேட்கக்கூட மறுத்துவிட்டார். இருப்பினும், இந்த பிரச்னையின் தாக்கம் குறித்து நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் வேறுபாதையில் செல்ல முடிவெடுத்து விட்டார். அமெரிக்காவை சரியான முறையில் நடத்தவில்லை என்றால் ,ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை நான் உடைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த பேட்டி, இங்கிலாந்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதனது பேட்டியில் டிரம்ப் கூறுகையில், ‘‘பாகிஸ்தானை சேர்ந்த சாதிக்கான் தற்போது லண்டன் மேயராக உள்ளார். அவர் என்னை சரியாக வரவேற்கவில்லை. என் வருகையை எதிர்த்து ஏராளமானோர் போராடினார்கள். ஆனால், நான் லண்டனை நேசிக்கிறேன். மேயர் சாதிக்கான் லண்டன் நகரில் நடக்கும் குற்றத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார்’’ என்று கிண்டல் செய்த டிரம்ப் மேலும் கூறுகையில், ‘‘ என்னை பொறுத்தவரையில் லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மேயர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக அவர் மிகவும் மோசமான பணியைத்தான் செய்துள்ளார். குற்றங்களுக்கு எதிராகவும் பார்த்தால் அவரது பணி மிகவும் மோசம்’’ என்றார்.\nஇங்கிலாந்து எம்பிக்கள் டிரம்ப்புக்கு கண்டனம்\nஇங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை விமர்சனம் செய்ததற்கு, அந்த நாட்டு எம்பி.க்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழமைவாத கட்சி எம்பி சாரா வோலாஸ்டன் கூறுகையில், ‘‘டிரம்ப் திட்டமிட்டு பிரதமர் தெரசாவை அவமானப்படுத்தி விட்டார்’’ என்றார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்பி பென் பிராட்ஷா கூறுகையில், ‘‘நமது பிரதமர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். இல்லாவிட்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்ட ஒருவர் அவரை அவமானப்படுத்துவாரா’’ என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.\nபிரக்ஸிட் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nபாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு கூடுதல் சிறை தண்டனை\nஇந்தியாவில் எச்ஐவி தொற்று குறைந்துள்ளது : ஐநா அறிக்கை\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு இந்தியா - அமெரிக்கா செப்.6ல் பேச்சுவார்த்தை : டெல்லியில் நடத்த முடிவு\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\nவெள்ளை மாளிகை தகவல் அமெரிக்கா வருமாறு புடினை அழைக்க அதிபர் டிரம்ப் விருப்பம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/022.htm", "date_download": "2018-07-21T01:40:48Z", "digest": "sha1:FCMBVUD76IFSHX6QNIXKGULIVPLT5G2Y", "length": 12989, "nlines": 21, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nபாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்\nமறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.\nஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.\nநீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை��ளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.\nமுட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.\nமூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்\nவளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.\nசென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன் அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா இடம்தான் இல்லையா உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.\nஅன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.\nஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.\nபனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.\nஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.\nஇப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.\nமறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2012_03_11_archive.html", "date_download": "2018-07-21T02:11:19Z", "digest": "sha1:MTJO2DNNM7HBNUD7M5TGJLNCDXZ52DUP", "length": 50029, "nlines": 565, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 3/11/12 - 3/18/12", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇன்ப, துன்பத்துக்குக் காரணம் எது\nகேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்\nகேள்வி: செல்வம் என்பது யாது\nபதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.\nகேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது\nகேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது\nகேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்\nபதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.\nகேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்\nகேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்\nபதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.\nகேள்வி: எவன் நம்பத் தகாதவன்\nபதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.\nகேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது\nபதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.\nகேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது\nபதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.\nகேள்வி: சாதுக்களுக்கு பலம் எது\nகேள்வி: சாது என்பவன் யார்\nபதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.\nகேள்வி: தெய்வம் என்பது யாது\nபதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.\nகேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்\nகேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்\nபதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.\nகேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை\nபதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.\nகேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது\nகேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்\nபதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.\nகேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி\nபதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.\nகேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்\nபதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.\nகேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்\nபதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.\nகேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது\nகேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்\nபதில்: பயிர்த் தொழில் செய்பவன்.\nகேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை\nகேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்\nபதில்: மக்கட் பேறு பெற்றவனை.\nகேள்வி: செயற்கரிய செயல் எது\nபதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.\nகேள்வி: பிரும்மசரியம�� உடையவன் என்று யாரைக் கூறமுடியும்\nபதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.\nகேள்வி: உலகுக்குத் தலைவன் யார்\nகேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது\nகேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்\nபதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.\nகேள்வி: நம்மைக் காப்பவர் யார்\nகேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்\nகேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்\nகேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்\nபதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.\nகேள்வி: முகுந்தன் என்பவன் யார்\nபதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.\nகேள்வி: அவித்யை என்பது யாது\nபதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.\nகேள்வி: யாருக்குத் துயரம் வராது\nகேள்வி: சுகம் என்பது எது\nகேள்வி: அரசன் என்பவன் யார்\nகேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்\nபதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை\nகேள்வி: மாயாவி என்பவன் யார்\nகேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது\nகேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது\nபதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.\nகேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது\nகேள்வி: பொய்யான தோற்றம் எது\nபதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.\nபதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.\nகேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது\nபதில்: மாயை (பொய்த் தோற்றம்).\nகேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது\nபதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.\nகேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது\nபதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.\nகேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று\nபதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.\nகேள்வி: உடலைக் காப்பது எது\nபதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்துஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.\nகேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்\nபதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.\nகேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது\nகேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்\nகேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்\nபதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.\nகேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது\nபதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.\nகேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை\nபதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.\nகேள்வி: பிறவிக்குக் காரணம் யாது\nபதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.\nகேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது\nகேள்வி: தவிர்க்க முடியாதது எது\nகேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்\nபதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.\nகேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்\nபதில்: நல்ல பசியோடு இருப்பவன்.\nகேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்\nபதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.\nபதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.\nகேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன\nபதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.\nகேள்வி: மோட்சம் என்பது என்ன\nகேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது\nபதில்: ஓம் என்னும் பிரணவம்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது\nகேள்வி: செய்யத்தகாத காரியம் எது\nபதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.\nகேள்வி: குரு என்பவர் யார்\nபதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.\nகேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது\nகேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்\nபதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.\nகேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்\nபதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.\nகேள்வி: எது விஷம் போன்றது\nபதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.\nகேள்வி: இவ்வுலகில் சாரமானது எது மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது\nபதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.\nகேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது\nகேள்வி: சம்சாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது\nகேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்\nகேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது\nகேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்\nபதில்: ஆசை அதிகம் கொண்டவன்.\nகேள்வி: எவன் உண்மை வீரன்\nபதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.\nகேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது\nகேள்வி: கௌரவம் பெற வழி எது\nபதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.\nகேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது\nபதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.\nகேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்\nபதில்: போதுமென்ற மனம் இல்லாமை.\nகேள்வி: எது அற்பமான செயல்\nபதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.\nகேள்வி: எது உண்மையான வாழ்வு\nகேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது\nபதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.\nகேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்\nகேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது\nகேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது\nபதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.\nகேள்வி: நரகம் என்பது எது\nகேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது\nபதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.\nகேள்வி: எது சத்யம், உண்மை\nகேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது\nகேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது\nகேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது\nகேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்\nகேள்வி: விலைமதிக்க முடியாதது எது\nபதில்: காலத்தாற் செய்த உதவி.\nகேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது\nபதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.\nகேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nபதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.\nகேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்\nபதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.\nகேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை\nபதில்: உலகின் நிலையற்ற தன்மையை.\nகேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை\nபதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.\nகேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது\nபதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆ��்மாக்களை.\nகேள்வி: சாது என்பவன் யார்\nகேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்\nபதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.\nகேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்\nபதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.\nகேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்\nபதில்: கருணை உள்ளம் படைத்தவன்.\nகேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்\nபதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்\nகேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்\nபதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.\nபதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.\nபதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.\nகேள்வி: தானம் என்பது எது\nபதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.\nகேள்வி: உண்மையான நண்பன் யார்\nபதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.\nகேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது\nகேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது\nகேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது\nகேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்\nகேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது\nபதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.\nபதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.\nகேள்வி: வருந்தத்தக்க குணம் எது\nபதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.\nகேள்வி: சிறந்த குணம் எது\nகேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்\nபதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.\nகேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்\nபதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.\nகேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது\nபதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.\nகேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை\nபதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.\nகேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை\nபதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.\nகேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்\nபதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.\nகேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்\nதில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.\nகேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்\nபதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.\nகேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை\nபதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.\nகேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்\nபதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.\nகேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன\nபதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.\nகேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்\nபதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.\nகேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது\nகேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்\nகேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்\nபதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.\nகேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்\nபதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.\nகேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை\nகேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது\nபதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.\nகேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை\nபதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.\nகேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது து\nகேள்வி: நமது பலமான பகை எது\nகேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்\nபதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.\nகேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nகேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை\nபதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.\nகேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை\nபதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.\nகேள்வி: கற்பகத் தரு போன்றது எது\nபதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.\nகேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது\nபதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.\nகேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது\nபதில்: யுக்தி, சமயோசித புத்தி.\nகேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது\nகேள்வி: மனிதனுக்கு வலிமை எது\nகேள்வி: மரணம் என்பது எது\nகேள்வி: விஷம் எங்கு உள்ளது\nகேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது\nகேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது\nகேள்வி: மகாபாதகச் செயல் எது\nகேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்\nபதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.\nகேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்\nகேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது\nகேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்\nபதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.\nபதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.\nகேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒர�� நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஇன்ப, துன்பத்துக்குக் காரணம் எது\nமரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2010/08/blog-post_22.html", "date_download": "2018-07-21T02:15:35Z", "digest": "sha1:UMUUSAJWVSVW5AHMVVL2LEWMDWQ7BCVI", "length": 12169, "nlines": 208, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: மகிழ்ச்சி கொள்ளடி பெண்ணே !!", "raw_content": "\nஒரு பதிவர் வலைப்பூ இல்லாதவர்கள் படைப்புகளை அனுப்பினால் நான் பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தார், நல்ல எண்ணமாக தோன்றியது. அதில் ஒரு சின்ன மாற்றம் செய்து தன் வலைப்பூவின் ஸ்டைலுக்கு மாறுபட்ட ��ரு படைப்பு இருந்தால் நாம் அதை பதிவு செய்யலாமே என நினைத்தேன்,\nகர்ஜிக்கும் பதிவர் ஒருவரிடம் கவிதை கேட்டேன் பெண்ணை ப(போ)ற்றி , இதோ இங்கே \nயாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.\nபேறு காலத்து பெருந்துயர் கொண்டாய் ..\nமண்ணில் யாவர்க்கும் மற்றுயிர் தந்தாய்..\nஅகழ்வானை தாங்கு நிலம் போல ,\nஆழி எனும் பரப் பிரம்மம் .\nஅள்ளி வீசும் மலை போல ,\nநீ ஓடி ஒழிந்திடலாமோ ..\nஊது சங்கி னொலி போல ,\nநீ பேசும் பாங்கினதற்க்கு ,\nவேறு பாஷை உண்டோ டி ..\nஈரமுலர்த்து மொறு காற்று .,\nவிழி ஈரம் நீக்குதல் போல ,\nதண்ணிலவு , குளிருமொரு சோலை\nஉன் குழந்தை என்று காண் பெண்ணே \nபுன்னகை செய்யும் நட்சத்திரம் ,\nபொன் நகை என்று நீ சூட்டு .\nஒளி மின்னலென தவறு சுட்டு\nபேரிடி என தலையில் குட்டு ..\nதீயில் வேகு மொரு தங்கம் .\nஅன்றி வேறு பயனிலை அதற்கு ..\nவீடு நிறையுமொளி விளக்கு ..\nதிரி தூண்டும் விரலும் நீ யதற்கு..\nவேகு விறகென கொழுத்து ..\nபெண் நீ அதிலொரு பொறியாம் ..\nநீ பேசும் பாங்கினதற்க்கு ,\nவேறு பாஷை உண்டோ டி ..\n..... அழகிய கவிதை..... எழுதியவருக்கு பாராட்டுக்கள்\nஇன்னொருவருக்கு வாய்ப்பளிப்பது நல்ல விஷயம் . பாராட்டுக்கள் . அந்த கவிஞருக்கும் பாராட்டுக்கள்\nஇன்னொருவருக்கு வாய்ப்பளிப்பது நல்ல விஷயம் . பாராட்டுக்கள் . அந்த கவிஞருக்கும் பாராட்டுக்கள்\nயார் எழுதியிருந்தாலும் க‌விதை ந‌ல்லா இருக்கு... நீங்க‌ளே சொல்லிடுங்க‌ள்..\nஅனைவருக்கும் நன்றி, அலுவலகத்தில் நிறைந்து கிடக்கும் ஆணியினால் இந்த நிலை. பாராட்டிய அனைவருக்கும் நன்றி சொல்ல சொன்னது சிங்கம். ஆனால் பெயரை மட்டும் சொல்லக் கூடாதாம்.\nப்ளாக் ஏதொ வெந்தயிர் மனசு... என்ரிருக்கிறது...\nஉள்ளே வேறு பெயர் இருக்கிறது..இது என்ன பாரதியார் கனவில்வந்து கவிதை சொன்னாரா..எனக்கென்னவோ நீங்களே எழுதிக் கொண்ட மாதிரி இருக்கிறது...”குறவஞ்சி”\nசரி சரி நான்தான் எழுதினேன் என்பதைச் சொல்லிவிடுங்கள்.\nநல்ல கவிதைங்க... கவிதை என்ன சொன்னது என்றாலே வழக்கமாய் கொஞ்சம் முழிப்போம்,அத யாரு சொன்னதுன்னு கேட்டா....interesting\nதங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக .\nkv கவிதை நல்லா இருந்ததா\nநன்றி அஹமத் என்னா சுதந்திர தினத்துக்குப் பின் ஆளையே காணோம்\nரமேஷ் வைத்யா, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. நர்சிம்மின் ஆதர்ச எழுத்தாளர் எங்கள் வீதியில் உலா வந்தது மிக்க மகிழ்ச்சி.\nநன்றி மோகன் G த��்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.\nகவிதைக்கும் எனக்கும் காத தூரம் தான் எழுதுவதில்,\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-577620.html", "date_download": "2018-07-21T02:23:17Z", "digest": "sha1:4BLVTV37UA5T56PMPNB4VMKAJ2H2IM7O", "length": 6713, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு- Dinamani", "raw_content": "\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு\nஅந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறியது: வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அக். 29ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். இந்த மழை நான்கு அல்லது ஐந்து நாட்கள் நீடிக்கும். அப்போது டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.\nவானிலை முன்னறிவிப்பு: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதி�� 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T02:12:31Z", "digest": "sha1:VRLW6DYGQMO2P5JH5QLY4HEY27GQRQW3", "length": 11211, "nlines": 54, "source_domain": "www.epdpnews.com", "title": "கிடைத்த அதிகாரத்தை மக்கள் சேவைக்காக பிரயோகித்திருக்கின்றேன் – டக்ளஸ் எம்.பி! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிடைத்த அதிகாரத்தை மக்கள் சேவைக்காக பிரயோகித்திருக்கின்றேன் – டக்ளஸ் எம்.பி\nநாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விஷேட அமர்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலம் அவர் தெரிவிக்கையில் –\nதென் பகுதி அரசுகள், தமிழ் பேசும் மக்களுக்கு தானாக முன்வந்து செய்கின்ற பணிகளும் இருக்கின்றன. அவை, பொதுவான பணிகள் என்ற வகைக்குள் அடங்கும்.\nஅதையும் தாண்டி, தமிழ் பேசும் மக்களது தனித்துவமான – உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், தமிழ் மக்களால் அதற்கெனத் தேரந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், தங்களது அக்கறை, ஆற்றல், விவேகம், அர்ப்பணிப்புகளின் மூலமாக தென் பகுதி அரசுகளின் அவதானங்களை வென்று, எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்க்கின்ற பொறிமுறைக்குள் தென் பகுதி அரசாங்கங்களை கொண்டு சென்று தீர்வுகளை எட்டியிருக்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது ���க்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம்.\nஅத்துடன், எமக்குக் கிடைத்த அமைச்சுக்களின் ஊடாக எமது மக்கள் உள்ளிட்ட இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் அந்தந்த அமைச்சுகளின் வரையறைகளுக்கு ஏற்ப எம்மாலான பணிகளை நாம் செவ்வனே நிறைவேற்றியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த காலங்களில் தென் பகுதி அரசுகளுடன் இணக்க அரசியல் ரீதியில் பங்கெடுத்திருந்த நான், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள், எமது பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அந்தந்த அரசத் தலைவர்களின் அவதானங்களுக்கு கொண்டு சென்று, அவற்றை இயலுமான அளவில் தீர்த்து வைத்துள்ளேன்.\nகுரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தும் வந்திருக்கின்றேன். தற்போதைய நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து நான் செயற்பட்டு வருவதால், எமது மக்களது தேவைகள், பிரச்சினைகள், எமது பகுதிகளின் தேவைகள் மட்டுமின்றி, நாடாளவிய ரீதியிலான தேவைகள், பிரச்சினைகள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன்.\nஅதற்கான பலன் கிடைக்கப் பெறுவதையிட்டு, பொறுப்பான தரப்பினருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.\nஅதே போன்று, எமது மக்கள் நலன்சார்ந்து நான் முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, அவற்றுக்கானத் தீர்வுகளை எட்டுவதில் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களதும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களதும் தலைமையிலான இந்த அரசாங்கம் காட்டி வருகின்ற அக்கறை குறித்தும் இந்தச் சந்த்ரப்பத்தில் நான் பாராட்டியாக வேண்டும்.\nஅந்த வகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியு...\nமலர்ந்தது தமிழர் ஆட்சி என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது - டக்ளஸ் தே...\nஎமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்...\nகடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் - பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி\nஇலவச பாடநூல்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு விடப்படுமா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/023.htm", "date_download": "2018-07-21T01:39:53Z", "digest": "sha1:Q7TNZV5URSZ6M56EQ673U2VW7FL4TUYT", "length": 20914, "nlines": 30, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nஆதிச்சநல்லூர் - தமிழரின் நாகரிகம் காட்டும் தொல்லியல் பதிவு\nஉலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.\nதாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.\nதென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.\nதமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.\n1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.\nபிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.\nஇவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.\n1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.\nஇவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.\n அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். \"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங���களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.\nமிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.\nமிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.\n1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.\nமெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.\nஅதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.\nஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.\nஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.\nஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். \"எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்\" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.\nஇப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.\nஇதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு. கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி மேலும் செய்திகளை அறியவும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/10/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-21T02:16:13Z", "digest": "sha1:LSXTISBW47KNWP4G3QZJQWKICBFE3L3Y", "length": 7176, "nlines": 101, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தமிழ்நாட்டுக்கு நான் ஹீரோ, ஆந்திராவுக்கு நான் வில்லன் - | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு நான் ஹீரோ, ஆந்திராவுக்கு நான் வில்லன் -\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அவர் விஜய்யின் 62 படத்தை ஜனவரியில் தொடங்கவுள்ளார்.\nஇந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ‘‘விரைவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இருவரிடமும் சம்மதம் பெற்றுவிட்டதாகவும்’’ கூறினார்.\nஇந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோவும��, விஜய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் விஜய் ஹீரோவாகவும்,, மகேஷ்பாபு வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் இணையும் இந்தப் படம் தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/06/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:57:34Z", "digest": "sha1:7N27QN66MEXQZC4EHVFJ4LK37NIEFXRT", "length": 24684, "nlines": 141, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அனைவரும் உணர வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇரா. சிவச்சந்திரன் விசேட பேட்டி\nவாக்காளர் பதிவு என்பது முக்கியமான ஜனநாயகக் கடமை என்பதை அரசாங்க அதிபர், கிராமசேவகர்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நன்குணர வேண்டும் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான இரா.சிவச்சந்திரன்.\nதற்போது வாக்காளர் பதிவு நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வாக்காளர் பதிவின் முக்கியத்துவம், தமிழர் பிரதேசங்களில் வாக்காளர் பதிவில் போதியளவு அக்கறை செலுத்தப்படாமைக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவ்வாரத் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வழங்கியுள்ள விசேட பேட்டியின் முழுமையான விபரம் வருமாறு,\nகேள்வி:- வாக்காளர் பதிவின் முக்கியத்துவம் தொடர்பில் கூறுவீர்களா\nபதில்:- முன்பொரு காலத்தில் பொதுமக்களே நேரடியாகச் சென்று தமது கையை உயர்த்தித் தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்வார். ஆனால், தற்போது சனத்தொகைப் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வாறானதொரு தெரிவு சாத்தியமில்லை. இதனால் தான் தேர்தல் முறைமை மூலம் நாம் எமக்கான பிரதித்துவத்தைத் தெரிவு செய்கின்றோம்.\nவருடம் தோறும் யூன், யூலை மாதங்களில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பதிவுகள் அந்தந்த மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் ஊடாக சமூக மட்டத்திலுள்ள கிராம சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபாராளுமன்றத் தேர்தல் தொகுதி, மாகாணசபைத் தேர்தல் தொகுதி, உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதி ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. இந்த மூன்று தேர்தல் தொகுதிகளிலும் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாக்காளர் பதிவு முக்கியமானது.\nவெளிநாடுகள் செல்வதற்கு விசா எடுப்பதற்கும், பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கும், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாக்காளர் பதிவு மிக முக்கியமானது.\nநாங்கள் இலங்கைப் பிரஜைகளாகக் காணப்பட்டாலும் இந்த இடத்தில் நானிருக்கின்றேன் என்பதனை உறுதி செய்வது எங்களுடைய வாக்காளர் இடாப்புத் தான்.\nகுறிப்பாக வெளிநாடு செல்லும் ஒருவர் தானொரு குற்றவாளியல்ல என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆவணமாகவும் வாக்காளர் இடாப்பே உள்ளது.\nகேள்வி:- இலங்கையில் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில் வாக்காளர் பதிவில் அதிக ஆர்வம் செலுத்தப்படுவதில்லை எனப் பொதுவானதொரு கருத்துள்ளது. பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தாது தான் காரணமா\nபதில்:- இலங்கையிலுள்ள மூவின மக்களில் சிங்கள மக்கள் வருடம் தோறும் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள்.\nஇதற்கு கிராம சேவகர்களின் ஊக்குவிப்பே காரணம். முஸ்லீம்களுக்குத் தனியான பிரதேசம் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் செல்வாக்கை அரசியலில் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதில் கவனமாகவுள்ளனர்.\nகடந்த- 30 வருடப் போராட்ட வரலாறு தமிழர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்கின்ற போக்கைக் குறைத்திருக்கின்றது.\nஇந்தப் போராட்ட காலத்தில் வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதை முழுமையாகவே நிறுத்தி விட்டார்கள்.\nகடந்த பத்து வருட காலமாகத் தான் வட- கிழக்கில் வாக்காளர் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் வாக்காளர் பதிவுகள் தொடர்பில் தமிழர் பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை.\nநிர்வாக மட்டங்கள் இலங்கையில் முறையானதாகக் காணப்பட்டாலும் அவை சரியாக இயங்குவதில்லை.\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் தங்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வது குறைவாகவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களே கிராமசேவையாளர்களாகக் காணப்படுவதால் அவர்கள் தமிழ்மக்கள் தொடர்பான வாக்காளர் பதிவுகளில் அக்கறை செலுத்துவதில்லை.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலும் வாக்காளர் பதிவுகளில் கிராம சேவகர்கள் தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்யாத நிலையே தொடர்கின்றது.\nகிளிநொச்சியில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்ற போதும் இந்திய வம்சாவழித் தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியத் தமிழர்கள் ஓரிடத்தில் அல்லாமல் ஆங்காங்கே பரவி வாழ்ந்து வருகின்றமையால் அவர்களுக்கான சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழல் காணப்படுகின்றது.\nஎனவே, இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தி அவர்களுக்கான பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.\nவாக்காளர்கள் பதிவு சரியாக முன்னெடுக்கப்படாமையால் வாக்காளர் அடிப்படையில் கணிப்பீடுகள் செய்யும் போது சிலவேளைகளில் எமது விகிதாசாரம் குறையும்.\nதமிழர்கள் அதிகமானவர்கள் காணப்பட்டாலும் வாக்காளர் விகிதாசாரம் குறைவதால் நாங்கள் எங்களுக்குரிய பிரதிநிதியை அனுப்ப முடியாத நிலை கூட உருவாகும்.யாழ்ப்பாணத்தில் 90 வீதமான தமிழர்கள் வாழ்வதால் இதனால் பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் கி���க்கு மாகாணத்தின் நிலை மிகவும் மோசமானதாகவுள்ளது\nஎங்களுடைய அரசியல்வாதிகளும், இங்கு இயங்கி வரும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் ஏனைய விடயங்களில் செலுத்துகின்ற அக்கறை போன்று வாக்காளர் பதிவு தொடர்பான விடயத்தில் அக்கறை கொள்வதில்லை. தற்போது இந்த வருடத்துக்கான வாக்காளர் பதிவு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை எமது அரசியல் தலைமைகளும், அரசியல்வாதிகளும் வாக்காளர் பதிவுக்கான எந்தவொரு அழைப்புக்களையும் விடுக்காதது கடும் கண்டனத்துக்குரியது.\nகேள்வி:- தமிழ்மக்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரிவர நிறைவேற்றுகிறார்கள் எனக் கருதுகின்றீர்களா\nபதில்:- எங்களுடைய மக்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது தாம் தெரிவு செய்யும் பிரதிநிதி படித்தவரா பிரதேச அபிவிருத்தியில் ஆர்வமுள்ளவரா எனச் சீர்தூக்கிப் பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு அவர்களுடைய போலித்தனமான சுலோகங்களுக்கு ஆட்பட்டு வாக்களிக்கிறார்கள். இதனால், திறமை வாய்ந்த பலரும் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார்கள்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவுள்ள மாவை சேனாதிராஜா அடிக்கடி தான் சிறைக்குச் சென்ற விடயத்தைக் கூறி வருகிறார். தமிழர்கள் எத்தனை பேர் சிறைகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அவர் சிறை சென்று மீண்டும் திரும்பி வந்தமை முக்கியமானதா அல்லது தியாகமா என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.\nஎங்கள் வாக்குகளில் தெரிவாகும் பிரதிநிதி தான் தெரிவாகும் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகக் காணப்பட வேண்டும். ஆனால், எங்கள் அரசியல் வாதிகளின் அரசியல் போக்கு அல்லது சித்தாந்தம் அவ்வாறு காணப்படவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை எமது மக்கள் அரசியல் வாதிகளுக்கு மாலைகள் போட வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு அரசியல்வாதிகள் தான் மாலைகள் போட வேண்டும்.\nகேள்வி:- வாக்காளர் பதிவு தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன\nபதில்:- வாக்காளர் பதிவு என்பது முக்கியமான ஜனநாயகக் கடமை எனபதை அரசாங்க அதிபர், கிராமசேவகர்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்��ுத் தரப்பினரும் நன்குணர வேண்டும். ஆனால், இதுவரை அவ்வாறு உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nதங்களுடைய எதிர்கால அரசியல் வாக்காளர்களான பொதுமக்களின் வாக்குகளில் தான் அடங்கியுள்ளது என்பதை உணராமல் அரசியல்வாதிகள் தங்களையே மறந்து போய் நிற்பது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.\nவாக்காளர் பதிவு தொடர்பில் போதிய விழிப்புணர்வுகள் சமூக மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.\nஊடகங்களில் வாக்காளர் பதிவு தொடர்பான அறிக்கைகள் வெளியிட்டும், கருத்தரங்குகள், ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்களை ஆற்றுகைகள் செய்தும் எமது மக்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான பண்பை நாம் வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது.\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nசெ.பேரின்பராசா துறைநீலாவணை நிருபர் கிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட்டு ஜனநாயக பண்புகளுக்கு...\nநேர்காணல் எம். ஏ. எம். நிலாம் விருப்பு வாக்கு அல்லது விகிதாசார தேர்தலுக்குச் சென்று மோசடி தேர்தலுக்கு...\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nவாசுகி சிவகுமார் தனக்கு அமைச்சுப் பதவியைத் தந்தவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானெனக் கூறும் வட மாகாண முன்னாள்...\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/07/24/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-07-21T02:14:07Z", "digest": "sha1:FLN74TFF2DPD32UPF4JAHLU7JEGK6LC5", "length": 31485, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "“தேசிய மற்றும் இனங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்”- NSC | Lankamuslim.org", "raw_content": "\n“தேசிய மற்றும் இனங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்”- NSC\nபின்னணி: கடந்த காலங்களில் நமது இலங்கை தாய்த் திருநாட்டிட்கு கடக்க நேர்ந்த இருண்ட காலப் பகுதிகள் காரணமாக இனங்கள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து தூர விலகும் ஒரு கவலைக்கிடமான நிலைமை ஏற்பட்டது. பொறுப்புள்ள ஒரு அரசின் மூலமே இந்த நிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nநம் நாட்டில் பல தசாப்தங்களாக நிலவி வரும் ஒற்றுமையின்மை, சந்தேகம், மத மற்றும் இன சகிப்புத்தன்மையின்மை போன்றவை காரணமாக நமது அன்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை கசப்பாக இருப்பினும் உண்மையே. இந்நிலையில் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிட்கு ‘நல்லிணக்கம்’ என்பதை ஒரு இன்றியமையா நிபந்தiனாயகக் கொள்வது ஆட்சிக்கு வருபவர்களுக்கு கட்டயாமாகும். இதற்காக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், மத அமைப்புக்களின் பங்களிப்பு போன்றவை முக்கியமாகும்.\nஇந்த அடிப்படையில் கீழே விவரிக்கப்பட்டுள்ள யோசனைகளை தங்களது கட்சியின் கவனத்திட்கு கொண்டு வருவது பயன்மிக்கதாக இருக்கும் என தேசிய ஷுரா சபை கருதுகின்றது.\n1. தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல்\nயுத்தம், பகைமை, வண்முறை போன்றவைகள் காரணமாக இனங்கள் பிரிந்து சென்றுள்ள தற்போதைய சூழலில் நல்லிணக்கம் என்பது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய அம்சமாகும். இதற்கு காத்திரமானதொரு தலைமைத்தவத்தை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என நாம் கருதுகின்றௌம்.\nமேலும், சம்பந்தப்பட்ட அனைவரும் நல்லிணக்கத்திட்கான புதிய பெறுமானங்களை மதித்தவர்களாக செயல்படுவதும் அவசியமாகும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுவதையும், சமமான பிரஜைகளாக தன்மானத்துடன் வாழும் உரிமை மற்றும் அதற்கான சூழல் உருவாக்கப் படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.\nசட்டத்தை பேணுதல், பக்கசார்பற்��ிருத்தல், பொறுப்புக் கூறல் போன்ற உயரியஅம்சங்களுடன் நாட்டில் சட்டத்தின் ஆளுகை உண்மையான விதத்தில் திகழ்வதை அரசு உறுதி செய்தல் வேண்டும். இதற்காக அரசியலமைப்பு ஆணைக்குழு உட்பட்ட ஏனைய ஆணைக் குழுக்களை கால தாமதமின்றி ஸ்தாபிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ~ஷுரா சபை வலியுறுத்துகின்றது.\nஅரசியலமைப்பின் பல அம்சங்களில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம் என்பது வெளிப்படை. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளோம்:\na) அடிப்படை உரிமைகள் மெலும் விரிவாக்கப்பட வேண்டியதுடன், அதை நடைமுறைப் படுத்தும் முறைமையும் பலமூட்டப்படுதல் வேண்டும்.\nb) இனங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த சுயேச்சையான தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும். ஏனைய அம்சங்களுடன் அரசியலைமைப்பின் வாசகம் (5), (6), (11) மற்றும் அதன் 7 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சில வாசகங்களை பலமூட்டியவாறு ஒதுக்கப்படுதலின் அபாயத்தை அன்மதிதுள்ள பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்பதட்காக கொள்கைகளும் திட்டங்களும் உட்பட்ட தேசிய செய்லதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.\nc) சகல பங்காளர்களும் -குறிப்பாக எண்ணிக்கையில் குறைவான இனங்கள்- பிரதிநிதித்துவம் பெரும் விதத்தில் எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களை நியமித்தல் வேண்டும்.\nd) பாராளுமன்றத்தில் போன்றே உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றில் சிறுபான்மை இனங்கள், சிறிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள் போன்றவை நியாயமான மற்றும் வீதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறும் விதத்தில் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் வேண்டும்.\ne) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று மற்றும் தேர்தல் காலத்திற்கான, நிதி மற்றும் ஏனைய வளங்களை பயன் படுத்துவது தொடர்பான தௌpவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.\n4. பகைமையை தூண்டும் பேச்சு\nவிட்டுக்கொடுத்தலும் ஒற்றுமையும் நல்லிணக்கத்திட்கான முக்கிய பன்புகளாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபருக்கு அல்லது பிரிவினருக்கு எதிராக பகைமையை தூண்டும் விதத்தில் பேசுதல் மற்றும் செயற்படுத்தலை முற்றாக தடை செய்யும் சட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும்.\n5. காணிப் பிரச்சினைகள் – சொந்த இடங்களுக்கு திரும்பும் சூழல்\nவிடுதலைப் புலிகள் விரட்டியதாலும், பாதுகாப்புப் படைகள் காணிகளை சுவீகரித்ததாலும் தங்களுடைய பாரம்பரிய இடங்களை விட்டும் வெளியேற நேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் அகதிகளாக நாட்டில் பல இடங்களில் துன்பம் அனுபவித்து வருகின்றனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்\nசெயற்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகவும் சம அந்தஸ்துள்ள மக்களின் ஒரு அடிப்படை உரிமையாகவும் அவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்வதற்கான வசதிகளை எதுவித ஏற்றத்தாழ்வுமின்றி அரசு ஏற்படுத்தித் தருதல் வேண்டும் எனவும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கின்றது.\nநகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் எதுவித திட்டமும் இல்லாமல் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெருமளவு மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய குழறுபடிகளை ஏற்படுத்தியதை யாவரும் அறிவர். எனவே அரசு தலையிட்டு இது தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனடிப்படையில், முதலாவதாக மேற்படி அதிகார சபையின் பிடிவாத செயற்பாடுகளால் வதிவிடங்களை இழந்து பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு தகுந்த தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். அடுத்ததாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக கணிப்பீடுவுகளை மேற்கொள்ளாமல் புதிய திட்டங்களை செயற்படுத்துவதை இடைநிறுத்த செய்ய வேண்டும்.\n7. பிரதிநிதித்துவம் மற்றும் ஒதுக்கீடு\nசிறுபான்மை இனத்தவர்களுக்கு பாராளுமன்றத்திலும் ஏனைய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் போன்றே அரச நிர்வாகத்திலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் நிர்வாக மற்றும் தேர்தல் தொகுதி எல்லைகளை விதாசார அடிப்படையில் நிர்ணயித்தல் அவசியமாகும். இதே வேளை காணி மற்றும் இயற்கை வளங்களும் நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுவதும் கட்டாயமாகும்.\nதேசத்தின் சமூக, கலாசார மற்றும் மதக் கட்டடைப்பை பாதுகாப்பதற்காக மதுபானம் உட்பட்ட போதை வஸ்துக்கள், விபச்சாரம், கெசினோ உள்ளிட்ட ஏனைய சூதாட்டங்கள் உட்பட அனைத்து தீய விடயங்களையும் முற்றாக தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nபயிர் செய்கையின் போது இரசாயனங்களை அட��ப்படையாகக் கொண்ட பசளை, ப+ச்சி மற்றும் களை நாசினிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த சட்டங்களை அறிமுகம் செய்வதோடு அவற்றின் எல்லைகளை மீறுவதால் ஏற்படக் கூடிய தீமைகளை விளக்குவதட்காக இத்துடன் தொடர்பான சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நாடளாவிய விதத்தில் ஒழுங்கு செய்ய வேண்டும்.\nஅரச மருத்துமனைகளில் இலவசமாகவும், ஏனைய இடங்களில் சகாயமான விலைக்கும் அத்தியாவசிய மருந்து வகைகள் தாராளமாக கிடைப்பதை அரசு உறுதி செய்வதற்காக பொருத்தமான ஒளதடக் கொள்கை அடிப்படையிலான சட்டங்களை இயற்ற வேண்டும்.\n– தேசிய ஷூரா சபை\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வெள்ளைவான் சம்பவம் குறித்த விசாரணைகள் புலனாய்வு பிரிவிடம்\nஜனாதிபதிக்கு பொது பல சேனாவின் ”தீவிரவாத” கடிதம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« ஜூன் ஆக »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/02/25.html", "date_download": "2018-07-21T01:57:15Z", "digest": "sha1:U4GFKZA33G2UZGWWCDPNNQZPV7E6PRSU", "length": 9200, "nlines": 227, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை - 25", "raw_content": "\nநல்லதா நாலு வார்த்தை - 25\nவிட்டு விட முடிகிறதோ அந்த\nவிகிதத்தில் ஒரு மனிதன் பணக்காரன்.'\nஅதி முக்கியம் ஆக விடாதீர்.'\nஅனைத்தும் அருமை... பத்தாயிரம் - சிறப்பு...\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...\nஅனைத்தும் சிந்திக்கவைக்கும் அருமையான பொன்மொழிகள். கடைசி வார்த்தை நகைச்சுவையோடு 'நச்' பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.\nபத்தாயிரம் வழிகளை அறியவைக்கும் தோல்விகள் ரசிக்கவைத்தது..\nஅனைத்துப் பொன்மொழிகளும் தமிழாக்கமும் அருமை. நன்றி.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகளின் தொகுப்பிற்கு நன்றி\nஅனைத்தும் அருமை தான் என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தது இது தான் பத்தாயிரம் வழிகள் சரியில்லையென்றாலும் அதற்கடுத்ததையும் முயற்சிப்பேன் என்று மறைமுகமாகத் தெரிவிக்கும் தன்னம்பிக்கை இது\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். ச���லவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை… 26\nநல்லதா நாலு வார்த்தை - 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/9846-2018-02-06-22-10-14", "date_download": "2018-07-21T02:15:25Z", "digest": "sha1:TPHYMWYIVIXNWHAQTXKCRDL47D7SVXYC", "length": 8782, "nlines": 97, "source_domain": "newtamiltimes.com", "title": "சரிவிலிருந்து சற்றே மீண்டது அமெரிக்க பங்குசந்தை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசரிவிலிருந்து சற்றே மீண்டது அமெரிக்க பங்குசந்தை\nசெவ்வாய்க்கிழமை, 06 பிப்ரவரி 2018 00:00\nசரிவிலிருந்து சற்றே மீண்டது அமெரிக்க பங்குசந்தை Featured\nஅமெரிக்காவில் திங்கள் கிழமையன்று பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் செவ்வாய் கிழமையும் 2% வீழ்ச்சியில் சந்தை துவங்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு நேர்மறை புள்ளிகளோடு சந்தை இயங்கிவருகிறது.\nதிங்களன்று அமெரிக்காவில் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது ஆசியா மற்றும் ஐரோப்பா பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது.\nஅமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன.\nஅமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கள் கிழமையன்று 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது.\n\"மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்\" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தொழிலாளர் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றம் காணப்பட்டது.\nஇதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்களின் காலம் முடிவட���யப்போவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கினர். எனவே, அதிர்ச்சியுற்ற முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று அதை பத்திரங்கள் உள்ளிட்ட அதிக வட்டியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத்தொடங்கினர்.\nஅமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி லண்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.\nமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸின் மதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 561 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து அதாவது 1.61 சதவீதத்தை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி இன்று மட்டும் 168.20 புள்ளிகள் அதாவது -1.58 % சதவீதம் வீழ்ச்சியடைந்தது.\nசென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது இந்திய பங்குச்சந்தைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஅமெரிக்க பங்குசந்தை,இந்திய பங்குச்சந்தை, சரிவு\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி கடும் கட்டுப்பாடு\nலாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது\nபிரபல நடிகர் மிஸ்டர் பீன் இறந்துவிட்டதாக வதந்தி\nநீட் தேர்வில் 196 கருணை மதிப்பெண் வழங்கத் உச்சநீதி மன்றம் தடை\nமேட்டூர் அணையில் மின் உற்பத்தி அதிகரிப்பு\nMore in this category: « பட்ஜெட் எதிரொலி : சரிந்தது பங்குசந்தை\tகூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2008/01/2008-pit_31.html", "date_download": "2018-07-21T02:06:44Z", "digest": "sha1:S26P2GXRYND5XACGKCL73F5MY3K7YAZ6", "length": 65819, "nlines": 980, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "பிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nபிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு\nஇதுவரை போட்டிக்கு வந்த படங்கள் :-\nஇந்த மாத போட்டிக்கான அறிவிப்பு தரும் நேரம் வந்துவிட்டது\nமுதல் போட்டியை பற்றி செல்லா என்னிடம் தெரிவித்த போது என்னிடம் பல கேள்விகள்.இந்த போட்டிகள் வெற்றி பெருமா.மாதா மாதம் கலந்துக்கொள்ள ஆட்கள் வருவார்களாஅத்தனை ஆர்வமும் திறமையும் நம் ��மிழ் பதிவுலகில் இருக்கிறதாஅத்தனை ஆர்வமும் திறமையும் நம் தமிழ் பதிவுலகில் இருக்கிறதா இந்த போட்டிகளை எந்தவொரு பெரிய சச்சரவும் சண்டைகளும் இன்றி சிறப்பாக நடத்த முடியுமா இந்த போட்டிகளை எந்தவொரு பெரிய சச்சரவும் சண்டைகளும் இன்றி சிறப்பாக நடத்த முடியுமா இதனால் நம் இணைய நண்பர்களுக்கு ஆர்வம் பெருகி,தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு மேடையாக இந்த போட்டிகள் அமையுமா இதனால் நம் இணைய நண்பர்களுக்கு ஆர்வம் பெருகி,தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு மேடையாக இந்த போட்டிகள் அமையுமா\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை என்ன என்று மாதாமாதம் நமது போட்டிகளை கவனித்து வரும் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் போன தடவை நாங்கள் கொஞ்சம் abstract-ஆக ஒரு தலைப்பை கொடுத்து ,இதை வாசகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்த்தால்,தங்கள் கலையார்வம் மற்றும் திறமையை நிரூபிக்கும் வகையில அசத்தலான படங்களை அடுக்கி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து விட்டீர்கள்\nஅந்த மகிழ்ச்சியின் குதூகலத்தோடு இந்த மாத போட்டிக்கான அறிவிப்பை வெளியிடுகிறோம்.\nதலைப்பு - வட்டம் (Circle(s))\nநடுவர்கள் - இளவஞ்சி மற்றும் CVR\nபடங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.\nஉங்கள் பதிவில் படங்களின் slideshow போடுவதை விட நேரிடையாக படத்தை பதிவிட்டால் நாங்கள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.\nபோட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nகாலம் - பிப்ரவரி 1 முதல் 15\nமுடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 25 பிப்ரவரி 2008\nபின்னூட்டத்தில், படத்தின் URLலையும் கொடுத்தால் எங்களுக்கு வேலை சுலபமாகும்.\nமுடிந்த வரை தலைப்புக்கு ஏற்றார்போல் படங்கள் பிடிக்க பாருங்கள்சரியாக காம்பசில் அளந்து வரையப்பட்ட வட்டம் தான் வேண்டும் என்பதில்லை , வானத்தில் தெரியும் முக்கால் நிலவு ,தூரத்தில் தெரியும் வட்டவடிவிலான குளம் என உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்\nஅதற்காக கண்ணில் பட்ட நெளிவு சுளிவு எல்லாம் சமர்ப்பிக்க வேண்டாம் (Curves and Arcs are not circles) படங்களை தேர்வு செய்யும் போது தலைப்புக்கு எந்த அள��ுக்கு பொருந்துகிறது என்பதை தான் நடுவர்கள் முதலில் கவனிப்பார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த தலைப்பை பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்த பிறகு நம்மை சுற்றி எத்தனை வட்ட வடிவிலான பொருட்கள் இருக்கின்றன என்று எனக்கு புலப்பட்டது எங்கெங்கு காணிலும் வட்டமடா என்று நாம் சாதாரணமாக கவனிக்க தவறும் பல வட்டங்களை என் மனம் கண்டுபிடித்து காண்பித்தது.அதனால் உங்களுக்கு படம் எடுப்பதற்கு நிறைய பொருட்கள் கிடைக்கும், கவலை வேண்டாம்.\nஎல்லோரும் சாதாரணமாக எடுக்கக்கூடிய வட்ட வடிவிலான பொருட்களை விடுத்து,ஏதாவது வித்தியாசமான பொருளை எடுக்க முயற்சி செய்யுங்கள்\nபோட்டி முடிவதற்குள் \"வாழ்க்கை ஒரு வட்டம்டா\" என்ற பன்ச் டயலாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நமது வாழ்க்கையின் புகைப்பட பாடத்தில் ஒரு சுவையான அனுபவமாக வரும் 10-15 நாட்கள் அமையும் என்று நம்புகிறேன்\nஇனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்\nslideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் இணையத்தில் உங்கள் படங்களையோ அல்லது உங்கள் கணிணியில் உள்ள படத்தை வலையேற்றியோ Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.\nஇதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.\n1.)படத்தின் caption \"பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்\" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.\n2.) உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.\n3.)பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.\nஇதுவரை போட்டிக்கு வந்த படங்கள்\n1) இம்சை - படம்1, படம்2\n2)ரமேஷ் - படம்1, படம்2\n3) ஷோனா - படம்1, படம்2\n4) கேசவன் - படம்1\n5) சின்ன அம்மிணி - படம்1, படம்2\n6) மஞ்சு - படம்1, படம்2\n7) சூரியாள் - படம்1, படம்2\n8) உண்மை - படம்1, படம்2\n9) துளசி டீச்சர் - படம்1, படம்2\n10) நியோ - படம்1, படம்2\n11) சர்வேசன் - படம்1, படம்2\n12) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2\n13) தமிழ் பிரியன் - படம்1, படம்2\n14) முரளி - படம்1, படம்2\n15) அழகிய தமிழ் கடவுள் - படம்1, படம்2\n16) கைலாஷி - படம்1, படம்2\n17) சூர்யா - படம்1, படம்2\n18) ஓசை செல்லா - படம்1, படம்2\n20) கார்த்திகேயன் குருசாமி - படம்1, படம்2\n21) நானானி - படம்1, படம்2\n22) ரிஷான் ஷெரீஃப் - படம்1, படம்2\n24) வீரசுந்தர் - படம்1\n25) நாதஸ் - படம்1, படம்2\n26) பிரபாகரன் - படம்1, படம்2\n27) செந்தில் - படம்1, படம்2\n28) முத்துலெட்சுமி - படம்1, படம்2\n29) இல்லத்தரசி - படம்1, படம்2\n30) கே4கே - படம்1, படம்2\n31) எஸ்.குமரன் - படம்1, படம்2\n32) சத்தியா - படம்1, படம்2\n32) தினேஷ் - படம்1, படம்2\n33) தர்மா - படம்1, படம்2\n34) வாசி - படம்1, படம்2\n35) ஜெகதீசன் - படம்1, படம்2\n36) ஒப்பாரி - படம்1, படம்2\n37) சுடரொளி - படம்1\n38) கோகிலவாணி கார்த்திகேயன் - படம்1, படம்2\n39) ஹரண் - படம்1, படம்2\n40) இரண்டாம் சொக்கன் - படம்1, படம்2\n41) நித்யா பாலாஜி - படம்1, படம்2\n42) பிரபாகர் சாமியப்பன் - படம்1, படம்2\n43) ப்ரியா - படம்1, படம்2\n44) இசை - படம்1, படம்2\n45)அமான் அப்துல்லா - படம்1, படம்2\n46) லொடுக்கு - படம்1, படம்2\n46) நட்டு - படம்1, படம்2\n48) கார்த்திகேயன் சண்முகம் - படம்1, படம்2\n49) மோகன்குமார் - படம்1, படம்2\n50) இ.கா.வள்ளி - படம்1, படம்2\n50) ஜீவ்ஸ் - படம்1, படம்2\n51) கோமா - படம்1, படம்2\n52) டி.ஜே - படம்1, படம்2\n53) நக்கீரன் - படம்1, படம்2\n54) குட்டிபாலு - படம்1, படம்2\n55) குசும்பன் - படம்1, படம்2\n56) ஆதி - படம்1, படம்2\n57) சஞ்சய் - படம்1, படம்2\n58) நந்து f/o நிலா - படம்1, படம்2\n59) ஜே.கே - படம்1, படம்2\nஅப்பாடி தப்பிச்சேன் , நல்லவேளை அடல்ட்ஸ் ஒன்லின்னு தலைப்பு குடுக்கல... கோச்சிக்காதிங்க நிலமை அப்படி ஆய்டிச்சி\nஒரு 50 படத்த எடுத்து வச்சுகின்னு எப்போடா போட்டி அறிவிப்பாங்கன்னு காத்துகிட்டிருப்பீங்க போல;) டப் டப்புன்னு வருது இருந்தாலும் உங்க முதல் படம் கொஞ்சம் ஓவரு;)\nபடங்களின் இணைப்போடு உங்கள் வலைப்பூவின் முகவரியையும் கொடுத்தால் சௌகரியமாக இருக்கும்\nவாவ்.. நல்ல தலைப்பு.அதுக்குள்ள செம சூப்பர் படங்களும் வந்திருச்சி. இம்சையின் மொட்டை கலக்கல். மீன் கண் மார்வலஸ்\nவற்றாயிருப்பு சுந்தர் February 2, 2008 at 6:05 AM\nதலை சுற்றுவதைப் படமெடுப்பது எப்படின்னு சொன்னா நல்லாருக்கும்\nஇம்சையோட ப்ரொபைல் போட்டோகூட வட்டமா நல்லாத்தான் இருக்கு \nயாராச்சும் போட்டோ எடுக்க திருப்பதி போறீங்களா\nஅப்புறம் கட்சியாளுங்களைப் போட்டோ எடுத்து \"இவரு எங்�� 'வட்டத்தை'ச் சேர்ந்தவரு\"ன்னு போட்டு வர்ற படங்களெல்லாம் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.\nவட்டா வட்டம் போடடி மெருகேறிக்கிட்டேயிருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇதுவரை வந்திருக்கும் 4 படங்களுமே அருமை. மொட்ட பாஸ் - சூப்பர்\n//அப்புறம் கட்சியாளுங்களைப் போட்டோ எடுத்து \"இவரு எங்க 'வட்டத்தை'ச் சேர்ந்தவரு\"ன்னு போட்டு வர்ற படங்களெல்லாம் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.\nஆனால், போதிய 'வட்டம்' இல்லை படத்தில்னு நெனைக்கறேன் ;)\nஎனது படங்கள், போட்டிக்கும், பார்வைக்கும்\nஎனது புகைப்படங்கல் பொட்டிக்கும் பார்வைக்கும்\nmy வட்டம்ஸ் are here\nபடம் 2 மற்றும் படம் 3\nப்ரொஃபைல் இணைப்பு போன தடவை இருந்ததால் அப்படியே காபி பேஸ்ட் பண்ணியிருந்தேன்,நேற்றுதான் எல்லாவற்றையும் மாற்றினேன்\nஇப்பொழுது நீங்கள் வேண்டியது போலவே எல்லா இணைப்பும் பதிவை சுட்டிக்காட்டும்\nஎம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்பது போல் என் புகைப்படங்கள்\nகலந்து கொண்டு கலக்கி வரும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். என் குட்டி காமிராவில் எடுத்த இரண்டு படங்கள்...\n1. வட்டத்திற்கு மேல் வட்டம்\nஎன்னோட வட்டங்கள்...பார்க்க ஓட்டமாய் இங்கே வாங்க...ப்ளீஸ்\nஇம்மாதப் போட்டிக்கான எனது படங்கள் நண்பரே...\nஅனைவரின் படங்களும் அருமை அதிலு உண்மை அவர்களின் இரண்டாவது படம் சும்மா மிரட்டுதுல்ல, மிக மிக மிக அருமையாக இருக்கு\nநாங்களும் வட்டத்தை கட்டம் கட்டி பிடிச்சிருக்கோம் ;) ... அதை இங்க போய் பாருங்க...\nஇனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்\nslideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் இணையத்தில் உங்கள் படங்களையோ அல்லது உங்கள் கணிணியில் உள்ள படத்தை வலையேற்றியோ Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.\nஇதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.\n1.)படத்தின் caption \"பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்\" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.\n2.) உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்���்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.\n3.)பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.\nபோட்டியில் என்னைச் சேர்த்துக்கொண்டமைக்கு நன்றிகள்.\nபோட்டிக்காக இப்பதிவில் உள்ள 3,8 ஆம் படங்களை எடுத்துக்கொள்ளமுடியுமா\nபோட்டிக்காக வந்த ஒவ்வொரு படமும் சும்மா சுத்தி சுத்தி மிரட்டுது... பாவம் நடுவர்ஸ்...\nDont worry என்று சொல்ல வந்தது தப்பாகி விட்டது என்று நினைக்கிறேன்.\nஎன்னா மெரட்டு மெரட்டராங்க எல்லாரும் :(\nஇதுவரைக்கும் வந்திருக்கும் படங்களை பாத்தால் நம்ம படத்த போடவே பயமா இருக்கு.\nஒரே சந்தோஷம் CVRm இளாவஞ்சியூம் படப்போற பாட்ட நெனச்சா.... :)\n எதாச்சும் ரெண்டு சுமாராவாச்சும் தேத்திட்டு வரேன்\n//என்னா மெரட்டு மெரட்டராங்க எல்லாரும் :(///\n//ஒரே சந்தோஷம் CVRm இளாவஞ்சியூம் படப்போற பாட்ட நெனச்சா.... :)////\nஏற்கெனவே நாங்க மண்டை காய்ஞ்சு போயிருக்கோம்\nஅடேங்கப்பா இவ்வளவு புகைப்பட கலைஞர்களும் எங்கப்பா ஒளிஞ்சிருந்தீங்க ஒவ்வொரு படமும் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வட்டத்த பாத்தா தலையே சுத்துது படங்களின் தரம் உயர்ந்துகொண்டு ருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தலையை பிய்த்துக்கொள்ளப்போகும் நடுவர்களுக்கு... ஐய்யோ ஐய்யோ என்னத்த... சொல்ல.\nஎன்னோட பங்குக்கு மேலும் இரண்டு படங்கள்\nசிஷ்யன் இருக்கிற இடத்துல குருவுக்கென்ன வேளை\nஎன்னத்த சொல்ல பாவம் நடுவர்கள் அவ்வளவுதான்.\nபதிவில் 1 மற்றும் 3 படங்களை போட்டிக்கு எடுத்துக்கோங்க.\nகோகிலவாணி கார்த்திகேயன் February 10, 2008 at 1:39 PM\nநானும் உங்கள் வட்டத்தில் கலந்து கொள்கிறேன்.\nஎன்னுடைய வலைத்தளத்தில் பதிவிட இயலவில்லை. எனவே esnips-இல் ஒரு கணக்கு துவங்கி, இரண்டு படங்களை, HARAN-CONTEST என்ற folder-இல் CRC001, CRC002 எனும் இரண்டு file-களாக இட்டுள்ளேன். அவைகளை இந்த பிப்ரவரி மாதப் போட்டிக்காக அனுப்புகின்றேன்.\nநடுவர்களின் கவனத்திற்கு, என் படங்கள் பட்யிலிடப்படவில்லை கவனிக்கவும், என் பதிவில் படங்கள், 1 மற்றும் 3ஆம் எண் படங்களை போட்டிக்கு எடுத்துகொள்ளவும்.\nமீ நியு கமர்...டேக் மை போட்டோ அண்ட் கிவ் மீ பெஸ்ட் போட்டாக்ராபர் ஆஃப் த மண்த்...\nஎன்னுடைய வேலை பளுவை பொருத்து நேரம் கிடைக்கும் போது படங்களை சேர்த்து வருகிறேன்,\nஉங்கள் இரண்டாவது படம் முதலோடு வராததால் இன்னும் சேர்க்கப்படவில்லை.நேரம் கிடைக்கும் போது சேர்த்துவிடுகிறேன்.\nபடம் 4 மற்றும் படம் 5 - என் தெரிவுகள்.\nபிப்ரவரி மாத போட்டிக்கான என் புகைப்படங்கள்:\n( வாசி சார்.. இப்போ சந்தோஷமா \nநீங்க சொன்ன மாதிரி பின்னூட்டமிட்டு பெயரும் வரிசைக்குள் வந்து விட்டது.அடுத்து படப்பெட்டிக்குள் சேர்க்கலாம் என்று பார்த்தால் caption ல் தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக வட்டம் வந்தாலும் கூடப் பரவாயில்லை வெறும் சதுரம்தான் வருகிறது.காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும்.\nTech தீபா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\n//Tech தீபா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nவழிவிடுங்கப்பா... உஸ்..என்னா கூட்டம் என்னா கூட்டம்.. படங்காட்டுறவங்க.. படம்பாக்குரவங்கன்னு என்னா கூட்டம் அலைமோதுது...\nயாருப்பா அது.. கூப்பிடட்து.. என்னா மேட்டரு\nநீங்க சொன்ன மாதிரி பின்னூட்டமிட்டு பெயரும் வரிசைக்குள் வந்து விட்டது.அடுத்து படப்பெட்டிக்குள் சேர்க்கலாம் என்று பார்த்தால் caption ல் தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக வட்டம் வந்தாலும் கூடப் பரவாயில்லை வெறும் சதுரம்தான் வருகிறது.காரணம் தெரிந்தால் உதவியாக இருக்கும்.\nநட்டு.. நான் படப்பெடியில் தமிழில் பின்னூடம் போட்டிருக்கேன்.. ஸோ.. Slide.com suppourts unicodeங்கிரது தெரியுது.. ஒருவெளை இது e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) ன் வித்தியாசமா இருக்குமா ... ( அப்படி இருக்க வாய்ப்பிருக்கா என்ன .. இனிமே தான் தெரிஞ்சிக்கணும்)\nநான் உபயோகிப்பது அஞ்சல்.நீங்க ்நிநீங்க என்ன பயன்படுத்தரீங்க \n//யாருப்பா அது.. கூப்பிடட்து.. என்னா மேட்டரு//\nCVR அஞ்சல்ன்னு தப்பிச்சிகிட்டார்.என்கிட்ட இகலப்பைதான் இருக்கு.என்னோட படத்தை கொஞ்சம் போஸ்டர் ஒட்டி slide show க்குள்ள அனுப்பறது எப்படின்னு சொல்லுங்க.அதாவது caption ல நட்டு1 ன்னு தட்டச்சு செய்தால் வெறும் சதுரம்தான் காட்டுது.\nசினிமா தியேட்டருக்கு டிக்கட் கொடுத்ததுக்கு நன்றி.\nசினிமாத் தியேட்டருக்கு டிக்கட் கொடுத்ததற்கு நன்றி.\nPIT போட்டிக்காக நான் புடிச்ச வட்டங்கள்.\nஉங்களது பதிவில் இரண்டாவது படம் எதுவும் எனக்கு தெரியவில்லையே\nநான் சும்மாங்காட்டி ஒரு படத்தை Add image லிருந்து சேர்த்து தமிழில் எழுத முயர்ச்சி செய்தேன்.. உங்களுக்காவது சதுரம் சதுரமா வந்தது.. எனக்கு கர்ஸர் பிட���ச்சுவச்ச பிள்ளையாராட்டம் இருந்த இடத்தை விட்டே நவுரலை.. அப்புறம் slide.com லே கேட்டதின் விளைவு தான் மேலே இருக்கும் YES / No ..\nஎல்லாரும் அவங்க அவங்க படத்துக்கு caption ஆங்கிலத்திலேயே குடுங்க.. நான் admin console லிருந்து தமிழில் எழுதறேன்..\nகூடியவிரவில் add image ல் unicode support எதிர்ப்பார்கிறேன்\nஇன்னைக்கு தான் கடைசி தேதிதேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை\nநாள் முடியும் போது வந்த படங்கள் பட்டியலை பதிவாக போடுவேன்,அதை சரிபார்த்து ஏதாவது தவறு இருந்தால் கூற வேண்டியது உங்கள் பொறுப்பு\nஅதற்கு பின் படங்களை எல்லாம் சேகரித்து நானும் இளவஞ்சியும் முதல் பத்து படங்களை தேர்ந்தடுக்க ஆரம்பிப்போம்\nஅதற்கு பின் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு பின் 25-ஆம் தேதிக்குள் கடைசி முடிவு அறிவிக்கப்படும்\nஇது வரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிகமான படங்களை பெற்றிருப்பது இந்த போட்டி தான்\nஎல்லாரும் பட்டைய கிளப்பிட்டாங்க. அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்.\nஎனக்கு இப்பவும் கூட ஒரு படம் தான் தெரிகிறது எனது நண்பர்கள் இருவரை கேட்டால் அவர்களும் ஒரு படம் தான் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.\nஎன்ன பிரச்சினை என்று தெரியவில்லை.\nஉங்கள் இரண்டாவது படத்தை எடுத்து விட்டு மறுபடி வலையேற்ற முடியுமா\nஉங்கள் இரண்டாவது படம் ஃப்ளிக்கர் பக்கத்தில் இருந்து சேர்க்கப்பட்டு விட்டது\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nபிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி - படங்களின் விமர்சன...\nபிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி முடிவுகள்\nPit பாடங்கள்: கலைநயம் கற்போம்: விளம்பரப் படங்கள் -...\nபிப்ரவரி மாத புகைப்படப் போட்டி - முதல் பத்து படங்க...\nபொன்னந்தி மாலைப்பொழுது.. வண்ணங்கள் சேரும்பொழுது.....\nபிப்ரவரி மாத போட்டி - படைப்புகள் ஏற்பு நிறைவு பெற்...\nபிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொ���ுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/01/blog-post_31.html", "date_download": "2018-07-21T02:05:27Z", "digest": "sha1:NWTWKTHXHDVKLA5Q6GZQ3WGVO24XS24R", "length": 28831, "nlines": 396, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nபிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு\nபுது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)\nபோன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா\n இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா\nஅதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா\nபுகைப்படக்கலை என்பது நேரத்தை சிறைப்படுத்தும் செப்பட்டி வித்தை.ஒரு கணத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை அப்படியே நமது பெட்டிக்குள் அடக்கிவிடக்கூடிய மாயாஜாலம்.சாதாரணமாக எந்த ஒரு நிகழ்வையும் தொடர்ச்சியாக கண்டே பழக்கப்பட்ட நமக்கு இந்த மாதிரியான ”கணநேர கண்ணாடிகள்” வாய் பிளக்க வைத்துவிடுகின்றன.எனக்கு இந்தப்படம் ஏன் பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிருக்குமே,கூடவே இந்த மாசத்துக்கான தலைப்பு என்னன்னு யூகிச்சாச்சா\nஇந்த மாத பிட் போட்டியின் தலைப்பு “கணநேர கண்ணாடிகள்”. சுத்தத்தமிழில் சொல்லனும்னா “Action shots\"(ஆக்‌ஷன் ஷாட்ஸ்). :-)\nபடத்தை பார்த்தவுடனே அந்தக்கணத்தின் அருமையை படம் பார்வையாளருக்கு\n���ெள்ளத்தெளிவாக உரைக்க வேண்டும்(உறைக்கவும் வேண்டும்.:-))..அது போன்ற படங்கள்...\nஎங்கோ தூங்கிக்கொண்டிருக்கும் மலையையோ அல்லது உங்கள் தெருவோரத்தில் காற்றில்லா நேரத்தில் வெட்கப்பட்டு தரையை பார்த்துக்கொண்டிருக்கும் மரத்தையோ படம் பிடித்து அனுப்பாதீர்கள்...\nபோட்டியின் முக்கிய தகவல்களின் பட்டியல் இதோ..\nதலைப்பு : கணநேர கண்ணாடிகள் (Action shots)\nபடம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : பிப்ரவரி 15, 23:59\n1.) படங்கள் நீங்களே எடுத்த,உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.\n2.)படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. புகைப்படத்தின் சுட்டி மட்டும் இணைத்து, புகைப்படம் இல்லாத மடல்கள் நிராகரிக்கப் படும்.)\n3.)நீங்கள் அனுப்பும் படத்தின் பெயர் உங்களின் பெயராக இருக்க வேண்டும்( Eg Deepa.jpg, CVR.jpg etc ...மேற்குறிப்பிட்டபடி பெயரிடப்படாத படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\n4.)ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.\n5.)ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது.தலைப்புல சந்தேகம் இருந்தா பின்னூட்டத்திலோ அல்லது photos.in.tamil@gmail.com.என்ற முகவரிக்கு மடலிட்டு தீர்த்துக்கொள்ளவும் :-)\n6.)போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)\n7.) எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்\nஇந்தத்தலைப்பிற்கு ஏற்ற உதாரணப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.. :)\nமேலும் படங்கள் பார்க்கனும்னா இங்கிட்டு க்ளிக் பண்ணுங்க..\n// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//\n/// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//\nஅதாவது படங்களை மடலில் அனுப்பாமல் படங்கள் இருக்கும் சுட்டிகளை மட்டும் தனியாக அனுப்பாதீர்கள். ஸ்லைட் ஷோவில் வராது. மேலும் அதை எடுத்து ஆல்பத்தில் சேர்த்து வைப்பதெல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.\nபுகைப்படத்தை அட்டாச்மென்ட் ஆக மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்\n// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//\nபடத்தை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா எவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது\n/// (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)//\nபடத்தை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா எவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது\nமேலே சொன்ன விளக்கம் தான். புகைப்படங்கள் இணைக்கப் படாமல் வெறும் சுட்டிகள் மட்டுமே கொண்டு வரும் மடல்கள் நிராகரிக்கப் படும். பதிவிலும் சரி செய்துவிட்டாகிற்று. நன்றி எஸ்.ஆர்.கே\n//(தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)///\nஅனுப்ப வேண்டாம் எனபதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன்.\n//(தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டும்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது)///\nஅனுப்ப வேண்டாம் எனபதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று தவறுதலாக தட்டச்சு செய்து விட்டேன்.\nஆக்‌ஷன் படம் கேட்டு எங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பதற்கு நன்றி.\n இதோ வந்திட்டே இருக்கேன். எப்படியும் போட்டில இருக்கணுமில்ல\nஇந்த மாசம் முதல் போணி நாந்தேன். படமும் அதோட விளக்கமும் இங்கே இடுகையா .. http://www.sankarbalu.blogspot.com/2009/02/feb-09-pit.html\nகண்டிப்பா அனுப்பலாம் அண்ணாச்சி :)\nஇந்த தடவை இப்போவே படங்கள் எல்லாம் பட்டைய கெளப்ப ஆரம்பிச்சிருச்சு\nஎப்பவும் கடைசி நேரத்துல நெறைய படங்கள் வரும் . அவங்களுக்கு இன்னும் சிறப்பான படமாக எடுத்து அனுப்பனும்னு எண்ணம் வரும்படியாக வந்திருக்கும் படங்கள் இருக்கு\nஉங்கள் கருத்துக்களை பிக்காசாவில் தெரிவியுங்கள் மக்களே.\nகூடவே கடைசி நாள் வரைக்கும் காத்திருக்காமல் சீக்கிரமே உங்கள் படங்களை அனுப்ப முயற்சி செய்யுங்கள் :)\nயாருடைய படமோ பெயர் சரியாக குறிப்பிடாமல் வந்திருக்கிறது.\nஅனுப்பியவரின் பெயரை வைத்து மங்கை என்று பெயரிட்டிருக்கிறேன்.\nஅனுப்பியவர் தயவு செய்து சரி பார்க்கவும்.\nபடங்கள் அனுப்பும்போது படத்தின் filename உங்களின் பெயராக இருக்கவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.\nகூடவே அனுப்பினவங்க ���ங்க படங்கள் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க\nஅனுப்பிட்டு உடனே பாக்காதீங்க,ஒரு நாள் கழிச்சு சரிபாருங்கள்..\nஎன்னுடைய படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nஎதை எடுப்பது எதை விடுப்பது என்று குழம்பி, கடைசியில் சீட்டு போட்டு பேரன் கையால் எடுத்த சீட்டில் உள்ள படத்தையே போட்டிக்கு அனுப்பிவிட்டேன். பார்த்து அபிப்பிராயம் சொல்லுங்கள்\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...படங்கள் எல்லாம் பாத்தேன். இந்த தரம் போட்டி போட வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்\n(அதனால எல்லாரும் ரிலாக்ஸ்டா இருங்க\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...படங்கள் எல்லாம் பாத்தேன். இந்த தரம் போட்டி போட வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்\n(அதனால எல்லாரும் ரிலாக்ஸ்டா இருங்க\nஎன்று அனைவரையும் ரிலாக்ஸ் பண்ணின\nஜாம்பவான்களோடு மோதுவதே ஒரு வெற்றிதான் .கனல் பறக்க ,களத்தில் இறங்கி விட்டேன்.\nதிவா உங்கள் யானையின் ஆக்‌ஷன் படத்தை இறக்குங்கள்,\nஉங்களை வழிமொழிவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.\nஎன்னுடைய படம் கடைசி நேரத்தில்..... அனுப்பியுள்ளேன்\nநாளை முதல் படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.\nபடங்கள் பெயர்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇன்னும் ரெண்டு பேரு படங்களில் சரியாக பெயர்கள் இல்லை. அதனால் அப்படங்கள் போட்டி ஆல்பத்தில் இல்லை.அனுப்பியவர்கள் கவனிக்க...\nஇதை ஆட்டைக்கு சேர்த்துக்கோங்கப்பா.... :)\nஎன்னோட படத்தையும் போட்டிக்கு அனுப்பிட்டேன். வந்துச்சான்னு சொல்லுங்க.\nகோமா அக்கா சொன்னா தட்ட முடியுமா\n கமென்ட்ஸ் கேட்டு போட டூ லேட்\nஹிஹி சாரி சுட்டி கொடுக்க மறந்த அசுட்டி பயல்\nஏற்கனவே ஒரு ஆனந்த் இருந்ததால் ananth பேர்ல அனுபிருக்கேன்\nமக்களே என்னோட மற்ற படங்களையும் இங்கே பார்க்கவும்\nபடத்தை அனுப்பி விட்டேன் அன்றைக்கே.\nபார்க்க வாருங்கள் நேரம் இருப்பவர்கள்..:)\nவிரைவில் முதல் பத்து படங்களோடு உங்களை சந்திக்கிறேன்.\nஅதுவரை வந்திருக்கும் படங்கள் கண்டு களித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்..\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nபிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு\nஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள்\nஜனவரி போட்டி - முதல் பத்து + 5 இடங்கள்\nஅடிப்படை விவரங்களை நினைவூட்டல் - Recalling the bas...\nவெண்ணிலா ��ீரானின் வெற்றி ரகசியம் - ஷட்டில் ஃபெதரின...\nஜனவரி 2009 போட்டி அறிவிப்பு.\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-07-21T02:00:20Z", "digest": "sha1:HERRTHNAJW66IMWVU5AHEUJGPIVATMKZ", "length": 14680, "nlines": 243, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: வேதியிலில் தமிழனுக்கு நோபல் பரிசு!", "raw_content": "\nவேதியிலில் தமிழனுக்கு நோபல் பரிசு\nLabels: சமூகம், நோபல் பரிசு\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nநோபல் பரிசையும் விட உயர்ந்த பரிசு\nசினிமா தயாரிப்பு என்கிற சூதாட்டம்\nதமிழ்மணத்தின் மணமும், தரமும் உயர்ந்துள்ளது\nபுரட்சி திராவிடன் சத்யராஜின் அடுத்த இன்னிங்ஸ்\nசிவாஜியை ஓவெர்டேக் செய்த தசாவதாரம்\n” -கடலை கார்னர் (28)\nவிஜய், அஜீத்தை முந்திய சூர்யா\nதசாவதாரம் vs உன்னைப்போல் ஒருவன்\n���மல்-50 யில் எரிச்சலை கிளப்பிய ராதிகா\nசில ஆசைகள் என்றுமே நிராசைதான்\nதினமலரின் கருத்துச் சுதந்திரமும் சிறுபிள்ளைத்தனமு...\n- கடலை கார்னர் (27)\nபத்திரிக்கைத் தொழிலில் விபச்சாரம் இல்லையா\nபொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றார்கள் அமெரிக்கர...\nEnglish கடலை கார்னர் (26)\nகுங்குமம்- நான் மிகவும் ரசித்த படம்\nதமிழ் இலக்கியத்துக்கு நோபல்- சாருவா\nபராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு \"கொடுக்கப்பட்டது\"\nஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை\nஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற\nவேதியிலில் தமிழனுக்கு நோபல் பரிசு\nஅவன் என் அம்மாவைப் பத்தி தப்பா பேசினான்\nஇருவர் உள்ளம்- திரை விமர்சனம்\nசேரனின் “குப்பை பொக்கிசம்” - விமர்சனம் (2)\nசேரனின் “குப்பை பொக்கிசம்” - ஒரு விவாத விமர்சனம்\nஎதையும் மறக்க முடியவில்லை -கடலை கார்னர் (24)\n\" -கடலை கார்னர் (23)\nடேவிட் லெட்டர்மேன்- பிளாக்மெயில்/ கன்ஃபெஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/09/tamil_40.html", "date_download": "2018-07-21T01:35:37Z", "digest": "sha1:OQPFHFXP7UGA7RQVYIVCNTFHQ5W5ZR7X", "length": 4479, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "தமிழன் உருவாக்கிய பாடும் படிக்கட்டு! (அதிசய வீடியோ)", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் தமிழன் உருவாக்கிய பாடும் படிக்கட்டு\nதமிழன் உருவாக்கிய பாடும் படிக்கட்டு\nதஞ்சை பெரிய கோயிலை கட்டிய‌ ராஜராஜ சோழனும் அவரது மகன் இராஜேந்திர சோழனும் தான் இந்த அதிசய கோயிலை கட்டியுள்ள‍னர். ஆம் கும்பகோணம் தாராசுரம் கோயிலில் உள்ள இசைக்கல்படிகள் (பாடும் படிக்கட்டு) இவை. ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில் மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு ” ச, ரி, க, ம, ப, த, நி” என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும்.\nஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் இசையை கேட்கவிரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள். கும்பகோணத்தில் இருந்து 2 கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழகிய கோயில் வந்து விடும் “. இத்தகவல் அனைவரையும் சென்றடைய பகிர்ந்திடுங்கள்….....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/16/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901267.html", "date_download": "2018-07-21T02:06:36Z", "digest": "sha1:4U5I23AUUKXR2OEUGLQNHF4CD7QKBETO", "length": 7741, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சங்ககிரியில் கோடைகால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரியில் கோடைகால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்\nசங்ககிரி நந்தி அறக்கட்டளை மற்றும் சங்ககிரி ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் கோடைகால விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சங்ககிரி பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nசங்ககிரி பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி. மணி விழாவுக்கு தலைமை வகித்தார்.\nவருவாய்க் கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகன்விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.\nரஜினி மக்கள் மன்றச் செயலர் எம்.ஜெயபிரகாசம் முன்னிலை வகித்தார். நந்தி விளையாட்டு மைய நிர்வாகி எ.சுரேஷ் வரவேற்றார். சங்ககிரி ரோட்டரிகிளப் தலைவர் எஸ்.ராமசாமி, செயலர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகிகள் எ.வெங்கடேஸ்வர குப்தா, கே.ராமாசமி, திரு ஸ்டுடியோ ஆர்.கார்த்திகேயன், கிரிக்கெட் பயிற்சியாளர்கள் எஸ்.திருநாவுக்கரசு, எ.யுவனேஷ், குத்துசண்டை பயிற்சியாளர் எஸ்.பிரசாத் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\nகிரிக்கெட், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுபோட்டிகள் ஏப். 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக 8 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர்.\nமாணவ, மாணவிகள் 9965046612, 8072999462, 9994902725 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-21T01:49:58Z", "digest": "sha1:4I5LS4DBG5X2NWQS3RCZUTIZ3WIS7ETB", "length": 4379, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கையில் குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்கள்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கையில் குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்கள்\nகுறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்களைக் இலங்கையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\n5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு இலத்திரனியல் வாகனத்தை வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத்மெரின்சிகே தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாகனத்தை சீனாவிலிருந்து குறைந்த விலையில் இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் முச்சக்கர வண்டிகளுக்குபதிலாக இதனைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆசிய நாடுகளுக்கான நல்லெண்ண தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்\nதனது தாயை தேடி அலையும் மகள்: தகவலறிந்தவர்கள் உதவ முடியும்\nசட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களத்திற்கு சீல்\nகிராமப்புறப் பாடசாலைகளுக்குத்துறை சார்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய...\nமண்ணெண்ணெய் மற்றும் டீசல் நிவாரணம் வழங்க அரசு முடிவு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/024.htm", "date_download": "2018-07-21T01:37:17Z", "digest": "sha1:K74OXQTND5UFW76YBTW6QZITDA26IHJP", "length": 13297, "nlines": 32, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\n- பாலசந்திரன் மாணவர் இயக்கம் .... ( நன்றி - வல்வை அகலினியன் )\nஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே,\n* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா...\nஇதையெதிர்த்து ஆயுதம் தூக்கினால் தீவிரவாதமா...\n* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்,. உங்கள் ஜனநாயகமா...\n* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்,. உங்கள் ஜனநாயகமா இதற்கு ஒத்துழையாமல் வெகுண்டெலுந்தால் அது தீவிரவாதமா....\n* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்,.­ உங்கள் ஜனநாயகமா...\nஇதையெதிர்த்து அடித்தால் அது தீவிரவாதமா....\n* இதே போல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களப் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்,.. உங்கள் ஜனநாயகமா...\nஇதற்கு நியாயம் கேட்டால் தீவிரவாதமா.....\n* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக, துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்த��்தில் குளிக்க வைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா...\nபிள்ளையை கொன்றவனை எதிர்த்ததால் இது தீவிரவாதமா....\n* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி, அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும்,­ பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா...\nஇதை தடுத்த புலிகளா உங்கள் கண்களுக்கு தீவிரவாதிகளாக தெரிகிறார்கள்....\n* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான், உங்கள் ஜனநாயகமாக.... \nபதிலுக்கு நாங்கள் தாக்கினால் அது தீவிரவாதமா....\n* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்­,.. உங்கள் ஜனநாயகமா...\nஇதை எதிர்த்து போரிட்டால் நாங்கள் தீவிரவாதிகள்...\n* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* உயிரைப் பாதுகாக்க பதுங்குக் குழிக்குள் ஒளிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்,..உங்கள் ஜனநாயகமா\n* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும், பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா... இதையெதிர்த்த ஒரே காரணத்திற்காக நாங்ள் தீவிரவாதிகளா....\n* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான், உங்கள் ஜனநாயகமா... \nஇப்படியாக. ஈழத்தமிழன் ஒளிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயம்பட்டவர்களையும்,­ கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே,. இதுதான் உங்கள் ஜனநாயகமா..\nஇதைதட்டிக்கேட்டால் மாணவர்கள் நாங்களும் தீவிரவாதிகள் தானே....\nதமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..\nநன்றி-அண்ணண் வல்வை அகலினியன் - பாலசந்திரன் மாணவர் இயக்கம் //மாணவர்களின் தாகம் தமிழீழத்தாயகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/01/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T01:55:50Z", "digest": "sha1:3AVSFNTF7ZE3VBEROV7AKZEZFEOP33A6", "length": 9522, "nlines": 136, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "நிர்பயாவிற்கு ஒரு கவிதை – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nசமீபத்தில் நமது தலைநகரில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை எல்லோரும் அறிவோம்.\nதிரு அமிதாப்பச்சன் அவள் நிலையில் இருந்து எழுதிய ஒரு கவிதையும் அதன் தமிழாக்கமும்\nதிரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பதிவில்.\nஹிந்தி மூலமும், அதன் தமிழாக்கமும்\nPrevious Post குதிக்கும் ‘அவரை’ தெரியுமா\nNext Post ‘சின்னஞ்சிறு கிளியே’\n6 thoughts on “நிர்பயாவிற்கு ஒரு கவிதை”\nஎனது பகிர்வுக்கு இங்கேயும் சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிம்மா.\nசக எழுத்தாளருக்கு சகாயம் செய்யும் மனப்பாண்மை , உங்களை நல்ல உயரத்திற்கு அழைத்து செல்கிறது.\n8:18 பிப இல் ஜனவரி 12, 2013\nகவிஞா் கி. பாரதிதாசன் சொல்கிறார்:\n7:53 முப இல் ஜனவரி 13, 2013\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\n தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\n5:50 பிப இல் ஜனவரி 13, 2013\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« டிசம்பர் பிப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/92103-pakistan-sails-into-semis-of-champions-trophy.html", "date_download": "2018-07-21T02:00:43Z", "digest": "sha1:3RWZMJTFXGOYTRBORRV25VAAGXMP2CLO", "length": 18955, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "#ChampionsTrophy- இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்! | Pakistan sails into Semis of Champions Trophy", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்���ு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\n#ChampionsTrophy- இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்\nகிரிக்கெட்டின் மினி உலகக் கோப்பையான சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்தின் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை நிலவியது.\nஇதையடுத்து, இந்த போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான், இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. தனது முதல் இன்னிங்ஸை அதிக ஸ்கோர் அடிக்கும் எண்ணத்துடன் இலங்கை ஆரம்பித்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான நிரோஷன் திக்வெல்லாவைத் தவிர வேறு யாரும் அரை சதத்தைக்கூட தாண்டவில்லை. அதனால், அந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் மற்றும் ஹாசன் அலி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது பாகிஸ்தான். அந்த அணியிலும் தொடக்க வீரர்களில் ஒருவரான ஃபகார் சமான் மட்டுமே அரை சதத்தை கடந்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேகளெல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத் முகமது அமீருடன் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆபாரமாக விளையாடி நிர்ணயித்த இலக்கை, 44.5 ஓவர்களில் கடந்து இலங்கையை வீழ்த்தினர். இதையடுத்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.\nபாகிஸ்தான் அணி வரும் வரும் புதன் கிழமை (14-6-17) அன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா, வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.\nதோனி - யுவராஜ் - கோலி கூட்டணி, இந்தியாவை சாம்பியன் ஆக்குமா - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - சாம்பியன்ஸ் டிராபி ���ாருக்கு மினி தொடர் - 7\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n#ChampionsTrophy- இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்\n'நான் எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை; இது இறைவன் மீது ஆணை'- தமிமுன் அன்சாரி திட்டவட்டம்\n'மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இசை\nதமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-07-21T01:58:44Z", "digest": "sha1:LNBCVWBSSRNRZPOJCORS4EKQRKQSQHI4", "length": 9153, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா அபாரத்துடுப்பாட்டம்! – களத்தில் திணறும் இலங்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\n – களத்தில் திணறும் இலங்கை\n – களத்தில் திணறும் இலங்கை\nஇலங்கை இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 537 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.\nகுறித்த இரு அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளு���்கு, 371 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது.\nகளத்தில் 156 ஓட்டங்களைப்பெற்று கோஹ்லியும், 1 ஓட்டத்தினைப் பெற்ற நிலையில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்காது இருந்தனர். இந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. இதில் கோஹ்லி, சர்மா இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களை நிலைதடுமாறச் செய்தது.\nதொடர்ந்து சர்மா 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். விராட் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 243 ஓட்டங்களைக் குவித்து அட்டமிழந்தார். அதன்டிடி 536 ஓட்டங்களைப் பெற்றிருந்தநிலையில் இந்திய அணி தன் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.\nஅதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றனர். அதன்படி 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கியது USAID அமைப்பு\nஇலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவ\nFakhar Zaman இன் சாதனையுடன், இலங்கையின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான்\nபாகிஸ்தான் அணி சார்பில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டை சதம் பெற்ற வீரர் என்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டுக்கமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nவடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடு தொடர்பான பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, முதலமைச்சர் சி.\nதென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்: ஹேரத்\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2014/06/4.html", "date_download": "2018-07-21T01:51:59Z", "digest": "sha1:EAQ6PCFEGOLCDTXGGSNLT5MNCJHDSDFL", "length": 7791, "nlines": 229, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அவள் - 4", "raw_content": "\nஉன் சிரிப்பு ஒரு பக்கம்\n’அவள்’ பற்றிய சிந்தனை வரிகள் அருமை.\n16, 17, 18, 22 ஆகியவை பிரமாதம். மற்றவையும் நன்றே. அழகுக் குறும் பாக்கள்.\nஅவள் ஏழும் ஏழு ஸ்வரங்கள். அருமை.\nரேகா ராகவன் (அரோரா, சிகாகோவிலிருந்து\nஅவள் பற்றிய கவிதைகள் அனைத்துமே அருமை.... ரசித்தேன்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை... 33\nநல்லதா நாலு வார்த்தை... 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2011/02/1.html", "date_download": "2018-07-21T01:35:31Z", "digest": "sha1:TWQJRPR55OWVKENHAEJSB34FJE6GWVJB", "length": 14288, "nlines": 75, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: இலக்கு - 1", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nவெள்ளி, பிப்ரவரி 04, 2011\nவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது. இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன. இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.\nஉயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்' கேள்விக்கு விடை எளிது. அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய சித்தாந்தத்தைச் சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள். இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள் தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை. வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சி��ாக வருவதாகத் தோன்றவில்லை. தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.\nகுழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன. குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது. குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது. இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது. இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட - உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன். இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு\nகுழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன. தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது. பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது. வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது. இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன். எப்படி தேவை என்று கருதி \"சேர்க்க வேண்டியவை\" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல \"சேர்க்கக் கூடாதவை\" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.\nஇந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது. சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது. உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம். ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் ���ோதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம் தானாக சென்றுவிடும். வளர வளர இந்த \"பசித் தேவை பூர்த்தி\" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது. இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது. இதையே \"வாழ வேண்டும்\" அல்லது சுருக்கமாக \"வாழ்தல்\" என்றழைக்கலாம்.\nஇறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும். அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது. அதனால் என்னளவில் முதல் இலக்கு \"வாழ்தல்\"\nமுன்பு எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள்:\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 6:15 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T01:58:19Z", "digest": "sha1:T7A7NVYXHAAD23AQRBKZPPLCQZLCTXFA", "length": 9252, "nlines": 82, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nதெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம்\nதெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்\nஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் செய்யலாம்\nவழக்கமாக ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள், அந்த தேதியில் பயணிக்க முடியாவிட்டால், அதை ரத்து செய்யும் நடைமுறை தற்போது புழக்கத்தில் உள்ளது.\nஅந்த டிக��கெட்டில் வேறும் யாரும் பயணம் செய்ய முடியாது. இந்நிலையில், தற்போது ஏற்கனவே ஒருவர் பெயரில் எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டில், வேறொரு நபர் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் முன்பதிவு செய்து எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை, அவரது குடும்பத்திலுள்ள வேறு ஒருவரது பெயரில் மாற்றி பயணிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே, ரயில்வே மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் என்பதற்கு ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களின் நகலை கொடுக்க வேண்டும். இதேபோல், பள்ளி அல்லது கல்லூரி மாணவரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவன முதல்வரின் ஒப்புதலோடு, வேறொரு மாணவர் பெயரில் மாற்றி கொள்ளவும் புதிய திட்டத்தில் வசதி உள்ளது.திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களின் டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள முடியும். அலுவலக பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும், இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாதபோது, வேறொரு ஊழியரின் பெயரில் டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம். இதற்காக, பயணம் செய்ய உள்ள ஊழியர், உயர் அதிகாரி மூலம் விண்ணப்பித்து டிக்கெட்டை தன் பெயரில் மாற்றி கொள்ளலாம்.\nபயணிகள் ரயில் சேவை மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தாலும் அதற்கு ஆகும் செலவு அதிகம். பயணிகள் ரயில்கள் இயக்குவதால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்ச���ம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thippuindia.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:16:07Z", "digest": "sha1:OSNOLP4ACJ4M46KP5OD227NDWQIAFXUD", "length": 14023, "nlines": 82, "source_domain": "thippuindia.blogspot.com", "title": "நாடும் நடப்பும்: அயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்சாயத்து.", "raw_content": "\nதமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு. தமிழை வாழ வைப்போம். தமிழால் வாழ்வோம்.\nஅயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்சாயத்து.\nஇந்திய நாடு ஆவலுடன் எதிர்பார்த்த பாபர் மசூதி வழக்கில் 'தீர்ப்பு' வழங்கியுள்ளது அலகாபாத் உயர்நீதி மன்றம்.தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்வதை விட கட்டை பஞ்சாயம் செய்யப்பட்டுள்ளது என சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். இப்படி நாம் மட்டும் சொல்லவில்லை.ராசீவ் தவான்,பி.பி.ராவ் முதலான உச்ச நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்களும் இவ்வாறுதான் கருத்து தெரிவித்துள்ளனர்.அவ்வளவு ஏன், தொடர்ச்சியாக இல.கணேசன் போன்ற இந்து மத வாதிகளின் பாபர் மசூதி குறித்த பொய்,புனைசுருட்டுகளை கட்டுரை என்ற பெயரில் வெளியிட்டு வந்த தினமணி நாளிதழ் கூட இந்த தீர்ப்பை கட்டைபஞ்சாயத்து என்றே தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.ஆக இந்துத்வா ஆதரவாளர்களால் கூட நியாயப்படுத்த முடியாத அளவிற்கு இந்து தரப்பு சார்பானதாக தீர்ப்பு அமைந்துள்ளது.\nதீர்ப்பின் விவரங்கள் நீங்கள் அறிந்தவையே.அவற்றை மீண்டும் இங்கு பதிவு செய்வதை விடுத்து தீர்ப்பை திறனாய்வு செய்யவே இந்த பதிவு.\nபாபர் மசூதி தகர்க்கப்பட்ட ஒரு சில நாட்களில் மசூதி இடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த துரோகி நரசிம்மராவ் தலைமையிலான மைய அரசு பாபர் மசூதியை சுற்றியுள்ள சுமார் அறுபது ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.இடிக்கப்பட்ட மசூதி மீண்டும் கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார் அந்த துரோகி.மசூதியோ.கோயிலோ எது கட்டப்பட்டாலும் போகவர வழி தேவை என்பதற்காக அந்த நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாக ஒரு காரணமும் சொல்லப்பட்டது.உண்மையில் துரோகி ராவின் நோக்கம் அந்த இடத்தில் மிகப் பெரும் ராமர் கோயில் கட்டுவதற்கு பாபர் மசூதி இடம் உட்பட மொத்த இடத்தையும் ஆர்.எசு.எசு.மத வெறியர்களிடம் கொல்லைப்புற வழியாக ஒப்படைப்பதே.அதற்காக பாபர் மசூதி இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என ஆய்ந்து கருத்து சொல்லுமாறு உச்ச நீதி மன்றத்திடம் கோரிக்கை வைத்தது காங்கிரசு கயவாளி கும்பல்.ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்கள் வலையில் சிக்க மறுத்துவிட்டது.இது சட்ட வரையறைக்குள் வராது.இது குறித்து நாங்கள் கருத்துரைக்க முடியாது என மறுத்து விட்டது உச்ச நீதி மன்றம்.ஒரு சாதகமான தீர்ப்பை பெற்று பாபர் மசூதி இடத்தை தாரை வார்க்கும் முயற்சி தோல்வியுற்றது.\nஉச்ச நீதி மன்றம் எந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என மறுத்ததோ அந்த கேள்வியை தலை மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு இப்போது பதில் அளித்துள்ளது அலகாபாத் உயர் நீதி மன்றம்.பாபர் மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தாராம்.அதனால் அந்த இடம் இந்து தரப்புக்கு உரியதாம்.அங்குதான் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறார்கள் என்று பார்த்தால் 'அப்படி இந்துக்கள் நம்புகிறார்கள்'என்கிறார்கள்.இது ஒரு ஆதாரமா எண்ணிப் பாருங்கள்.ஒரு நம்பிக்கை சொத்துரிமையை தீர்மானிக்கலாம் என்றால் இந்தியாவில் உரிமையியல் நீதி பரிபாலனத்தின் எதிர் காலம் என்னவாகும்.எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.\nஅடுத்து கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக இரண்டு நீதிபதிகளும் ஏற்கனவே சிதைந்து போய் கிடந்த கோயில் ஒன்றின் இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டதாக ஒரு நீதிபதியும் கூறியுள்ளனர்.இதற்கு ஆதாரமாக இந்திய தொல்லியல் துறை 2003 ல் இவர்களது உத்தரவின் பேரில் பாபர் மசூதி இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சி அறிக்கையை காட்டுகிறார்கள்.ஆனால் அந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்ரியா வர்மா எனும் தில்லி சவகர்லால் நேரு பல்கலைகழக பேராசிரியர் 'அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது' என குற்றம் சாட்டுகிறார்.(ஆதாரம்;இந்து நாளிதழ் 1 -10 -10 .பக்கம்.14 .இந்த 'டுபாக்கூர்'அறிக்கையும் சொத்துரிமையை தீர்மானிக்கிறது.என்னே ஒரு அற்புதமான நீதி பரிபாலனம்.\nஇன்னும் பல குறைபாடுகளும் சூழ்ச்சிகளும் நிறைந்ததுதான் இந்த தீர��ப்பு.அவற்றை அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.\nஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் மொழி பல கற்று பன்மொழி புலவனே ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும். ஆகவே ஒரு மனிதனை அமுதூட்டி வளர்ப்பது தாய் என்றால் அவனுக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்குவது தாய்மொழியே. அந்த வகையில் எமக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்கிய அன்னைத்தமிழ் வழியாக இவ்வலைப்பூ நடத்துவது குறித்து நாம் பெருமகிழ்வு கொள்கிறோம் . அரசியல், சமூகம்,மருத்துவம்,வரலாறு, கல்வி, மொழியியல் என அனைத்து துறைகளிலும் கட்டுரைகள் இத்தளத்தில் வெளியிடப்படும். ஆக்கங்களை பொறுத்தவரை இவ்வலைப்பூ முழுக்க முழுக்க தனித்தமிழ் கொண்டே இயங்கும். ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்கள் கிஞ்சிற்றும் பயன்படுத்தப் படமாட்டா. எம்மிடம் குறை இருப்பின் எம்மைவிட வயதிலும், அறிவிலும் பெரியோர் , வயதில் சிறியோராயினும் அறிவில் சிறந்தோர் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கவும். நிறை இருப்பின் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நோக்கி எமது சிறு பங்களிப்பே இவ்வலைப்பூ . தங்கள் வருகைக்கு நன்றி.\n101 பதக்கங்கள்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்க...\nராசபக்செவுக்கு சிவப்பு கம்பளம்.வெந்த புண்ணில் வேல்...\nரசினி என்ற நரியின் சாயம் வெளுத்து போச்சு.கபட வேடம்...\nபட்டுச்சட்டையும் பகட்டும் பசியை தீர்க்குமா.\nஅயோத்தியா தீர்ப்பு.காவி மனம் கொண்டோரின் கட்டை பஞ்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/05/08/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-21T02:19:16Z", "digest": "sha1:M7YLBVG6YJWT5ITFL7LXPP7GRFMXDSW5", "length": 5448, "nlines": 103, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "சீனாவில் காளிதாசன் சிலை. | World Brahmins Network", "raw_content": "\nசீனாவில் காளிதாசன் சிலை.\tMay 8, 2014\nசீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் நாடக அகாதமியில் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞனும், நாடக இலக்கியத்தின் முன்னோடியுமான காளிதாசனின் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது கடந்த 2006 ம் ஆண்டு ஷாங்காய் மாவட்ட அரசால் திறந்து வைக்கப் பட்டது.\nஷாங்காய் நகரத்தின் அழகினை வெளிப்படுத்துவதாகவும், உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் வெளிப்பாடாகவும் பல்வேறு சிலைகள் இங்கே உள்ளன. இந்த காள��தாசன் சிலை மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தைச் சேர்ந்த சிற்பி திரு. ராபின் டேவிட் என்பவரால் வடிவமைக்கப் பட்டுள்ளது. சிலைகள் வடிப்பதில் இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய காவிய இலக்கியத்தில் காளிதாசனுக்கு முன்னும் பின்னும் பல கவிஞர்கள் வந்து போனாலும் அவன் பெயர் நிலைத்து நிற்கிறது. ராம காதை எழுதிய கம்பனில் துவங்கி இன்றும் எழுதப்படும் பல்வேறு கவிதை – நாடகங்களில் காளிதாசனின் பாதிப்பு நிச்சயம் இருக்கிறது.\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 6 months ago\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலைBrahminsnet 6 months ago\nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்Brahminsnet 6 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jayaraman.wordpress.com/category/sethu/", "date_download": "2018-07-21T02:01:45Z", "digest": "sha1:DDDKHXNDF45MKV5SA4UOW4HA47WNZY5D", "length": 10184, "nlines": 89, "source_domain": "jayaraman.wordpress.com", "title": "sethu | விருது", "raw_content": "\nFiled under: அரசியல்,சேதுசமுத்திரம்,தமிழ்நாடு,ராமர்பாலம்,sethu,Tamilnadu — விருது @ 5:20 முப\nசேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண்\nதோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துவிட்டது: சேது திட்டம் பற்றி விஞ்ஞானிகள்\nதூத்துக்குடி, மார்ச் 10: சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண் என, விஞ்ஞானிகள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி ஜான் ஜேக்கப், ஒய்வு பெற்ற கடற்படை கேப்டன் எச். பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தூத்துக்குடியில் திங்கள்கிழமை கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nசேது சமுத்திர கால்வாய் திட்டம் பொருளாதார ரீதியிலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயன்படாத திட்டம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nதமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு பின்னோக்கி சொன்றுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.\nசேது சமுத்திர திட்டத்தால் இவ்வளவு லாபம் என கணக்��ு காட்ட அரசு தயாரா. அவ்வாறு அறிவியல் ரீதியாக கணக்கு காட்டினால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்.\nசேது சமுத்திர கால்வாய் வழியாக கப்பலை இயக்குவோம் என, இதுவரை எந்த கப்பல் நிறுவனமும் உறுதியளிக்கவில்லை. ஏனென்றால் இந்த வழியாக யாரும் கப்பலை இயக்கப்போவதில்லை. சேது கால்வாய் வழியாக கப்பலை இயக்கினால் நஷ்டம்தான் ஏற்படும்.\nகடந்த 30 மாத காலம் சேது சமுத்திர கழகம் அல்லது மத்திய கப்பல் அமைச்சகம் அல்லது தூத்துக்குடி துறைமுக சபை ஆகியவற்றால், இதுவரை அகழ்வு செய்யப்பட்ட உண்மையான அளவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.\nஇதுவரை தோண்டியதாக கூறப்படும் கால்வாய் பகுதியும், பணிகள் நிறுத்தப்பட்ட இந்த சில மாதங்களில் முழுமையாக தூர்ந்து போய்விட்டது.\nஉச்சநீதிமன்றம் அனுமதி அளித்து பணிகளை மீண்டும் தொடங்கினாலும், ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் பணிகளை செய்ய வேண்டும். எனவே, இதுவரை இந்த திட்டத்திற்கு செல்வு செய்யப்பட்ட பணம் முழுவதும் வீண். இது யாருடைய பணம். மக்களின் வரிப்பணம் தான்.\nஇதுபோல இந்த திட்டமே வீண் தான். மக்கள் பணம் ரூ. 2,400 கோடியை வீணடிக்கிறார்கள். கால்வாய் தோண்டும் பகுதி புயல், மழை மிகுந்த பகுதியாகும். இலங்கையில் ஒரு பலத்த மழை பெய்தால் கூட போதும், கால்வாய் தூர்ந்து போய்விடும்.\nபாதுகாப்பு விஷயத்திலும் இந்தத் திட்டம் ஆபத்தான திட்டம்தான். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இந்த வழியாக போர்கப்பல்கள் செல்ல வேண்டியிருந்தால் மிகவும் மெதுவாக தான் செல்ல முடியும். அதுவே எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.\nமேலும், இந்த வழியாக தான் கப்பல் வரும் என எதிரிகள் குறிபார்த்து தாக்குவதற்கும் வசதியாகிவிடும். எனவே, கப்பல் படையின் எந்த கேப்டனும் சேது கால்வாய் வழியாக கப்பலை செலுத்த விரும்ப மாட்டார்.\nநாங்கள் அறிவியல் பூர்வமாக பேசுகிறோம். ஆனால், அரசாங்கம் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மதரீதியில் மட்டுமே பயப்படுகிறது.\nஎந்த பயனும் இல்லாத, மக்கள் பணத்தை வீணடிக்கிற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த திட்டத்தை இனிமேல் தொடரக்கூடாது. இத்துடன் அரசு கைவிட வேண்டும் என்றனர் அவர்கள்.\nபேட்டியின் போது, கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு உறுப்பினர் ஜீவா, அகில ��ந்திய மீனவர் சங்க தலைவர் ஜி. அண்டன்கோமஸ், நிர்வாகிகள் ஜான் பி. ராயன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமாண்புமிகு செக்குலர் திலகம் மதானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/06/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-21T01:44:12Z", "digest": "sha1:GN5UWRWEEYLXW5QL7XR4VVA2DB3ADZLK", "length": 23781, "nlines": 265, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "காதல் கடிதம் எழுதத் தயாரா? – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nகாதல் கடிதம் எழுதத் தயாரா\nநீங்கள் இதுவரை எழுதாத, ஆனால் ஒரு கனவு தேவதைக்கு எழுதத் துடித்த காதல் கடித்ததை எழுதத் தயாரா\nகனவுக் கன்னி கிடைக்கிறாளோ இல்லையோ, பரிசு நிச்சயம் கிடைக்கும்.\nபதிவு உலகத்தில் ‘திடங்கொண்டு போராடு’ என்னும் தளத்தில் அமர்க்களமாய் எழுதி அசத்தி வரும் திரு சீனு தனது தளத்தில் ஒரு பரிசுப்போட்டியை அறிவித்திருக்கிறார்.\nஇதோ அவரே சொல்கிறார், கேளுங்கள்:\nஇதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை, எழுதாத ஒரு காதல் கடிதத்தை கற்பனையாய் எழுதினால் என்ன என்ற ஒரு உணர்வு, ஒரு மாலை வேளையில் என்னுடன் சேர்ந்து கொண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தது.\nஎன்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பாலர் வகுப்பில் தொடங்கி இதோ இந்தக் கணம் என் முன் தோன்றி ஏதோ ஒருவிதத்தில் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்ற அந்த திடீர் பெண் மீது வரும் திடீர்க் காதல் வரை அத்தனை நியாபகங்கள் வந்து செல்கின்றன.\nசரி பள்ளியில் தொடங்கி, திடீரென்று முன் தோன்றும் அந்த அழகு தேவதைகள் வரை ஒவ்வொருவருக்காய் அடுக்கடுக்காய் கற்பனைக் கடிதங்கள் எழுதலாம் என்ற சிந்தனைக்கு வந்தேன். நான் மட்டுமே எழுதினால் கொஞ்சம் போர் அடிக்கும், துணைக்கு பதிவுலக நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு தொடர் பதிவாய் எழுத ஆரம்பித்துவிடலாம் என்ற அளவில் அந்தக் காதல் கடித எண்ணம் சற்றே உரு ஏறியிருந்தது.\nஇந்தக் காதல் கடிதம் எழுதும் எண்ணம் இன்னும் மெருகேற ஏன் இதையே ஒரு போட்டியாக வைக்கக் கூடாது என்ற விபரீத ஆசை எழுந்ததன் விளைவு இப்பதிவு.\nமீதி விவரம் இங்கே படிக்கவும்.\nவோர்ட்ப்ரெஸ் – சில் தங்கள் முத்திரை பதிக்கும் அத்��னை பதிவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்\nகாதல் கடிதம் சீனு திடங்கொண்டு நடுவர்கள் பதிவர் போட்டி பரிசு\nPrevious Post கோதுமை மாவில் பரோட்டா\nNext Post குழந்தைகளின் ‘colic’ வலி\n30 thoughts on “காதல் கடிதம் எழுதத் தயாரா\n1:09 பிப இல் ஜூன் 7, 2013\nதலைப்பு ரொம்ப நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இந்த வயதில் கற்பனை செய்வது அவ்வளவு நன்றாக இருக்குமா தெரியவில்லை எதற்கும் முயன்று பார்க்கலாம் என்றே தோன்றுகிறது\n1:15 பிப இல் ஜூன் 7, 2013\nகாதலுக்கு கண் மட்டுமில்லை, வயதும் கிடையாது. உங்கள் புகைப்படத்தை வேண்டுமானால் கொஞ்சநாளைக்கு (போட்டி முடிவு வரும் வரை\n1:52 பிப இல் ஜூன் 7, 2013\nகருத்துரைக்குப் பதிலாக காதல் கடிதம்\n2:42 பிப இல் ஜூன் 7, 2013\n7:10 பிப இல் ஜூன் 7, 2013\n நீயில்லாமல் ஒரு காதல் கடிதமா உன் பெயரில் தான் முக்கால்வாசி காதல் கடிதங்கள் துவங்குகின்றன\n8:25 பிப இல் ஜூன் 7, 2013\nஹா ஹா மிக சரியாய் சொன்னீர்கள்\n7:07 பிப இல் ஜூன் 7, 2013\nநீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்றால் என் தொகுப்பையும் அனுப்பி வைக்கிறேன்\n7:12 பிப இல் ஜூன் 7, 2013\nகாதலின் மகத்துவத்தை என்ன சொல்ல\nபோட்டியின் நிபந்தனைகளை நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் போய் படித்துவிட்டு அங்கு கொடுத்திருக்கும் இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள், ப்ளீஸ்\n8:25 பிப இல் ஜூன் 7, 2013\nஎன்னைப் பற்றிய மிக உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா.. இருந்தால்லும் அவ்வளவு பெரிய கருத்துகளுக்கு தகுதியானவான என்று தெரியவில்லை, தகுதி படுத்திக் கொள்கிறேன்.\nபரிசுப் போட்டியில் நடுவராக இருக்க சம்மதித்த உங்களுக்கு மிக்க நன்றி….\n8:27 பிப இல் ஜூன் 7, 2013\nஎன்னைக் காதல் கடிதம் எழுதச் சொல்லாதவரை எனக்கு ஓகே தான்\nஇந்தப் போட்டி வெற்றிகரமாக நடை பெற என் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு\n3:22 பிப இல் ஜூன் 9, 2013\n3:25 பிப இல் ஜூன் 9, 2013\nஆமாம், வேறு வகையான அனுபவத்திற்குத் தயாராகி வருகிறேன்.\n1:46 முப இல் ஜூன் 8, 2013\nதலைப்பே நல்லாருக்கு.அப்படின்னா ஜாலியா படிக்கலாம்.\nகனவுக் கன்னி கிடைக்கிறாளோ இல்லையோ, பரிசு() நிச்சயம் கிடைக்கும்_____முதலில் வீட்டில் கிடைக்கும் பரிசுன்னு) நிச்சயம் கிடைக்கும்_____முதலில் வீட்டில் கிடைக்கும் பரிசுன்னு நெனச்சுட்டேன். பிறகு அங்கு போய் பார்த்துதான் அது பண பரிசுன்னு தெரிந்த‌து.நடுவருக்கு வாழ்த்துக்கள்.\n7:49 முப இல் ஜூன் 8, 2013\nஇந்தப் போட்டிக்கு மிகச் சிறப்பான அறிமுகம் தந்திருக்கீங்கம்மா. நீங்களும் ஒரு நடுவராகிட்டதால நாங்கல்லாம் ரொம்ப ஃப்ரீயாக்கும்\nநீங்கள் மூவரும் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த பதவியை ஏற்றுக் கொண்டதே\n7:52 பிப இல் ஜூன் 8, 2013\nநீங்களும் நடுவர் என்பதை அறிந்தேன்… வாழ்த்துக்கள் அம்மா…\n3:49 பிப இல் ஜூன் 9, 2013\nஆனால் நேரமும் பொறுமையும் முக்கியம்\nகாதலுக்கு எதுவுமே தடையில்லை. இந்தப் போட்டியில் உங்களது பங்களிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nமாமி, உங்க காதல் கடித’ங்களில்’ ஒன்னு எடுத்து, இங்க publish பண்ணுங்க, எங்களுக்கு அது ஒரு blue-print மாதிரி இருக்கும் 😉\nஎன்ன அம்பி ஆளையே காணோம்\nநீங்களும் தமிழும் கட்டாயம் இந்தப் போட்டியில் பங்கு பெற வேண்டும், சரியா\nமாமி, அதை முன்னமே பார்த்துள்ளேன், முழுமையான கடிதம் அதில் இல்லை. முழுசா ஒன்னு போடுங்க. அதான் நிறைய வச்சு இருக்கீங்கள……\nபோட்டிக்கு நான் எழுதவில்லை, ஆனலும் கடிதம் வரைய முயற்சி செய்கிறேன். தமிழிடம் சொல்கிறேன் 🙂\nதகவலுக்கு நன்றி…. போட்டிக்கு நான் தயாராகி விட்டேன்… ஜூரிகளில் நீங்களும் ஒருவர் என்பதால் எனக்கு கவலை இல்லை….\nநல்ல சமயத்தில் வந்தீர்கள். நீங்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்களேன், ப்ளீஸ்\nஜூலை 20 கடைசி தேதி.\nஉங்களது பங்களிப்பை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.\nதங்களிடம் ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன்.\nஎன் இளங்கலை பட்டப் படிப்பின் போது ஒரு காதல் கடிதம் எழுதினேன்.\nஅதன் பின் காதல் கடிதமாக எழுதுவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.\nகாரணம், என் முதல் கற்பனைக் காதலை(கடிதத்தை) மறக்காமல் என் மனைவிடம் தர வேண்டும்.\nமேலும் போட்டிக்கு தகுதி எனக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்…\nகூடிய விரைவில் உங்கள் ஆசை நிறைவேறட்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« மே ஜூலை »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/03/how-choose-the-right-stock-broker-000611.html", "date_download": "2018-07-21T02:00:26Z", "digest": "sha1:2P2AKWICFCBU5YPABUYU3HMOLAGUYE3L", "length": 19616, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி? | How to choose the right stock broker? | சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி? - Tamil Goodreturns", "raw_content": "\n» சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி\nசரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.. இது என்னப்ப புதுசா இருக்கு..\nதிங்கட்கிழமை பங்குச்சந்தையில் பிஎஸ்ஈ பட்டியலிடப்படுகிறது.. ரூ.1,243 கோடி நிதிதிரட்டும் திட்டம்..\nபங்குச்சந்தையில் களமிறங்கிய முதல் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனம் 'இன்ஃபிபீம்'..\nபெங்களூர்: இதுவரை பங்கு சந்தையில் முதலீடு செய்யாத மற்றும் முதலீடு செய்ய திட்டம் உள்ளவர்கள் முதல் வேலையாக சரியான பங்கு தரகர்களை தேர்வு செய்வது அவசியம்.\nபங்கு தரகர்களை தேர்ந்தெடுக்க பயன்படும் சில குறிப்புகள் வருமாறு,\nமுதலில், தரகு நிறுவனங்களின் தரகு கட்டண அமைப்புகளை சரியாக புரிந்து கொள்ளவும். வர்த்தகத்திற்கு 0.01 சதவீதமும், பங்குகளை விற்பனை செய்ய 0.10 சதவீதமும் என சில தரகர்கள் வழங்குகிறார்கள். சில இடைத்தரகர்கள் குறிப்பாக இன்னும் 10 மடங்கு வழங்குகிறார்கள். இதற்கு காரணம் அந்த நிறுவனம் மிகவும் புகழ்பெற்ற வங்கிகளால் நிறுவப்பட்டது. அதிக அளவில், தரகு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் கொடுத்தாலும், அவர்களது சேவையில் எந்த அசாதாரணமும் இல்லை.\nவாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையை பாருங்கள். சில இடைத்தரகர்களின் நிறுவனம் தனிச்சிறப்பு சேவை மற்றும் அழைப்பு மையங்கள் மூலம் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது. ஜியோஜிட், ஷேர்கான் மற்றும் யூனிகான் போன்ற சில இடைத்தரகர்கள் இதில் அடங்குவர். வாடிக்கையாளர்களுக்கு, வர்த்தக கணக்கை தொடங்குவதற்கு இந்த நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகளை வாடிக்கையாளர்களின் இடத்திற்கே அனுப்பி, தேவையான விஷயங்களை நிறைவு செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் பிரதிநிதிகள் கொண்டு வரும் விண்ணப்பங்களில் கையெழுத்து போடுவதுடன் அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.\nபெரும்பாலான தரகு நிறுவனங்கள் ஆய்வு வசதிகளை வழங்குகின்றன. எனினும் சில நிறுவனங்கள், பல ஆய்வு வசதிகளை கொண்டிருக்கவில்லை. நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிப்பவராக இருந்தால் பங்கு ஆலோசனைகளை பற்றி ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து பங்கு ஆய்வு அறிக்கைகளை வழங்கும் தரகர்களை தேர்ந்தெடுப்பது, மிகவும் சிறப்பானது மற்றும் எளிமையானது. இதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க இயலும்.\nவர்த்தக மென்பொருள் மற்றும் இயங்குதளம் சரிபார்த்தல்\nபல வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைனில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய சிறப்பான மென்பொருட்களை கொண்டுள்ளன. அதன் மென்பொருட்களை நன்றாக கற்றுக் கொண்டு, அதன் மூலம் சிறந்த முதலீட்டை தேர்வு செய்வதே சிறந்ததாகும். உங்கள் தரகு பரிமாற்றங்களை மின்னணு முறையில் செய்தால், வீட்டிற்கு அருகில் தரகு நிறுவனம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, சேவை, தரகு மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் தரகு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | சரியான பங்கு தரகர்களை தேர்ந்தெடுப்பது எப்படி\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2008/09/blog-post_16.html", "date_download": "2018-07-21T02:00:59Z", "digest": "sha1:EPMBEKGAHTPD3BDQ56TGSK5RUESHCTZ4", "length": 25667, "nlines": 169, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: பிரச்னைகளின் உலகம்", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nசீரியல்களுக்கு வசனம் ���ட்டுமே எழுதி கொண்டிருந்த நண்பர் பைத்தியகாரன் (நம்ம பைத்தியகாரன்தான்), இப்போது கதை, திரைக்கதை, வசன பார்ட்டியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். மூன்று வாரத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்த சீரியல் நாகவல்லி.\nசிறு வயதில் மந்திர, தந்திர, மாயாஜால கதைகளின் அடிமை நான். தாத்தா சொல்லும் கதைகளில் அவ்வப்போது பயம் வந்தாலும் அதை ரசிப்பவனாகவே இருந்திருக்கிறேன். திடீரென்று பூமிக்குள் இருந்து நிலவு உதிர்த்து வருவது, ஒரு லட்சம் பாம்புகள் ஊர்ந்து, எதிரில் படமெடுத்து நிற்பது போன்ற கற்பனைகள் மாயாஜால கதைகளில் அதிகம். நாகவல்லியும் அப்படியொரு கதைதான். இதன் பிரச்னை வேறுமாதிரியானது.\nநான்காவது வாரமும் வரப்போகிறது. இன்னும் பார்க்கவில்லை.\n'பார்த்தேன் பைத்தியம்,. பிரம்மாதம், எப்படிய்யா இப்படி... அந்த டயலாக் இருக்கே அது போதும்யா உன் திறமைக்கு' என்று ஏகத்துக்கும் அவரிடம் விட்ட கதைகள், பொய்யென்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.\nபொதுவாக சீரியல்கள் பெண்களின் ஏரியா என்றே நினைத்திருந்தேன். சில சீரியல்களில் பணியாற்றும் நண்பர்களை சந்தித்த பின், அது ஆண்களின் ஏரியா என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மெகாவுக்கு வசனம் எழுதும் நண்பர் சொன்னார்.\n டி.ஆர்.பி.யில நல்லா போகுதுன்னு தயாரிப்பு இன்னும் இழுக்க சொல்லுதாரு'.\nமாமியாரை எப்படியெல்லாம் இன்னும் கொடுமைகாரியாக காட்டலாம், இன்னும் என்னென்ன பிரச்னைகளை குடும்பத்துக்குள் கொண்டு வரலாம் என்பதையெல்லாம் யோசிக்கும் திரைக்கதை, வசனகர்த்தாக்கள்தான் இதன் உயிர். இதனால் இது ஆண்களின் ஏரியா.\n'கோலங்களி'ல், இப்போ பிரச்னை முடிஞ்சுடும், நாளைக்கு முடிஞ்சுரும் என்று பார்த்தால், பிரச்னை மேல் பிரச்னை என்று இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். (தங்கமணி தினமும் இதன் கதையை சொல்லி என் கண்ணீரை வேறு வரவழைத்துவிடுகிறார்).\n'நாலு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலை பக்கத்துல ஒரு சம்பவம் நடந்ததே. பேப்பர்ல பெரிசா போட்டிருந்தானே ஞாபகமிருக்கா'.\n'எது சார்... மாமியாரும் மருமகளும் சேர்ந்து புருஷனை கொன்னாங்களே அந்த நியூசா\"\n'கரெக்ட். அதை எப்படி, நம்ம கதைக்குள்ள கொண்டுவரலாம்னு யோசி'\nஒரு சீரியல் இயக்குனர் அசிஸ்டென்டிடம் இப்படி சொன்னதை கேள்விபட்டேன். அடப்பாவிகளா எங்கயோ ஒரு விஷயம் நடந்தா அதையெல்லாமா சீரி��ல்ல கொண்டு வருவீங்க. என்ன கொடுமைடா ராசா.\nபுதிதாக படம் இயக்க போகும் நண்பன், கதை விவாதத்திற்கு அழைத்தான் (சும்மா துணைக்குதான்). டிராகன் சிக்கன் மற்றும் பெக்கார்டி உண்டு என்று சொன்னதையடுத்து என் பயணம் உறுதிபடுத்தப்பட்டது.\nபாண்டிச்சேரி அருகே வழுதாவூர் சாலையில் வயக்காட்டுக்குள் இருக்கிறது அந்த கெஸ்ட் ஹவுஸ். இசை அமைப்பாளர் ஒருவருக்கு தெரிந்தவர்தான் இதன் உரிமையாளராம். அவர் ரெகமண்டேசனில் குறைந்த வாடகைக்கு அறை கிடைத்தது. வாயில் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பெரிது பெரிதான கூழாங்கற்கள். நடக்கவே சுகமாக இருந்தது.\nடிஸ்கஷனுக்காக உட்கார்ந்தவர்களிடம், 'வந்த வேலையை பார்க்க போகிறேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் அமர்ந்து ஆரம்பித்தேன். இப்படியானதொரு இடங்களில் தண்ணி அடிப்பது சுகமானது.\nஒரு மணி நேரத்துக்கு பிறகு கொஞ்சம் போதையுடன், விவாத கூட்டத்தில் உக்கார்ந்தேன்.\n'இல்ல... இந்த இடத்துல ஏதாவது ஒரு புது பிரச்னையை வைக்கணும். வழக்கமானதா இருக்க கூடாது'\n'நான் சொன்னது கூட புதுசுதான் சார்'\n'இல்லை, அது அவ்வளவு அட்ராக்டா இல்ல'\nபேசிக்கொண்டே இருந்தார்கள். நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியளவில் எழுந்து, எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு காரை சென்னைக்குத் திருப்பினேன்.\nமண்டை 'என்ன பிரச்னைய வைக்கலாம்... இந்த பிரச்னை எப்படியிருக்கும்... நாளைக்கு அவங்கிட்ட இதை சொல்லலாம்\" என்று யோசித்துக்கொண்டே வந்தது, மாயாஜால் அருகே பைக்காரன் மீது உரசும் வரை\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 3:20 AM\nLabels: display சீரியல், பிரச்னை\nநான் பைத்தியக்காரனிடம் சொன்னது :\nஇந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.\nஅவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))\nநான் என்ன பாவம்யா செஞ்சேன் இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே ஏற்கனவே சுந்தரும், வளரும் வாறிகிட்டு இருக்காங்க... இப்ப பின்னூட்டத்துல மார்க்வெஸ்ஸுக்கு பிறகுனு எழுதி சுந்தர்ஜி ராவறாரு... பாவங்க மார்க்வெஸ்... இப்படியா அவரை அவமானப்படுத்தறது\nஎப்படியோ நல்லா இரு ஆடுமாடு :(\nநீங்க இன்னுமா அந்த சீரியல் பாக்கல\nகட்டாயம் பாரு நைனா , படா பேஜாராக்கீதுபா..அதும் அந்த குட்டி இன்னாமா ஆக்ட்டு குடுத்துருக்கு பாரேன்....\n//இந்தக் கதை தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. கார்சியா மார்க்வெஸ்ஸிற்குப் பிறகு இப்படியொரு கதையை உங்களால்தான் எழுத முடிந்தது.\nநாகவல்லி - சீரியல் - டி.ஆர்.பி - கோலங்கள் இதெல்லாம் நமக்கு தெரியாது.\nவிரைவில் திரைப்பட வசனகர்த்தா ஆவதற்கு பைத்தியக்கார(ன்) அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்\nவசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்\n//அவருக்கு முதல்ல கொஞ்ச டவுட்டா இருந்தாலும் அப்புறம் நம்பிட்டாரு :))//\n//நான் என்ன பாவம்யா செஞ்சேன் இப்படி ரகசியத்தை வெளிச்சமாக்கிட்டீங்களே\nநண்பர் பைத்தியக்காரனே... இதென்னங்க கூத்து. நீங்க மட்டும் என் ரகசிய மேட்டர்களை சொல்லலாம் நான் சொல்ல கூடாதா\nஉங்க, ரகசியம் எதை நான் வெளில சொன்னேன்\nஓ... உங்க நட்பு வட்டத்துல இருக்கற அந்த நடிகை, உங்களை கண்டிப்பா பார்க்கணும்னு நைட்டோட நைட்டா பொள்ளாச்சிக்கு ஏசி கூபே புக் பண்ணி வரவழைச்சாங்களே... நீங்களும் ஒருநாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு அவசரமா போயிட்டு வந்தீங்களே... அதை சொல்றீங்களா\nஅய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...\n ஓ... அந்த பாம்பு சீரியல் ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல\n//வசனகர்த்தாக்களெல்லாம் வில்லங்கமான பேராவே வச்சுருக்காங்க - ஆடுமாடு,பைத்தியக்காரன்,உண்மைத் தமிழன்...//\nபேர்ல என்னங்க இருக்கு வெயிலலு.\n//அய்யனாரை தவிர, வேற யார்கிட்டயும் இதை நான் சொல்லலை ஆடுமாடு... நம்புங்க...//\nசொல்லக்கூடாது சொல்லக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு சொல்லித்தொலைக்கிற என்னை நானே ...ல் அடித்துக் கொள்கிறேன். அடித்துக் கொள்கிறேன்.\n//ட்ரெய்லர் பாத்ததோட சரி. பாம்புக்கு டயலாக் உண்டா அதுல\nகொஞ்ச வெயிட் பண்ணுங்க காயத்ரி. பார்ட்டி எங்கயாவது கதை சொல்ல போயிருக்கும். வந்ததும் கேட்டு சொல்றேன்.\nஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே\n/ஒரு தகவல் மட்டும் தெரியும். முதல் எபிசோட்ல பாம்பு பிரசவம் பார்த்ததாமே\nஅதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்\nஅப்படியே கிராஃபிக்ஸ்ல ஒரு பாம்புக் கூட்டமே குடைபிடித்தாற்போல மறைத்துக் கொள்ள... தொடரும் போட்டுட்டாங்கப்பா :)))\nபார்க்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சீரியல்\nஅப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)\nசீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை\n//அதுதான் எங்க தலயின் சாமர்த்தியம்//\nஎன்ன நேத்து எங்கயும் பார்ல மீட் பண்ணினீங்களா\n//அப்புறம், பைத்தியக்காரன், அந்த மேட்டரை நீங்க சொன்னது அய்யனார்கிட்ட இல்ல... எங்கிட்ட :)//\nசுந்தர்ஜி, இதுக்கு சண்டை வேறயா\nஇது யாரு புது்சா இருக்கு.\n//சீக்ரெட் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானில்லை//\nசுந்தர் இப்படியும் ஒரு ஐடி வச்சிருக்கீங்களா\nகொஞ்ச நாளா இணையப் பக்கமே வர முடியல்லே. இப்ப வந்து பாத்தா எவ்வளவு கூத்து.\nஅண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க.\nஅப்பாலிக்கி சுந்தர் ... “சீக்ரெட் தெரிந்தவன்” உங்களை வாரி விட்டதப் படிச்சு வாய்விட்டு சிரிச்சேன்.\nஎன்ன காமெடி/கொடும சார் இது :)))\n//அண்ணாச்சி ஆடுமாடு பைத்தியத்த நல்லா வாரியிருக்கீங்க. விடாதீங்க//\nவளர்ஜி, நான் எங்க வாரினேன். பைத்தியக்காரந்தான் என்னை வாரியிருக்காருங்க.\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கர���வாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஇரண்டு குதிரைகளை வளர்த்து வந்த மேலத்தெரு சுப்பு தாத்தாவை குதிரைக்காரர் என்று யாரும் அழைத்ததில்லை. மாறாக அவருக்கு சொங்கன் என்ற பட்டப்பெயர் இ...\nபத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற...\nவான ம் கூராந்திருந்தது. சுள்ளென்று அடித்துப் படர்ந்த வெயிலை கொண்ட வானம், ஒரே நொடிக்குள் இப்படி கருநிறத்துக்கு மாறியிருந் தது அதிசயம்தான். ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2018-07-21T01:50:02Z", "digest": "sha1:776QIHU3LQUOG3XEFO3XAV5PQFNGDKYN", "length": 19924, "nlines": 343, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!", "raw_content": "\n நீ மட்டுமே கதி பவானி\nந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா\nந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா\nந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nஎனக்கு என் தந்தையோ தாயோ உறவினர்களோ நண்பர்களோ மகன்களோ மகள்களோ பணியாட்களோ கணவனோ மனைவியோ கல்வியோ தொழிலோ எதுவுமே அடைக்கலம்/கதி இல்லை. நீயே கதி நீயே கதி\nபவாப்தாவபாரே மஹா துக்க பீரு\nபபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:\nகுஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nபெரும் துன்பத்தைத் தரும் இந்த பிறப்பிறப்புக் கடலில் நான் இருக்கிறேன். இத்துன்பத்தைக் கண்டு பெரும் பயம் கொள்கிறேன். பாவத்தாலும் காமத்தாலும் கஞ்சத்தனத்தாலும் ஆசையாலும் எப்போதும் பீடிக்கப்பட்டு பிறப்பிறப்புக் கட்டினால் கட்டப்பட்டு பயனில்லா வாழ்கை வாழ்கிறேன். நீயே கதி நீயே கதி\nந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்\nந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்\nந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nதானம் தருவதை அறியேன்; தியான யோகம் அறியேன்; துதிகள் மந்திரங்கள் தந்திரங்கள் அறியேன்; பூஜை செய்யும் முறைகளும் அறியேன்; அனைத்தையும் துறக்கும் யோகமும் அறியேன். நீயே கதி நீயே கதி\nந ஜானாமி புண்யம் ந ஜானாம�� தீர்த்தம்\nந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்\nந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி\nபுண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே நீயே கதி\nகுகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:\nகுத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nநான் தீய செயல்களைச் செய்பவன்; தீய உறவுகளை உடையவன்; தீய எண்ணங்களை உடையவன்; தீயவர்களிடம் பணி செய்பவன்; நன்னடத்தை இல்லாதவன்; தீய நடத்தை உடையவன்; தீய பார்வை கொண்டவன்; தீய சொற்களின் குவியல்களைக் கொண்டவன்; எப்போதும் நீயே கதி\nப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்\nதினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்\nந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nமக்களின் தலைவனையோ, மகாலக்ஷ்மி தலைவனையோ, மகேசனையோ, தேவர் தலைவனையோ, நாளின் தலைவனையோ, இரவின் தலைவனையோ மற்ற எந்தத் தலைவனையும் நான் அறியேன் எப்போதும்\nவிவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே\nஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே\nஅரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\nவிவாதங்களிலும், கவலையிலும், விபத்துகளிலும், தூர தேசங்களிலும், நீரிலும், நெருப்பிலும், மலையிலும், எதிரிகள் நடுவிலும், காட்டிலும், கதியானவளே, எப்போதும் என்னை நன்கு காத்தருள்வாய் நீயே கதி\nஅநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ\nமஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:\nவிபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்\nகதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி\n நீ மட்டுமே கதி பவானி\nஅப்படியே என் மனசை சொல்ற மாதிரி இருக்கு. படிச்சேன், இன்னும் கேட்கலை, மறுபடி வரேன்.\n நீங்கள் தான் இந்த பதிவை இட்டீர்கள் என்று முழு பதிவையும் படிக்கும் முன்னரே யூகித்தேன்.:)\nசென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சிவாஜி விஜயம் செய்து, அம்பாள் அருளை பெற்றதாக சொல்வர்.படம் அருமை. ஸ்லோகங்கள் நீங்கள் எழுதியவையா அம்பாள்கிட்ட ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் ஏதோ தெரியும் (சிறிய ஞானத்தன்) அப்படின்னு பொய் சொல்றீங்களா அம்பாள்கிட்ட ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் ஏதோ தெரியும் (சிறிய ஞானத்தன்) அப்படின்னு பொய�� சொல்றீங்களா \nMillion thanks - நொசுர் வெங்கட்ராமன் இன் உபன்யாசங்கள் கேட்டிருக்கிறீர்களா - முக்கியமாக அவரின் உள்ளது நாற்பது (ரமண மகரிஷியின் )\nசூப்பர் சுப்ரா இந்தப் பாடலைப் பற்றி டிசம்பர் 2008ல் ஒரு பின்னூட்டத்தில் சொன்னார். அப்போது உடனே பார்க்கவில்லை. குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இட முடிந்தது.\nஎழுதும் போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் கவிநயா அக்கா. ஒவ்வொரு வரியும் உங்கள் நினைவைத் தான் கொண்டு வந்தது.\n சுலோகங்கள் எழுதுற அளவுக்கெல்லாம் சமஸ்கிருதம் தெரியாதுங்க. இது சங்கராசாரியர் எழுதுனது.\nகொஞ்சம் ஏதோ தெரியும்ன்னு எல்லாம் சொல்லலை. சாப்புட ஊட்டி விட்டா சாப்புடத் தெரியும்; அம்புட்டு தான் - அது தான் 'சிறிய ஞானம்'. அதனால அங்கேயும் இங்கேயும் ஒரே கதை தான். இங்கேயும் பொய் இல்லை; அங்கேயும் பொய் இல்லை. :-)\nஇந்த அழகிய துதியை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சூப்பர் சுப்ரா. நீங்கள் சொல்லும் உபந்யாசங்களைக் கேட்டதில்லை. கேட்கிறேன். நன்றி.\nநான் முன்பு இதை பதிவிட நினைத்ததுண்டு..நன்றி குமரன்.\nஇப்போதும் நீங்கள் இடலாம் மௌலி. இன்னும் ஆழமான புரிதல்கள் உங்களுக்கு இருக்கும்.\nஇப் பாடல் கந்தர் சஷ்டி விழாவில்\n(திருநெல்வேலி ஸ்ரீமுத்து கிருஷ்ண குழு )\nஇப்பாடலை நிறைவு பாடல் அக பாடுவார்கள்.\n..அதுவும் கடைசி வரி யை நான்கு முறை சிறி து சிறி தாக\nஉயர்திபாடி ஐந்தாம் முறை இறைக்கி பாடினால்\nபவானி மாதா பறந்து ஒடி வருவாள் ....\nமிக்க நன்றி குமரன். இன்று தான் உங்கள் இந்த பதிவை பார்த்தேன் (11.11.10)\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n நீ மட்டுமே கதி பவானி\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2008/12/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:56:03Z", "digest": "sha1:YSI347KG4FW67JHMAFOKVGNMV4677PHJ", "length": 15651, "nlines": 115, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: கோபம் எதற்கு...?", "raw_content": "\nஎமது உணர்வுகளில் மிகவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது எது எனில் கோபம் எனலாம். கோபம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களுக்கும் உரித்தான ஒன்று. இந்தக் கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது. இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது\nகணப்பொழுதில் நமக்குள் ஏற்படுகின்ற மாறுதல்தான் சினம்கொண்டு சீறிப்பாய்கிறது. அதாவது எரிமலை என்பது உள்ளே நெருப்பை வைத்து உறங்கும் ஒரு சாது. ஆனால் அது சீற்றங்கொண்டு பொங்கினால் என்னாகும் நல்லது, கெட்டது எதுவும் பார்க்காமல் தனது அக்னிக் குளம்மை அள்ளித் தெளித்துவிடும். இதுபோல்தான் மனிதனுக்குள்ளும் இருக்கும் அக்னிக் குளம்பு சீற்றங்கொண்டெழுந்தால் சுயபுத்தியின்றிச் செயற்படுவான். இது ஜதார்த்தம். எளிதில் எவரும் கோபப்படமாட்டார்கள். அவர்களது உள்ளுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் கோபம் வீறுகொண்டெழும்.\nசிலருக்குப் பொய் சொன்னால் கோபம் வரும். அதாவது... இல்லாத ஒன்றை இருப்பதுபோல் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களைக் கண்டால் கோபம் வரும். இச்சந்தர்ப்பத்தில் ஏன் கோபம் வருகிறது என எவராவது யோசித்துப் பார்ப்பதுண்டா... (கோபம் வரும்போது யோசிக்கிறது சாத்தியமா என்று நீங்க திட்டுறதும் சரிதான்...). நாங்கள் பிறருக்கு உண்மையாக நடக்கின்றபொழுது, பிறர் நமக்கும் உண்மையாக நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமானதுதானே (கோபம் வரும்போது யோசிக்கிறது சாத்தியமா என்று நீங்க திட்டுறதும் சரிதான்...). நாங்கள் பிறருக்கு உண்மையாக நடக்கின்றபொழுது, பிறர் நமக்கும் உண்மையாக நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமானதுதானே அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபொழுது எமது கட்டுப்பாட்டையும் மீறி கோபம் தலை தூக்குகின்றது. அதாவது எதிர்பார்த்ததொன்று கிடைக்காதபொழுது கோபம் ஏற்படுகிறது (சிலருக்கு கிடைத்தும் கோபம் வரும்...). இது நியாயமான கோபம்தானே அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபொழுது எமது கட்டுப்பாட்டையும் மீறி கோபம் தலை தூக்குகின்றது. அதாவது எதிர்பார்த்ததொன்று கிடைக்காதபொழுது கோபம் ஏற்படுகிறது (சிலருக்கு கிடைத்தும் கோபம் வரும்...). இது நியாயமான கோபம்தானே ஆனால் அந்தக் கோபத்திற்கும் அளவிருக்க வேண்டும். எதுவென்றாலும் அளவுக்கு மீறினால் நஞ்சாகிவிடும்.\nஇன்னும் சிலருக்கோ தொட்டதுக்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும். இப்படிக் கோபப்படுபவர்கள் தம் வாழ்வின் அர்த்தம் புரியாதவர்கள். ஏன் கோபப்படுகிறோம் என்று தெரியாமல் கோபப்படுபவர்களை என்னவென்று சொல்வது மிருகங்கள்கூட அநா��சியமாகக் கோபப்படாது. தனக்குப் பசி ஏற்படும்போது அல்லது எதிரிகள் தாக்கும்போதுதான் கோபப்படும். ஆனால் ஒருசில மனிதனோ எந்த நேரத்திலும் கோபப்படுவான். இப்படியானவர்களை நோய் எளிதில் தொற்றிக் கொள்(ல்)ளு(லு)ம். மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அவர்களால் ஒழுங்காகச் செய்யமுடியாது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இப்படியாக பல நோய்களைத் தேடிக்கொள்ள நேரிடும்.\nஆகையால் கோபம் என்ற சிறிய விஷத்துளி முழு ஆயுளையும் பாழாக்கிவிடும். நாம் கோபத்தை எப்பொழுது கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோமோ அன்றைக்கு நாம் புனிதமடைகிறோம் என்றால் அது மிகையாகாது. புராண காலம்தொட்டு நவீன காலம்வரை கோபத்தின் உச்சகட்டமாகத்தான் பல அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. கணப்பொழுதில் ஏற்படுகின்ற கோபத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. அப்படியாயின் இந்தக் கோபம் என்ற மிருகத்தை நமக்குள் உறங்கவிடுவது சரிதானா அந்த மிருகத்தினை விரட்டி அடிக்கவேண்டிய தேவை நமக்கிருக்கிறதல்லவா\nகோபத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைகளைச் சொல்வார்கள். ஆனால் கோபம் வருகின்ற கணப்பொழுதில் அந்த வழிமுறைகள் எதுவும் நமக்கு ஞாபகத்தில் வருவதில்லை. இதுதான் ஜதார்த்தம். எது எப்படியிருப்பினும் அந்தக் கணப்பொழுதை எம்மால் வெல்லமுடிந்தால் அதுதான் மிகப்பெரிய வெற்றி.\nதியானத்தில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நிலையை உருவாக்க முடியும். அலைபாயும் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும் பக்குவத்தை நாமடைந்தால் அகிலமும் உங்களுக்கு மண்டியிடும். அப்படியாயின் கணப்பொழுதில் ஏற்படும் சினம் சிறிதாகிவிடும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேசிவிடுங்கள். இதனாலும் கோபங்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம். சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது உண்மைநிலையினை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.\nமுதலில் கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலை தவிர்த்துக்கொள்ளுங்கள். கோபத்தினை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையும் தவிர���த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் மனது ஒருநிலைப்படுத்தப்படுமாயின் சினம் என்ற சொல் உங்கள் அகராதியிலிருந்து அகற்றப்படும். பார்க்கும் பொருளெல்லாம் பசுமையெனச் சிந்தித்துப் பாருங்கள். அவை பசுமையாகத் தென்படும். நோக்கும் திசையெல்லாம் இனிமையாக உணருங்கள், உங்கள் நெஞ்சம் குளிர்மையடையும். எனவே பசுமையான நினைவுகளை நெஞ்சில் சுமந்தால் நெஞ்சம் குளிர்மையடையும். ஆகையினால் கோபம் தூரவிலகிவிடும். சினம்கொள்ளா நெஞ்சம் பனிமலை ரோஜாபோல் செளிப்பாக இருக்கும்.\nஎனவே, பிறரை நேசித்து அன்புகாட்டி மனதை ஒருநிலைப்படுத்தி தூய சிந்தனையுடன் இருந்தால் அன்பு உங்களைத் தேடிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகையினால் கோபம் என்னும் அந்தக் கொடிய விலங்கினை எம்முள்ளத்திலிருந்தும் விலக்கி அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தி வாழப் பழகிக்கொள்ளுங்கள்.\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\nஎன் சிறு கவிகள்... 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-21T02:01:17Z", "digest": "sha1:NZTFTFJTOFECDYDGI6M45QVTRVPPU3PQ", "length": 9972, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "யோகாசனம் செய்யும் முன் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள்…! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nயோகாசனம் செய்யும் முன் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள்…\nயோகாசனம் செய்யும் முன் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள்…\n1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.\n2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில�� செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணி நேரத்திற்கு பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணி நேரத்திற்கு பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும்.\n3. ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.\n4. உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாதென தற்போது யோகிகள் கூறுகிறார்கள்.\n5. ஆசனங்கள் செய்யும் போது ஒரு ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும். ஆசனங்களுக்கிடையில் சாந்தியாசனம் செய்து ஓய்வு எடுத்தல் வேண்டும்.\n6. ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.\n7. ஆசனங்களை மிக இலகுவாகச் செய்தல் வேண்டும். உடல் வளைந்து கொடுக்காதவிடத்து வலுக்கட்டாயமாகச் செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்தல் வேண்டும்.\n8. ஆசனங்களை முடிக்கும் போது 5 முதல் 10 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.\n9. இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து 20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.\n10. ஆசனங்களை செய்ய முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் காலையும், மாலையும் 20 முதல் 30 நிமிடங்கள் சாதாரண நிலையில் அமர்ந்து அல்லது கதிரையில் அமர்ந்தபடி தியானம் செய்வது நல்ல பயனளிக்கும்.\nஅரையிறுதி போட்டிக்காக குரேஷியா அணி தீவிர பயிற்சி\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக்கிண்ண கால்பந்து தொடரில், இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள\nலண்டன் டென்னிஸ்: பிரித்தானியாவில் போட்டி உதவியாளர்களுக்கு விசேட பயிற்சி\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டென்னிஸ் சுற்று போட்டிகளில், போட்டி உதவியாளர்களாக பயன்படுத்த வ\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிகூறும் தமன்னா\nஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தில் இருப்பவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கு நடிகை தமன்னா வ\nநுவரெலியாவில் இடம்பெற்ற யோகா தின நிகழ்வு\nசர்வதேச யோகா தினம் நுவரெலியா, பொகவந்தலாவை சென்.மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழ\nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நாளை (வியாழக்கிழமை) யோகா பயிற்சி நிகழ்வு ஒழுங்கு செய்\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnavalsurya.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-07-21T01:33:44Z", "digest": "sha1:JYTVK6D5ZBBYTGSRMCCMBPKR3ROEPM7A", "length": 28159, "nlines": 114, "source_domain": "chinnavalsurya.blogspot.com", "title": "சின்னவள்: சமூகமே விழித்தெழு", "raw_content": "\nபுதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.வகை 2. சமூக விழிப்புணர்வுக் கட்டுரை\nபிறந்தது முதல் புதுகையிலிருந்து விட்டு திடீரென்று சென்னை வந்துள்ளோம். அங்கே அமைதியான சூழல் , சாலையில் அம்மாவுடன் வண்டியில் செல்லும் போது வணக்கம் சொல்லி அன்புடன் பழகும் மனிதர்கள், எப்போதும் நிதானமான பேச்சு, என்று எதுவும் இங்கு இல்லை. அதோடு அங்கே குழந்தைகள் சாலைகளில் தான் விளையாடுவார்கள், சதுர்த்தி, ஆவணி ஞாயிறு,ஆடிவெள்ளி,என்று எல்லா பண்டிகைகளுக்கும் சேர்ந்து ஏதாவது செய்வது, பழகுவது, நாங்கள் ஊருக்குப் போய் திரும்பி வந்தால் எதிர் வீடு பக்கத்து வீட்டின் விசாரிப்புகள், அன்புப் பரிமாற்றங்கள், இஸ்லாமிய நண்பர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் கிறிஸ்துவர்கள் அவர்களின் பண்டிகைகளுக்கு அழைப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு ஒருவர் பேசுவது இல்லை.ஒரு புன்னகை கூட ���ல்லை. ஒருவேளை அதிகம் பழகாதது தான் காரணம் என்று நான் நினைத்திருந்தால் வீட்டின் அருகே இருபது வருடமாக கடை வைத்திருப்பவர், பக்கத்தில் இருக்கும் ஒருவர் 10 வருடமாக ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவரோடு பேசுவதே இல்லையாம்.அதெப்படி சாத்தியம் என்று எனக்கு அவ்வளவு குழப்பமாக இருந்தது. அந்த வீட்டுப் பெண் நான் படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். எனக்கு இன்னும் இங்குள்ள வீதிகளைக் கடக்கத் தெரியவில்லை. (அம்மா இங்கே இல்லாத போது பள்ளிக்கு நானே தான் நடந்து செல்கிறேன்) ஏனெனில் சாதாரண சாலைகளிள் கூட நெருக்கம், நெருக்கம்.அதுவும் நாங்கள் இருப்பதோ உலகின் நம்பர் ஒன் மார்கெட் சிட்டி யான பீனிக்ஸ் மால் பக்கம் . அப்படியானால் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று பாருங்களேன். அப்படி நான் சாலைகள் கடக்க எனக்கு யாருடைய உதவியாவது தேவைப் படுவதால் நான் அவளுடன் செல்வேன். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. வேலை , வேலை விட்டு வந்தால் தொலைக்காட்சி என்று அவர்கள் வாழ்வை அவர்களாகவே குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎன் ஊரில் சொந்தம் அல்லாதவர்களும் சொந்தம் போல் பழகுவதும் இங்கு சொந்தக்காரர்களே சொந்தம் இல்லாமல் இருப்பதும் எனக்குப் பார்க்கத் திகைப்பாய் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பாய் இல்லை. இயற்பியல் எடுக்கும் ஆசிரியப்பெண்மணிக்கு வேதியியல் எடுக்கும் ஆசியரின் வீட்டில் எத்தனை குழந்தைகள் என்று கூடத் தெரியவில்லை. ஒரு நாள் வேதியியல் ஆசிரியரின் குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட இயற்பியல் ஆசிரியர் மாற்றுப் பணிக்கு வந்தார். ஆனால் அவர் எங்களிடம் வந்து உங்கள் ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்கிறார். நாங்கள் காரணம் சொன்னதும், ஓ, அவர்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டார்.இவர் இந்தப் பள்ளியில் 15 வருடமாக வேலை பார்ப்பவராம். அவர் இந்தப்பள்ளியில் 10 வருடமாக வேலை பார்ப்பவராம்.\nஇதைக் கேட்ட போது அம்மாவிடம் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வேறு எங்கோ தலைமை ஆசிரியராக பணியேற்ற ஒருவர், 10 வருடங்களுக்குப் பிறகு வந்து இனிப்பு வழங்கி தன் மகிழ்வைத் தெரிவித்ததோடு சூர்யா நல்லா இருக்கியா என்ன படிக்கிறே கைக் குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடினோம். என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் வந்து போனார்கள். அடிக்கடி அம்மாவிற்கு வரும் அலைபேசிகள் யாராவது ஒரு அத்தை, பெரியம்மா, என்று சொந்தங்களே அல்லாதவர்கள் சொந்தங்களாகத் திகழ்ந்தனர். ஆனால் இங்கே... எது இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கிறது எது இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கிறது பணம் தான் முக்கியம் என்றால் பணம் தான் முக்கியம் என்றால் மனிதர்கள் தேவையற்றுப் போனார்களா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு புன்னகை கூட செய்ய இயலாமல் இருப்பதன் நோக்கம் என்ன\nசென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் தான் என்றாலும் பார்க்கும், பழகும், எதிர்படும் அனைத்து மனிதர்களும் ஏமாற்றுக்காரர்களாய் தங்கள் மனதில் சித்தரித்துக் கொண்டார்களா இது இப்படி இருக்க அம்மா இங்கே வந்தவுடன் தன் தோழியின் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அங்கே அந்தக் குழந்தைகள் ( என் வயதினர் தான்) வாங்க என்றதோடு சரி. தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு அவர்கள் கண்களும் அகலவில்லை . கால்களும் நகர வில்லை. நாங்கள் கிளம்பிய பின் போய்ட்டு வாங்க என்று அவசர அவசரமாக் ஒரு சிறிய புன்னகையை சிந்தி விட்டு தங்கள் தொடர்களுக்குள் மூழ்கிப் போயினர். சில நாட்கள் கழித்து அவர்களே இங்கே வந்தார்கள். குடும்பத்துடன் தான். அந்தக் குழந்தைகள் இனி இங்கே வருவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டனர். ஏனெனில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.ஆனால் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதிகமான தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள். (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கலந்து தான்) இருப்பது அவர்களுக்கு மொழி புரியவில்லை. காரணம் அவர்கள் பள்ளியில் சமஸ்கிருதம் படிக்கிறார்களாம். அதற்கு அவர் அம்மா சொன்ன காரணம் , இந்தத் திருக்குறளை கஷ்டப்பட்டு படிச்சு என்னபிரயோஜனம் இது இப்படி இருக்க அம்மா இங்கே வந்தவுடன் தன் தோழியின் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அங்கே அந்தக் குழந்தைகள் ( என் வயதினர் தான்) வாங்க என்றதோடு சரி. தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு அவர்கள் கண்களும் அகலவில்லை . கால்களும் நகர வில்லை. நாங்கள் கிளம்பிய பின் போய்ட்டு வாங்க என்று அவசர அவசரமாக் ஒரு சிறிய புன்னகையை சிந்தி விட்டு தங்கள் தொடர்களுக்��ுள் மூழ்கிப் போயினர். சில நாட்கள் கழித்து அவர்களே இங்கே வந்தார்கள். குடும்பத்துடன் தான். அந்தக் குழந்தைகள் இனி இங்கே வருவதே இல்லை என்று முடிவு செய்து கொண்டனர். ஏனெனில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.ஆனால் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதிகமான தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள். (கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கலந்து தான்) இருப்பது அவர்களுக்கு மொழி புரியவில்லை. காரணம் அவர்கள் பள்ளியில் சமஸ்கிருதம் படிக்கிறார்களாம். அதற்கு அவர் அம்மா சொன்ன காரணம் , இந்தத் திருக்குறளை கஷ்டப்பட்டு படிச்சு என்னபிரயோஜனம் அதற்கு எளிமையான சமஸ்கிருதம் படித்தால் ஒரே ஒரு பொருத்துக, கோடிட்ட இடம் சிறு கேள்விகளுக்கு நிறைய மதிப்பெண்கள் தருவார்கள், என்றார். எனக்குத் தலை சுற்றியது. வேற்று மாநிலத்தில் தான் நான் இருக்கிறேனா அதற்கு எளிமையான சமஸ்கிருதம் படித்தால் ஒரே ஒரு பொருத்துக, கோடிட்ட இடம் சிறு கேள்விகளுக்கு நிறைய மதிப்பெண்கள் தருவார்கள், என்றார். எனக்குத் தலை சுற்றியது. வேற்று மாநிலத்தில் தான் நான் இருக்கிறேனா அல்லது இது தமிழகம் தானா அல்லது இது தமிழகம் தானா தன் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லி தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தாயே பழிக்கிறாளே தன் மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொல்லி தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.இங்கே ஒரு தாயே பழிக்கிறாளே அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் வீடு வேண்டாத வீடாய்ப் போய் விட்டது. நல்லவேளை எங்கள் வீட்டில் கணினியும், அம்மாவின் ஆண்ட்ராய்டு பேசியும் இருந்தது அதனால் ஒரு அரை மணிநேரம் அவர்களால் இருக்க முடிந்தது. தொலைக்காட்சி தான் உயிர், அது இருந்தாலே போதும் என்று நினைக்க வைத்ததும், நினைப்பதும் அந்தக் குழந்தைகளின் குற்றமாக இருக்கும் என்றா நினைத்தீர்கள். அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் வீடு வேண்டாத வீடாய்ப் போய் விட்டது. நல்லவேளை எங்கள் வீட்டில் கணினியும், அம்மாவின் ஆண்ட்ராய்டு பேசியும் இருந்தது அதனால் ஒரு அரை மணிநேரம் அவர்களால் இருக்க முடிந்தது. தொலைக்காட்சி தான் உயிர், அது இருந்தாலே போதும் என்று நினைக்க வைத்ததும், நினைப்பதும் அந்தக் குழந்தைகளின் குற்றமாக இருக்கும் என்றா நினைத்தீர்கள். இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொது நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை.\nஎங்கள் வீட்டில் எங்கள் தாத்தாவைப் போல் எங்கள் அம்மா ஒன்றும் மிகச் சிறந்த பக்திமான என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அக்கம் பக்கத்தில் எல்லோருடனும் பழகுவதற்காகவே அம்மா அவர்களோடு கோயில் போவது, ஆடிச் செவ்வாய், சதுர்த்தி, சஷ்டி, என்று கொண்டாடுவார்.\nநான் பிறந்தது முதல் எங்கள் வீட்டுக்கு(இஸ்லாமியர்) ஒருவர் நோன்பு க்கஞ்சி கொண்டு வந்து தருகிறார். அம்மா இல்லையென்றால் எதிர் வீட்டுப் பாட்டி எங்கள் வீடு வந்து வத்தக் குழம்பு செய்து கொடுத்துவிட்டு செல்வார். இத்தனைக்கும் அந்தத் தாத்தா புதுக்கோட்டையில் மிகப்பிரபலமான ஒருவர். \\\nஅதே போல் அருகில் மிகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர் வீட்டிலிருந்தும் சில சமயம் சாப்பாடு வருவதுண்டு.(அந்தக் கவிஞரின் மனைவிக்கு எங்களை மிகவும் பிடிக்கும்.எங்கள் கார் இல்லையென்றாலும் குறித்த நேரத்தில் தங்கள் காரில் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்.)\nஎன் அம்மாவின் தோழி எங்கள் வீட்டிற்கு உணவருந்தப் போகிறார் என்றால் நாங்கள் குஷியாகி விடுவோம்.(இவருமே புதுகையில் பிரபலம் தான்) அவர் கொண்டு வரும் சாக்லேட் மட்டும் சிறப்பு அல்ல. அவருக்காக அம்மா பல சாப்பாடு அயிட்டங்களை தயார் செய்வதோடு அந்த அன்புப் பரிமாற்றமும் தான்.\nஇன்று யாருடைய முகநூல் எடுத்துப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 1000 நண்பர்களாவது இருக்கிறார்கள். ஆனால் சொந்தங்கள் முகம் தெரியாமல் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதில் என்ன பயன்\nஇத்தனைக்கும் அம்மா புதுகையில் யார் வீட்டுக்கும் அநாவசியமாய் போவதில்லை. ஆனால் முக்கியமான தினங்களில் அவர்களோடு இருப்பார். ஒரு முறை ஒரு ஆசிரியத் தோழிக்கு உடல் நலம் இல்லாமல் இருக்க இரவு ஒரு மணிக்கு எங்களை எழுப்பி சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் தங்கள் காரை எடுத்துக் கொண்டு கதவை வெளியெ பூட்டி விட்டு சென்று வந்தனர். அதெல்லாம் இங்கே நினைத்துக் கூட பார்க்க இயலாது போல.\nஎன் வகுப்பில் நான் பேசும் சிறு வார்த்தைகள், எல்லாம் இவள் நல்லா தமிழில் பேசுகிறாள்டி என்று சொல்லி வியந்து போகின்றனர். வெறிச்சோடி, நெடுஞ்சாண் கிடையாக, பழக்கவழக்கம்,என்ற சொற்கள் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. சாலை என்று நான் சொல்ல அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து இந்தப் பொண்ணு ரோடைப் போய் சாலைனு சொல்லுது பாரேன் என்று சொல்லி சிரிக்கும் அளவுக்கு தமிழ் வளர்ச்சி என்று போய்க் கொண்டிருக்கிறது சென்னை.\nசமூகமே விழித்தெழு என்று தலைப்பு வைத்து விட்டு இது போன்ற செய்திகளை பகிர்கிறேனே என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மரம் வளர்ப்பதை விட முக்கியமான மனிதநேயம் வளர்ப்பது, பாலிதீன் பைகளை புறக்கணிப்பதை விட முக்கியமானது தேவையான நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியைப் புறக்கணிப்பது, அன்றாடம் பழங்கள் , கீரைகள் என்று வாங்கி சாப்பிடுவதை விட முக்கியமானது நாம் அன்றாடம் மற்றவர்களுடன் பழகுவது. நமது சுற்றுசூழல் மாசு அடைவது ஒரு கவலை என்றாலும் அதனை விட நாம் கவலைப் பட வேண்டிய விஷயம் மக்களோடு பழகுவது. சமூகமே விழித்தெழு...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 30 September 2015 at 02:39\nதங்கள் படைப்பை நமது தளத்தில்,\n“போட்டிக்கு வந்த படைப்புகள்“ பகுதியில் இணைத்திருக்கிறோம்.\nமற்ற தலைப்புகளிலும் தாங்கள் பங்குபெற்று\nஇன்னும் பல படைப்புகளை எழுதி\nஒரு கதை ........[பெரிய மனிதர்களுக்கு]\nஅம்மா கிளம்புகிறாள்... அம்மாவுக்கும் எங்களுக்குமான ஒட்டுதல் எல்லா பிள்ளைகளும் அம்மாவும் போல் இல்லை..சுவாதி சற்றே வித்தியாசமானவள்... தனக...\nயுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்\nமுதல் நாளெல்லாம் நல்ல மழை...பள்ளிக்குள் இருந்த போது அறிவியலை இன்னும் கொஞ்சம் அறுவையாக்கிக் கொண்டிருந்தார், அதன் ஆசிரியர்.(யை)...(பதவிகளுக்க...\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்.... அன்று ஒரு வியாழக்கிழமை... பள்ளியில் ஐந்தாவது பிரியட் முடிந்து ஆறாவது பிர...\nநீட்..நீட்...நீட் எனக்கு ஆவடியில் இருக்கும் ஏ.எப் எஸ் பள்ளியில் செண்டர்... சென்னைக்கு மிக அருகில் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் தான் சொ...\nபிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,....\nபிறந்த நாள்...இன்று பிறந்த நாள்,..... என்னைக் கண்டு பயப்படுகிறாரா அல்லது பயப்படுவது போல் நடிக்கிறாரா தெரியவில்லை.... பணம் இருந்தால் பத்...\nமுகங்கள் 999 என்ற தலைப்பிலும்...அம்மாவும் நானும் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.. முகங்கள் 999 ல் ந...\nஹா...ஹா...ஹா...ஹா... வந்திட்டேன் நு சொல்லு... திரும்பி வந்திட்டேன் நு சொல்லு.... சில பல மாதங்களுக்கு முன்ன எப்படிப் போனேனோ அப்டியே... ...\nஅம்மாவின் 24 அம்சக் கோரிக்கைகள் 1. தினமும்.காலையில் 5.30 க்காவது எழ வேண்டும் 2. காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தியானம் செய்ய வேண்ட...\nஒன்றுமே இல்லாத வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் அமர்ந்து இருக்கிறார்கள். என் வயது பிள்ளைகள்.. யார் யாருக்கு யார் இல்லையோ இப்போதே கேட்...\nஇப்படி ..ப....ப...என்று பதிவு போட வைத்து விட்டது இந்த வார விடுமுறை நிகழ்வு. (அம்மா மேல இருந்த பாசத்தால...(எங்க சொந்த அம்மா மேல இருந்த பாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govipoems.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-07-21T02:01:17Z", "digest": "sha1:6TIWHMPXTU4NYKBAWZ5X3OHXQGBH55NW", "length": 4830, "nlines": 94, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: மூச்சுக்காற்று", "raw_content": "\nஅழகு நண்பா........ காதோரத்தில் தான் காதலும் மொழியாகிறது\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_09.html", "date_download": "2018-07-21T01:40:02Z", "digest": "sha1:CBXZTSGQXPU5VPN22E4VGLB3O27I2VHR", "length": 31147, "nlines": 601, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அந்தி நேரத்தில்...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தள���ம்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\n(வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்\nஎழுதியவர் கவிநயா at 8:21 AM\nமிக அழகிய ரசனை உங்களது.\nகுறிப்பிட்ட வரிகளைச் சொல்லமுடியாமல் எல்லாவரிகளும் அற்புதமாக வாய்த்திருக்கிறது.\nஇனி ஒவ்வொரு மாலைப்பொழுதும் உங்கள் கவிவரிகளையே நினைவுபடுத்துமோ என்னமோ \nஇக் கவிதைக்கு எவ்வளவு பொற்காசுகள் கொடுத்தாலும் தகும்.\n(வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்\nஎந்தவரியையும் விட முடியவில்லை.அனைத்தும் மிக அழகு கவி.\n//இனி ஒவ்வொரு மாலைப்பொழுதும் உங்கள் கவிவரிகளையே நினைவுபடுத்துமோ என்னமோ \nஅப்படி ஆனா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் ரிஷான் நன்றி தம்பி\n//இக் கவிதைக்கு எவ்வளவு பொற்காசுகள் கொடுத்தாலும் தகும்.//\n ரெண்டு நாளாச்சு, ஒண்ணும் வரக் காணுமே :P\nஆரம்பம் நல்ல அருமை கவிநயா. நல்ல உவமைகள் கோர்த்த கவிதை. சூப்பர்.\nஅத்தனை 'அட'யில பசி அடங்கிப் போச்சு, கோகுலன் :) உங்களைப் போன்ற ரசனைக் கவிஞருக்கு இந்தக் கவிதை பிடிச்சதில எனக்கு மகிழ்ச்சி\n ரசிக்கத் தெரியறதும் பெரிய gift தாம்ப்பா\n உங்களுக்கு கவிதை பிடிச்சிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி\nஇயற்கையை அழகாக அருமையாக உங்கள் கவிவரிகளுக்குள் கொண்டு வந்து சுவைதந்திருக்கிறீர்கள்.\nஒவ்வொரு வரிகளை வாசிக்கும் போதும் அந்தக்காட்சிகள் மனதுக்குள் நிழலாடின.\nஉண்மையில் ரசனை மிக்க கவிதை.\nஇது நிசமா இல்லை கற்பனையா \nஅது யாரது வானத்துப் பெண் \nஉஷா என்னும் மனைவி இருக்கிறாளே \nசும்மா சொல்லக்கூடாது கவிதை நல்லாத்தான் கீது.\nஅம்மா கிட்டே சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்க.\nமிக அற்புதமான வருணனை. பொதுவாக பெண்கள் மட்டும் காதலிக்கப் படவேண்டியவர்கள் அல்லர். கவிதையும்தான். அந்த வகையில் நான் காதலித்த கவிதை இது. வாழ்த்துக்கள்\n உங்க ரசனைக்கு மனமார்ந்த நன்றிகள்\n:)) வாங்க சுப்பு தாத்தா\n//அம்மா கிட்டே சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்க.\nஊருக்கு போகும்போது அம்மாகிட்ட சொல்றேன். அன்புக்கு மிக நன்றி\nநீங்க பெரிய வலைப்பூங்காவே வச்சிருக்கீங்க போல\n//அந்த வகையில் நான் காதலித்த கவிதை இது.//\n :) மிக்க நன்றி, அகரம்.அமுதா அவர்களே\n சரி தான். நல்லா இருக்கு அக்கா.\n தண்ணில சூரிய ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறிக்கும் போது மாலையில பாத்தா வெள்ளிக்காசா மிதக்கறாப்ல இருக்கும். அதுவே பகல்லன்னா வைரக்காச���கள் மாதிரி இருக்கும்\n(வண்ண) ஆடை மாற்றிக் கொள்ளும்\n--இவையெல்லாம் மிகவும் பிடித்த வரிகளாக அமைந்து விட்டன.\nஅந்த மின்னும் ஒளிக்கதிரின் வெள்ளிக்காசு மினுமினுப்பும், தென்றல் ஏரி நீரில் ஊஞ்சலாடும் உற்சாக உறவும் விஷூவலாகக் கண்ணுக்குப் புலப்படுகிற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்..\nசுகமான கற்பனை..இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...\n ரெண்டு நாளாச்சு, ஒண்ணும் வரக் காணுமே :P //\nகொஞ்சம் பிஸிப்பா. ஆனா லேட்டா வந்தாலும் கவிநயாவின் லேட்டஸ்ட் (பதிவு) என்னான்னு பாக்காம போக மாட்டேன்ல..\n//அந்த மின்னும் ஒளிக்கதிரின் வெள்ளிக்காசு மினுமினுப்பும், தென்றல் ஏரி நீரில் ஊஞ்சலாடும் உற்சாக உறவும்//\nநீங்களும் அழகுக் கவிதையாகவே சொல்லி விட்டீர்கள், ஜீவி ஐயா. மிக்க நன்றி\n கட்டாயம் வருவீங்கன்னு தெரியும்; ஆனா பொற்காசைத்தான் மறந்துட்டீங்க ஓடிப் போய் எடுத்துட்டு வந்துருங்க :)\n ஓடிப் போய் எடுத்துட்டு வந்துருங்க :)//\nநான் ஒரு பொற்காசு (பின்னூட்டம்) அளித்தால் அது ஓராயிரம் பொற்காசுகளுக்குச் சமமாகும்\n(தங்கம் விக்கற விலையிலே நீங்க அப்படி மாட்டி விட்டால் நான் இப்படிச் சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது:))\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருக...\nஎன்றேனும் என் தேவதை வருவாள்\nஎன் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான்...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2017/05/2012.html", "date_download": "2018-07-21T02:13:17Z", "digest": "sha1:5L6VTNZ7XSL2LZIKW2C4TIQCYEZFG4GQ", "length": 28653, "nlines": 71, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth", "raw_content": "\nதிங்கள், 22 மே, 2017\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் பரபரத்துப் போனேன். கைகால்களெல்லாம் துடிக்க சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன் ஏற்கனவே இருநூறு பேருக்கு மேல் எங்கள் பிரிவு நண்பர்களும் பழையமாணவர்களும் திரண்டிருந்தார்கள். அதிபர் தனது மனைவி குடும்பத்துடன் பள்ளிக்கூடத்திற்குள் நின்று அழுதுகொண்டிருந்தார். மாணவர்கள் சுற்றியும் நின்று ஏசிக்கொண்டிருந்தார்கள். எங்கும் கடும் கோபம் மூண்டிருந்தது. யாரிடம் காட்டுவது, அந்த ட்ரைவரா கூட்டிக்கொண்டு போன ஆசிரியர்களா கவனிப்புகளை ஒழுங்காக செய்யாத அதிபரிடமா இல்லை யாரிடம். அந்த மாணவன் வன்னியிலிருந்து வந்து படித்துக்கொண���டிருந்தான் எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார், அவன் தனது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவன், உடுப்பு ஊத்தையாகத் தான் போடுவான், சப்பாத்தும் கிளிஞ்சது தான், பிறகு அவர் பாடசாலையிடம் சொல்லி அந்த மாணவனுக்கு உதவி செய்திருந்தார். அந்த மாணவன் வன்னி யுத்தத்திலிருந்து மீண்டு வந்து விபத்தில் இறந்து போனமை எங்களது கோபத்தை திக்கற்று பரவ விட்டது. சிலர் பாடசாலை கண்ணாடிகள், பூச்சாடிகள், கதவுகள், சுவரொட்டிகளை அடித்து நொறுக்கினார்கள். சிலர் அந்த மாணவர்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்ற ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று கற்களால் எறிந்தனர். உடனடியாக அவர்களை அப்படி செய்யவேண்டாம் என்று தடுத்தோம். அந்த மாணவனது தந்தை கொல்லாமல் விட மாட்டேன் என்று யாரையென்று தெரியாமல் கத்திக்கொண்டு நின்றார். மண்ணையள்ளி வாரியிறைத்து சபித்துக்கொண்டிருந்தார்.\nஅடுத்த நாள் பள்ளிக்கூடம் ஸ்ட்ரைக் என்பது சர்வ நிச்சயமான ஒன்று. நான் அதற்கான துண்டுப்பிரசுரத்தை எழுதினேன். இரண்டாவது நாள்ஆயிரக்கணக்கான பிரதிகளை அடித்து வெளியிட்டோம். பாடசாலையை விடுமுறையை அறிவித்தது. பின்னர் அந்த மாணவனின் இறுதி நிகழ்வுக்கு சென்ற பள்ளிக்கூட ஆசிரியர் மாணவர்களை அந்த மாணவனின் உடலைக் கூட நெருங்க விடவில்லை அவனின் உறவினர்கள். நாங்கள் ஒரு கொஞ்சப் பேர் அவனைப் புதைத்தோம். கோபம் அடங்கவில்லை. யார் மீது கோபத்தைக் காட்டுவதென்று தெரியவில்லை. அடுத்த நாள் வீதிகளில் டயர்களைக் கொளுத்தி பஸ்களை மறித்து போராட்டத்தை நடத்தினோம். பொலிஸ் வரவழைக்கப்பட்டது. எங்கும் மாணவர்களை பொலிஸ் விரட்டியது. நாங்களும் பிறகு அடங்கினோம். அடுத்த நாள் அதிபர் தாங்கள் என்ன செய்யமுடியும் என்பது பற்றியும் இழப்பிற்கு என்ன செய்யஇருக்கிறோம் என்பது பற்றியும் விளங்கப்படுத்தினார். கொஞ்சம் அமைதியானோம். இப்பொழுது நாம் செய்தவற்றில் பலதும் தவறான விடயங்கள் என்று உணருகிறேன். ஆனால் எங்களது கோபத்திற்கும் அதற்கான காரணத்திற்கும் ஒரு நியாயமிருந்தது. அந்த இழப்பு எங்களை நிலை குலையச் செய்தது, நாம் அப்பொழுது பாடசாலை மாணவர்கள். அந்தளவு பக்குவம் தான் எங்களிடமிருந்து. ஆகவே எங்கள் கோபத்திற்கொரு அறமிருந்தது என்று நினைக்கிறேன்.\nஅந்த நேரத்தில் நாம் கையாண்ட வழிமுறைகள் டயரைக் கொழுத்துதல், கண்ணாடியை உடைத்தல், பூச்சாடியை நொறுக்குதலென்பது யார் மீதென்று தெரியாத எங்கள் கோபத்தை வடிகாலாக்கியது.\nஇன்றய தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் மீண்டுமொரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக ராகிங் தொடர்பில் மூன்று வருடமாக எழுதி வருகிறேன். முடிந்தவரை மாணவர்களோடு கதைத்து வருகிறேன். ராகிங் தொடர்பான முழுமையான ஆவணப்படுத்தலையும் அதன் கொடூரமான பக்கங்களைப் பற்றியும் ஒரு ஆவணத்தை தயார் செய்து வருகிறோம். இந்த நிலையில் மீண்டுமொரு சம்பவம் மனதை அலைக்கழிக்கிறது. இதில் பங்குபற்றியவர்களில் சிலர் இரண்டு வருடங்களிற்கு முன் ராகிங் ஆல் பாதிக்கப்பட்டு என்னிடம் வந்து இதற்கொரு மாற்றீடு வேண்டுமென்று கேட்டவர்கள் அவர்களுக்கு இதனை பகுதியளவில் மாற்றி எந்தப் பிரயோசனமும் இல்லை, இதனை முற்றாக நீக்க வேண்டுமென்று விளங்கப் படுத்தியிருந்தேன். இன்றோ அவர்களில் சிலரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது நடக்குமென்று முதலே தெரியும், ஆனால் நம்பிக்கையை எப்பொழுதும் கைவிடமுடியவில்லை. இப்பொழுதும் தான்.\nஇன்று நடந்த சம்பவத்தின் சுருக்கம் இது தான். அதாவது சில இரண்டாம் வருட மாணவர்கள் முதல் வருட மாணவர்களை ராகிங் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த வாரம் வேட்டி, சாறி அணிய வேண்டும் என்பது கட்டளையாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் விரிவுரையாளர்கள் வன்முறையாக கருதுகிறார்களா இல்லை கலாசாரமென்று நம்புகிறார்களா தெரியவில்லை. இதனை ஏன் அணிகிறார்கள் இது ராகிங்கா இல்லையா என்பது பற்றி நிர்வாகமும் அலட்டிக்கொள்ளவில்லை. நிர்வாகத்திற்கு இவை போன்றவை தேவையாகவே இருக்கின்றன. வேட்டி, சாறி அணிந்து வந்த மாணவ மாணவியருக்கு சந்தனத்தை பூசுங்கள், குங்குமத்தை பூசுங்கள் என்று இரண்டாம் வருட மாணவர்கள் முதலாம் வருடத்தை நடத்தியிருக்கிறார்கள். இதன் போது இதனை சில மூன்றாம் வருட மாணவர்கள் இடையீடு செய்திருக்கிறார்கள், மூன்றாம் வருட மாணவர்கள் கொஞ்சப் பேர் என்பதால் இருந்த இரண்டாம் வருட மாணவர்கள் முரண்பட்டிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து சென்ற மூன்றாம் வருட மாணவர்கள் இரண்டாம் வருடத்திற்கு வகுப்பு நடந்துகொண்டிருந்த நேரம் விரிவுரையாளர் இருந்திருக்கிறார், வெளியிலிருந்து சிலருக்கு அடித்திருக்கிறார்கள். அதன் போது உள்ளே இருந்த இரண்டாம் வருட மாணவர்கள் மூன்றாம் வருடத்தை தாக்க ஓடி வந்திருக்கிறார்கள். அந்த வேளையில் இடையில் நின்று சண்டை பிடிக்க வேண்டாம் என்று நிறுத்திய விரிவுரையாளரை நெஞ்சில் பிடித்து தள்ளி விட்டு சுமார் முப்பது பேரளவில் உள்ளே புகுந்து ஈவிரக்கமின்றி அங்கிருந்த மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள், இரண்டாம் வருடமும் பதிலுக்குத் தாக்கியிருக்கிறது. குறித்த தாக்குதலை அந்த விரிவுரையாளர் ஒளிப்பதிவு செய்ததாகவும் அறிய முடிகிறது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஐந்து மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் மூன்றாம் வருட மாணவர்களை தாக்குவதற்கு இரண்டாம் வருட மாணவர்கள் நாற்பது பேரளவில் ரெயில் கடவையருகில் நின்றிருக்கிறார்கள்.\nபின்னர் என்ன நடந்ததென்று தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லை.\nஇவற்றின் வேர் எங்கிருக்கிறதென்பது தான் நமது பிரச்சினை. காலம் காலமாக வன்முறையில் ஊறியிருந்த சமூகம் தான் எங்களது. அதன் எல்லா வன்முறைகளையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் இந்த மாணவர்களும் அவர்களிடம் வெளிப்படும் வன்முறைக்கு நமது சமூகத்திற்கு பெரும்பங்கிருக்கிறது. நீண்டகாலமாக வன்முறையை ஒரு தீர்வாக முன்வைக்கும் சமூகமாக இருந்திருக்கிறோம். மற்றைய சமூகங்களும் அப்படித்தானிருக்கின்றன.\nசில நாட்களுக்கு முன் கூட இன்னுமொரு சம்பவம் நடந்தது. இரவு நேரத்தில் அடுத்த நாள் நடைபெற இருக்கின்ற புதுமுக மாணவர்களின் வரவேற்பிற்காக தயார்ப்படுத்தலில் இருந்த மாணவர்கள் கண்ணாடிகளை உடைத்ததாகவும் விரிவுரையாளர்களுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், பின்னர் அவர்களுக்கு வகுப்புத் தடை வழங்கிய போது, குறித்த தாடையில் சில அப்பாவி மாணவர்களும் இருப்பதாக காரணம் காட்டி மொத்தப் பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு உண்ணாவிரதம் மேற் கொள்ளப்பட்டது, அதற்கிடையில் நிர்வாகத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தையும் செய்திருந்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தார்மீகத்தை இவர்கள் இழந்து விட்டார்களோ என்று தோன்றியது. ஆனாலும் மாணவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் அதன் எல்லைகளையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டியவர்கள் அப்படிச் ச���ய்யவில்லை என்பதும் இங்குள்ள ஒரு உண்மை.\nஇரண்டு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள், பிறகு வந்து ஜுனியர் மாணவர்களை ராகிங் செய்கிறார்கள். வன்முறையை எதிர்ப்பதற்கான தார்மீக நிலை எங்களிடம் இப்போதிருக்கிறதா என்பதை பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நீதியான காரணத்திற்காக போராடும் தரப்பொன்று இன்னொரு அநீதியை நியாயப்படுத்த முடியாது. அது அறமும் அல்ல. எனக்குத் தெரிந்து இந்த முறையும் மாணவர்கள் நிர்வாகத்தை கூட்டாக எதிர்த்து கொஞ்சம் கூட அடிப்படையில் இந்தப் பிரச்சினையின் காரணத்தை நோக்கி நகராமல் மாணவர்களுக்கு நிர்வாகம் செய்யும் அடக்குமுறை இது. அப்படித் தான் நாங்கள் வகுப்பு புகுந்து தெருப்பொறுக்கிகள் போல் சகோதர மாணவர்களை அடித்து நொறுக்குவோம், ஆனால் நிர்வாகம் எங்களை ஒன்றும் செய்யக் கூடாதென்ற நியாயமான கோரிக்கையை முன்வைப்பார்கள், மற்றைய மாணவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள், மிகச் சிறுதரப்பு மட்டும் இதனால் அருவருப்புபட்டு விலத்தி நிற்கும்.\nநண்பனொருவன் சொன்ன உதாரணம், ஒரு பயிற்சிப் பட்டறையில் இருந்த ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய செயன்முறையொன்று. இருவர் இரண்டு கைகளையும் பொத்திப்பிடிக்க வேண்டும் மற்றவர்கள் அதனைத் திறக்க வேண்டும். இது தான் போட்டி. ரெடி என்று சொன்னதும் அனைவரும் இரண்டு கைகளையும் பலம் கொண்ட மட்டும் திறக்க முயற்சி செய்தனர், சிறிது நேரம் கழித்து நிறுத்தத் செய்யப்பட்டது. நீங்கள் இப்பொழுது எவ்வாறு உணருகிறீர்கள் என்று அந்த இரண்டு கைகளையும் பொத்தியவர்களிடம் கேட்கப்பட்டது. கைகள் வலிக்கின்றன என்று சொன்னார்கள். மற்றையவர்களிடம் கேட்கப்பட்டது, ஏன் உங்களில் ஒருவர் கூட அவர்களிடம் சென்று தயவு செய்து உங்களின் கைகளைக் கொஞ்சம் திறக்க முடியுமா என்று கேட்கவில்லை என்று.\nஆம், நாம் முதலாவது தேர்வாக எப்பொழுதும் வன்முறையையே தேர்வு செய்கிறோம், இரண்டாவதொரு வழியிருப்பதையே மறந்து விடுகிறோம். இப்பொழுதும் நாம் எமது அறத்தை மறக்கப் போகிறோம், மறுபடியும் அவர்கள் மாணவர் புரட்சி வெடிக்கட்டும் என்று உள்ளக உரையாடல்களை ஆரம்பிக்கப் போகிறார்கள். இந்த முறையும் எந்தவித அக்கறையுமின்றி வாயை மூடிக்கொண்டிருப்போம்.\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 6:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டுமொரு மாணவர் புரட்சி யாழ்ப்பாணம் இந்துக்க...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-21T01:50:04Z", "digest": "sha1:2EDXDVXPIUFUWOSN3DF4GJV62FZI2MH2", "length": 12677, "nlines": 186, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: August 2011", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எத��� நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஃபேஸ் புக்கும் சில சந்தேக பிராணிகளும் . . .\nஃபேஸ் புக்கில் ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன்.\nஅவர் ரொம்ப நெருக்கமில்லாதவராக இருந்தாலும்,\nசரி இவரை நண்பராக்கிக் கொள்வோம் என்று முயன்றால்\nஅவரது பக்கத்தில் 'add friend' பட்டன் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கும்\nஅதாவது எங்கே பார்த்தோம், எங்கே பேசினோம்\nபோன்ற மேலதிக தகவல்களைக் கொடுக்க\nநானே கூட தோழராய் ஏற்றுக் கொள்ளமாட்டேன்\nஅவரது ஈமெயிலோ, தொலைபேசி எண்ணோ நமக்கு தெரிந்திருக்காது\nஅவரோ ஒரு தகவல் கூட அனுப்ப முடியாத அளவிற்கு\nதன் பக்கத்தை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பார்.\n(மனித குலத்தின் மீது அவ்வளவு\nசரி அவருடைய நண்பராக இருக்க விருப்பம் தெரிவித்தால்,\nநான் யாரென்றாவது விசாரிக்க முன்வருவார்\nஎன்று நினைத்தால், நம்முடைய வேண்டுகோள்\nகிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கும்.\nஒரு சில பிரபலங்களின் பக்கங்களை பார்த்திருக்கிறேன்.\nஅதில் கூட இப்பேர்பட்ட தடைகள் இல்லை\nஏன் ஃபேஸ் புக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சும்மா கிடைக்கிறது என்று துண்டு போட்டு பிடித்திருப்பார்களோ\nஇப்பேர்பட்ட சந்தேகப் பிராணிகளின் நட்பே தேவையில்லை என்று\nப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவதே இல்லை.\nஎனக்கென்று சில கொள்கைகள் உண்டு\nஅவற்றை பற்றி கவலைப் படாதே,\nஇதை உன்னால் புரிந்துக்கொள்ள முடிந்தால்\nநான் e-kalappaiயில் உள்ள யூனிக்கோடு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தட்டச்சுகிறேன்\nஆனால் சில கணினிகளில் என் எழுத்துகள் வட்டமும் சதுரமுமாய் தெரிகின்றன\nஎன்னுடைய எழுத்துகள் யூனிக்கோடில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை\nயூனிக் கோடில் எப்படி தட்டச்சுவது\nதயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள்\nஇவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி\n1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே\n3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.\nசுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -\n‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’\nஎன்னுடைய 55-கதை முயற்சி ஒன்று மீள் பதிவாய் இங்கே . . .\nசுந்தரேஸ்வரன் தன் ‘டை'யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர்.\nஇவர் புகழ் பாடவும், குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது.\nதனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.\nஇப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமாய் வெளியேறினார்.\nமதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து கோயிலின் உள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.\nஅதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nஃபேஸ் புக்கும் சில சந்தேக பிராணிகளும் . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/04/upa-vs-modi-in-gujrat-encounter-case.html", "date_download": "2018-07-21T02:08:32Z", "digest": "sha1:4KOVOAMYKFUA2U35TSVYP5KQL6VZUZ7E", "length": 15356, "nlines": 387, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: UPA vs Modi in Gujarat encounter case", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nபா.ஜனதா எம்பி பாபுபாய் மக்களவையில் கலந்து கொள்ள தட...\nஇறுதிப் போட்டி: இலங்கையுடன் ஆஸ்திரேலியா மோதல்\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nLabels: அரசியல், இந்தியா, சட்டம் - நீதி\n3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\nஇந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.\n1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.\nபிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.\nஅவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.\nபிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nகைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2015/06/simha-vahanam-for-sri-narasimhar.html", "date_download": "2018-07-21T02:02:06Z", "digest": "sha1:EGLXYTW6EV5OEXRGWO3GQZLBCAJLJUKW", "length": 11871, "nlines": 238, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Simha Vahanam for Sri Narasimhar - Periyazhwar sarrumurai 2015", "raw_content": "\n27th June 2015 - இன்று அழகியசிங்கர் உத்சவத்தில் இரண்டாம் நாள் - இரவு பெருமாள் சிம்மவாஹனத்தில் எழுந்து அருளினார். இன்று -'நல்லானியில் சோதி நாள்\" - பெரியாழ்வார் சாற்றுமுறை. இன்று பெரியாழ்வார் பெருமாள் உடன் புறப்பாடு கண்டு அருளினார்.\nபெரியாழ்வாரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.\nவடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்றபோட்டியில் ஸ்ரீமந்நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பரத்துவத்தை நிர்ணயம் செய்து வெற்றி கண்டார். இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\".\nகோதிலவாம் ஆழ்���ார்கள் கூறு கலைக்கெல்லாம்\nஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு\nஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்\nதான் மங்களம் ஆதலால்*-- ~~~~\n'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது - \" திருப்பல்லாண்டு\" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.\nதிருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/apr/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2901820.html", "date_download": "2018-07-21T02:15:27Z", "digest": "sha1:YKSY2S2JUCOLQIE5XJXWYVSR5GO27XSJ", "length": 9838, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச அரிசி திட்டம்: ஆளுநரும், முதல்வரும் நாடகமாடுகின்றனர்; அதிமுக குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஇலவச அரிசி திட்டம்: ஆளுநரும், முதல்வரும் நாடகமாடுகின்றனர்; அதிமுக குற்றச்சாட்டு\nஇலவச அரிசி திட்டம் தொடர்பாக புதுவை ஆளுநரும், முதல்வரும் நாடகமாடுகின்றனர் என்று அதிமுக பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.\nஇது குறித்து சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:\nபுதுவை மாநிலத்தில் முதல்வரும், ஆளுநரும் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய இலவச அரிசியை வழங்காமல் அற்ப காரணங்களுக்காக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\nகடந்த 2 ஆண்டில் இலவச அரிசி வழங்க ரூ.414 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ.300 கோடி நிதி எங்கே போனது என்பதற்கு முதல்வரும், ஆள��நரும் விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது மக்களிடம் அரிசி வேண்டுமா பணம் வேண்டுமா எனக் கேட்டு நாடகம் நடத்துகின்றனர்.\nஇலவச அரிசி திட்டத்துக்கு முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் ரூ.194 கோடி ஒதுக்கப்பட்டது. மறு ஆண்டு ரூ.216 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆட்சி அமைத்து 23 மாதங்களில் 7 முறை மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.\nநிதிநிலை அறிக்கையில் திட்ட செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி நிதி எங்கே சென்றது என்று தெரியவில்லை. மக்கள் அரிசி வேண்டாம். பணம் வேண்டும் எனக் கூறினால் ஆளுநர் பணம் கொடுப்பாரா\n16 மாதங்கள் இலவச அரிசி வழங்காமல் ரூ.300 கோடி மாயமானதற்கு யார் பொறுப்பு இந்த விஷயத்தில் அரசிடம் சரியான கொள்கை முடிவு இல்லை. நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்த அரசால் முடியவில்லை.\nஅரிசி வழங்காத 16 மாதங்களுக்கான பணத்தை பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.\nபுதுவையில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மார்வாடி கொலையில் உள்ளூர் குற்றவாளிகளை கண்டுபிடித்ததில் பெருமை கொள்கின்றனர். ஏன் 4 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். அரசியல்வாதிகள் குற்றவாளிகளை மறைத்தனரா\nசென்னைக்கு பிரதமர் வந்தபோது தமிழக முதல்வர் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினார். ஆனால், புதுவை முதல்வரோ பிரதமரை சந்திக்காமல் மறுநாள் விழாவில் கலந்துகொண்டார் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/026.htm", "date_download": "2018-07-21T01:31:36Z", "digest": "sha1:FEKRXHDFUWST6NTOKM25GJRCEIBWDGBM", "length": 63435, "nlines": 239, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nதமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா விடுதலைப் புலிகளை 30 நாடுகள் சேர்ந்து ஏன் அழித்தது \nவிடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம்வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..\nஉலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.\nஆனால், விடுதலைப் புலிகளோ, கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின�� பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர். (இன்னும் நிறைய வரலாம்)\nமக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப் பட்டுக்கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.\nஇனியாவது புரிந்து கொள்ளுங்கள், அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது\nஇவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.\nஇராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல், எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ, அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.\nகாவல்துறையில் இருந்து நீதிமன���றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான, இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வறட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது\nஉலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள். பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை ஒரு சிறிய தேசம் அது ஒரு சிறிய தேசம் அது அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை.. அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை.. பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்,. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்,. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது\nவிடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே, உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..\nஉலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை\nஇந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்\n* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை\n*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை\n* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை\n* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை\n*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை\n* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை\n* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை\n* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை\n* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால், எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது\n* அவர்கள் தீவிரவாதிகள் என்��ால், எப்படி மக்களின் பெருபலம் அவர்களுக்குக் கிடைத்தது\nபிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன, அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம் அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம் அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள் அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள் அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை\nஇன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.\n* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.\n* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.\n* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\n* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\n* கிராமிய அபிவிருத்தி வங்கி.\n* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\n* தமிழீழ பொருண்மிய ம���ம்பாட்டுக் கழகம்.\n* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.\n* திலீபன் சிறப்பு மருத்துவமனை.\n* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.\n* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.\n* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\n* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.\n* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.\n* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)\n* தொழில் நுட்பக் கல்லூரி.\n* சூழல் நல்லாட்சி ஆணையம்.\n* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\n* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n* தமிழீழ போக்குவரவுக் கழகம்.\n* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\n* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)\n* தமிழீழ கல்விக் கழகம்.\n* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\n* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\n* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\n* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\n* அன்பு முதியோர் பேணலகம்.\n* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)\n* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\n* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\n* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\n* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்\n* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\n* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\n* எழுகை தையல் பயிற்சி மையம்.\n* பொத்தகசாலை (அறிவு அமுது).\n* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\n* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).\n* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\n* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.\n* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\n* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).\n* வெளிச்சம் (மாத சஞ்சிகை).\n* நாற்று (மாத சஞ்சிகை).\n* பொற்காலம் வண்ணக் கலையகம்.\n* அருச்சுனா புகைப்படக் கலையகம்.\n* புலிகளின் குரல் வானொலி.\n* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.\n* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.\n* காலணி (பாதணி உற்பத்தி மையம்)\n* சேரன் உற்பத்திப் பிரிவு.\n* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\n* பாண்டியன் உற்பத்திப் ப��ரிவு.\n* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.\n* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.\n* தமிழ்மதி நகை மாடம்.\n* தமிழ்நிலா நகை மாடம்.\n* தமிழரசி நகை மாடம்.\n* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.\n* இளவேனில் எரிபொருள் நிலையம்.\n* இளந்தென்றல் தங்ககம் (Lodge).\n* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\n* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\n* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.\n* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\n* மாவீரர் நினைவு வீதிகள்.\n* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.\n* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\n* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.\n* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.\n* மாவீரர் நினைவு நூலகங்கள்.\n* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\n* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)\nஇது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.\nஉலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.\nஎந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன் இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப் படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,\nவிடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்,. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..\nசிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது\nசிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க, தலைவர் பிரபாகரன் அவர்க���் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா\nமக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க,. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்,\n* இம்ரான் பாண்டியன் படையணி.\n* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\n* கிட்டு பிரங்கிப் படையணி.\n* குட்டிச்சிறி மோட்டார் படையணி.\n* இராதா வான்காப்பு படையணி.\n* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.\n* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.\n* சோதியா சிறப்புப் படையணி.\n* மாலதி சிறப்புப் படையணி.\n* குறி பார்த்துச் சுடும் படையணி.\n* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.\n* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.\n* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\n* ஆழ ஊடுருவும் படையணி.\n* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.\n* கடல் வேவு அணி.\n* சார்லஸ் சிறப்பு அணி.\n* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\n* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\n* கடற்சிறுத்தை சிறப்பு அணி.\n* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\n* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.\n* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.\n* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)\n* களமுனை முறியடிப்புப் பிரிவு.\n* களமுனை மருத்துவப் பிரிவு.\n* விசேட வரைபடப் பிரிவு.\n* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\n* தமிழீழ படைத்துறைப் பள்ளி.\n* ஆயுத உற்பத்திப் பிரிவு.\n* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\nஇப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.\nஎல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்” உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.\nஅந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல,. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால், அங்கே தமிழனின் வீரம் எத்தகையதுஎன்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல,. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால், அங்கே தமிழனின் வீரம் எத்தகையதுஎன்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது\nஇன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா, தீவிரவாதிகள்\nதன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்தால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள். அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள். அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்\nஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே,\n* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா\n* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* இதே போல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா\nசமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களப் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்,.. உங்கள் ஜனநாயகமா\n* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக, துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி, அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா\n* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான், உங்கள் ஜனநாயகமாக\n* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்,.. உங்கள் ஜனநாயகமா\n* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* உயிரைப் பாதுகாக்க பதுங்குக் குழிக்குள் ஒளிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்,.. உங்கள் ஜனநாயகமா\n* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும், பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா\n* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான், உங்கள் ஜனநாயகமா\nஈழத்தமிழன் ஒளிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயம்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே,. இதுதான் உங்கள் ஜனநாயகமா\nமேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்,. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா\nஉங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்,. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா\nஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ,..\nசிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ,.\nஅல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ,.\nநீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..\nஅப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்,\nதங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா\nஉரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும் இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே\nதீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள் அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்\nவிடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்,.\nகுந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்,.. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும், உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்\nஇன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ,. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்\nஇதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழ்ப் பிறப்புக்களே வேற்று மொழியர்களாக இருந்தால்,. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்\nவிடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ,.. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ,.. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது யாரும் அணைக்கவும் முடியாது அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/08/tamil-blogs-aggregator_7.html", "date_download": "2018-07-21T02:17:07Z", "digest": "sha1:23FENVITK7KJW7P773RHQU7RKWVG54WI", "length": 22690, "nlines": 221, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Blogs Aggregator", "raw_content": "\nஅமைச்சர் ரவி தொடர்பில் கலந்துரையாட கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளனர்\nயாழ் இளைஞர்கள் மீது கிராம மக்களால் கடும் தாக்குதல்\nஇலங்கை கடற்படை – தமிழக மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல்: தமிழக மீனவர்கள் 45 பேர் சிறைபிடிப்பு\nகோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 2 பேர் மாயம்\n2500 குழந்தைகளை வளர்த்த தெய்வத்தாய்\nஎங்களுக்கு ஞானசார தேரரின் நடவடிக்கைகளில் நல்லெண்ணம் இல்லை\nசுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்கு பள்ளத்தாக்கு\nபறிமுதலாகும் சட்டவிரோத பொருட்களை அகற்ற போதிய அதிகாரம் இல்லை\nஉயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nசெஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீதை - சீதை 16\nகால் வலியைப் போக்க என்ன செய்யலாம்\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்\nவெண்ணிலா - அவள் கண்கள்\nசமகால சிற்றிதழ் மரபு - கட்டுரை -வே . நி .சூர்யா. .\nசர்க்கரை நோயிலும், ஒரு நல்லதா :)\nமின்னேரியா குளத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியரின் சடலம்\nஇன்று சந்​தை -0.09% அல்லது -9.00 என்ற அளவு சரிந்து 10057.40 என்பதாக முடிவ​டைந்துள்ளது. இன்று எந்த பங்கி​னையும் வாங்கிட வி​லை கூறியிருக்கவில்​லை. இன்று ...\n08/08/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்.... http://panguvarthagaulagam.blogspot.in/ பங்குசந்தை ...\nஅமைச்சர் ரவி தொடர்பில் கலந்துரையாட கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளனர்\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைத் தொடர்பில், கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது. அமைச்சர் ...\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ ...\nயாழ் இளைஞர்கள் மீது கிராம மக்களால் கடும் தாக்குதல்\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த ...\nஇலங்கை கடற்படை – தமிழக மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல்: தமிழக மீனவர்கள் 45 பே���் சிறைபிடிப்பு\nபடகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 45 ...\nகோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 2 பேர் மாயம்\nதமிழக மீனவர்கள் படகுகள் மீது ரோந்து படகை மோதி இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ...\n2500 குழந்தைகளை வளர்த்த தெய்வத்தாய்\n''தனிமை மிகவும் கொடுமையானது. அதை நான் சிறுவயதில் இருந்தே அனுபவித்து இருக்கேன். நமக்காக யாருமே இல்லை என்று நினைக்கும் போது தான் மனதின் பாரத்தையும், வலியையும் ...\nஎங்களுக்கு ஞானசார தேரரின் நடவடிக்கைகளில் நல்லெண்ணம் இல்லை\nஅமைச்சர் ரவுப் ஹக்கீம் மகா சங்கத்தினரின் பலத்தை குறைவாக மதிப்பிட்டுள்ளதாக மல்வத்து அஸ்கிரிய பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஹங்குரன்கெத ...\nசுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்கு பள்ளத்தாக்கு\nஅரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 16 அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் ...\nபறிமுதலாகும் சட்டவிரோத பொருட்களை அகற்ற போதிய அதிகாரம் இல்லை\nபறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவது தொடர்பில் புதியதொரு சட்டம் விரைவில் கொண்டுவரப்படவிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். நாட்டுக்குள் கடத்தப்படும் பல்வேறு சட்டவிரோத ...\nஉயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்\nஇன்று ஆரம்பமாகவுள்ள கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் டபில்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். இந்த ...\nசெஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசெஞ்சொலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய திட்டமிட்ட குண்டுத் தாக்குதலில் பலியான ...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீதை - சீதை 16\nசீதா - ராமன் - மன்னிப்பு - ...\nகால் வலியைப் போக்க என்ன செய்யலாம்\nகால் வலியைப் போக்க என்ன செய்யலாம் வைரம் #பிரண்டை சாற்றில் ...\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர ���ிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்\nதமிழ்நாட்டில் அதுவும், கோயமுத்தூர் , மதுரை, திருச்சி ஆகிய ஊர்களிலும் முழு சூரிய கிரகணம் தெரிய உள்ளது. ...\nவெண்ணிலா - அவள் கண்கள்\nஇலைகளின் நடுவில் வெண்ணிலா உன் திறந்த கண்களைப் போல மிக அருகில் வந்தாள் வெண்ணிலா கயிறு கட்டி இழுத்து விடலாாம் என எண்ண வைக்கும் ...\nசமகால சிற்றிதழ் மரபு - கட்டுரை -வே . நி .சூர்யா. .\nசமீபமாக தமிழ்ச் சிற்றிதழ் மரபு அதன் சாரமான சில குணங்களை ...\nசர்க்கரை நோயிலும், ஒரு நல்லதா :)\nதொகுதி மேம்பாடு நிதியை மட்டும் சாப்பிடத் தெரியுது :) ...\nதிரு. நக்கீரன் கோபால் அவர்கள் ...\nமின்னேரியா குளத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியரின் சடலம்\nபொலன்னறுவை – மின்னேரியா குளத்தில் குளித்த 50 வயதான ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு மாநகர சபையில் சேவையாற்றி வந்த இரண்டு பிள்ளைகளின் ...\nபொன்னம்பலம் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகும் முன்பு, தன் வீட்டு முற்றத்தில் கோட்டை ...\nஇவ்வாரத்தின் அமைச்சரவை கூட்டத்தை நாளை மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வழமையாக அமைச்சரவை கூட்டம் வாரத்தின் ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/07/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-21T01:39:34Z", "digest": "sha1:JL2EVWSUVRLJ5HWMPZ45BL4DR23OFJ6I", "length": 42076, "nlines": 326, "source_domain": "lankamuslim.org", "title": "ஐந்து தசாப்த இனப் பிரச்சினைக்கும் கடந்த தசாப்த மதப் பிரச்சினைக்கும் தீர்வு : ஜப்பானில் ரணில் | Lankamuslim.org", "raw_content": "\nஐந்து தசாப்த இனப் பிரச்சினைக்கும் கடந்த தசாப்த மதப் பிரச்சினைக்கும் தீர்வு : ஜப்பானில் ரணில்\nதேசிய ஒன்றுமை மற்றும் மத பிரச்சினை ,இனப் பிரச்சினை தொடர்பாக விடயங்ககளுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுடன் அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­காக ஏற்­க­னவே நாங்கள் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் மொழி மற்றும் இனப்­பி­ரச்­சினை முக்­கிய இட­மாக இருந்­த­துடன் கடந்த தசாப்­தத்தில் மதப் பிரச்­சி­னையும் உரு­வெ­டுத்­தது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று ஜப்பான் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையில் தெரி­வித்தார்.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல், மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துதல், நிறு­வ­னக்­கட்­ட­மைப்பை பலப்­ப­டுத்­துதல் என்­பன எமது அர­சியல் நோக்­கங்­களில் பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் தேசிய ஒற்­றுமை மற்றும் மத இனப்­பி­ரச்­சினை தொடர்­பான விட­யங்­க­ளுக்கு அர­சியல் தீர்­வு­களை தேடு­வதே எமது முக்­கி­ய­மான நோக்­க­மாக அமைந்­துள்­ளது என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.\nஜப்பான் பிர­தமர் மற்றும் அந்­நாட்டின் மக்கள் பிர­தி­நி­திகள் முன்­னி­லையில் நேற்­றுக்­காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்­நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் இந்த விசேட உரையை நிகழ்த்­தினார்.\nஅந்த உரையில் மேலும் குறிப்­பி­டு­கையில்:-\nவரப்­பி­ர­சாதம் கிடைக்கப் பெற்ற ஒரு பிர­த­ம­ரா­கவே உங்­க­ளு­டைய பாரா­ளு­மன்­றத்தில் நான் இந்த உரையை நிகழ்த்­து­கின்றேன். ஜப்பான் மக்­களின் மரி­யாதை செலுத்­துதல் சகோ­த­ரத்­து­வத்தை வெளிக்­காட்­டுதல் உப­ச­ரிப்பு செய்தல் என்­ப­ன­வற்றில் நானும் எனது பிர­தி­நி­திகள் குழுவும் என்­னு­டைய பாரி­யாரும் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். ஜப்பான் அர­சாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் எமக்கு வெளிக்­காட்டும் அன்பை நாங்கள் மகிழ்­வுடன் ஏற்­றுக்­கொள்­கின்றோம். இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் சார்­பாக எங்­க­ளது வாழ்த்­துக்­களை ஜப்பான் பிர­தமர் அர­சாங்கம் பாரா­ளு­மன்றம் மற்றும் மக்­க­ளுக்கு தெரி­விக்­கிறோம்.\nசுதந்­திரம் பெற்ற இலங்­��ையின் முதல் பிர­தமர் டி.எஸ். சேனா­நா­யக்க ஜப்­பா­னுடன் சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்றை 1952 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 29 ஆம் திகதி கைச்­சாத்­திட்டார். அதன் பின்னர் டி.எஸ். சேனா­நா­யக்கா ஜப்பான் தொடர்பில் ஒரு முக்­கிய அறி­விப்­பையும் வெளி­யிட்டார். அவ்­வாறு அறி­விப்பு வெளி­யிட்டு 22 தினங்­களில் டி.எஸ். சேனா­நா­யக்க திடீ­ரென கால­மானார். அவர் கால­மாகி ஒரு மாதத்தின் பின்னர் இலங்­கைக்கும் ஜப்­பா­னுக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­ப­மா­கின.\nயுத்­தத்தின் பின்னர் மீண்டு வந்த உலகம் மேற்கு சக்­திகள் மற்றும் சோச­லிஷ குடி­ய­ர­சு­களின் அழுத்­தங்கள் இன்றி இருக்­க­வேண்டும் என்­பதே டி.எஸ். சேனா­நா­யக்­கவின் குறிக்­கோ­ளாக இருந்­தது. அத்­துடன் ஜப்பான், மீண்டும் பொரு­ளா­தார ரீதியில் எழுந்து நிற்­ப­தற்கு உதவ வேண்­டு­மென்­பதை அவர் நம்­பினார். அதன் தொடர்ச்­சி­யாக அப்­போது அமெ­ரிக்­காவின் சான் பிரான்­ஸிஸ்கோ நகரில் நடை­பெற்ற உலக சமா­தான மாநாட்டில் கலந்­து­கொள்ள அன்று இலங்­கையின் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவை அனுப்­பி­யி­ருந்தார்.\nஅவ்­வாறு ஜய­வர்த்­தன அமெ­ரிக்கா செல்லும் போது ஜப்­பானின் இம்­பி­ரியல் ஹோட்­டலில் இருந்து யுத்­தத்தால் அன்று பாதிக்­கப்­பட்­டி­ருந்த ஜப்­பானின் நிலைமை தொடர்­பாக அறிந்து கொண்டார். அந்த நேரம் ஜப்­பானின் பிர­த­ம­ராக இருந்த யோஷி­டா­வையும் ஜே.ஆர். ஜய­வர்த்­தன சந்­தித்­தி­ருந்தார். இக்­கா­லத்தில் இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் உறவு பாரிய அளவு வளர்ச்சி பெற்­றது.\nஇந்த சம்­பவம் நடை­பெற்று 25 வரு­டங்­க­ளுக்கு பின்னர் ஜே.ஆர். ஜய­வர்த்­தன இலங்­கையின் பிர­த­ம­ரா­கவும், பின்னர் ஜனா­தி­ப­தி­யா­கவும் பத­வி­யேற்றார். அக்­கால கட்­டத்தில் ஜப்பான் உல்கின் சிறந்த பொரு­ளா­தார வளர்ச்சி கொண்ட நாடாக உரு­வெ­டுத்­தி­ருந்­தது. அந்த அர­சாங்­கத்தில் முத­லா­வது பிரதி வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு அக்­கா­லத்தில் ஜப்பான் இலங்­கையில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது. பல அத்­தி­யா­வ­சிய உத­வி­களை ஜப்பான் வழங்­கி­யது.\nஸ்ரீஜ­ய­வர்த்­த­ன­புர நக­ரத்தில் 1001 கட்­டில்­களைக் கொண்ட வைத்­தி­சா­லையை ஜப்பான் நிர்­மா­ணித்துக் கொடுத்­தது. இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை ���ற்றும் பயங்­க­ர­வாதப் பிரச்­சினை ஏற்­பட்ட காலத்தில் அப்­போது ஜப்­பானின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த அபே மற்றும் பிர­த­மா­ராக இருந்த தசேனா ஆகியோர் எமக்கு பல உத­வி­களை செய்­தனர்.\n2001 ஆம் ஆண்டு நான் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் புலி­க­ளுடன் சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை நடத்­தினேன். அப்­போது ஜப்பான் பிர­த­ம­ராக இருந்த கைசுமி டோக்­கி­யோவில் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் நாடு­களில் மாநாட்டை நடத்தி இலங்­கையின் சமா­தான செயற்­பா­டு­களின் இணைத்­த­லைமை நாடு­க­ளாக ஜப்­பா­னையும் முன்­கொண்டு வந்தார்.\nஎனது இம்­முறை ஜப்பான் விஜ­யத்தின் போது இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு கூற்­றொன்றை விடுக்க விரும்­பு­கின்றேன். அர­சியல், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப , கலா­சாரம் ஆகிய துறை­களில் இரண்டு நாடு­களும் இணைந்து செயற்­பட முடியும். தற்­போ­தைய நிலை­மையில் அமெ­ரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தில் நேர­டி­யான மற்றும் செயற்­பாட்டு ரீதி­யாக இயங்கி வரு­கின்ற நிலையில் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஜப்­பானும் இயல்பு நிலைக்கு திரும்பி வரு­கின்­றன.\nஇந்­தியா, தமது வளர்ச்­சியை பேணக்­கூ­டிய இய­லு­மையை வெளிக்­காட்டி நிற்­கின்­றது. இலங்­கையின் தேசிய அர­சாங்கம் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது. தெற்­கா­சிய பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பின்­ன­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு ஜப்­பானின் ஆத­ரவு அவ­சி­ய­மாகும். இதற்­காக பல்­வித அனு­கு­மு­றையை மேற்­கொள்­ளவும் இலங்கை ஊடாக இந்­தி­யா­வு­ட­னான ஜப்­பானின் தொடர்­புகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.\nஇன்று தெற்­கா­சி­யாவின் சனத் தொகை 1.6 பில்­லி­யன்­க­ளாக உள்­ளது. மொத் தேசிய உற்­பத்­தி­யா­னது 2.6 ட்ரில்­லியன் டொல­ராகும். 2050 ஆம் ஆண்­ட­ளவில் தெற்­கா­சி­யாவின் சனத் தொகை 2 பில்­லி­யன்­க­ளா­கவும் அதி­க­ரிக்கும். கிழக்­கா­சி­யாவின் சனத் தொகையும் அதி­க­ரிக்கும். இலங்­கைக்கு கடந்த ஜன­வரி மாதம் புதிய ஜனா­தி­பதி ஒருவர் தெரி­வானார். ஆகஸ்ட் மாதம் புதிய அர­சாங்­கமும் உரு­வா­கி­யது. இன்று எமது நாட்டில் ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டை­யான நல்­லாட்சி வெளிப்­படைத் தன்மை சட்­டத்தை ஆட்­சிப்­ப­டுத்தல் சுயா­தீன நீதிச்­சேவை, ஆகி­யவை முக்­கிய விட­ய­மாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.\nஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான பிரே­ரணை ஊடாக இலங்கை அர­சாங்­கத்தின் கொள்கை, மற்றும் செயற்­பா­டுகள் பாராட்­டப்­பட்­டன. தற்­போ­தைய அர­சாங்கம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றை கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் இரண்டு பெரிய கட்­சி­களும் சம்­பி­ர­தாய அர­சியல் எதிர்ப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஜேர்­ம­னியில் உள்­ளதைப் போன்ற கருத்­தொ­ரு­மை­வாத ஆழ­மான யுக­மொன்­றுக்­காக பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த புதிய முறை­மை­யினால் அர­சியல் ஸ்திரம் , வெளிப்­படைத் தன்மை என்­பன நிறு­வப்­பட்­டுள்­ளன. அமை­தி­யான அர­சியல் சமூகம் ஒன்றை மீண்டும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல், மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துதல், நிறு­வ­னக்­கட்­ட­மைபை பலப்­ப­டுத்­துதல் என்­பன எமது அர­சியல் நோக்­கங்­களின் பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் தேசிய ஒற்­றுமை மற்றும் மத இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக விட­யங்­க­ளுக்கு அர­சியல் தீர்­வு­களை தேடு­வதே எமது முக்­கி­ய­மான நோக்­க­மாக அமைந்­துள்­ளது.\nதமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுடன் அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­காக ஏற்­க­னவே நாங்கள் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் மொழி, மற்றும் இனப்­பி­ரச்­சினை முக்­கிய இட­மாக இருந்­த­துடன் கடந்த தசாப்­தத்தில் மதப் பிரச்­சி­னையும் முன்­னுக்கு வந்­தது. அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் மிகவும் பல­மான இலங்கை என்ற அடை­யா­ளத்­துடன் தீர்வு காணப்­படும். அனைத்த மக்­க­ளையும் சம­மாக மதிக்­கக்­கூ­டிய வகை­யி­லான கொள்கை ஒன்றை அனைத்து சமூ­கங்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யிலும், அனை­வ­ரது பங்­க­ளிப்­பு­டனும் மேற்­கொள்­ள­வேண்டும் என்­பதே எனது நம்­பிக்­கை­யாகும்.\nபெண்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­களை தடுக்கும் வகையில் ஐ.நா.வின் சாசனம் உள்­ள­டக்­கப்­பட்ட சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்ளோம். தேர்­தல்­களில் தற்­போது பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் 10 வீதத்­திற்கும் குறை­வாக உள்­ளது. அதனை 25 வீத­மாக உயர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.\n19 ஆவது திருத்தச் சட்டம்\nநிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு காணப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்கள் 19 திருத்த சட்­டத்தின் ஊடாக வரை­ய­றுக்­கப்­பட்­டன. பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு பேச்­சு­வார்த்­தைகள் இடம் பெற்று வரு­கின்­றன. ஐரோப்­பிய பாரா­ளு­மன்றம், அமெ­ரிக்க காங்­கிரஸ், ஜப்­பானின் சட்டப் பேரவை, போன்­ற­வற்­றுக்கு ஒத்த வகையில் பாரா­ளு­மன்ற ஆலோ­ச­னைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­படும். பாரா­ளு­மன்­றத்தில் வரவு – செலவுத் திட்ட அலு­வ­லகம் ஒன்றும் அமைக்­கப்­படும். ஜே.ஆர். ஜய­வர்த்­தன மன்றம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான பயிற்சி மற்றும் ஆய்வு நிலை­ய­மாக விரி­வு­ப­டுத்­தப்­படும்.\nபாரா­ளு­மன்­றத்தில் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக இருக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு எதிர்க்­கட்­சியின் பிர­தமர் கொறடா பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் ஊடாக அனைத்து கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் செயற்­பா­டு­களில் பங்­க­ளிப்பு செய்ய முடி­யு­மாக உள்­ளது. பாரா­ளு­மன்ற விவா­தங்­களை தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பு­வ­தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்து செல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிருவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.\nஅதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நீதிமன்ற பொறிமுறையொன்றை உருவாக்கி வருகின்றோம். ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வருவோம். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளன.\nஐரோ��்பிய ஒன்றியத்துட்ன பேச்சு நடத்த ஜி எஸ்.பி. பிளஸ் சலுகை பெறப்படுவதுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.\nஒக்ரோபர் 7, 2015 இல் 11:06 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இலங்கையிலும் ஐஎஸ் பயங்கரவாத சூழலை ஏற்படுத்தும் ஆபத்தாம் : ஜனாதிபதிக்கு பொதுபல முறைப்பாடு\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலிடங்களில் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஅழிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்றிருக்கும் கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன்\nவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக விநாயகம் ஐரோப்பாவில் தோன்றியுள்ளார்-2\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட���டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« செப் நவ் »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 2 days ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 2 days ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-www-2-fying-wing-decades-ahead-its-time-tamil-011794.html", "date_download": "2018-07-21T02:18:41Z", "digest": "sha1:DDH3J6H4GCFROMEGXBJSYHKTWNCHDZ3E", "length": 19650, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "The www 2 fying wing decades ahead of its time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹிட்லர் மனித இனத்தை சேர்ந்தவர் தானா.\nஹிட்லர் மனித இனத்தை சேர்ந்தவர் தானா.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்தியா மீதான வெறியில், தீவிரவாதிகளுடன் சேர்ந்து பாகிஸ்தான் போடும் \"பலே\" நாடகம்.\nஅதிர்ச்சி : இந்தியாவின் ரகசிய 'பாதுகாப்பு திட்டம்' ஆன்லைனில் வெளியானது..\nபேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..\nஅமெரிக்க இராணுவம் : இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க 'ஸ்மார்ட்' சீருடைகள்..\nஜப்பானை 'குறி' வைத்த வடகொரிய ஏவுகணை, மிரண்டது ஐ.நா..\nதீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..\nஇரண்டாம் உலகப் போர் கடைசி மாதங்களில் உருவாக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட ஒரு ஜெர்மனி விமானம் தான் - ஹோர்ட்டன் ஹோ 229, அது ஒரு போர் விமான சோதனையாக அப்போது தெரிந்திருந்தாலும், அது ஒரு விண்கல சோதனையாகவே இப்போது தெரிகிறது. அந்த அளவிலான ஒரு முன்னோடித் தன்மையை அது கொண்டுள்ளது என்பதை இப்போது தான் அறிந்துகொள்ள முடிகிறது.\nஹோர்ட்டன் ஹோ 229 ஆனது, அது உருவாகி இருந்த காலத்தில் இருந்து அடுத்த பல தசாப்தங்களுக்கு (பல பத்தாண்டுகளுக்கு) பின்பு உருவாகி இருக்க வேண்டிய அதிநவீனத்துவம் கொண்டிருந்துள்ளது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் ஹோர்ட்டன் ஹோ 229 உருவாக்கமானது ஹிட்லரின் நாஸி படைகள் உண்மையில் 'ஏலியன்கள்' தானோ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்கு��ன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப் கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை வெளியிட்டது.\nபாரம்பரியமான வால் துடுப்பு :\nஆனால் அந்த போர் விமான டிசைன் ஆனது ஒரு பறக்கும் தட்டு போல அதாவது விமான போக்குவரத்து நிபுணர்களின்படி ஒரு 'ப்ளையிங் விங்' அதாவது பாரம்பரியமான வால் துடுப்பு வடிவமைப்பு போல இருக்கிறது, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஹோர்ட்டன் ஹோ 229 போல் இருக்கிறது.\nஆரம்பத்தில் ரெய்மர் மற்றும் வால்டர் ஹோர்ட்டன் மூலம் வடிவமைக்கப்பட்டு, கோத்தர் வக்கோன்பாப்ரிக் என்பவரால் கட்டமைக்கப்பட்ட இந்த ஜெர்மன் முன்மாதிரி போர் / குண்டுதாரி விமானம் ஆனது மிக தாமதமாக இரண்டாம் உலகப் போரில் இறுதி நாட்களில் தான் உருவாக்கம் பெற்றது.\nஇவ்வகையான வடிவமைப்பானது விமானத்தின் அளவை குறைக்கும், மற்றும் ஒரு மென்மையான வடிவத்தை வழங்கும், முக்கியமாக ரேடார் சமிக்ஞைகளில் சிக்காமல் குதித்து குறைவான அளவில் கண்டறிய தகுந்த ரகசியத் தன்மை கொண்டிருக்கும்.\nஇப்படியான ஒரு அதிநவீனத் தன்மை கொண்ட ஒரு விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி நாட்களில் கட்டப்பட்டது, ஜெர்மனி நாஸி படையால் பறக்கவிடப் பட்டது என்றால் எப்படி அது சாத்தியமானது.. அதன் பின்புலம் என்ன.. அல்லது திறன்மிக்க எதிர்கால கணிப்புகள் கொண்ட நாஸி விஞ்ஞானிகளா.\nஹோர்ட்டன் ஹோ 229 - விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு போல் இருக்கலாம். ஆனால், அதன் காற்றியக்கவியல் இரகசியங்களை (aerodynamic secrets) இதுவரையிலாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.\nஇன்னும் சொல்லப் போனால் பறக்க வைக்க முடியாத பண்புகளை கொண்ட ஹோர்ட்டன் ஹோ 229-யை எப்படி அதன் படைப்பாளிகள் பறக்க வைத்தனர், எப்படி கணிசமான காற்றியக்கவியல் சவால்களை சமாளித்தனர் என்பதை கண்டறிய நாசாவின் தலைமை விஞ்ஞானி ஒருவர் ஆய்வு செய்து வருகிறார்.\nப்ளையிங் விங் வடிவமைப்பு கொண்ட விமானங்கள் நாம் அன்றாடம் பார்க்க முடிந்த ஒரு விமான வடிவமைப்பு அல்ல அதனை இயக்கம் கொள்ள வைப்பதென்பது நம்பமுடியாதளவு கடினமாகும்.\nவால் பகுதியானது விமானம் நிலையாக வைத்திருக்க உதவும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் ஆட்டம் கொள்ளாமல் வைத்திருக்க உதவும்.\nவால் அமைப்பை விட்டொழிப்பதின் மூலம் அந்த விமானமானது கட்டுப்படுத்த மிக கடினமான ஒன்றாக இருக்கும். அப்படியாக இயல்பாகவே பறக்க கடினமான ஒரு வடிவமைப்பை ஏன் அவர்கள் உருவாக்க வேண்டும்..\nஅப்படியான பறக்கும் விமானம் வேலை செய்ய முடியும் என்றால், அதில் பல நன்மைகள் உண்டு, வால் பகுதி இல்லாததால் ரேடார்களில் அதிகம் சிக்காது, மென்மையான வடிவம் விமானத்தின் இழுவை சக்தியை அதிகரிக்கும்.\nஅப்படியானால் இலகுவான மற்றும் எரிபொருள் திறன் மிக்கதாய் இருக்க முடியும், சாத்தியமான ஒரே என்ஜீனை பயன்படுத்தி ஒரு வழக்கமாக வடிவ விமானத்தை விட வேகமாக பறக்க வைக்க முடியும்.\nநிஜமாக்க மிகவும் கடினம் :\nஆனால், இந்த திறன்கள் எல்லாம் சொல்வதற்க்கும் ஆய்வு காகிதங்களில் எழுதுவதற்க்கும் சுலபமானதாக இருக்கலாம் ஆனால் நிஜமாக்க மிகவும் கடினம்.\nசுவாரசியமான ஒரு ரகசியம் :\nஆனால், அதன் அனைத்து சிக்கல்களையும் ஜெர்மனின் ஹோர்ட்டன் சகோதரர்கள் சாதனைகளாய் மாற்றியது எப்படி என்பது மிகவும் சுவாரசியமான ஒரு ரகசியமாகவே இருக்கிறது.\nதடை செய்யப்பட்ட காலத்தில் :\nஅதுவும் 1930-களில், அதிகாரப்பூர்வமாக முதலாம் உலகப் போரின் வெர்சாய் ஒப்பந்தம் என்ற அடிப்படையின் கீழ் ஒரு விமானப் படை கொண்டிருக்க ஜெர்மனி தடை செய்யப்பட்ட காலத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியம்..\nஅதுவும் ஒரு 1000கிலோ எடையுள்ள வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு மணிக்கு 1000கிலோமீட்டர் வேகத்தில் 1000 மைல்கள் (1,600 கி.மீ.) வரையிலாக பறக்கும் வல்லமை கொண்ட ஒரு விமானம் எப்படி சாத்தியம்..\nஉலகின் முதல் ஸ்டீல்த் பாமர் :\nஜெர்மனிய தொழில்துறைகள் மற்றும் நகரங்களை இலக்குகளாய் கொண்டு தாக்குதல் நடத்திய எதிரி நாடுகளின் விமானங்களை தாக்கி அழிக்க உருவான ஹோ 229 தான் \"உலகின் முதல் ஸ்டீல்த் பாமர் (stealth bomber)\" என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற பல சிக்கலான காரணங்களினால் தான் நாஸிகளுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு உண்டு என்பது போன்ற பல சதியாலோசனை கோட்பாடுகள் அனுதினமும் கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர்.\nஐன்ஸ்டீனின் பிரபல புகைப்படத்தில் அவர் நாக்கை வெளியே நீட்டியது ஏன்..\nமாற்றி எழுதப்படும் அமெரிக்க வரலாறு - சிக்கிய முக்கிய ஆதாரம்..\nமேலும் இது���ோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/10/why-investing-nps-is-like-putting-your-money-jail-life-009334.html", "date_download": "2018-07-21T01:34:21Z", "digest": "sha1:6S5M4STSPUWT2XYBLI5ANCJSZAMIP4FN", "length": 21476, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்? | Why investing in NPS is like putting your money in jail for life - Tamil Goodreturns", "raw_content": "\n» என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஇனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..\nமகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nதேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்\nபிஎப், பிபிஎப், எப்டி, என்பிஎஸ் மற்றும் என்எஸ்சி: வரிப் பயன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பல..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. மேலும் முக்கிய விவரங்கள்\nஎன்பிஎஸ் கணக்கை துவங்குவது எப்படி..\nதலைப்பைப் படித்த உடன் கிளிக் பெறுவதற்காக இந்தக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை தேசிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் என்பிஎஸ்-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் ஏமார்ந்து போவீர்கள் என்று தெரியுமா\nபல வயது உடைய முதலீட்டாளர்கள் வருமான வரி வரம்பைக் குறைப்பதற்காக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதைப் பார்த்து வருகிறேன். ஆனால் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வரிச் சே���ிப்பை விடப் பெரிய நண்மை இருப்பதாகத் தெரியவில்லை.\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குப் படிவம் 80 சிசி-ன் கீழ் 50,000 ரூபாய் வரை வரி விலக்குப் பெறலாம். ஆனால் இத்திட்டத்தில் முதலீடு செய்தால் ஆத்திர அவரசத்திற்குப் பணத்தினை எடுக்க முடியாது. 60 வயது நிரம்பிய பிறகு மட்டுமே பணத்தினைப் பெற முடியும். ஆனால் பணத்தினை முன்கூட்டியே எடுக்கச் சில வழிகள் உண்டு.\nஇத்திட்டத்தில் முதலீடு செய்வது என்பது 60 வயது வரை அரசாங்க ஊழியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். இரண்டு மாதம் வரை வேலை இல்லை என்றால் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள பணத்தினை எளிதாக எடுத்துவிட முடியும்.\nநீண்ட காலம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது மட்டும் இல்லாமல் ஆண்டுக்கு கண்டிப்பாக இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற வரம்பும் உண்டு. ஒரு முறை என்பிஎஸ் கணக்கை துவங்கிவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட திகையினை முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் ஓய்வு காலத்திற்காகத் தான் சேமித்துவிட்டதாகவும், வரி விலக்கு கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும், முதலீட்டுக் காலத்திற்கு மட்டும் தான் வரி விலக்கு. முதிர்வு அடைந்த பிறகு பெறும் தொகைக்கு வை செலுத்த வேண்டும்.\nஎன்பிஎஸ் முதலீடு முதிர்வடைந்த பிறகு எப்படிக் கிடைக்கின்றது\nவரி விலக்கிற்காக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது தேவை இல்லாத ஒன்று என்ற நிலையில் முதிர்வு தொகையினைப் பெறும் போது 40 சதவீத கார்ப்பஸ் தொகைக்கு மட்டுமே வரி விலக்கு. 20 சதவீத கார்ப்பஸ் தொகைக்கு மார்ஜினல் வரி விகிதத்தின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். மீதம் உள்ள 40 சதவீதத்தினை மாதாந்திர பென்ஷனுக்காகக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பென்ஷம் மூலம் வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதனால் நீண்ட கால முதலீடாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வந்தாலும் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. 60 சதவீத தொகை பெயிலாகவும், மீதம் உள்ள 40 சதவீத தொகை காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்பது போன்றது ஆகும்.\nதேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது குறிப்பிட்ட வருவாயினை அளிக்கும் என்பது கிடையாது. பங்குச் சந்தையுட��் இணைக்கப்பட்டு இருப்பது. வரியையும் செலுத்திவிட்டு ரிஸ்க்கையும் எடுத்துத் தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ரிஸ்க் உடன் முதலீடு செய்யப் பல முதலீடு திட்டங்கள் சந்தையில் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: என்பிஎஸ் தேசிய ஓய்வூதிய திட்டம் பணம் முதலீடு சிறை தண்டனை investing nps money jail life\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T02:10:02Z", "digest": "sha1:NQRRMAMJVQG2DUMI2BYRLUIRWBY3P2RJ", "length": 28859, "nlines": 307, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: தேவதைகள் மீதான வன்முறை!", "raw_content": "\nஎனக்கு இரண்டு நண்பிகள் உண்டு. அண்ணன் மகள்கள் மீரா, மேகா. இருவருமே தேவதைகள். மீரா ஏழாம் வகுப்பு. மேகா நான்காம் வகுப்பு. முன்னவள் கொஞ்சம் மூடி டைப். அளந்து அளந்து அறிவுபூர்வமாகப் பேசுவாள். அம்மா சாடை. பின்னவள் வாயாடி. லொடலொடவென்று சுவாரஸ்ய எக்ஸ்பிரஸ். அப்பா மாதிரி.\nஇருவரும் படிப்பில் சுட்டி. பத்து ரேங்குக்குள் கேரண்டி. மீராவை அம்மா அடிப்பதுண்டு. மேகா, ராஜேந்திரகுமாரின் வால்களுக்கு இணையான வால். இருந்தாலும் அம்மாவிடம் சாலாக்கு. அதனால் அடிவாங்காமல் அவ்வப்போது எஸ்கேப். அப்பா-அம்மா இருவருமே வேலைக்கு போவதால் மீரா வீட்டுவேலைகளில் அக்கறையாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறாள். அம்மா-அப்பா எதிரில் மட்டும் அக்காவுக்கு உதவுவதாக மேகா ’ஆக்டிங்’ கொடுப்பாள்.\nஇருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்ல���.\nஇந்த விஸ்தாரமான அறிமுகத்துக்கு காரணம் உண்டு. இவர்கள் இருவரும்தான் ’டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ’பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ சிறுகதையின் நாயகிகள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினேழு கதைகளில் ஆகச்சிறந்த படைப்பாக இதை மதிப்பிடுகிறேன். வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் பெரும்பாலானவை சுவாரஸ்யமற்ற பொழுதிலேயே நடந்தேறுகிறது. ஒரு டயரியில் குறித்து வைத்து விட்டு, சிலகாலம் கழித்து அசைபோடும்போது கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவம் வரம். அத்தகைய வரம் பரிசல்கிருஷ்ணாவுக்கும், அவரது திருமதிக்கும் இக்கதை மூலமாக சாத்தியமாகியிருக்கிறது.\nஇனி மீராவோ, மேகாவோ அம்மாவால் திட்டப்படவோ, அடிக்கப்படவோ கூடாது. அப்படி நிகழ்ந்தால் அப்பாவின் மொபைலில் இருந்து சித்தப்பாவுக்கு மெசேஜ் அனுப்பலாம். அண்ணி மீது தேவதைகள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு போடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.\nதொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏற்படும் நோய் இது. அதிலும் புனைவு, கட்டுரை, விமர்சனம் என்று கலந்துகட்டி எழுதுபவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டிய விஷயம். தொடர்ச்சியாக நான்கு அபுனைவில்லாத எழுத்தை எழுதிவிட்டு, புனைவுக்கு திரும்பினால் தாவூ தீர்ந்துவிடுவதை தவிர்க்கவே இயலாது.\nரைட்டர்ஸ் பிலாக்கெல்லாம் அண்டவே முடியாத எழுத்தாளர்களும் அரிதாக உண்டு. புனைவின் உச்சத்தை தொட்டவர்கள் அவர்கள். தினமும் தூங்குவதைப் போல, தினமும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு பக்கங்க்ள் வேண்டுமானாலும் எழுதித் தள்ளுவது அவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். இவர்களது மூளைகளில் ஏதேனும் விசேஷ செல்கள் இருக்கக்கூடும். நமக்கு தெரிந்த நல்ல உதாரணம் : ஜெயமோகன்.\nஅடிக்கடி வரும் இந்தப் பிரச்சினை குறித்து, என் ரோல்மாடல்களில் ஒருவரான ஒரு எழுத்தாளருக்கு மடல் இட்டிருந்தேன். அவர் எனக்கு கொடுத்த அட்வைஸ் : இதுமாதிரி நேரங்களில் பயோ-பிக்‌ஷன் முயற்சியுங்கள். பரிசல்கிருஷ்ணாவின் புனைவுகள் தொண்ணூறு சதவிகிதம் பயோ-பிக்‌ஷன் முறையிலேயே அமைந்திருக்கிறது. இவருக்கு எழுத்து Block விபத்து நேர வாய்ப்பேயில்லை.\nஎழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பின்றி எழுதுபவர்கள் இந்த தலைமுறையில் குறைவு. அவரது அத்தகைய வெற்றிக்கு என்னென்னவோ காரணங்களை பட்டியலிடுகிறார்கள். என் வாசிப்பின் வாயிலாக நான் உணர்வது என்னவென்றால், சுஜாதாவின் எழுத்துகளில் தேவையற்ற வர்ணனைகள் இருக்காது. சொல்லவேண்டிய விஷயங்களை கதைமாந்தர்களின் உரையாடல்களிலேயே ‘நறுக்’கென்று சொல்லிவிடுவார்.\nபரிசலின் பாணியும் இதுதான். இத்தொகுப்பு முழுக்க இடம்பெற்றிருக்கும் எல்லா கதைகளுமே நச்சென்று உரையாடுகின்றன. உரையாடல்கள் குறைவாக இருக்கும் கதைகளிலும் கூட எழுத்தாளரின் தன்னிலை உரையாடலாகவே அமைந்துவிடுகிறது. இதனுடைய பயன் என்னவென்றால் ஒவ்வொரு வாக்கியத்தையும், வார்த்தையையும் வாசிப்பவனுக்கு சுவாரஸ்யமாக்கி தரமுடியும்.\nஉள்ளடக்க அடர்த்தி குறைவான சில கதைகளிலும்கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் வைக்கவில்லை பரிசல். கடைசிவாக்கிய திருப்புமுனை பாணி சுஜாதா காலத்திலேயே காலாவதி ஆகிவிட்டது. கடைசிக்காலத்தில் அவரேகூட அவரது பாணியை மாற்றிக் கொண்டார். சிறுகதைக்கு சாத்தியமான மற்ற வடிவங்களையும் முயற்சித்துப் பார்த்தார்.\nஇடையில் சிறுகதைகளுக்கான வெளி வெகுஜன இதழ்களில் குறைந்துவிட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான நடையில், கடைசி பஞ்ச்லைன் வாசகத்தோடு முடியும் கதைகளை மக்கள் நிராகரிக்க முன்வந்ததாகதான் முடிவுக்கு வரமுடிகிறது.\nஇது நூலாசிரியருக்கு முதல் புத்தகம். பரிசலின் அடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇசையோடு கூடிய வாழ்த்து அட்டைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று பேசக்கூடிய அட்டையை உங்கள் காதலிக்கு பரிசாக கூட கொடுத்திருக்கலாம். பரிசலிடம் இதே பேஜாராகப் போகிறது. முன்னட்டையை புரட்டியவுடனேயே காதில் ரீங்காரமடிக்கிறது எஸ்.ஏ.ராஜ்குமார் - விக்கிரமன் கூட்டணியின் பிரபலமான ‘லால்லா’ மியூசிக். பின்னட்டையை மூடிவைத்தவுடன்தான் ரீங்காரம் நிற்கிறது.\nகதைகளை எழுதிய எழுத்தாளர் நல்லவரென்று நான் தனிப்பட்ட முறையிலேயே அறிவேன். அதற்காக நல்லவர் ‘நல்ல’ மாதிரியான விஷயங்களை, ’நல்ல’ மாதிரியான நடையிலேயேதான் எழுதவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. கொஞ்சம் ஜில்பான்ஸ் விஷயங்களையும் தொடலாம், தவறில்லை. பரிசலின் ஆதர்சம் சுஜாதாகூட தொட்டிருக்கிறார்.\nபுத்தகத்தின் க��ைசி கதை சமூகக்கடமை. இடஒதுக்கீட்டுக்காக ஊடகங்களிலும், இணையத்திலும், இப்போது சினிமாவிலும் மார்வலிக்க கத்திக் கொண்டிருக்கிறோம். ‘இடஒதுக்கீடு’ என்ற பிராண்டிங் இல்லாமல், அந்தச் சொல்லை பயன்படுத்தாமலேயே, ஜனரஞ்சகமான நடையில் அதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பரிசல். எதிர்ப்பாளர்களை கூட ‘அட, ஆமாம்லே’ என்று ஒத்துக்கொள்ள வைக்கும் லாவகம்.\nபரிசலுக்கு அல்ல. பதிப்பாளருக்கு. அதாவது குகனுக்கு. ஒல்லியான எழுபத்தியிரண்டு பக்க நூலுக்கு ஐம்பது ரூபாய் விலை என்பது அநியாயமில்லையா இன்றைய விலைவாசி நிலையில் ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசாவை தருவதே கஷ்டம். இந்தப் புத்தகத்துக்கான நியாயமான விலை முப்பத்தைந்து ரூபாய். நாற்பது என்று நிர்ணயித்திருந்தால்கூட மோசமில்லை.\nஅடுத்ததாக லே-அவுட். எழுத்துரு வாசிக்க வாகாக இல்லை. சில இடங்களில் தேவையில்லாமல் ஐட்டலிக் டைப். பாயிண்ட் சைஸும் கூட பக்கத்துக்கு பக்கம் சீராக இருப்பதாக தெரியவில்லை. வரிகளுக்கு இடையேயான இடைவெளி எல்லாப் பக்கங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. சில கதைகளில் இந்த இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. ஆயினும் முன்னட்டை என்னை கவர்ந்திருந்தது. பின்னட்டையில் எழுத்துகளின் அளவு மிகப்பெரியது.\nஅடுத்தடுத்த வெளியீடுகளில் இக்குறைகளை நாகரத்னா பதிப்பகம் களையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.\nஇந்நூலாசிரியருக்கும், எனக்கும் ஏதோ ஸ்நானபிராப்தி இருக்கவேண்டும். எங்களை அண்ணன் - தம்பி என்று சொன்னால், கேள்வி கேட்காமல் யாரும் ஒப்புக்கொள்ளும் தோற்ற ஒற்றுமை. ரசனைகளில் பெரிய மாறுபாடு இருவருக்குள்ளும் இல்லை. எனக்குப் பிடித்த சினிமா அவருக்கும் பிடிக்கிறது. அவருக்கு பிடிக்காத எழுத்தாளரை எனக்கும் பிடிப்பதில்லை. இருவரின் இயற்பெயரும் கூட ஒன்றேதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியே பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆயினும், அது புத்தக விமர்சனத்துக்கான நியாயமில்லை என்பதால் டப்பென்று ஊசிப்பட்டாசு வெடித்து முடித்துக் கொள்கிறேன்.\nநூல் : டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும்\nஆசிரியர் : பரிசல் கிருஷ்ணா\nவெளியீடு : நாகரத்னா பதிப்பகம்,\n3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,\nபெரம்பூர், சென்னை - 600 011.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, February 15, 2010\nஅஜால் குஜால் அய்வு விமர்சனம் வரு��் என்று எதிர்பார்த்தேன்.\nபொதுவாக புத்தக விமர்சனங்களை படித்தவுடன் ஒரு அயர்ச்சி ஏற்படும். அப்படி ஏற்படாதது இன்ப அதிர்ச்சி.\nஅருமையான விமர்சனம். இதன் மூலம் உங்கள் நட்பின் ஆழமும் உணர்ந்து கொண்டேன்.\nஒரு எழுத்தாளரின் முதல் தொகுப்புக்கு ஏற்ற விமர்சனம் யுவ கிருஷ்ணா.\nஎழுத்துலகில் பரிசல் கிருஷ்ணா பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.\nஅறிமுக எழுத்தாளரின் புத்தகம் குறித்து பிரபல எழுத்தாளரின் விமர்சனம் போல இல்லாமல் (ஹி..ஹி..) ஒரு நண்பனின் விமர்சனம் போல் அருமை லக்கி..\nஆனாலும் சைடு கேப்பில் அவரை அண்ணனாக்கி உங்க வயசை குறைச்சிகிட்டது டாப்பு :)))\nஏம்பா, நல்ல விசயத்தைதானு சொல்லியிருக்கீங்க, அதுகூட அனானியா வந்துதான் சொல்லணுமா\nவிமர்சணம் அருமை :) :)\nவிமரிசனம் வெகு இதம். முதல் 2 பாராக்கள் மிக அருமை. butterfly எபக்ட் பரிசலின் மாஸ்டர் பீஸ்.\n//இருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்லை//\nநாங்களும் திகட்டத் திகட்ட உணர்ந்திருக்கிறோம்.\nநூலின் உட்பொருட்கள் மீதான அலசல் பிரதானமானதாக இருந்திருக்கலாம். என்றாலும், விமரிசனத்தில் பளிச்சிடுகிறது உங்கள் முத்திரை\nபுத்தகத்தின் விலையை குறைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆன்லைனில் வாங்கினால் Rs.45/- மட்டுமே \nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகான் - ஒரு எதிர்வினை\nமை நேம் ஈஸ் கான்\nநேரு - கண்ணதாசன் - இளையராஜா\nஇலங்கை - சீனா ஆடும் தில்லாலங்கடி ஆட்டம்\nகோட்டை விட்ட டோனி, சுனாமியாய் கில்லி\nசென்னையில் 108க்கு ஒரு மாற்று\n07.02.10 - படம் பார்க்க இலவச டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/09/life-is-marathon-race.html", "date_download": "2018-07-21T01:44:51Z", "digest": "sha1:HI47YJGAYFU4CCSLHWOE3BYMCQFX5FF2", "length": 61668, "nlines": 676, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MARATHON' RACE", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (203)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (89)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MARATHON' RACE\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம்.\nபந்தயத்தில் மிகவும் நீளமான தூரம் உள்ள பந்தயம் 'மாரத்தான் '. இந்த போட்டியின் தூரம் 42.195 கிலோமீட்டர் அல்லது 26.2 மைல்கள். இதை மிகவும் குறுகிய நேரத்தில் கடந்தவர்கள் தான் வெற்றியாளர்கள். சமீபத்தில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இதை ஒருவர் 2:53:24 மணி நேரத்திலும், பெண்கள் பிரிவில் இதை ஒருவர் 3:18:53 மணி நேரத்தில் கடந்து சாதனைபுரிந்துள்ளனர்.\nஇதில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது தான். இந்த பந்தயத்தில் தான் ஒரேநேரத்தில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். யார் ஒருவர் நிற்காமல், தொடர்ந்து, சீராக, வேகமுடன் செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டாலும் அதில் முதல் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு கிடைக்கும்.\nஇந்த போட்டியின் ஆரம்பத்தில் யார் யாரோ முந்திக்கொண்டு முதலில் கடந்து செல்வார்கள். அதேபோல் இடையில் வேறு ஒரு குரூப் முதலில் கடப்பார்கள். ஆனால் வெற்றி இலக்கு நெருங்க நெருங்க சம்பந்தமே இல்லாமல் கடைசியில் எங்கோ இருப்பவர் முதலில் வந்துகொண்டிருப்பார்கள். இந்த போட்டியில் முதலில் வருபவர்கள் தான் முதலில் வெற்றி இலக்கை அடைவார்கள் என்று கட்டாயமாகச் சொல்லமுடியாது. இடையில் சிலர் கடக்க முடியாமல் விலகிவிடுவார்கள். சிலர் மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக கடப்பார்கள். இதற்கு காரணம் என்ன இந்த போட்டி முழுவதிலும் யாருக்கு அதிக அளவில் 'ஸ்டாமினா ' அதாவது மூச்சு பலம் , முறையான பயிற்சியும், முயற்சி மற்றும் தன்னம்பிக்கை உள்ளவரே வெற்றி பெறுவார்.\nஇது போலத்தான் நமது வாழ்க்கை பந்தயம். இந்த பந்தயத்தில் வயது வித்தியாசம் இல்ல���மல், பலவிதமான எண்ணங்கள், அறிவு, திறமையுள்ளவர்கள் , பயிற்சி பெற்றவர்கள், முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆ...ஊ ... என்று கூச்சல் போட்டு வெற்றி அடைந்தவர்கள் சிறிது நாட்களில் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் முன் வைத்த காலை பின் வாங்காமல் சீரான வேகத்துடன், கடின உழைப்புடன் , திறமையும், அறிவையும் வளர்த்துக் கொண்டு சிறந்த பயிற்சி பெற்று தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்களது குறிக்கோளை அடைகின்றனர்.\nபலர் வாழ்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட எதிர் கொள்ள தாக்குபிடிக்க முடியாமல் ஒரு தடவை முயன்று தோற்க்கிறார்கள் . மேலும் அந்த தோல்வியே மனதில் வைத்துகொண்டு முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றனர்.பெரும்பாலும் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறைவால் தங்கள் வெற்றியை நழுவவிடுகின்றனர் என்று சொல்லலாம்.\nமுதல் வருடத்தில் பரபரப்பாக வியாபாரம் செய்தவர்கள், வெற்றிகண்டவர்கள் அடுத்த வருடத்தில் நஷ்டமடைந்து தோல்வி காணுகிறார்கள். தங்கள் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு மிகவும் போராட வேண்டும் என்கிற சித்தாந்தத்தை மறப்பதாலும் தங்களின் அலட்சிய போக்குகளாலும , கடந்த வெற்றியை நினைத்து கொண்டே இருந்ததாலும் அவர்களால் தொடர் வெற்றியை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.\nதொடர்ந்து திற ற்றும் வளர்த்து கொள்ளுதல்\nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nகீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nLabels: வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MARATHON' RACE\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து ம���டிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - ��ந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மா���்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போ��� வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம் I...\nஉங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSI...\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T LI...\nவெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO...\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல் -...\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MA...\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் . I HAV...\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு. PROBLEM...\n2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக ...\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU ...\nநீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE ...\nதிரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU ...\nகொசு விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - GET A LESSO...\nஉங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DE...\nவாழ்க்கை என்பது ஒருவழி பாதை. வெற்றிப் பாதையின் வழ...\n'ஈகோ' வை விரட்டினால் நன்மைகள் ஆயிரம் ம் வரும் - ...\nவாய்ப்பு மேகம் வெற்றி மழையாகப் பொழியும் வழி A WAY ...\n'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் ' 'SUCCES...\nபலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். T...\nஅர்த்தமுள்ள பொறுமை உலகையாளும் - YOU CAN RULE THE ...\nஉறவுகளின் பலமும் புரிதலின் அளவும் STRENGTH OF YOU...\nவிமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா - ARE YOU ANG...\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FO...\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போக...\nஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WH...\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் ...\nஎதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா\nவாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.- THINGS...\nகோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள்...\nஅறிவும் அறிவின் வகைகளும் - WHAT IS AND TYPES OF K...\nஎனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்த...\nமருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் D...\n - புதுக்கவிதை - ...\nபிறந்தநாள் தூது - புதுக்கவிதை - BIRTH DAY LETTER -...\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவித...\nகறையான நக ( ர ) ங்கள் - புதுக்கவிதை - BLACK MARK I...\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் - புதுக...\nபுது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCC...\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும் - புதுக்கவிதை...\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - ...\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா - புதுக்கவ...\nகிழமைகளின் எழில் ராணி - புதுக்கவிதை - DAYS ...\nகுவ்வா..... குவா ....சப்தம் - புதுக்கவிதை -CRYING ...\nஇருட்டின் வயது - புதுக்கவிதை - AGE OF TH...\nநிலவின் முகக் கண்ணாடி - புதுக்கவிதை - MO...\nஏழை - பணக்காரன் - புதுக் கவிதை - POOR VS RICH ...\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HA...\nகனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A...\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம் - புது கவிதை - ...\nகடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE -...\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி - ISO ELIGIBILITY - அக தர ஆய்வ...\nபாகம��� - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்ப...\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - H...\nநீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா \nநீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN A...\nயாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றி...\nதவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES...\nவெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PE...\n'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH\nஉங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா - IS YOUR INC...\nஉன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை - NEED A SELF...\nஉங்களின் 'முன்மாதிரி அல்லது முன் உதாரணம் ' யார். W...\nவாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் க...\nஅப்பா Vs மகன் - (அப்பா மகன் போட்டி) சிறு கதை FATH...\nவீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS M...\nஇலக்கை அடைய தேவையான வலிமைகள் - STRENGTHS NEED TO A...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/05/blog-post_16.html", "date_download": "2018-07-21T02:12:08Z", "digest": "sha1:QQJBF7OIX3NHSQGLTZ3RCSNA6ZE3AXZO", "length": 57111, "nlines": 242, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: தமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்!", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nதமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்\nநடப்பு கல்வியாண்டில் மேலும் சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று தமிழக கல்வியமைச்சர் அறிவித்ததிலிருந்து இதை சார்ந்தும் எதிர்த்தும் எழுதாத பத்திரிகைகளே இல்லை எனலாம். முகநூல் மற்றும் வலைப்பூக்களிலும் இதை பலரும் தங்கள் மனம் போனபோக்கில் கிழித்தெறிந்துள்ளனர்.\nஇன்றைய தீப்பொறி பேச்சாளர் வை.கோ அவர்களும் 'தமிழினி மெல்லச் சாகும் மேலை மொழிகள் இனி இங்கு வாழும்' என கவித்துமாக கிண்டலடித்துள்ளார். அவருக்கே உச்ச நீதிமன்றத்திலும் அனைத்திந்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முன்பும் வாதாட அவருடைய ஆங்கில புலமைதான் கைகொடுக்கிறது என்பதை அவர் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nகலைஞரும் தாய் மொழியில் பயில்வதைப் போன்றதொரு இன்பம் வேறில்லை என்று கவிதை நயத்துடன் அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவருடைய பேரக் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தால் நலமாக இருக்கும்.\nஇதைப்பற்றி நேற்றைய முகநூலில் நண்பர் மருத்துவர் புரூனோவும் செல்வா என்ற வினையூக்கியும் இதைப் ��ற்றியதான விவாதத்தை முன்னின்று நடத்தினர். அதில் என்னையும் கருத்து கூறுமாறு அழைக்க நான் துவக்கத்திலேயே என்னுடைய கருத்து இங்கு தெரிவித்துள்ள பலருடைய கருத்துக்கும் எதிராக இருக்குமோ என்ற அச்சத்துடனேயே எழுதுகிறேன் என்று கூறிவிட்டுத்தான் என் மனதில் அப்போது பட்ட சிலவற்றை எழுதினேன். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பல கருத்துக்களையும் படித்தபோது ஏன் என்னுடைய கருத்துக்களை ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.\nஇதில் முன்வைக்கப்படும் வாதங்கள் இரண்டு:\n1. தாய்மொழியில் பயில்வதைப் போல் எளிதானது வேறில்லை அல்லது வாழ்க்கையில் வெற்றியடைய ஆங்கில வழி கல்வி தேவையில்லை என்பன போன்ற வாதங்கள்.\n2. வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா என்பது போன்ற வாதங்கள்.\nமுதலிலேயே கூறிவிடுகிறேன். நானும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவன்தான். கத்தோலிக்க குருமார்களால் நடத்தப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் (Govt aided\nprivate school). ஒன்பதாம் வகுப்பிலிருந்து என் தாய் மாமனின் தூண்டுதலின்பேரில் (வற்புறுத்தலால் என்றும் கூறலாம்) ஆங்கில வழி கல்வி. நானோ அல்லது என்னுடன் தமிழ்வழி கல்வியில் படித்த என்னுடைய சக மாணவர்களோ வாழ்க்கையில் சோடை போய்விடவில்லை என்பதும் உண்மை. இது அந்தக் காலம். அதை விட்டுவிடுவோம்.\nஇது சம்பந்தமாக என்னுடைய முப்பதாண்டு அலுவலக அனுபவத்தில் நான் கற்றதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராகஅமர்த்தப்பட்டபோது அதை என்னுடைய வங்கியில் பலரும் மறைமுகமாக எதிர்த்தனர். ஏனெனில் பயிற்சிக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துபவர்களாக (faculty member)தெரிவு செய்யப்படுவதற்கே குறைந்தபட்ச தகுதி முதுகலை பட்டம். ஆனால் நான் வெறும் இளநிலை பட்டதாரிதான். ஆனால் முதுகலைப் பட்டதாரி வகுப்பாளர்களை விடவும் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், சொற்பொழிவாற்றவும் கூடிய திறன் என்னுள் இருந்ததை அறிந்த என்னுடைய வங்கி தலைவர் இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னை அதில் அமர்த்தினார். 'இவன வேற எங்கவும் போடமுடியாதுன்னுதான் இங்க கொண்டு போட்டுட்டாங்க' என்று கேலி செய்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அதாவது கல்லூரி முதல்வராக தேவையான அடிப்படை கல்வித் தகுதி எனக்கு இல்லாதிருந்தும் எனக்கு அந்த பதவியை பெற்றுத் தந்தது என்னுடைய ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.\nஅங்கு நான் பணியாற்றிய மூன்று வருடங்களும் பல மறக்க முடியாத அனுபவங்களை தந்தது என்றுதான் கூற வேண்டும். அங்குதான் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று வெளிவரும் மாணவர்கள் திறமை இருந்தும் அதை பிறருக்கு வெளிப்படுத்த முடியாமல் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு புழுங்குகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டேன். எனக்கு கீழே வகுப்பாளர்களாக (faculty members என்னும் வார்த்தைக்கு நிகரான தமிழ்\nவார்த்தையை கண்டுபிடிக்கவே பல மணித்துளிகள் எனக்கு தேவைப் பட்டது. பயிற்சியாளர் என்றால் trainer என்றுதான் வருகிறது) பணியாற்றிய ஒருவர் முதுகலை பட்டதாரி என்பது மட்டுமல்ல அவர் பயின்ற யூனிவர்சிட்டியில்\nமுதலாக வந்தவர். தங்க பதக்கங்களுக்கு சொந்தமானவர். ஆனால் ஆங்கிலத்தில் சுத்தமாக பேச முடியாமல் தவிப்பார். அவர் வகுப்புகள் முழுவதுமே மலையாளத்தில்தான். கேட்டால் 'நா எடுக்கற பாடம் வகுப்புல இருக்கறவங்களுக்கு புரியுதாங்கறதுதான் முக்கியம்.' என்பார். ஆனால் என்னுடைய வகுப்புகள் முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதற்கு இன்னுமொரு காரணம் எனக்கு பேச்சுவழி (conversational) மலையாளம்தான் தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் வேகமாக பேசுகிறீர்கள் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று புகார்கள் வந்தபோது நான்\nவகுப்பில் கூறுவதை அப்படியே பேச்சுவழி ஆங்கிலத்தில் பிரின்ட் செய்து வகுப்பு துவங்குவதற்கு முன்பே வகுப்பிலுள்ள அனைவருக்கும் (participant என்பதற்கு என்ன தமிழில், பங்குகொள்பவரா\nஎன்னுடைய மூன்றாண்டு கல்லூரி அனுபவத்தில் அதன் பிறகு என்னுடைய வகுப்புகளைக் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை. அத்துடன் பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஊழியரும் ஐந்து நிமிடம் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஒரு நியதியை அறிமுகப் படுத்தினேன். அதில் பலருக்கும் துவக்கத்தில் விருப்பமில்லை. ஆனால் நாளடைவில் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு முதலில் எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது பிறகு தட்டுத்தடுமாறி தப்பும் தவறுமாக பேசுவது என்று துவங்கி இறுதியில் தன்னம்பிக்கையோடு சரளமாக பேசிய பலரையும் கண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து என்னுடைய வகுப்புகளில் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தினேன். அதையும் துவக்கத்தில் எதிர்த்து பிறகு பழகிப்போனார்கள்.\nநான் சொல்ல வருவது என்னவென்றால் தாய்மொழிக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அலுவலகங்களில் தங்களுடைய திறனை பிறருக்கு காட்ட (to expose) கொள்ள தாய்மொழி மட்டுமே போறாது என்பது தான் உண்மை. இருபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் எழுபத்தைந்து விழுக்காடு பேச்சுத்திறனும் உள்ள சிலர் அதிகார ஏணியில் மளமளவென்று ஏறிச் சென்றுவிடுவதைக் கண்டு எழுபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் இருபத்தைந்து விழுக்காடு ஆங்கில பேச்சுத் திறனும் உள்ள பலர் அதை கண்டு மனம் புழுங்குவது அனைத்து அலுவலகங்களிலும் காணக்கூடிய ஒன்று.\nநான் அடுத்ததாக பொறுப்பேற்றுக்கொண்டது எங்கள் வங்கியுடைய கணினி மையம். அதை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய வங்கி தலைவருக்கு எழுந்தபோது அதற்கென அனுபவமுள்ள கணினி பொறியாளர்களை பணிக்கு அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி மென்பொருளாக்கத்தில் (software development) இரண்டுமுதல் நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்ற நாற்பது கணினி மென்பொருள் பொறியாளர்களையும் அவர்களை தலைமையேற்று வழிநடத்த அதே துறையில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ள ஒருவரையும் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு வந்த பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு எங்களுக்கு தேவையான பொறியாளர்களை பணிக்கு அமர்த்தினோம். இவர்களை தேர்வு செய்யும் முயற்சியில் எனக்கு எவ்வித பங்கும் இருக்கவில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.\nஇவர்களுள் கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்களுள் சிலர் மிகச் சரளமாகவும் வேறு சிலர் சுமாரான ஆங்கிலத்திலும் பேசும் திறனைப் பெற்றிருந்தனர். திருச்சூர்,கொல்லம் போன்ற கிராம அல்லது நடுத்தர நகர்ப்புறங்களில் பயின்ற மாணவர்கள் ஏறத்தாழ அனைவருமே மலையாளத்தில் மட்டுமே பேசக் ���ூடியவர்களாக இருந்தனர். அதில் சிலருக்கு ஆங்கிலத்தில் சுமாராகக் கூட எழுதவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் ஒரு மென்பொருளாளருக்கு தேவையான கணினி மொழிகள் (C, C+, Java, Vb) பலவற்றில் தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அர்களை தலைமையேற்று நடத்த வேண்டிய தலைவருக்கோ ஒரு மென்பொரு-ளாளருக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கவில்லை.அவருக்கு ஒரு கணினி இணைப்பாளராக (Networking) மட்டுமே பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறனால் கவரப்பட்டு ஒரு மென்பொருளாளர் குழுவை தலைமையேற்று நடத்த அனுபவமில்லாதிருந்தும் தெரிவு செய்யப்பட்டார். அதாவது நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு மென்பொருள் பொறியாளர்குழுவிற்கு தலைவராக பணியாற்ற தேவையான அடிப்படை தகுதி இல்லாதிருந்தும் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனே அவருக்கு இந்த பதவியை பெற்றுத் தந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குழுவில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும். ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டிய தலைவருக்கு மலையாளம் தாய் மொழி இல்லை. இவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் மலையாளத்தில் பேசுவார்கள். இவருக்கு அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு புரிந்ததோ. பலமுறை இங்கு ஏன் வந்தோம்னு தெரியல சார் என்று என்னிடம் வந்து புலம்புவார். ஏனெனில் அவர் முன்பு பணியாற்றிய நிறுவனம் இந்தியாவின் முதல்தரநிறுவனங்களுள் ஒன்று. அங்கு வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று வந்தவர். இவரைத் தவிர அந்த குழுவில் இருந்த பலர் மிகச் சிறிய நிறுவனங்களில் ரூ.5000/-த்திற்கும் குறைவாகவே ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தனர்.\nஇவர்களுள் பலரும் தங்களுடைய துறையில் பிரகாசிக்க திறனும் இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அனுபவமும் இருந்தும் சிறிய நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பத்து மணி நேரத்திற்கும் கூடுதலாக சிரமப்பட்டுக் கொண்டிருக்க மிக முக்கிய காரணமாக நான் கண்டது அவர்களுடைய ஆங்கில பேச்சு திறன் இன்மையே. வேறு சிலருக்கு கேரளத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம். இதற்கும் தாய்மொழியை தவிர்த்து வேறெந்த மொழிகளிலும் பேச இயலாமையே மிக முக்கிய காரணமாக ��ருந்தது.\nஆனால் எங்கள் வங்கிக்கு தேவையான மென்பொருளை தனியாக உருவாக்கும் திறன் இந்த குழுவினருக்கு இல்லை என்பது இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது. ஆகவே வங்கி மென்பொருள் துறையில் அனுபவம் மிக்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என்று முடிவெடுத்தோம். அதற்கென விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுள் சென்னையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தை தெரிவு செய்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வங்கியின் மென்பொருளாளர்கள் குழுவும் சென்னையில் இருப்பதுதான் உசிதம் என கருதி இதற்கென பிரத்தியேகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட எங்களுடைய மென்பொருள் குழுவும் சென்னைக்கு மாற்றப்பட்டது. குழுவின் தலைவருக்கு நிம்மதி. ஏனெனில் அவர் சென்னையைச் சார்ந்தவர். மேலும் எங்களுடைய வங்கியிலிருந்து வெளியேறுவதென தீர்மானித்துவிட்டிருந்த அவருக்கு சென்னைதான் அதற்கு ஏற்ற இடம் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nசென்னைக்கு மாற்றலாகி வந்த இரண்டே மாதங்களில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலையை தேடிக்கொண்டு சென்றுவிட்டார். ஓர் ஆண்டு முடிவதற்குள் அங்கிருந்து இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் எனக் கருதப்படும் Infosysல் வேலை கிடைத்து இப்போது சகல வசதிகளுடன் USல் இருக்கிறார். எங்களுடைய வங்கியின் மென்பொருள் குழுவின் தலைவராக ஆறு மாதங்கள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் அவருக்கு உதவியிருந்தாலும் அவருடைய வானத்தையே வில்லாக வளைப்பேன் என்பது போன்ற பேச்சுத் திறந்தான் இதற்கு முக்கிய காரணம் என்பேன். அவரைத் தொடர்ந்து அந்த குழுவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் கொண்டவர்களும் அவர்களைத் தொடர்ந்து சுமாராக பேசும் திறன் கொண்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். சென்னை மாற்றத்தை முதலில் எதிர்த்த பலருக்கும் அதுவே\nஒரு blessing in disguise ஆக மாறியது. இன்று அவர்களுள் பலர் TCS, WIPRO போன்ற இந்திய-பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.\nஅந்த குழுவில் ஆங்கிலத்தில் பேச வராத சுமார் பதினைந்து பேர் இன்றும் சென்னையிலுள்ள எங்கள் வங்கி கணினி இலாக்காவில் பணியாற்றுகின்றனர். சொல்லப் போனால் தெரிவு செய்யப்பட்ட குழுவினரில் மென்பொருள் துறையில் நல்ல திறன் படைத்தவர்க��் இவர்கள்தான். இவர்களும் வெளியேறினால் வங்கியின் கணினி மையமே ஸ்தம்பித்துவிடும் என்று கூறக் கூடிய அளவுக்கு திறன் படைத்தவர்கள். இவர்களுக்குள்ள மென்பொருள் திறனும் வங்கி துறையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமும் இப்போது அவர்கள் பெறும் ஊதியத்தை விட இரு மடங்குக்கும் கூடுதலாக பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்று சால்ஜாப்பு கூறிக்கொண்டு.....\nஎன்னுடைய அனுபவத்தில் நான் கற்றறிந்தது இதுதான். எனக்கு எல்லா திறமையும் இருந்தாலும் என்னை நானே மற்றவர்களுக்கு விற்றால்தான் அதன் முழுப் பயனையும் நான் அடைய முடியும். ஒரு பொருளை விற்பதற்கு அதன் அனைத்து நற்குணங்களையும் பிறருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துரைக்கும் திறன் வேண்டும். அதற்கு தாய் மொழி மட்டுமே போதாது. ஆக, நான் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றறிந்தவற்றை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தி என்னுடைய வாழ்க்கையில் சகல வசதிகளுடனும் வாழவேண்டுமென்றால் எனக்கு ஆங்கிலம் நிச்சயம் தேவை. என்னுடைய ஆங்கில திறன் அதிகரிக்க நான் சிறு வயது முதலே ஆங்கிலத்திலேயே பேச, எழுத மட்டுமல்லாமல் சிந்திக்கவும் பயிற்சி தேவை. இதை முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில வழி கல்வி இருந்தால் மட்டுமே அளிக்க முடியும். இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.\n2.வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா\nஇத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் ஏன்\nஅனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு பிரிவு (section) சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இயங்கி வந்த அரசு பள்ளிகளில் ஏறத்தாழ இருபதாண்டுகளாகவே இருக்கத்தான் செய்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி பயில வசதியில்லாத நடுத்தர மக்கள் பலருடைய குழந்தைகள் இந்த பிரிவின் மூலம் ஆங்கிலத்தில் பயிலும் பயனை ஓரளவுக்கு பெற்று வந்துள்ளனர். ஏன் ஓரளவுக்கு என்று கூறுகிறேன் என்றால் இந்த பிரிவுகளிலும் பாடங்கள் அனைத்துமே தமிழில்தான் போதிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த பிரிவுகளில் பயின்ற மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, படிக்க மட்டுமே முடிந்ததே தவிர சரளமாக பேசுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.\nஆகவே பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கும் சற்று கீழிருக்கும் பெற்றோர்கள் கூட தற்போது அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை கண்கூடாக கண்டபிறகுதான் அரசு நகர்ப்புற மற்றும் கிராமங்களில் இயங்கிவரும் அரசு பள்ளிகளிலும் இத்தகைய பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குப்பனும் சுப்பனும் அறிவாற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்று கூப்பாடு போட்ட சுயநலம் பிடித்த அரசியல் தலைவர்கள் அதே குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்கவிருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தடுத்த நிறுத்த மீண்டும் கூப்பாடு போட துவங்கியுள்ளனர். அவர்களுக்கு கூப்பாடு போடுவதேதான் அனுதின அலுவல். அவர்களை விட்டுவிடுவோம்.\nஆனால் சமூக வலைத்தளங்களில் எழுதும் இன்றைய படித்த தலைமுறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் வேடிக்கை.\nஅவர்களுடைய வாதம் வசதி படைத்தவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி அது இல்லாதவனுக்கு தமிழ் வழி கல்வியா\nவசதி படைத்தவனுக்குத்தான் வசதியான வாழ்க்கை என்பது நடைமுறை நிதர்சனம் வசதி படைத்தவனால்தான் மாதம் இருபதாயிரம் வரை வாடகை கொடுத்து சொகுசு குடியிருப்புகளில் வசிக்க முடியும், குளிர்சாதன வாகனங்களில் பயணிக்க முடியும், பல ஆயிரங்கள் செலவழித்து மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும், பகட்டான ஆடை அணிகலங்களைஅணிந்து வலம் வர முடியும் ஏன் பிட்சா சாப்பிட முடியும் காஃபி ஹவுஸ் சென்று வர முடியும், இன்டர்நெட் சாட் செய்ய முடியும்... இவ்வளவு ஏன், உங்களை போல் முகநூல் கணக்கு வைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில்காரசாரமாக இணைய தளங்களில் விவாதிக்க முடியும். எந்த சுப்பன் குப்பனால் இது முடியும்\nவசதிகள் இல்லை என்பது ஒரு விசித்திர வாதம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு vicious cycle அடிப்படை வசதிகளான தரமான கல்வியை ஆரம்ப காலத்திலிருந்தே அனைவருக்கும் வழங்கியிருந்தால் அனைவருக்கும் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும். இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் அதை செய்யவில்ல��. அதை இப்போதிலிருந்தாவது படிப்படியாக செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவதில் என்ன தவறு\nதமிழகத்தில் மட்டுமே பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுள்ளோர் தமிழிலேயே தொடர்ந்து படிக்கட்டும். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கட்டும். தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்படட்டும். ஏன் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐஏஸ் போன்ற தேர்வுகளுமே தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள். அதனால் தமிழ் மொழி செழித்து வளரும்\nதமிழன் தமிழகத்தில் மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கரைத்துவிடாமல் பாரெங்கும் போய் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் தமிழைக் கட்டிக்கொண்டு சாகாமல் இருப்போம்.\nஅதனால் தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.\nLabels: அரசியல், அனுபவம், செய்தி விமர்சனம்.\nபோன நாலஞ்சி பதிவுகள்ல பின்னூட்டம் போட்டவங்க யாருக்கும் என்னால பதில் போட முடியாம போச்சி. அதுக்கு காரணம் நான் கூகுள் ப்ளஸ் கமென்ட்ட எனேபிள் பண்ணதுதான். பின்னூட்டம் இருக்குன்னுதான் காமிக்கிதே தவிர அத படிக்கவோ பதில் போடவோ முடியமாட்டேங்குது. ஒரே ஒரு முறை இந்த பதிவுல வந்திர்ந்த ஐந்து பின்னூட்டங்களுக்கு பதில் போட்டேன். அதுக்கப்புறம் அந்த லிங்க் காணாம போயிருச்சி. அதனால கூகுள் ப்ளஸ் பின்னூட்டத்த டிசேபிள் பண்ணிட்டேன். இனி ப்ளாகர் பின்னூட்டம் மட்டும்தான். இதுவரை பின்னூட்டம் இட்டவர்கள் ஏன் பதிலே போடவில்லை என்று நினைக்காதீர்கள். என்னால் முடியவில்லை என்பதே சரி. இப்படி சரியாக வேலை செய்யாத மென்பொருளை ஏந்தான் பப்ளிக் பயன்பாட்டுக்கு விடுகிறார்களோ தெரியவில்லை.\nஉங்கள் பக்கத்தை பார்த்தால், உண்ணதமான விஷயங்களில் தணியாத ஆர்வம் கொண்டவர் போல் தோன்றுகிறது.\nபின்வரும் கருத்தில் நியாயம் இருப்பதாக கருதினால், நீங்களும் ஏற்று உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்…\nமொழி மீதான எனது புரிதலில் தவறு இருப்பதாக தாங்கள்\nகருதினால், தயவுசெய்து தங்கள் கருத்தினை பதிவு செய்யவும்.\nமொழி என்பது ���னதில் உள்ளதை சொல்ல பயன்படும் ஒலி மற்றும் வரி வடிவம் அவ்வளவுதான் அஃறிணை வடிவமான ஒலி மற்றும் எழுத்துகளை உயர்திணை வர்க்கமான தாய்க்கும் மேலாக கருதுவதும், அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்பதும் ஒரு மனமுதிர்ந்த செயல் அல்ல.\nசொல்லப்போனால் உலக மக்கள் அணைவரும், UNESCO நிறுவனம் பரிந்துரைக்கும் ஒரு-மொழி(unilingualism) கொள்கையை ஏற்று பரந்த மனப்பான்மையுடன் தமது மொழிகளை கைவிட்டு அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசவேண்டும்.\nஉலகம் முழுவதும் ஒரே மொழி மட்டுமே பயன்படுத்துவது என்பது உடனடியாக நடக்க கூடியது அல்ல என்றாலும், அதற்காக ஒத்துழைப்பு தருவது உலக மக்கள் அணைவரின் கடமையாகும்.\nஎப்படி உலக மக்கள் ஒன்றிணைத்து ஒரேவிதமான எண்களையும்(அரபு எண்கள் 1,2,3..), அளவீட்டு முறைகளையும் (metric measurement system) பின்பற்றி பயன் பெறுகிறோமோ, அதேபோல் உலகம் முழுவதும் ஒரே மொழியை மட்டுமே பயன்படுத்தினால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும்…\nதாய்-மொழியை கைவிடமாட்டேன் என நம் முன்னோர்கள் எண்ணியிருந்தால், இன்னமும் நாம் செய்கை மொழியில்தான் பேசிக்கொண்டிருப்போம்.\nஏனெனில் செய்கை மொழிதான் நமது முதல் தாய்மொழி\nஅணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசினால்....\n1. உலகம் முழுவதும் ஒரே ஒரு மொழிதான் பயன்பாட்டில் இருக்கும்\n2. மொழி வெறி, மொழிச்சண்டைகள் தவிர்க்கப்படும்.\n3. அறிவு பகிர்வு ஈஸியா நடக்கும்.\n4. ஒரு சாதாரண வியாபாரி கூட ஈசியா ஏற்றுமதி இறக்குமதி செய்வார்.\n5. அடிப்படைகல்வி ஒரு மொழியில் (தமிழ்) படிச்சிட்டு பட்டப்படிப்பு இன்னொரு மொழியில் (இங்கிலீஷ்) படிக்கமுடியாமல் நிகழும் தற்கொலைகளை தவிர்க்கலாம்\nஅப்படி ஒரேமொழியை ஏற்பது எனில்,ஒவ்வொரு மொழியினரும் தமது மொழிதான் ஏற்கப்பட வேண்டும் என விரும்பலாம். புதிதாக ஓர் மொழியை ஏற்பதைவிட தெரிந்தோ தெரியாமலோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ பல நாடுகளில் பரவிவிட்ட இங்கிலிஷை மட்டுமே படித்து, எழுதி பேச பயன்படுத்தலாம்.\nமொழி போதையிலிருந்து விடுபடுவோம் உலகோடு இணைந்து அடுத்த\nதலைமுறையையாவது இனி முன்னேற விடுவோம்\n// கவனிக்க... நமது பண்பாட்டையோ, கலை கலாச்சாரத்தையோ, பண்டைய மருத்துவ முறைகளையோ, கட்டிட மற்றும் சிற்பகலை நுட்பங்களையோ கைவிட சொல்லவில்லை, உலகோடு இணைந்து செயல்பட மொழியை மட்டுமே.... //\n//தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.//\nசரியா சொன்னீக பாஸ் .........\nமொழி என்பது மனதில் உள்ளதை சொல்ல பயன்படும் ஒலி மற்றும் வரி வடிவம் அவ்வளவுதான் அஃறிணை வடிவமான ஒலி மற்றும் எழுத்துகளை உயர்திணை வர்க்கமான தாய்க்கும் மேலாக கருதுவதும், அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்பதும் ஒரு மனமுதிர்ந்த செயல் அல்ல.//\nமொழி போதையிலிருந்து விடுபடுவோம் உலகோடு இணைந்து அடுத்த\nதலைமுறையையாவது இனி முன்னேற விடுவோம்//\nநீங்க சொன்ன கருத்துக்கள் எல்லாமே நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதை உங்கள் பெயரிலேயே சொல்லியிருக்கலாம். எந்த கருத்தையும் தன்னுடைய கருத்தாக சொல்ல துணிவு வேண்டும். அப்போதுதான் அந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.\nபரந்த மனப்பான்மையுடன் தாய்-மொழியை கைவிட்டு அணைவரும் ஒரே மொழியில் படித்து, எழுதி, பேசலாமா \nஉலகம் முழுவதும் ஒரே மொழி மட்டுமே பயன்படுத்துவது என்பது உடனடியாக நடக்க கூடியது அல்ல என்றாலும், அதற்கான ஒத்துழைப்பை நாம் கொடுக்கவேண்டும் என்பது தங்களின் பார்வையில் சரியா //\nஉலகம் முழுவதும் ஒரே மொழி என்பது சாத்தியமல்லவே அதற்கு முன்பு இப்போதும் உலக மொழி எனக் கருதப்படும் ஆங்கிலத்தை நம்முடையவர்கள் ஏற்றுக்கொள்ள நாம் ஒத்துழைப்பை கொடுப்போம்.\nதமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.\nநல்ல ஆய்வு.அரசு ஏன் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வந்தது என்பது பற்றி ஒரு பதிவு ஏற்கனவே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியையும் எழுத இருக்கிறேன்.\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா\nதமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்\nமருத்துவர் மீது அம்மாவுக்கு அப்படி என்ன கோபம்\nசரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை தேவையா\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/05/84.html", "date_download": "2018-07-21T02:11:24Z", "digest": "sha1:5F4JHG27EJQOOBSFKQDJ37DHDUHOSPNT", "length": 8149, "nlines": 156, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n'84 ப் போல இதுவும் கடந்து போக��ம் .....\n1984 ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார் அதனை அடுத்து ராஜீவ் காந்தி பிரதமரானார் \nஉடனடியாக மக்களவைத் தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது \nஅந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 404 இடங்கள் கிடைத்தன அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 414 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியது காங்கிரஸ் \nபின்னால் திரும்பிப் பார்த்தால் வெகு துரத்தில் என்.டி . ராமராவ் அவ்ர்களின் தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களோடு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நின்றது \nஅதற்கு அடுத்து 22 இடங்களைப் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி இருந்தது இன்றய ஆளும்கட்சியான \"பா.ஜ.க \" இரண்டு இடங்களோடு நிறுத்திக்கொண்டது \nராஜீவ் காந்தி நினைத்திருந்தால் எந்த சட்டத்தையும் ,ஏன் அடிப்படை அரசியல்சட்டத்தையும் திருத்தியிருக்கமுடியும் அன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற மார்க்சிஸ்டுகளும், தெலுங்கு தேசமும் பலவீனமாகவே இருந்தார்கள் அன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற மார்க்சிஸ்டுகளும், தெலுங்கு தேசமும் பலவீனமாகவே இருந்தார்கள் அவ்ர்களை புற்க்கணிபது என்பது அன்றய ஆளும்கட்சிக்கு பெரிய விஷயமல்ல \nஎதிர்ப்பு இல்லாத பலவீனமான அரசியல் களத்தில் அன்றய ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணியை சிறப்பாக செய்தன குறிப்பாக \"Indian express \" மற்றும் \"The Hindu \" பத்திரிகைகள் மிக சிறப்பாக அப்பணியினைச் செய்தன \n\"போபர்ஸ் \" ஊழல் வெளிப்பட்டதும் அப்போது தான் \nஐந்து ஆண்டுகள் கழித்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களையே பெற்முடிநதது வி.பி. சிங் தலைமையில் ஐக்கிய முன்னணிஆட்சி அமைந்தது \nநரேந்திர தாமோதர் மோடி பிரதமராகப் போகிறார் \nமுழுக்க முழுக்க ஒரு ராஷ்ட்ரிய சங் பிரசாரகர் ஆட்சிகட்டிலில் அமரப் போகிறார் \nஅந்த ஆர்.எஸ் எஸ் காரரை இந்தியாவின் தலைவராக மாற்றுவது எதிக்கட்சிகளின் கடமை பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலைமையில் அந்த கடமையை ,ஊடகங்கள் செய்ய வேண்டும் \n மே மாதம் 20ம் தே...\n'84 ப் போல இதுவும் கடந்து போ...\n\"சுப்பையா\"வின் நினவு தினம் இன்று ....\nவரலாறு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் ..........\nஅந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் \n(புராண காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு கற்றுக்கொடுத்தவர் ...\n\"ஆதி சங்கரா \" திரைப்படமும் -சிருங்கேரி மடமும் .......\nமகான் நரேந்திர மோடியும் ,ஆதி ச���்கரரும் .......\n\"மனிதன் மட்டும் நிரந்தரமானவன் \" Syamalam Kashyapa...\n எழுப்பிய கேள்வி : ஆண்டு தோறும் \" இன்...\nகரந்தை ஜெயக்குமார் 01 மே 2014 3/3 ஹியூகோ சாவேஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2005/06/39.html", "date_download": "2018-07-21T02:07:25Z", "digest": "sha1:B5N355BCH6DJNFCA4NZWCGZMCOM244PK", "length": 7658, "nlines": 103, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: நாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nதிங்கள், ஜூன் 06, 2005\nநாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு\nஅப்படி என்ன விசேஷம் இந்த நாளுக்கு 1966ல் இதே நாளில் தான் (ஜூன் ஆறு) இந்தியாவின் முதலாவது நாணய மதிப்பிறக்கம் (currency devaluation) நடந்தது. அந்த மதிப்பிறக்கத்திற்கு முன்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 4.76 ஆக இருந்தது. 37.5 சதவிகித மதிப்பிறக்கத்திற்குப் பின்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 7.50 ஆயிற்று. நிதிப் பற்றாக்குறை, வாணிபப் பற்றாக்குறை மற்றும் அன்னிய நாணய இருப்பு இந்த மதிப்பிறக்கத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. (விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளுக்குச் செல்க 1966ல் இதே நாளில் தான் (ஜூன் ஆறு) இந்தியாவின் முதலாவது நாணய மதிப்பிறக்கம் (currency devaluation) நடந்தது. அந்த மதிப்பிறக்கத்திற்கு முன்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 4.76 ஆக இருந்தது. 37.5 சதவிகித மதிப்பிறக்கத்திற்குப் பின்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 7.50 ஆயிற்று. நிதிப் பற்றாக்குறை, வாணிபப் பற்றாக்குறை மற்றும் அன்னிய நாணய இருப்பு இந்த மதிப்பிறக்கத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. (விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளுக்குச் செல்க\nஇன்று, அதே ஜூன் ஆறில் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 43.60 இந்த முப்பத்தியொன்பது வருடங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட பத்து மடங்கு குறைந்திருந்தாலும், எத்தனை மாற்றங்கள்\n66ல் உலக வங்கி நிதிக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வாஷிங்டனுக்குச் சென்று பேசிய போது வேறு வழியில்லாமல், நிர்பந்தத்தினால் இந்த மதிப்பிறக்கத்தை செய்ய வேண்டியிருந்தது\nஇப்போது அதே உலக வங்கி இந்தியாவில் (சென்னை) தன் அலுவலகத்தை விரும்பி வைத்துள்ளது\nஇன்றைய நாளிதழில் தலைப்பிலிருந்து மூன்று செய்திகள்: நன்றி இந்துஸ்தான் டைம்ஸ்.\n3. இந்திய மருத்துவர்கள் மேல் ஐரோப்பி�� நோயாளிகளின் நம்பிக்கை http://www.hindustantimes.com/news/181_1388714,0005.htm\nஎத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியர்கள் பெருமைப் பட வேண்டிய விஷயம்.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 11:07 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரங்கா - Ranga சொன்னது…\nவிச்சு, எழுத எண்ணங்கள் இருந்தாலும், பொருந்தி அமர நேரமில்லை என்பதுதான் காரணம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழம் நூல்களில் கணிதம் - பகுதி ஒன்று\nபிரபஞ்சத்தின் வயது - மேலும் சில விபரங்கள்\nநாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு\n\"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி\"\nகர்னாடக இசைப் பாடல்கள் - தமிழ் எழுத்தில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118056", "date_download": "2018-07-21T01:41:14Z", "digest": "sha1:QMV4ZJ36U4IQ33B6MXOE5DPG33ERL6WT", "length": 12231, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல!ஆணையம்தான்; உச்சநீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அல்ல\nகாவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஅதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.\nஇதையடுத்து தீர்ப்பு நாளை மாலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பு காவிரி ஆணையம்தான் காவிரி மேலாண்மை வாரியம் 2018-05-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு\nகுஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு\nமெரினாவில் தொடர் போரட்டம் நடத்த விவசாயி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் மனு\nபிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்; விரட்டி விரட்டி பலூனை பிடித்து உடைத்த போலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2017/01/cheese-veg-balls.html", "date_download": "2018-07-21T01:49:44Z", "digest": "sha1:UUOQPQOKU26I6WRBY6SLNNTJWGXFH22S", "length": 19286, "nlines": 285, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: சீஸ் வெஜ் பால்ஸ் - CHEESE VEG BALLS.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 4 ஜனவரி, 2017\nதேவையானவை:- மைதா – ஒரு கப் , சீஸ் ஸ்ப்ரெட் – 2 டேபிள் ஸ்பூன், உருளை – 2, காரட்- 1, காலிஃப்ளவர் – 6 பூ, பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.\nசெய்முறை:- மைதாவில் சீஸ் ஸ்ப்ரெட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் அவித்த உருளைக்கிழங்கு, அவித்த பச்சைப்பட்டாணி, துருவிய காலிஃப்ளவர், துருவிய கேரட், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பொடியாக அரிந்த கொத்துமல்லித் தழை போட்டு நன்கு பிசையவும். உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:16\nலேபிள்கள்: சீஸ் வெஜ் பால்ஸ், CHEESE VEG BALLS\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்ப��ுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nசிறுதானிய அப்பம்:- SIRUDHANYA APPAM,\nஇருபருப்பு வடை. - DHAL VADA.\nசீரகசம்பா கல்கண்டுப் பொங்கல் - SEERAGASAMBA KALKAN...\nதினை சப்போட்டா பாயாசம்- MILLET SUPPOTTA GHEER,\nபச்சைப் பயறு அடை:- GREENGRAM ADAI.\nவரகரிசி வெல்லக் கொழுக்கட்டை - MILLET JAGGERY KOZHU...\nஅஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா) FIGS NUTS H...\nஓட்ஸ் ஹனி பர்ஃபி. OATS HONEY BURFI.\nகார்த்திகை தீபம் ரெசிப்பீஸ், KARTHIGAI DEEPAM RECI...\nசேவ் சோளாஃபலி - SEV CHORAFALI\nசிப்பி சோஹி (உப்பு ) -SIPPI SOHI\n.ரிங் முறுக்கு:- செகோடிலு.- CHEGODILU\nகட்டா மீட்டா நம்கின்- KHATTA MEETHA NAMKEEN\nமிக்ஸ்ட் வெஜ் முதியா, MIXED VEG MUTHIYA\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல�� கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/sanskrit-sensual-said-idea-grudge/", "date_download": "2018-07-21T02:03:21Z", "digest": "sha1:LBFSFBLB3AXUO3FNKNHDCOG4OMBSWEHL", "length": 11864, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –விருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:33 am You are here:Home தமிழகம் விருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nவிருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nவிருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nஒன்றையே விரும்பிப் பார்க்கும். கன்_கண்_காண் என விரிந்து விருப்பமான ஒன்றை காண்மம் என்றவாறு கவனித்தது. காண்மம் என்பதற்கு விருப்பம் என்பதே பொருளாகும் காண்மம் – காமம் எனப்பட்டது. காமம் விருப்பத்தையே குறிக்கும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nகாமம் செப் பாது கண்டது மொழி மோ”\nஎன்று குறுந்தொகை (3:1-2) கூறுகிறது. காமம் என்பது, இங்கு விருப்பம் என்றே சொல்லப்பட்டுள்ளது.\nசமற்கிருதம், காமம் என்ற சொல்லை , காமா எனத் திரித்துக் கொண்டு , பாலுணர்வு தொடர்பான வன்மச் சிந்தனையைக் குறிக்கிறது. சமற்கிருதப் பொருளையே நம்மில் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nமக்கள் விரும்பிச் சென்று குடியேறும் குடியிருப்புகள் காமம் என்றே சொல்லப்படும். கதிர்காமம் என்ற ஊரை ஒப்பு நோக்குக காமம் என்பது ஊரைக் குறிக்கும். அச்சொல்லே, சமற்கிருதத்தில் கிராமம் என்று திரிந்தது\nபல நூறு தமிழ்ச் சொற்களை, அவற்றின் வேரும் மூலமும் அறியாது, தமிழறிஞர்களில் சிலரே, அவற்றை , சமற்கிருதச் சொற்கள் என்று, தவறாகக் கூறி வருகின்றனர். அவற்றுள் காமம் என்ற சொல்லும் ஒன்று. கன் என்ற வேர்ச்சொல் , கண் என நீண்டது. இரண்டும் கறுமையைக் குறிக்கும் சொற்களாகும். கண், கறுமை நிறமானதே. கண் என்ற பெயர்ச்சொல், காண் என்ற வினைச் சொல்லாக விரிந்தது. கண், பலவற்றைக் கண்டாலும் குறிப்பிட்ட ஒரு பொருளையே கூர்ந்து நோக்குகிறது. அந்நோக்கிற்குக் காரணம், அப்பொருள், கண்ணால் ஈர்க்கப்படுவதே. கண் – விருப்பமான….\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக வி... தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக...\nமுகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித... முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித்த கன்னட வெறியாகள் முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட அப்பாவி தமிழ் பையனை அடித்த கன்னட வெறியர்கள்....\nசாதி, மொழி, சமயம் குறித்த பார்வை... சாதி, மொழி, சமயம் குறித்த பார்வை... சாதி, மொழி, சமயம் குறித்த பார்வை தமிழர் சமயம் : இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங...\nஇராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை..... இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/unesco-group-inspecting-temples-tamil-nadu/", "date_download": "2018-07-21T02:09:09Z", "digest": "sha1:VY37UVN44FZFOFANAYWWOII74WWRMBKF", "length": 11939, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது 'யுனெஸ்கோ' குழு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:39 am You are here:Home தமிழகம் தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்கோ’ குழு\nதமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்கோ’ குழு\nதமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்கோ’ குழு\nபாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, ‘யுனெஸ்கோ’ குழு, ஆறு நாள் பயணமாக, நாளை தமிழகம் வருகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nபாரம்பரிய கோவில்களில் புனரமைப்பு, பராமரிப்பு என்ற பெயரில், பழமை சிதைக்கப்படுவதாக, ஆன்மிகவாதிகள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, ‘ஐ.நா., சபையின், யுனெஸ்கோ என்ற, உலக பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, 1967, 69ம் ஆண்டுகளில், தமிழக கோவில்களின் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளது’ என, மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.\nஅறநிலையத் துறை தரப்பில், ‘யுனெஸ்கோ என்ற அமைப்பு, இந்தியாவிலேயே இல்லை’ என, வாதிடப் பட்டது. ஆனால், இந்தியாவில், அந்த அமைப்பு இருப்பதையும், செயல்படுவதையும், மனுதாரர், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் ஆதார பூர்வமாக நிரூபித்தார்.\nஇதையடுத்து, நீதிமன்றத்தில் அறநிலையத் துறை கமிஷனர் மன்னிப்பு கோரினார். தமிழக பாரம்பரிய கோவில்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, யுனெஸ்கோ அமைப்பிற்கு, உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, யுனெஸ்கோ குழு, தமிழகத்தில், இரண்டு கட்டமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.\nமுதல் கட்டமாக, ஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக, நாளை தமிழகம் வரவுள்ளது. வரும்,28ம் தேதி காலை, மதுரைக்கு செல்லும் அந்த குழு, ம���னாட்சியம்மன் கோவில்; திருநெல்வேலி – நெல்லையப்பர் கோவில்; நாங்குநேரி – வானமா மலை கோவில் உள்ளிட்ட பல இடங்களில், ஆய்வு நடத்துகிறது. மே, 3ம் தேதி, முதல் கட்ட ஆய்வு நிறைவு பெறுகிறது. அதன்பின், குழு தன் அறிக்கையை, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்க... கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு அரியலூர் : அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில், பல்ல...\nமதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் – ... மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் - யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் 'கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காக செய்யப்படும் தவற...\nகல்லிலே கலை வண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழ...\nதாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்... தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்... தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தாராசுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆக...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/027.htm", "date_download": "2018-07-21T01:48:28Z", "digest": "sha1:JRSQK5UG7HLLCQVZVNKORPU2J5YAW7HC", "length": 33911, "nlines": 32, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலை முழுமையாக அனுபவித்த மனித நேயப் போராளியின் சாட்சியம்\nஇதற்குமூலம்'' 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்டதமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப்போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப்போராட்டத்தில் நாம்நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள்.\nஅந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம். இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டு போனார்கள். எங்கள் புறநானூற்றுச் சான்றுகள் இடித்து வீசப்பட்டன.\nமுள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கித் தப்பித்து வாழும் எனது உண்மைக் கதை இது. ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில்அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் ஆவேன். உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றன.\nபாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான். சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன .இந்தப் பிரதேசங்களில் படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர்.\nஇதில் சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக் கொண்டிருந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்து படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப்படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர். மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள்.\nஅரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணி ஆற்றிவந்தேன். மருத்துவ மனைகளைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரானசெயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர் உத்தியாகவே கையாண்டது.\nவன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர். புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால்கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பலஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள்.\nசிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன. மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்கு அன்ரனா மற்றும் மண்மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக் கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் வார காலப்பகுதியில் கிபிர் விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதி முற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்த உடலங்களை கட்டட இடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்து நாட்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து அடக்கம் செய்ததுவும் இங்கு நினைவுகூரப்படுவது அவசியமானது.\nஇதே போன்று 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல்வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவ மனையை இலக்குவைத்து அரசபடையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பலநூற்றுக் கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியான துயர் நிறைந்த சம்பவங்களையும் எவரும் எளிதில் மறந்திட முடியாது. மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருந்ததாலும் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமம் எதிர் நோக்கப்பட்டது.\nமருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளித்தது. இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் 'இயந்திரமனிதர்கள்' போலவே செயற்பட்டனர். காயமடைந்தமக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர்காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.\nஅதாவது ஒரேயொரு சத்திரசிகிச்சைக்கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது. கொத்துக்குண்டுகள் கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித���துச் சிதறி பலசிறிய துண்டுகளாக உடைந்து அனைத்து திசைகளிலும் சீறிபாயும். இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும்உண்டு.\nபொஸ்பரஸ் குண்டு உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள்மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகைக்குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டுவீசப்பட்டவுடன் அதன் சுவாலை 'தறப்பாலில்' பற்றி அதன்பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்குஉள்ளாயினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின் அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால்மிக மோசமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகினார்.\nஇதனை நான் நேரில் பார்த்தேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளாகி பலர் இறந்தார்கள். மேற்குறித்த கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக்குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டவையாகும். அத்துடன் யுத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை யுத்தவலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்கள் நன்கறிவர்.\nஎறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள் இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொற்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் எறிகணை தாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்த நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.\nமுள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வந்து பதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீதுபல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை தாண்டவத்தை ஆடியது. இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .\nகருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இனவெறித் தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் அடக்கம்செய்யப்பட்டன. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராது தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக் கொண்டார்கள்.\nபாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உணவு, குடிநீருக்கு நெருக்கடி கற்பனையும் செய்ய முடியாத அளவிலான மனிதப்பேரவலத்தைக் காண நேர்ந்தது. எந்த மனிதாபிமான தொண்டு நிறுவனமும் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியாத பாதகமான பாதுகாப்புச் சூழலே உருவாகி இருந்தது . குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்கள் தமது கைகளாலேயே பதுங்கு குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅதனால் குடிநீருக்கும் உணவுக்கும் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சமூகப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பும் தடைப்படாத போக்குவரத்து வசதியும் இல்லை இப்போதைய நிலைமையிலும் மக்களுக்கு தொண்டாற்ற முனைந்த சமூகப்பணியாளர்கள் என்ற வகையில் சாவின் விளிம்பில் இருந்தும் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. யுத்தம், ஈவு இரக்கமில்லாது கோரப்பசியோடு தமிழ் உறவுகளின் உயிர்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன.\nகண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனை ஒருபுறம், ஆனால் குழந்தைகள் பசி பசி எனக் கதறிய அழுகைக் குரல் தான் என்னுள் பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம் துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது.\nமனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறியகுழி ஒன்றுக்குள் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன் . அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக கூடாரத்துக்கு திரும்பி வந்ததேன். பல் குழல் எறிகணை வீச்சில் சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்.\nகாப்பாற்றுவதற்காக நிறையவே போராடவேண்டியிருந்தது. கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதைப் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப்பார்வையோடு அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்தப்பொழுது அதுஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது. ஆங்காங்கே மனிதச் சடலங்கள் குவிக்கப்பட்டு இருந்தமையினால் நாம் காலடி வைக்கும் பொழுதுகால்கள் இலகுவில் மண்ணுள் புதையுண்டன. சில கிடங்குகளில் மனிதச் சடலங்கள் அரைகுறையாக எரியூட்டப்பட்டுக் காட்சியளித்தன.\nஉக்கிரத் தாக்குதலின் போது தம்மைப் பாதுகாக்க வேண்டிமக்களால் அவசரமாகத் தோண்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்குகளினுள் அத்தாக்குதலில் கொல்லப்பட்ட பலநூற்றுக்கணக்கான மக்களின் சடலங்கள் அங்கேயே புதைக்கப்பட்டன. தொடர்ந்தும் இழப்புக்களை சந்திக்கமுடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர்.\nவெட்டுவாய்க்கால் (வட்டுவாகல்) பாலத்தினைச் சரணடைந்த மக்கள் கடந்துச் சென்ற சந்தர்ப்பத்தில் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர். எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, ;அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்த பின்பு, விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.\nசரணடைந்தவர்களைப் படையினர் வாகனத்தில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின் பின்னர் படுக்கொலைச் செய்தார்கள்.\nமக்களில் கதறல்கள் மற்றும் கெஞ்சல்கள் இராணுவ���்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூடஅசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்து திரிந்தார்கள். உடற்காயங்கள, உளக்காயங்கள் என்பவற்றுடன், அன்புக்குரியவர்களைக் காணவில்லை என்பது அச்சுருத்தளுக்குக் கீழான அடிமை வாழ்வும் மக்களை மேலும் உறுத்தின. தமிழர்களின் பாரம்பரிய பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விகக் குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளிச்சிறைக்குள் பணயக் கைதிகளாய் தமிழர்களை சிங்களம் இன்னமும் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைத்திருப்பதும் தமிழர்கள் சொந்த இடங்களிற்கு மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ் நிலை உள்ளது குறிப்பிடதக்கது.\nபலநிலங்கள் இராணுவத்தினதும் கடற்படையினதும் உல்லாச விடுதிகளுக்கு என அரசினாலேயே கவரப்பட்டிருப்ப்து உலகிற்கே இப்போது தெரிந்திருக்கிறது. இதற்கிடையில், தமிழர்கள் தமது இழந்த உறவுகளுக்காகத் துக்கம் கொண்டாட முடியாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது. ஆனால், தெற்கில் யுத்த வெற்றிவிழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதேவேளை, புத்த மக்கள் அதிகம் வாழாத தமிழர் பகுதிகளில் வெசாக் தினக்கொண்டாட்டங்களை இராணுவத்தின் முழுமையான ஈடுபாட்டுடன் அரசு செய்கிறது. வெசாக் கூடுகளும் புத்தரின் வாழ்க்கைக் கதைகளைக் காட்டும் கொடிகளும் பதாகைகளுமாக இந்த ஏற்பாடுகள் பரபரக்கின்றன.\nகூடவே, வாள் ஏந்திய துட்டகைமுனுவின் சிங்கக்கொடிகளும் ஆதிக்கத்தின் அடையாளத்தைக் காட்டி நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்துத் தமிழர்களும் .அவர்தம் அமைப்புகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம். இதுவரலாற்றுக் கடமை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/11/cinematamilcom_29.html", "date_download": "2018-07-21T02:10:23Z", "digest": "sha1:RLAKLY3JRGYA6J7MDY2FVFY6URDPUTCE", "length": 31284, "nlines": 211, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nஅமீர் கான் மனைவியின் ரூ.53 லட்சம் நகை மாயம்\nஎதையும் சட்டப்படி சந்திப்போம்: நடிகர் கார்த்தி\nஅரவிந்த்சாமி படத்தை தவிர்த்த சாந்தினி\nகடும் போட்டியில் மஞ்சிமா மோகன்-சாய் பல்லவி\nகீர்த்தி சுரேஷை கவர்ந்த இயக்குனர்கள்\nஎன்னை அடுத்த நஸ்ரியா என்கிறார்கள்\nதலை முடிதான் சான்ஸ் வாங்கித்தந்தது\nஅஜித் ரசிகராக நடிக்கும் அபி சரவணன்\nமீண்டும் ஆபாச சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே\nமோகன்லாலுக்காக சிரஞ்சீவி வைத்த வேண்டுகோள்..\nஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா...\nமம்முட்டி ரசிகர்களுக்கு பிருத்விராஜ் கொடுத்த ஷாக்..\nமெக்சிகன் இசைக்குழுவுடன் இணைந்த துல்கர் சல்மான்..\nஅம்பா சமுத்திரத்தில் பிருத்விராஜுக்கு என்ன வேலை..\nபிரியா ரகுராம் ஆனார் பிரியா ஆனந்த்...\nமூன்றாவது முறையாக ரஜினி டைட்டிலில் உதயநிதி\nவிஜய்சேதுபதி நடிக்கும் கவண் - கபிலன் வைரமுத்து எழுதிய கதையா\nஉதட்டை சர்ஜரி செய்யும் அளவுக்கு என்னிடம் பணமில்லை - வாணி கபூர்\nஅமீர் கான் மனைவியின் ரூ.53 லட்சம் நகை மாயம்\nபிரபல பாலிவுட் நடிகர், அமீர் கானின் மனைவியும், தயாரிப்பாளர், இயக்குனருமான கிரண் ராவின் வீட்டிலிருந்த, 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி உள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ், மும்பையின் கார்டர் ரோடு வீட்டில் வசித்து வருகின்றனர்.\nஎதையும் சட்டப்படி சந்திப்போம்: நடிகர் கார்த்தி\nபுகார்களை ஆதாரத்துடன் தான் கூறுகிறோம்; எதையும், சட்டப்படி சந்திக்கத் தயார், என, நடிகர் கார்த்தி கூறினார்.\nசென்னையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி அளித்த பேட்டி: நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்திருப்பதாக, பொய் புகார் கூறுகின்றனர். நாங்கள் நியாயமான முறையில், அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு ...\nஅரவிந்த்சாமி படத்தை தவிர்த்த சாந்தினி\nசித்து ப்ளஸ்-2 சாந்தினியும் சில நடிகைகளைப்போன்று ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நான் எதிரி என்றுதான் கூறி வந்தார். ஆனால் தற்போது அவரும் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்து நிற்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்போது கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் அவர், சில படங்களில் சிங்கிள் நாயகி என்றபோதும், பல ...\nகடும் போட்டியில் மஞ்சிமா மோகன்-சாய் பல்லவி\nகெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடித்தவர், இப்போது கெளரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ...\nகீர்த்தி சுரேஷை கவர்ந்த இயக்குனர்கள்\nரஜினிமுருகன், ரெமோ படங்களுக்கு பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கதையில் ...\nஎன்னை அடுத்த நஸ்ரியா என்கிறார்கள்\nதற்போது திரைக்கு வந்துள்ள பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அதிதி. கேரளத்து வரவான இவர் அந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அதைப்பார்த்து அடுத்த சினேகா வந்து விட்டார் என்றுதான் கோலிவுட்டில் கிசுகிசுத்தனர். ஆனால், அதிதியோ, பட்டதாரி படத்தில் தன்னைப்பார்த்து விட்டு அடுத்த நஸ்ரியா என்று ...\nதலை முடிதான் சான்ஸ் வாங்கித்தந்தது\nஜீவா நடித்த திருநாள் மற்றும் இருடியம் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் ராகவா ஆனந்த். தற்போது புரூஸ்லீ, மாற்றுத்திறனாளி, அல்வா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். நான் தீவிரமான எம்.ஆர்.ராதா ரசிகன் என்று சொல்லும் அவர், அவரை பின்பற்றி ஒரு நடிகராக வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.\nஅவர் மேலும் கூறுகையில், ...\nஅஜித் ரசிகராக நடிக்கும் அபி சரவணன்\nகேரள நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். அதையடுத்து சாயம், எதிர் கொள், விசிறி, பவுடர், மீனாட்சிபுரம் என ஐந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்களில் படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளில் நடித்து வருவதாக சொல்லும் அவர், பட்டதாரி படத்திற்கு பிறகு என்னை ...\nதமிழில் நிறைய படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. தற்போது சாயா, பொட்டு, ரோஸ்கார்டன், ராஜமாளிகை, பேய் இருக்கா இல்லையா என படங்களில் நடித்து வருகிறார்.\nஇதுபற்றி கொட்டாச்சி கூறுகையில், படங்களில் காமெடியனாக நடித்தபோதும், அதை பயன்படுத்தி ஏதேனும் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு நீண்டகாலமாக ...\nமீண்டும் ஆபாச சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே\nரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய சினிமாவிலும் பேசப்படும் நடிகையாகி விட்டார் ராதிகா ஆப்தே. ஆனபோதும் தமிழில் புதிய படம் உடனடியாக கமிட்டாகாத நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் தலா இரண்டு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் பொம்பாய்ரியா என்ற இந்தி படத்தில் அவர் அரை நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ...\nமோகன்லாலுக்காக சிரஞ்சீவி வைத்த வேண்டுகோள்..\nதெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான சூப்பர்ஹிட் படம் தான் ஜனதா கேரேஜ்.. ஜூனியர் என்.டி.ஆர்-மோகன்லால் இணைந்து நடித்த படம்.. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான இந்தப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது உலகமறிந்த கதை.. நாமும் அதைப்பற்றி மீண்டும் பேசப்போவதில்லை.. விஷயமும் வேறு.. ஏற்கனவே பிரபாஸ், மகேஷ்பாபு தற்போது ஜூனியர் ...\nஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா...\n2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் - 'குயின்'. விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. ...\nமம்முட்டி ரசிகர்களுக்கு பிருத்விராஜ் கொடுத்த ஷாக்..\nகடந்த வருடம் போலவே இந்த வருடமும் மம்முட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை அமையப்போகிறது.. அதை நினைத்துத்தான் வருத்தத்தில் இருக்கிறார்கள் மம்முட்டி ரசிகர்கள்.. பின்னே.. மம்முட்டி நடித்துவரும் 'தி கிரேட் பாதர்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகிறது என்று நேற்றுவரை சொல்லிவிட்டு, இல்லையில்லை படம் ...\nமெக்சிகன் இசைக்குழுவுடன் இணைந்த துல்கர் சல்மான்..\n'பிக் பி', 'அன்வர்' புகழ் அமல் நீரத் டைரக்சனில் துல்கர் நடிப்பில் ஏற்கனவே பெயரிடப்படாமல் உருவாகிவந்த படம் இடையில் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.. ஸாரி.. தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பிரச்சனை என ஏதுமில்லை.. இந்தப்படத்தின் பட���்பிடிப்புக்காக தொடர்ச்சியாக சில நாட்கள் வெளிநாட்டில் தங்கி படப்பிடிப்பில் ...\nஅம்பா சமுத்திரத்தில் பிருத்விராஜுக்கு என்ன வேலை..\nடெக்னிகல் வேல்யூ அதிகம் உள்ள, மலையாளத்தில் உருவாகவுள்ள விமானம் என்கிற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே நாம் சில தகவல்களை சொல்லியிருக்கிறோம். உண்மையிலேயே உயிருடன் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படம் உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் ...\nபிரியா ரகுராம் ஆனார் பிரியா ஆனந்த்...\nப்ரியா ஆனந்த் இப்போது பிரியா ரகுராம் ஆக மாறியுள்ளார். அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதாக இல்லைதான்.. அதற்காக பெயரை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நியூமராலஜியின் பிடியில் சிக்கிவிட்டாரோ என நினைத்துவிட வேண்டாம்.. நிச்சயமாக திருமணம் ஆகும் வரை தனது பெயருடன் தந்தையின் பெயரை இணைத்து வைத்திருக்கவே ...\nமூன்றாவது முறையாக ரஜினி டைட்டிலில் உதயநிதி\n'மனிதன்' படத்தின் தோல்விக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்தார் உதயநிதி. அதன்பிறகு தொடர்ந்து கதைகள் கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார். கௌரவ் இயக்கத்தில் ஒரு படம், எழில் இயக்கத்தில் 'சரவணன் இருக்க பயமேன்', அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ...\nவெறும் காமெடி மட்டுமே வேலைக்கு ஆகாது என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார் சந்தானம். அதனால் இனி நடிக்கும் படங்களில் காமெடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க உள்ளார் சந்தானம்.\nவிஜய்சேதுபதி நடிக்கும் கவண் - கபிலன் வைரமுத்து எழுதிய கதையா\n'அனேகன்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் 'கவண்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர், விக்ராந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ...\nஉதட்டை சர்ஜரி செய்யும் அளவுக்கு என���னிடம் பணமில்லை - வாணி கபூர்\n‛ஆஹா கல்யாணம்' எனும் தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை வாணி கபூர், தற்போது ரன்வீர் சிங்குடன் ‛பெபிகர்' எனும் படத்தில் நடித்துள்ளார். காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீரும், வாணியும் அதீத நெருக்கம் காட்டி ஏகப்பட்ட முத்தக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் இருதினங்களுக்கு ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4360", "date_download": "2018-07-21T02:27:54Z", "digest": "sha1:WHDWG475NBEVPW5UFVFSGO4BTM3LTMFJ", "length": 7649, "nlines": 168, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை A.L.பள்ளியில் த.மு.மு.க நடத்திய இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை A.L.பள்ளியில் த.மு.மு.க நடத்திய இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி\nநேற்று மாலை 6:30 மணியளவில் அதிரை த.மு.மு.க\nகிளை சார்பாக நமதூர் A.L.பள்ளியில் நேற்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி\nவின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு பல நல்ல\nஅறிவுரைகளை கூறினார். இதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.\nஇலண்டன் வானொலியில் அதிரையர்களின் கவிதையும்; குரலும் ஒலிபரப்பு : க்விதைத் தலைப்பு: “சுழற்சி”\nஅதிரையில் கடலோர பாதுகாப்பு மற்றும் மீனவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/02/23/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-07-21T02:22:02Z", "digest": "sha1:N6V5NWPOMOAYIUIVU3P32LTEY2FFZZHG", "length": 9612, "nlines": 183, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் வென்றார் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனேர் – ஆஸ்கார் விருதுகள் →\nஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் வென்றார்\nபிப்ரவரி 23, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nமிக சந்தோஷமான விஷயம். ஒரு இந்தியன், தமிழன் உலகத்தால் recognize செய்யப்பட்டிருக்கிறார். வாழ்த்துகள்\nஇதை போஸ்ட் செய்தவுடன் ஜெய் ஹோ பாட்டுக்காகவும் ஒரு ஆஸ்கார் கிடைத்து விட்டது. அதுவும் ஹிந்தியில் அரைகுறையாக ஹிந்தி தெரிந்த நானே ரசிக்கும் படி பாட்டு எழுதும் குல்சாருக்கும் கிடைத்தது மிக சந்தோசம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/subramaniapuram/", "date_download": "2018-07-21T02:15:11Z", "digest": "sha1:XVGD4CLBCW5R3FLV2RARNKZ723IIYDFF", "length": 42580, "nlines": 277, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Subramaniapuram | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதமிழில் 32 ஆர்ட் படம்\nஓகஸ்ட் 23, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nரொம்ப நாளைக்கப்புறம் ஒரு லிஸ்ட். பாஸ்டன் பாலா தமிழில் 32 ஆர்ட் படம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nசந்தியா ராகம் – பார்த்தேன், இப்போது சரியாக நினைவில்லை.\nவீடு – நல்ல படம். அர்ச்சனா கஷ்டப்பட்டு வீடு கட்டுவார், கடைசியில் அதில் ஏதோ போலி பத்திரப் பிரச்சினை. யதார்த்தமாக இருக்கும்.\nஉன்னைப் போல் ஒருவன் – இது ஜெயகாந்தன் படமா இல்லை கமல் படமா தெரியவில்லை. கமல் படத்தை இந்த மாதிரி லிஸ்டில் சேர்க்கக் கூடாது. ஹிந்தி ஒரிஜினல் ஆன A Wednesday நிச்சயமாக சேர்க்கலாம்.\nஉதிரிப் பூக்கள் – மிஸ் ஆன படம்.\nமுள்ளும் மலரும் – படம் வந்தபோது நான் டீனேஜர். அப்போது ரொம்ப பிடித்திருந்தது. இப்ப பிடிக்குமா தெரியாது. ரஜினிக்கு தான் நடித்த படங்களில் பிடித்தது இதுதானாம்.\nஉச்சி வெயில் – பார்த்தததில்லை.\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. பக்ஸ் விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஅவள் அப்படித்தான் – மிஸ் ஆன படம்.\nஅழியாத கோலங்கள் – அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படம் இல்லை. பார்க்கலாம்.\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – பார்த்ததில்லை.\nராஜ பார்வை – முதல் முறை பார்த்தபோது கடைசியில் சூப்பர் என்று கத்தினேன். இப்போதும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nமகா நதி – நல்ல கருவை மிகைப்படுத்துதல், ஊரில் இருக்கும் எல்லா பிரச்சினையையும் இழுத்து போடுதல் என்று கமல் கெடுத்துவிட்டார்.\nகுணா – நல்ல படம்.\nஅந்த நாள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் நினைவுகள் இங்கே.\nமுதல் மரியாதை – நான் இன்னும் பார்க்கவில்லை. என்ஜாய் செய்தது கூடப் படித்த பாலமுரளி சிவாஜியை நக்கல் அடித்ததும் பாரதிராஜா பக்தன் சுப்பராயன் படத்தை defend செய்ததும்தான். பாலமுரளியால் ஒரு சீனை சிரிக்காமல் சொல்லவே முடியாது. ராதா ஸ்டேஷனில் காலை வைக்க சிவாஜிக்கு கட் செய்வார்கள். அவருக்கு அப்படியே உடம்பு துடிக்கும். இதைப் பற்றி பேசும்போது அவன் உருண்டு புரண்டு கெக்கேபிக்கே என்று நிறுத்த முடியாமல் சிரிப்பான். சுப்பராயனுக்கு கடுப்பு ஏறிக்கொண்டே போகும். காலேஜ் நாட்கள் திரும்ப வராது.\nஹே ராம் – சில பல இடங்களில் யதார்த்தம் இல்லைதான். என்றாலும் நல்ல படம்.\nஒருத்தி – கேள்விப்பட்டது கூட இல்லை.\nநாயகன் – நல்ல படம்.\nமொழி – இன்னொரு நல்ல படம்.\nசுப்பிரமணியபுரம் – விமர்சனம் இங்கே.\nசென்னை 28 – எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லமாட்டேன்.\nஆயுத எழுத்து – எனக்கு பிடித்திருந்தது.\nவெயில் – நல்ல படம்\nபுதுப்பேட்டை – இது எப்படி இங்கே\nபருத்திவீரன் – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.\nஅஞ்சாதே – நல்ல படம்.\nநண்பா நண்பா – கேள்விப்பட்டது கூட இல்லை.\nஇரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள் – இதெல்லாம் எப்ப வந்தது\nசங்க நாதம் – இப்படி ஒரு படமா\nஅக்ரஹாரத்தில் கழுதை – நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கத்தான் முடியவில்லை.\nதண்ணீர் தண்ணீர், யாருக்காக அழுதான் இரண்டையும் விட்டுவிட்டார். பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நூல் வேலி, அவர்கள் படத்தையும் consider செய்யலாம். தாகம், குடிசை, மறுபக்கம் என்று சில படங்களைப் பற்றி சொல்வார்கள், நான் பார்த்ததில்லை.\nஇந்த லிஸ்டில் ஜெயகாந்தன் படமாக இருக்கிறதே\nநீங்கள் ஆர்ட் படம் என்று எதை கருதுகிறீர்கள் ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன உங்கள் எண்ணங்களை எழுதினால் பேசலாம்…\nஅந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா\nஇயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது – நான் கடவுள் படத்துக்கு\nஜனவரி 24, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n2008க்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏன் 2010இல் அறிவிக்கப்படுகின்ற��� என்று தெரியவில்லை. அப்புறம் நான் கடவுள் வந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டதா போன வருஷம்தான் வந்தது என்று நினைவு.\nபாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்திருக்கிறது. – “For its powerful handling of an extraordinary subject that focuses on marginal characters with great convection” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். பாலாவுக்கு வாழ்த்துகள்\nஆனால் இந்த படம் உலக மகா சிறந்த படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. வித்தியாசமான களம் என்பது வரைக்கும் சரி.\nஇதே படத்தின் மேக்கப்மேன் ஆன வி. மூர்த்திக்கு சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருது கிடைத்திருக்கிறது – “For its wide variety of make-up inputs to reflect the large spectrum of characters” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். உண்மைதான். குறிப்பிடப்பட வேண்டிய மேக்கப் முயற்சி.\nசிறந்த தமிழ் படத்துக்கான விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு கிடைத்திருக்கிறது. வாரணம் ஆயிரம் நல்ல முயற்சி, ஆனால் என் கண்ணில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய படம் இல்லை.\nகண்ணில் பட்ட மற்ற படங்கள்.\nA Wednesday படத்துக்கு இயக்குனரின் முதல் படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது. “For slick and searing exposure of the tension below the normal rhythm of life and the angst of the common man in மும்பை” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஒரிஜினல் இதுதான் என்பது தெரிந்த விஷயமே. உ.போ. ஒருவனை விட இது நன்றாக எடுக்கப்பட்ட படம்.\nசிறந்த கமர்ஷியல் படம் என்று ஓயே லக்கி லக்கி ஓயே படத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப ஓவர். ஓயே ஜூரி ஜூரி ஓயே\nசிறந்த காரக்டர் நடிகருக்கான விருது அர்ஜுன் ராம்பாலுக்கு ராக் ஆன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. கொடுக்கலாம். ஆனால் இந்த லெவல் நல்ல நடிப்பு சாதாரணம். நசீருதின் ஷாவுககே A Wednesday படத்துக்கு கொடுத்திருக்கலாம், இல்லை அதே படத்தில் அனுபம் கெர்ருக்கு கொடுத்திருக்கலாம்.\nசிறந்த உடை அலங்காரத்துக்கான விருது ஜோதா அக்பரில் வேலை செய்த நீதா லுல்லாவுக்கு கிடைத்திருக்கிறது. மிக ரிச்சான உடைகள். கொடுக்கலாம்தான். இதே படத்தில் ஒரு பாட்டுக்காக (அஜீம் ஓ ஷாஹென்ஷா) சின்னி பிரகாஷுக்கும் ரேகா பிரகாஷுக்கும் விருது கொடுத்திருக்கிறார்கள். எனக்கு பாட்டு நினைவில்லை.\nமும்பை மேரி ஜான் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்சுக்குக்காக Tata Elxsi நிறுவனத்தை சேர்ந்த கோவர்த்தனத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். மும்பை மே���ி ஜானில் நினைவில் நிற்பது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இல்லை, அதனால் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.\nமுழு விவரங்களையும் இங்கே காணலாம்.\nஜூரி குழுவின் தலைவர் ஷாஜி கருண். நக்மா, அர்ச்சனா ஆகியோர் ஜூரி குழுவில் உறுப்பினர்கள்.\nதமிழில் விருதுக்காக அனுப்பப்பட்ட படங்கள்:\nஅசோகா (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nமெய்ப்பொருள் (இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படம் என்று தெரியும்)\nமுதல் முதல் முதல் வரை (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nஎல்லா மொழிகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.\nவல்லமை தாராயோ படத்தில் ஒரு பாட்டு\nஏழாம் உலகம் பற்றி பக்ஸ், ஏழாம் உலகம் பற்றி வெங்கட் சாமிநாதன், வெங்கட் சாமிநாதனின் விமர்சனம் பற்றி ஆர்வி, ஏழாம் உலகம்-ஸ்லம்டாக் மில்லியனர்-நான் கடவுள்\nசெப்ரெம்பர் 15, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nஇது வரை எழுதியவற்றில் மிகவும் பிரபலமான போஸ்ட் அன்பே ஆருயிரே. நூற்றுக்கும் அதிகமான ஹிட்கள். ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு வேளை எஸ்.ஜே. சூர்யாவின் படத்தைப் பற்றி தேடி இங்கே வந்துவிட்டீர்களோ இல்லை என்றால் படங்களின் பட்டியலில் முதலில் இருப்பதால் வந்த விளைவோ\nநூற்றுக்கு மேல் ஹிட் கிடைத்த இன்னொரு போஸ்ட் சுப்ரமணியபுரம்.\nநானே மிகவும் ரசித்த போஸ்ட் நான் பெற்ற செல்வம். அவ்வளவு பிரபலம் அடையவில்லை.\nசூடான போஸ்ட் எம்ஜிஆர் குதிரை… நிறைய திட்டு வாங்கினேன். ஜாலியாக இருந்தது.\nஒரு digression. சிறு வயதில் எங்கள் கிராமத்தில் சிறுவர்கள் பாடும் பாடல்\nஇப்போது இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம், எதற்காக பாடினோம் என்றே புரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் எல்லாரும் பாடுவோம். இந்த பாட்டு பிரபலமாய் இருந்தபோது நான் எம்ஜிஆர் கோஷ்டியிலிருந்து சிவாஜிக்கு மாறி விட்டிருந்தேன். (எட்டு வயதிலிருந்து பத்து வரைக்கும் எம்ஜிஆர், பத்திலிருந்து பன்னிரண்டு, பதிமூன்று வரைக்கும் சிவாஜி, பிறகு கமல், ரஜினி இருவரும்) காமராஜர் அடிப்பது ஏன் அண்ணா சிரிப்பது ஏன் இந்த பாட்டுக்குள் புதைந்திருக்கும் மர்மங்கள் என்ன\nகிராமத்தின் பேர் மானாம்பதி. பக்கத்து ஊர்கள் பெருநகர், களியாம்பூண்டி. பக்கத்தில் இருந்த சின்ன “பெரிய ஊர்” உத்தரமேரூர��. புதுப் படங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் தொலைவிலுள்ள காஞ்சிபுரத்துக்கு போகவேண்டும். பாடம் சொல்லிக்கொடுத்த வேல்முருகன் சார், தமிழரசு சார், பி.டி. வாத்தியார் அந்தோணிசாமி சார் மற்றும் நடேச நாராயணன் சார், அவரது மனைவி கிரிஜாம்பாள் டீச்சர், லைலா டீச்சர், சுப்பையன் சார், அவரை மணந்து கொண்ட பி.டி. டீச்சர் தேஜோபாலா, தையல் டீச்சர் ரமாபாய், எம்.ஆர். என்று அழைக்கப்படும் எம். ராமசாமி சார், எல்லா ஃபங்ஷநிலும் “மேரே சப்னோன் கி ராணி கப் ஆயேகி து” என்று பாட்டு பாடும் செல்வராஜ் சார் ஆகியோரைத் தெரிந்தவர்கள் யாராவது இதைப் படிக்கிறீர்களா நான் படிக்கும்போது என் அப்பாதான் ஹெட்மாஸ்டர். ரொம்ப சவுகர்யம். :-))\nஆயிரம் Hit வாங்கிய அபூர்வ சிந்தாமணி\nஓகஸ்ட் 29, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநானே எனக்கு தெரிந்தவர்களை ஒவ்வொருவராக “அய்யா வாங்க அம்மா வாங்க” என்று கூப்பிட்டு படிக்க சொன்னாலொயொழிய யாரும் இதை படிக்கப் போவதில்லை என்று நினைத்துத்தான் இந்த ப்ளாகை ஆரம்பித்தேன். என் மனைவியிடமும், என் நண்பன் பக்ஸிடமும் “நீங்களாவது படியுங்கப்பா” என்று சொல்லியும் இருந்தேன். அவர்களைத் தவிரவும் 998 பேர் படிதத்ிருக்கிறீர்கள். நன்றி\nமிகவும் பாப்புலரான விமர்சனம் – பெரிய இடத்துப் பெண். 56 பேர் பாத்திருக்கீங்க. த திரிசூலம் விமர்சனமும் 52 பேர் பாத்திருக்கீங்க. நிஜ வாழ்க்கையின் எம்ஜிஆர் சிவாஜி போட்டி இங்கேயும் தொடருதே சுப்ரமணியபுரத்துக்கு மூன்றாவது இடம். அதென்னவோ தெரியலே, தேன் கிண்ணத்துக்கு நிறைய பார்வைகள். தேன் கிண்ணம்னு வேற ஏதோ தேடி இங்கே வந்துட்டிங்கன்னு நினைக்கிறேன். 25% tfmpage தளத்திலிருந்து இங்கே வந்திருக்கீங்க. இன்னொரு 25% ப்ளாக் திரட்டிகளிலிர்ந்து – திரட்டி, ட்விட்டர், கனிமை, தமிழ்மணம், டமிலகம், போன்ற தளங்களிலிருந்து வந்திருக்கீங்க. எப்படி வந்திருந்தாலும், எதைப் பார்த்திருந்தாலும், நல்வரவு\nசோம்பல் பார்க்காமல் மறுமொழி சொன்னவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. நீங்கள் கொடுத்த உற்சாகம்தான் என்னை விடாமல் எழுத வைத்தது. சிவாஜி ரசிகர்களான ராஜ், ப்ளம், முக்கியமாக சாரதா, இளைஞர்களும் படிக்கிறார்கள் என்று உற்சாகப்படுத்திய வெங்கட்ரமணன், ராசா, மற்றும் bsubra, எம்.ஜி. சக்ரபாணியின் பேரனான ப்ரதீப், ஷக்திப்ரபா, சேவியர், tfmpage அன்பர்கள் app_engine, rajeshKRV, வாட்டர்லூ, எல்லாருக்கும் நன்றி. ப்ளாக் செய்வதில் இருந்த ஆரம்ப கஷ்டங்களை வெல்ல உதவி செய்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நன்றி.\nஎன் மனைவிக்கு ஒரு வார்த்தை – எதுவாயிருந்தாலும் நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம். யாரையாவது அடிக்கணும்னா கருத்து சொன்ன இந்த கந்தசாமிகளையெல்லாம் அடி\nஓகஸ்ட் 28, 2008 by RV 10 பின்னூட்டங்கள்\nஏதாவது ஒரு படத்துக்கு விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியதால் எழுதுகிறேன். ஒரு மாறுதலுக்காக புதுப் படம். சமீபத்தில் பார்த்தது. எவ்வளவு நாட்கள்தான் பழைய படங்களுக்கே விமரிசனம் எழுதுவது\n2008-இல் வந்த படம். பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல், கலை ரீதியாகவும் எல்லாரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள்.\nசரி என்றும் நானும் எடுத்துப் பார்த்தேன். tangentially ஒரு சந்தேகம். இங்கே கிடைப்பதெல்லாம் திருட்டு டிவிடிதானா எப்படி கண்டுபிடிப்பது தரத்தைப் பார்த்தால் ரகசியமாக தியேட்டரில் வீடியோ எடுத்தது போல் இல்லை. For the record, நான் வசிப்பது நூவார்க், கலிஃபோர்னியாவில். டிவிடி எடுத்துப் பார்த்தது இங்கே பிரபலாமக உள்ள coconut hill என்ற மளிகை கடையில்.\n“கண்கள் இரண்டால்” என்ற பாட்டு அருமையாக இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனுக்கு இதுதான் முதல் படமாம். யார் பாடியது என்று தெரியவில்லை. எனக்கு புதிய பாடகர்களின் குரல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடிவதில்லை.\nவெங்கட்ரமணன் உதவி – பாடலைப் பாடியது, பெள்ளிராஜ், தீபா மரியம் றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது.\nஎனக்கு அடையாளம் தெரிந்த நடிகர்கள் சென்னை 28 ஜெய்யும் கஞ்சா கருப்பும்தான். படத்தின் இயக்குனரான சசிகுமார் இன்னொரு கதாநாயகராம். துணை இயக்குனர் சமுத்திரக்கனி வில்லனாம். புதுமுகம் ஸ்வாதி கதாநாயகியாம்.\nஆகா ஓகோ என்றார்கள். அந்த அளவுக்கு படம் இல்லை. மோசம் என்றும் சொல்லமாட்டேன். சுமாரான படம், அவ்வளவுதான். தமிழின் தரம் ரொம்பவே மோசமாக இருக்கிறது, அதனால்தான் கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்.\nபடத்தின் பலம் நம்பக்கூடிய பாத்திரங்களும், 70களின் முடிவை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதும்தான். பெல்பாட்டங்களும், கூடையை கவிழ்த்தது போல் தலைமுடியும் (அரை வழுக்கையனான எனக்கு பொறாமையாக இருந்தது.), தாவணி போட்ட பெண்களும், 70களில் பார்த்த வீடுகளும், எங்கேயாவது முடங்கிகொண்டு பீடி பிடிக்கும் இலைஞர்களும் என்னைப் போன்ற அரைக் கிழவர்கள் நிச்சயமாக பார்த்திருக்கிறோம். வன்முறை என்ற சுழலில் மெதுமெதுவாக சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்கள் நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். குடும்பத்துக்கும் காதலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு காதலனுக்கு துரோகம் செய்யும் அந்த இளைஞியும், காசுக்காக நண்பனுக்கு துரோகம் செய்யும் கஞ்சா கறுப்பும் உயிரும் சதையும் உள்ள மனிதர்கள். ஜெய் “ஒரு பொட்டச்சியிடம் உயிர் பிச்சை கேக்கரபடி ஆயிடுச்சே” என்று புலம்புவது ரியலிஸ்டிக்காக 70களின் மதிப்பீடுகளை பிரதிபலித்தது.\nமிக மெதுவாக நகரும் திரைக்கதை எனது பொறுமையை சோதித்தது. நகைச்சுவை என்ற பெயரில் முதல் பாதியில் கஞ்சா கறுப்பு கொலை செய்கிறார். இரண்டாவது பகுதி வரும் வரைக்கும் கதை ஆமை வேகத்தில் நகருவது பெரிய பலவீனம். கதையில் சுவாரசியம் போதவில்லை.\nஎன்னைப் போன்ற மேல் நாட்டு மனிதர்களுக்கு வீடியோவில் பார்ப்பது உத்தமம். இந்தியாவில் நிறைய நேரம் இருப்பவர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-21T02:19:06Z", "digest": "sha1:BM75GVAFQAA276OFV3IQ3XPUBEOS6HTK", "length": 14029, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழல் கதவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கட்டிடத்தின் வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சுழல் கதவு\nசுழல் கதவு என்பது, கட்டிடங்களில் வாயிற் கதவாகப் பயன்படும் ஒரு வகைக் கதவு ஆகும். இது ஒரு உருளை வடிவான சுற்றடைப்புக்குள், அதன் மையத்தில் அமைந்த தண்டொன்று பற்றிச் சுழலும் படி அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று அல்லது நான்கு படல்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது முதன் முதலில் பல மாடிகள் உயரம் கொண்ட வாயிற் கூடங்களைக் கொண்ட கட்டிடங்களில் புகைபோக்கி விளைவினால் வாயில் கதவுகளினூடாக ஏற்படக்கூடிய வேகமான காற்று உள்ளிழுப்பைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. வழமையான கதவுகளில், ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்து மூடப்படும் போது வெளியிலிருந்து காற்று உள்ளே வருவதோ அல்லது உள்ளிருந்து காற்று வெளியேறுவதோ நடைபெறுகிறது. இதனால் வெப்பப் பரிமாற்றமும் இடம்பெற்றுக் குளிர்பதனம் அல்லது சூடாக்கத் தொகுதிகளின் சுமையைக் கூட்டுகிறது. சுழல் கதவுகளில் இவ்வாறு நடை பெறுவதில்லை ஆதலால், இவ்வகைக் கதவுகள் ஆற்றல் சேமிப்புத் தேவை உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது.\nசுழல் கதவு அமைப்பின் தளம் வட்ட வடிவமானது. இவ்வட்டத்தின் ஒரு பகுதியில் கதவின் சுற்றடைப்புக்குள் செல்வதற்கான வாயிலும், அதற்கு நேரெதிராக அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியும் இருக்கும் இரண்டும் ஒரே அளவு கொண்டதாக இருக்கும். இத் திறந்த பகுதிகள் தவிர இரண்டு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் வட்டத்தின் பகுதிகளில் உலோகச் சட்டகங்களில் பொருத்தப்பட்ட வளைவான கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். கதவுக்கு மேல் வட்ட வடிவான கவிகை (canopy) இருப்பது வழக்கம். மேற்படி வட்ட வடிவான சுற்றடைப்பின் மைய அச்சில் ஒரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். மூன்று அல்லது நான்கு படல்கள் ஒன்றுக்கொன்று சம அளவான கோணத்தில் இருக்கும்படி படல்களின் ஒரு பக்க விளிம்பு இத் தண்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இத் தண்டை அச்சாகக் கொண்டு சுழலக்கூடியதாக அமைக்கப்படும் இப் படல்களின் எதிர் விளிம்புகள் அவை சுழலும்போது வளைவான பக்கத் தடுப்புக்களைத் தடவிச் செல்லுமாறு இருக்கும். இத்தொகுதியில், உட்செல்லும் வழியினதும், வெளியேறும் வழியினதும் அகலங்கள் இரண்டு அடுத்தடுத்த படல்களின் வெளி விளிம்புகளுக்கு இடையிலான வளைவுத் தூரத்திலும் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும். இதன்மூலம் சுழற்சியின் எல்லா நிலைகளிலும் கட்டிடத்தின் உட் பகுதிக்கும் வெளிப் பகுதிக்கும் இடையே நேரடியான தொடர்பு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.\nபடல்களும் கண்ணாடியிடப்பட்ட உலோகச் சட்டங்களாகவே இருப்பது வழக்கம். இது இரண்டு பக்கங்களிலுமிருந்து அடுத்த பக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். பக்கத் தடுப்புக்களுக்கும், படல்களுக்குமான சட்டங்கள் அலுமினியத்தாலோ அல்லது எஃகினாலோ செய்யப்படலாம். அழகுக்காக இச் சட்டங்கள் துருவேறா எஃகுத் தகடுகளால் மூடப்படுவதும் உண்டு.\nசுழல் கதவு வேலை செய்யும் விதம்\nசுழல் கதவுகள் செயற்பாட்டைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகையில் பயனர்கள் தன்முயற்சியால் படல்களைச் சுழற்றி இயக்குவர். இரண்டாம் வகையில் படல்கள் தன்னியக்கமாகச் சுழலுமாறு அமைக்கப்படும். கைகளால் இயக்கும் வகையில் யாராவது படல்களை வேகமாகச் சுழற்றிவிடாமல் இருப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டு முறைமை அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். தன்னியக்கக் கதவுகளில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேகத்தில் கதவு சுழலும் வகையில் அமைந்திருக்கும்.\nதன்னியக்கச் சுழல் கதவுகள் பயனர்கள் அண்மையில் வரும்போது மட்டும் சுழலக்கூடிய வகையில் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை விடப் பல பாதுகாப்புத் தேவைக்காக அமைக்கப்படும் உணரிகளும் உள்ளன. இது மெதுவாக நடபவர்களை உணர்ந்தறிந்து சுழல் வேகத்தைத் தன்னியக்கமாகக் குறைத்தல், அசையும் கூறுகளுக்கு இடையே உடல் உறுப்புக்கள் அல்லது உடை சிக்கிக்கொள்ள நேரும்போது அதை உணர்ந்து சுழற்சியை நிறுத்துதல் போன்ற தேவைகளுக்கு இத்தகைய உணரிகள் பயன்படுகின்றன.\nதீப் பிடிப்பது போன்ற அவசர காலங்களில் சுழல் கதவின் படல்களைச் சாதாரண கதவுகளைத் திறப்பதுபோல் முற்றாகத் திறந்துவிடக் கூடிய வசதிகளுடன் கூடிய சுழல் கதவுகளும் உள்ளன. இது கூடிய எண்ணிக்கையானவர்களை வெளியேற்றுவதற்கு வசதி அளிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் ���டைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:55:43Z", "digest": "sha1:XGQPHACUUPVYYU52RCB7P43AXHEVRFNU", "length": 4938, "nlines": 63, "source_domain": "www.xtamilnews.com", "title": "சன்னி லியோன் | XTamilNews", "raw_content": "\nகவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தமிழில் மையம்… நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு\nபொழுதுபோக்கு / வைரல் செய்திகள்\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nசமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன். சமூக வலைதளங்கள் மூலம்...\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nபணத்திற்காக மனைவி கணவனின் நண்பனிடம் செய்த வேலை\nசொந்த மருமகளை மானபங்கப்படுத்திய மாமனார் - வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-07-21T02:03:10Z", "digest": "sha1:JXTGQNDBLBOIY3ZO5S3DXYXWHILQ4J3R", "length": 11790, "nlines": 318, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்!", "raw_content": "\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - ஆதி\nசக்தி தன்னை பக்தி செய்து பாதம் சூடுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சிவ\nசக்தி யவள் நாமம் சொல்லி நாளும் ஓதுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - நல்ல\nபுத்தி கொண்டு சக்தி தொண்டு செய்து வாழுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - அந்த\nசக்தி யன்றி சக்தி இல்லை என்று காணுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மாய\nசக்தி தன்னை வென்று ஞான சக்தி தேடுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சித்த\nசுத்தி செய்து கொண்டு சக்தி அவளை நாடுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மகா\nசக்தி தன்னை நெஞ்சில் வைத்து நாளும் பேணுவோம்\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - பரா\nசக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்\nபுன்னாக வராளியில் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...\n//சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//\nஅறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா\nசக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்\n200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க\n//ஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...//\n//அறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா\n//200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க\nமிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.\n//சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//\nசுத்தமான அறு சீர் சிந்து. அழகாக வடிவமக்கப்பட்டிருக்கிறது.\nபல ராகங்களில் பாடிடலாம் என்றாலும்\nபுன்னாக வராளி உடன் புன்னகைத்து\nநீங்கள் தேர்ந்தெடுத்த ராகத்தில் அருமையாக அமைந்திருக்கிறது தாத்தா. மிக்க நன்றி\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nஇளையராஜா: மாசறு பொன்னே வருக\nசக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2011/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T01:43:10Z", "digest": "sha1:BTNFULCFING67455EB24GDOE2NIC7BVU", "length": 18664, "nlines": 156, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: ஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை", "raw_content": "\nஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை\nஇளையராஜா இந்த பெயர் இல்லாமல் தமிழ் சினிமா என்றால் நிச்சயம் அது தமிழ் சினிமாவாக இருக்காது என்னதான்\nஇளையராஜாவை பிடிக்காது என்று இன்றைய காலத்தில் ஒருவர் சொன்னார் என்றால் அது நூறு சதம் பொய்யாக இருக்கும் தமிழ் சினிமாவில் ராஜாவின் பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்காதவன் நிச்சயம் இருக்க மாட்டான் (எனக்கு ரஹ்மான் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் ரஹ்மான் பாட்டை எந்த அளவிற்கு கேட்கிறேனோ அதை விட அதிக அளவில் ராஜா அவர்களின் பாடல்களை கேட்டு இருப்பேன் )\nஇதற்க்கு முன்பு ராஜ அவர்களை பற்றி தவறாக பதிவை போட்டவன் இப்போ ஆஹா ஓஹோ என்று சொல்கிறானே என நீங்கள் கேட்கலாம் இதற்கும் காரணம் இருக்கு ராஜா அவர்களை பற்றி நான் எழுதும் போது கூட நண்பர் மாணவன் சொன்ன கருத்துக்கள் இப்போது நினைத்து பார்கிறேன் :\nநண்பரே, நான் ராஜாவின் வெறியனாக இருபபதால் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்\nசிம்பொனி இசைத்தொகுப்பின் உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்...\nமேஸ்ட்ரோ பட்டம் வேறு இசைக்காக வாங்கியது நண்பரே இதற்கும் சிம்பொனிக்கும் சம்மந்தமில்லை\nராஜா என்றுமே ராஜாதான் அவரின் சாதனைகளை பட்டியலிடமுடியாது ஏனென்றால் அவர் செய்த அனைத்து பாடல்களுமே சாதனைதான்....\nஇதை ராஜாவின் வெறியனாக இருப்பதால் சொல்லவில்லை அவரை விட அவரின் இசைதான் அதிகம் பேசியிருக்கும் என்பதை அவரின் இசையை கேட்டாலே புரியும்...\n1976 அன்னக்கிளி திரைப்படம் மூலம் தனது இசை வாழ்வை தொடங்கி இன்று வரை இசைக்காகவே தன்னை அர்ப்பனித்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன்\nஅவரின் தமிழிசை உள்ளவரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் இசை வேறு ராஜா வேறு இல்லை இரண்டுமே ஒன்றுதான்..\n“நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா ராஜாதான்”\nமாணவன் (மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்)\nநண்பர்களுடன் பேசி கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியி அந்த ஒரு மணி நேரமும் இளையராஜா அவர்களின் பழைய பாடல்கள் போய் கொண்டு இருந்ததது மூன்றாம் பிறை ,அன்னக்கிளி,ஜானி ,இன்னும் பல படங்கள் அந்த ஒரு மணி நேரமும் ஓடிய எந்த பாடலையும் சரி இல்லை என சொல்ல முடியாது இதுதான் ராஜா.\nராஜா சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை (ஏண்டா அவர் மலை மாதிரி நீ அப்படின்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்கிறது )\nசரி இப்போ ராஜா அவர்களின் இசைக்கு வருவோம் தமிழ் திரை உலகின் பல படங்களுக்கு ஜீவனாக இருந்ததே ராஜா அவர்களின் பின்னணி இசை மட்டுமே திரை அரங்கில் சோகமான காட்சியை இன்னும் சோகமாக மற்றும் திறமை ராஜா அவர்களின் இசைக்கு மட்டுமே\nராஜாவை பற்றி சொல்லும்போது இந்த பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என எளிதில் சொல்ல முடியாது அதுதான் ராஜா அவர்களின் திறமை இல்லை அப்படி சொல்லித்தான் ஆவணும் என்றால் அதை பற்றி எழுதவே பல நூறு பதிவுகள் போட வரும்\nஅதிலும் அவரின் முதல் படமான அன்னக்கிளி பாடல்களை கேட்க்க கேட்க்க ஒரு தனி சுகம் இப்போது வந்த ரஹ்மானின் 127 ஹவர்ஸ் பாடல் தொகுப்பை கேட்கிறேனோ அதே அளவில் ராஜா அவர்களின் பாடல்களையும் கேட்கிறேன்\nஇளையராஜாவின் இசையை பற்றி பேசும்போது இசை எந்த அளவிற்கு என்னை கவர்ந்ததோ அதை விட அதிக அளவில் என்னை கவர்ந்தத்தது ராஜா அவர்களின் குரல் சோகம் ,காதல் ,என அவர் பாடிய பாடல்கள் ஒரு பூபாளம்\nதென்பாண்டி சீமையிலே இருக்கட்டும் இப்போது வந்த மச்சான் மச்சான்(சிலம்பாட்டம் ) ஆகா இருக்கட்டும் ராஜா அவர்களின் குரலில் இருக்கும் கவரும் தன்மை வேறு எந்த பாடகருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே\n1976 அன்னக்கிளி 2011 அய்யன் வரை உங்கள் இசை ராஜாங்கம் தொடர உங்களின் இசை மீது இருக்கும் ஆர்வம் மட்டுமே காரணம்\nஉங்கள் பாடல்கள் பல கேட்ட ரசிகன் என்ற வகையில்\nஉங்களுடைய அழகார் சாமின் குதிரைக்கு காத்திருக்கும் உங்கள் பாடல்களை ரசிக்கும் ரசிகன்\nராஜா அவர்களின் பாடல்கள் கேட்க்க திரை பாடல்கள்\nராஜா அவர்களின் பாடல்கள் கேட்க்க RAAGA.COM\nசிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் \n*******உங்கள் வோட்டையும் மறக்காமல் போடவும் ******\nஎல்லாம் தேர்தல் மாதிரி ஆகி விட்டது\nஅன்பின் நண்பருக்கு வணக்கம் நலமா\n//ஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை//\nசரியான் புரிதலுடன் தெளிவான பார்வை....\nஉங்களைப்போன்ற ரஹ்மான் ரசிகர்களும் ராஜாவின் இசையை விரும்பி கேட்பதற்கு காரணம் அவரின் இசையில் உள்ள ஜீவன், ஒருவிதமான தெய்வீக இசையும்தான்....\nராகதேவனைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே\n//ராஜா சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை (ஏண்டா அவர் மலை மாதிரி நீ அப்படின்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்கிறது )//\nராஜாவைப்பற்றி சில குறைகளும் விமர்சனங்களும் எதிர்மறை கருத்துக்களும் உண்டுதான் அதை மறுக்கவில்லை, ஆனால் அதெல்லாம் அவரின் இ���ைக்கு முன்னால் சாதரணமாகிவிடுவதுதான் ராஜாவின் பலம்...\nஇப்பொழுது ராஜா சாரின் விளம்பரம் ஒன்று வருகிறது பார்த்தீர்களா\nமெய் மறந்து ரசிக்க வைக்க இவரால் மட்டுமே முடியும்\nஎன்றாலும் ரஹ்மானை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, இருவருமே லெஜெண்ட்ஸ். ஒருவருக்கொருவர் ஈடு\nதிரைபாடல்.காம் ஆதாரத்தின் படி ராஜா இசையமைத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 745.ரகுமான் இசையமைத்த திரைப்பாடல்களின்[திரைப்படங்கள் அல்ல] எண்ணிக்கை 468.ரகுமான் இசையமைத்த பாடல்களின் எண்ணிக்கையே ராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கையை இன்னும் தொட வில்லை.ரகுமான் திறமைசாலி தான்.ஆனால் அவரை ராஜாவோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் நண்பர்களே.\n//ரஹ்மானை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை//\nஒங்கள யாருய்யா விட்டுக்கொடுக்க சொன்னா.ரெண்டு கண்ணுல எந்த கண்ணு நல்ல கண்ணுன்னு சொல்ல முடியும்.ரெண்டு கண்ணுல எந்த கண்ணு நல்ல கண்ணுன்னு சொல்ல முடியும்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nபிப்ரவரி மாத படங்களும் @ கலக்கல் சினி செய்திகளும்\nஒரு ரஹ்மான் ரசிகனின் இளையராஜா பற்றிய பார்வை\nசிறுத்தை சூப்பர் ஹிட் ,ஆடுகளம் ஹிட் ,காவலன் \nஇசைப்புயலின் ஆஸ்கர் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்\nFILEHIPPO சிறந்த டவுன்லோட் இணையதளம்\nநம்பரை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றலாம் விவரங்கள்\nA.R.ரஹ்மான் ஐஸ்வர்யா ராய் நடித்த டூயட் வீடியோ பாட...\nபாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம் ,சிறுத்தை டாப்\nA.R.ரஹ்மான் 127 hours அமெரிக்காவின் கிரிடிக்ஸ் சா...\nரசிகனை மதிப்பவனுக்கும் என்றும் வெற்றியே (ஆடுகளம் த...\nஎன்னத்தான் சொல்ல வர்றிங்க நீங்க \nஇப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 2\nஹாரிஸ் பிறந்த நாளுக்கு ரசிகனின�� பாடல் அன்பளிப்பு\nகாவலன் சிறுத்தை சிறந்த காட்சிகள் (ஒரிஜினல் படத்தில...\nரஹ்மான் சார் உங்கள் இசைக்காகவே .....\nஇசை புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nA.R.ரஹ்மானின் புது உலக ஆல்பம் மற்றும் வீடியோ முன்ன...\nஐந்து சிறந்த பழைய விளம்பரங்கள் 2011 ல்\nAR ரஹ்மான் 2011 மற்றும் சில நொறுக்ஸ்\nபொங்கல் திரைப்படங்கள் ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haisathaq.blogspot.com/2010/12/2010-3.html", "date_download": "2018-07-21T01:45:54Z", "digest": "sha1:UDR7NQO572R6X35NNSYDDNLTBIFPB65T", "length": 22112, "nlines": 119, "source_domain": "haisathaq.blogspot.com", "title": "தமிழ் வாசம்: உலகம் 2010 – 3", "raw_content": "\nஉலகின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நாடு ஈரான். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அணு சோதனை நடத்துவது எங்கள் உரிமை. அதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றது ஈரான். அணு ஆயுதச்சோதனை பற்றிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து உலக அமைப்பின் பாதுகாப்பு மன்றம் ஈரான் மீது தடை விதித்தது. ஜுன் 9 ஆம் தேதி அந்தத் தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் ஈரான் அசைந்து கொடுக்கவில்லை.\nஅக்டோபரில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை அனைத்துலக அணுசக்தி நிறுவனம் சோதனையிட்டது. இதற்கிடையே ஈரானின் அணுத் திட்டம் முரண்டு பற்றி வல்லரசு நாடுகள் ஜெனீவாவில் ஆலோசனை நடத்தின. எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துருக்கியில் ஆலோசனை நடக்கும்.\nமத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார் ஒபாமா. அதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடனும் தொலைபேசினார். செப்டம்பரில் இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன தலைவர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.\nஜெருஸலேமில் உள்ள ஒரு பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரச் சம்மதித்தது இஸ்ரேல். ஜெருஸலேமில் யூதர்கள் வாழும் பகுதியை இஸ்ரேல் எடுத்துக் கொண்டு, அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக். அவருடைய இந்தக் கருத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடன்பாடில்லை என்று தகவல் வெளியானது. ஜெருஸலேம் இஸ்ரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகர். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பது நெதன்யாகு ஆதரவாளர்களின் வாதம். எப்போது விடிவு வரும் என்ற கேள்வியுடன் கடந்து கொண்டிருக்கிறது காலம்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணம் இவ்வாண்டு முக்கியத்துவம் பெற்றது. பத்து நாள் நீண்டது அந்தப் பயணம். தொடக்கத்தில் அவர் காலடி வைத்தது இந்தியாவில். செனட் சபைத் தேர்தலில் ஓபாமா கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு, அவருடைய ஆசியப் பயணம் கூர்ந்து கவனிக்கப்பட்டது.\nஒபாமா மும்பை வந்த வேளை இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டம். அதில் அவர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றியது தனிச்சிறப்பு. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம், வளரும் நம்பகத்தன்மை பற்றிப் பெருமிதம் கொண்டார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஒபாமா.\nஅமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் உட்கட்டமைப்பில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங். வர்த்தக ரீதியாக ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.\nஇந்திய பயணத்தை முடித்து இந்தோனேசியாவுக்குச சென்றார் அதிபர் ஒபாமா. அங்கும் அவர் பல பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார். பின்னர் கொரியா சென்று அங்கு நடந்த G20 மாநாட்டில் கலந்து கொண்டார்.\nவிளையாட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்டது முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்த 19 ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து. தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை ஆச்சர்யக் குறியாக்கிச் சாதித்தது தென்னாப்பிரிக்கா.\nகாற்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அள்ளித் தந்தது உலகக் கிண்ணப் போட்டி. அந்த அணி வெல்லும். இல்லையில்லை இந்த அணிதான் வெல்லும் என்ற கணிப்புகள் கொடி கட்டிப் பறந்தன. ஆருடம் சொன்ன ஐந்தறிவுப் பிராணிகளுக்கு அடித்தது யோகம். Octopus (ஆக்டோபஸ்) ‘Paul’ க்கும், சிங்கப்பூர் கிளி மணிக்கும் ராஜ மரியாதை. ஆ��்டோபசின் கணிப்பு நிலைத்தது. மணியின் முன்னுரைப்பு பொய்த்துப் போனது.\nபலரும் எதிர்பார்த்த பலம் பொருந்திய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா, பிரான்ஸ், வெற்றியாளரான இத்தாலி, ஜெர்மனி ஆகிய குழுக்கள் மண்ணைக் கவ்வின.\nஇறுதிப் போட்டியில் நெதர்லாந்தும், ஸ்பெயினும் பொருதின. வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதன் முதல் பாதியிலும் கோல் இல்லை. இரண்டாவது பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயினின் இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது ஸ்பெயின். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஸ்பெயினின் இனியெஸ்டா.\nபத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டி இந்திய வராலாற்றில் ஒரு மைல் கல். போட்டி தொடங்குவதற்கு முன்பு பல சர்ச்சைகள். விளையாட்டு அரங்குகள், வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடு, விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் இப்படிப் பல விவாதங்கள்.\nகாமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலுக்கு இசை திரு. ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலும் சர்ச்சையில் சிக்கியது. இசையில் விறுவிறுப்பு இல்லாததால் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்று குற்றஞ்சாட்டின அரசியல் கட்சிகள். போட்டி தொடங்குவதற்கு முன் சில மாற்றங்களைச் செய்து கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.\nபிரிட்டீஷ் அரசியாரின் சார்பில் இளவரசர் சார்ல்ஸ், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இருவரும் சேர்ந்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் தொடக்க விழாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். நீண்ட நெடிய இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது தொடக்க நிகழ்ச்சி.\nபோட்டிகள் நடந்த வேளையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. முனைந்து செயல்பட்ட இந்திய அதிகாரிகள் தவறுகளைக் களைந்தனர்.\nதெற்காசிய வட்டாரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியா உலகத் தரம் வாய்ந்த பெரிய போட்டிகளை நடத்தியதில் சந்தித்த சவால்கள் ஏராளம். அத்தனையும் கடந்து காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்தித் தன் பெருமையை உலகுக்கு நிரூபித்தது.\nஇந்தியக் கிரிக்கெட் நாயகன் சச்சின் டென்டுல்கருக்கு இது சா��னைக் காலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து நாள் போட்டி நடந்தது பெங்களூரில். அதில் விளையாடிய சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐந்து நாள் போட்டிகளில் பதினாலாயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனை அது. 171 ஐந்து நாள் போட்டிகளில் விளையாடி அதைச் சாத்தியமாக்கினார் சச்சின். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்.\nகிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு முத்திரையைப் பதித்தார் சச்சின். ஐந்து நாள் போட்டிகளில் 50 முறை 100 ஓட்டங்களைத் தாண்டிய முதல் வீரர் என்பது அந்த முத்திரை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி போது சச்சின் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.\nகிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனை நாயகன் இலங்கையின் முத்தையா முரளீதரன்.\nபந்து வீச்சில் அவருடைய சாதனையை முறியடிக்க இனியொருவர் வரவேண்டும். ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி இவ்விரண்டிலும் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை அவருக்குச் சொந்தம். காலேவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாதித்தார் அவர். 133 ஐந்து நாள் போட்டிகளில் முரளீதரன் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கை 800. அந்தச் சாதனையோடு ஐந்து நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முரளீதரன்.\nகோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கவனயீர்ப்பைப் பெற்ற அம்சம். ஐந்து நாள் நடந்த அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது தமிழக அரசு. இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உலக நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.\nதமிழின் பாரம்பர்யத்தை விளக்கும் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆய்வரங்கம், கருத்தரங்கம், உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியன முக்கிய அம்சங்கள்.\nசிங்கப்பூரின் மூத்த துணையமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டன.\nசெம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மைய நோக்குப் பாடல் மக்களை வெகுவாக ஈர்த்தது.\nஅரசியல் மாற்றம், இர��சியத் தகவல்கள் கசிந்ததால் விளைந்த சர்ச்சைகள், மக்களின் கவனத்தை ஈர்த்த விளையாட்டுப் போட்டிகள் இப்படி வண்ணமயமாக நம்மை விட்டுக் கடந்து செல்கிறது 2010. பிறக்கவிருக்கும் புத்தாண்டு நம் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 6:10 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/01/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:13:15Z", "digest": "sha1:RGXSXJNZWEIY2ZI5BXTSPETJCN5VKAGX", "length": 5282, "nlines": 148, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஎத்ர ,எத்ர ...........தத்ர தத்ர\n...............\"எங்கெல்லாம் தர்மம் அழிந்து , அதர்மம் தலைதூக்குகிற்தோ அங்கு நான் அவதரிப்பேன் \"\nஎன்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார் \n............. \" அதர்மம் தலை தூக்கும் போது ராமர் வருகிறாரோ இல்லையோ சீத்தாராம் (எச்சூரி )வருவார் \"..........................\n.............. \" கிருஷ்ணன் வருகிறாறோ இல்லையோ இந்த வரதராஜன் வருவார் .......\"\n( ஜாதி ஒழிப்பு போராட்டக்குழு நடத்தியசிறப்பு மாநாட்டில் (நாகபுரி ) மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கி.வரதராஜன் )\nஉணவு,உரம், எரிவாயு மானியம் .....\nஆர்.எஸ்.எஸ். ராமர் படத்தை தங்கள் அலுவலகத்தில் வைக...\nகோவேறு கழுதை நாவலும் ,எழுத்தாளர் \"இமயமும் \".........\n ......... இலவசக் கல்வி என...\nஉலகம் அறியாத ஒன்று ....... உலகம் அறியாத ஒன்று ...\n\"தானம் \" நாடகமும் , பொள்ளாச்சி கவிஞர் வேலுச்சாமி ...\nபுத்தகக் கண்காட்சி, பதிப்பாளர்கள் , எழுத்தாளர்கள் ...\n\" உன்னைப் போல் ஒருவன் \" திரைப்படம் பற்றி .........\nவிலை உயர்வுக்கு அடித்தளம் போட்டவர் வாஜ்பாயும், பா....\nபெட்றோல் விலை ஏற்றத்திற்கு வாஜ்பாயும்,பா.ஜ.க வுமே ...\n\"குதா ஹஃபிஸ் \"(ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் ) (\"கு...\n\"எங்கே அவர்கள் \" நாடகமும் ,வேல . ராமமூர்த்தியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2017/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T02:14:42Z", "digest": "sha1:BWTAQWVNWPJQWF6VYMHVYUDJ7BLDWULL", "length": 18670, "nlines": 74, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: மெரீனாவின் அலை ஒதுங்கிய கரை", "raw_content": "\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nமெரீனாவின் அலை ஒதுங்கிய கரை\nஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், ப���ங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சில நூறு பேருக்காவது அரசியல் ரீதியில் தெருவில் இறங்குவதும், போராட்டங்களில் பங்கு பெறுவதும் பெரியளவிலான அனுபவங்களைக் கொடுத்திருக்கும் .\nஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது எழக் கூடிய சிக்கல்களை தற்போது சிலநூறு பேராவது அறிந்திருப்பது எம்மைப் பொறுத்தவரை பெரிய மாற்றமே. இவ்வளவு காலமும் பத்து இருப்பது இளைஞர்கள் கலந்து கொண்ட , அதிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தான் அதிகம், ஆனால் இப்பொழுது களத்திற்கு வந்திருப்பவர்கள் புதிய இளைஞர்கள்.\nஒருவகையில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற அலை தான் இவர்களில் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த இளைஞர்கள் வெறும் தகவலளவில் பிரச்சினைகளை அறிந்து வைத்திருப்பதை விட அந்தப் பிரச்சினைகளின் பல்வேறு சிக்கலான நிலைமைகளையும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதையும் அறிய வேண்டும்.\nமேலும் குறித்த ஒரு பிரச்சினையை பற்றிய போராட்டமோ அல்லது விழிப்புணர்வோ ஏற்படுத்தும் போது இளைஞர்கள் இனி கொஞ்சம் வாசிக்க வேண்டும். உரையாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து சிந்திப்பதற்கு சில பொது இணைப்புகள் தேவைப்படலாம். உதாரணம் - \"தமிழன்டா \",ஆனால் அதற்கு அப்பால் அறிவு தான் தேவை. அதுவும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தோன்றவேண்டிய அறிவு தான் வெகுமக்களை வழி நடத்த வேண்டியது. அவர்கள் பொதுப்புத்தியில் சிந்தனைகளைக் கொண்டவர்கள். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் அப்படிச் சிந்திக்க கூடாது.\nவவுனியா உண்ணாவிரதமோ அல்லது இதற்கு முன்னர் இடம்பெற்ற பல போராட்டங்களோ அல்லது கவனயீர்ப்புகளோ பெரும்பாலானவற்றுக்கான எனது ஆதரவு என்பது குறித்த கோரிக்கை மீதே, அல்லது குறித்த பிரச்சினையின் மீதானது.\nசில உதாரணங்களைப் பார்க்கலாம், அதன் போது அரசியல் பற்றிய விழிப்புணர்ச்சியோ அல்லது அரசு இத்தகைய பிரச்சினைகளை எப்படி கையாளும் என்பது பற்றியோ பெருமளவி���ான அறிதல் எம்மிடமில்லை. இப்பொழுது வரை கூட இல்லை.\nவித்தியாவின் படுகொலையின் போது அது ஒரு கொதிநிலை ஏற்படுத்தும் பிரசினையாக மாறியது. வித்தியா ஒரு குறியீடானாள். அதன் போது தன்னெழுச்சியான வெகுஜன எதிர்ப்புணர்வொன்று நாடு தழுவியும் ஏற்பட்டது.\nஆனால் அது ஒரு அரசியல் நகர்வாக மாறவில்லை. உணர்ச்சிகரமாகவே அந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது.\nஇன்னுமொன்று ,பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலையின் போது இடம்பெற்ற மாணவர் குரலென்பது உடனடியாக பலமானது போல் தோன்றினாலும் அது உடனடியாக நீர்த்து விட்டது. அரசு மிகத் தந்திரமாக இந்தப் பிரச்சினையை வென்று விட்டது. அவர்களின் மரண ஊர்வலத்தின் போது வீதியில் பொலிசே இல்லை. அது கட்டற்ற சுதந்திர வெளியை அதிலிருந்தவர்களுக்கு கொடுத்தது. அவர்கள் கத்திவிட்டு குடித்து விட்டு அடங்கி விட்டார்கள். அதற்குப் பின் மாணவர்கள் வீதியை மறித்து போராடிய போது அவர்களுக்கு ஊடகங்களுடன் எப்படி நடந்து கொள்வதென்று தெரியவில்லை. அவர்களுடைய நிர்வாகத்தை அவர்களால் எதிர்த்து நிற்கும் பலமிருக்கவில்லை.\nஇதைப் பற்றி விரிவாக உடனடியாகவே நான் எனது கருத்துக்களை முடிந்த அளவில் அவர்களுக்கு வழங்கியிருந்தேன். ஆனால் அப்படி உடனடியாக புரிந்து கொள்ளும் நிலை இருக்காதென்பதும் தெரியும். இன்றும் கூட அந்தப் பிரச்சினை தொடர்கிறது.\nநான் பங்குபற்றிய சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை கூட பல வாக்குறுதிகளுடனும், வழக்குடனும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எதுவும் வெற்றிகரமான ஒன்றை வாங்கித் தரவில்லை. அதற்கு அருந்தலான உதாரணங்களே உண்டு.\nசம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் \"Green Trincomalee \" யின் படிப்பினைகள் நாம் அவதானிக்க வேண்டியவை. வெகு சிலரைக் கொண்ட அந்த அமைப்பானது மெதுமெதுவாக எப்படி பொதுமக்களைத் திரட்டி போராடியதும் அதே வேளையில் அரசியல் ரீதியான நகர்வுகளை அவதானித்ததையும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.\nஇன்னும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு நாம் பழக்கப்படவில்லை, வெல்வதற்கான போராட்ட வழிகளை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் .\nஅரசியலற்றதாக எந்தப் போராட்டமும் இருக்கமுடியாது. குறைந்தது வெகுஜன அரசியலாவது அதிலிருக்கும்.அதனை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.\nஇளைஞர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் மேல் வெறுப்பிருப்ப���ு அல்லது சுயலாபங்களுக்காக போராட்டங்களை பயன்படுத்துபவர்கள் மீது எதிர்புணவிருப்பது இயல்பே. ஆனால் அரசியல் மீது வெறுப்பிருப்பது ஆபத்தானது. \"அரசியல்\" சமூகத்தின் மிக முக்கியமான இயக்கம். அதன் மீது வெறுப்புணர்வு கொள்வது ஆபத்தான போக்கு, நாம் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும், கற்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். வெகுஜனத் தளத்திலான ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கட்ட வேண்டியது இளைஞர்களின் வேலையே. அதனை இளைஞர்கள் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்கான அனுபவங்களே தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.\nபலமான புரிதலிலிருந்தே வெற்றி பெறும் அரசியல் தொடங்கும். அதனை நாம் செயல்வாதமாக்கும் போது தான் இந்தப் பிரச்சினைகளின் தீர்வுகள் சாத்தியம்.\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 12:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட���டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமெரீனாவின் அலை ஒதுங்கிய கரை\nஜல்லிக்கட்டு - ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ள...\nஜல்லிக்கட்டுக்கு ஏன் ஈழத்தில் ஆதரவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=d546056f5894606cdb66f33db5b5a12c", "date_download": "2018-07-21T02:14:01Z", "digest": "sha1:TE2QHQR33UPN7SXYD4BYA4AMVH6J24BW", "length": 30015, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் ந���்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-21T01:54:43Z", "digest": "sha1:RRFOGWIE2QZVTT6VG5IQ26R2TNAFQ5PM", "length": 10211, "nlines": 119, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: August 2013", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன��றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஅதிகாலை மூன்று மணி இருக்கும். எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. நாக்கு வரண்டது. இதயம் ‘அதைக் கொடு அதைக் கொடு’ என்று வேகமாய் அடித்தது. கைகள் தன்னிச்சையாய் நடுங்கின. ஏழு வருடங்களாய் உயிர் மூச்சிலே கலந்திருந்த போதையை, என் உடலிலிருந்த சகல பாகங்களும் தேடத் தொடங்கின . கொஞ்சம்… கொஞ்சமே கொஞ்சம், இருந்தால் போதும். அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.\nமெத்தைக்கு அடியில், தொலைக்காட்சி பெட்டிக்குப் பின்னே, புத்தகங்களுக்கு இடையே என்று சகல இடங்களையும் வெறித்தனமாய் தேடத் தொடங்கினேன். இந்த சனியனை விட்டுத் தொலைய வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாய் எவ்வளவு பாடு உள்ளே அலறிக் கொண்டிருக்கும் மனதை எத்தனை முறை வெற்றிக் கொள்வது. வேண்டாம் உள்ளே அலறிக் கொண்டிருக்கும் மனதை எத்தனை முறை வெற்றிக் கொள்வது. வேண்டாம் இதோடு தான் வாழ வேண்டும் என்றால், வாழ்ந்து தொலைக்கிறேன் இதோடு தான் வாழ வேண்டும் என்றால், வாழ்ந்து தொலைக்கிறேன் நீலச் சட்டைக்காரர்கள் பிடித்துச் செல்வார்கள். அம்மா அழுவாள். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் வேகமாய் கலைத்துப் போடத் துவங்கினேன்.\nகடைசியாய் சிக்கிவிட்டது. ஒன்று தான். இருந்தாலும் பரவாயில்லை. அதை வேகமாய் எடுத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்த போது, மனதினுள் மனைவியின் குரல் கேட்டது. ‘இனி என்னால உங்க கூட இருக்க முடியாது எங்களை விட உங்களுக்கு இது தான் பெருசாத் தோணுதுன்னா நான் கிளம்பறேன் எங்களை விட உங்களுக்கு இது தான் பெருசாத் தோணுதுன்னா நான் கிளம்பறேன்’ ‘அப்பா’ என்று அழுதபடி கட்டிக் கொண்டிருந்த குழந்தையை பிடுங்கி இடுப்பில் செருகிக் கொண்டு அவள் கிளம்பிய காட்சி நினைவில் தோன்றியது. என் கால்களைத் தழுவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உடலின் ஸ்ப���ிசத்தை இன்றும் என்னால் உணர முடிந்தது. இதோ இப்படி வரண்டு போயிருக்கும் என் தோலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத மெத்தென்ற பட்டு உடல்… திரைப்பட கதாநாயகனைப் போல் தன் அப்பாவால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு என்னை அவள் சுற்றி வந்த கணங்கள்... அந்த நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல இப்போது நான் கையில் பிடித்திருக்கும் இந்த சாத்தான். ச்சே என்று அதை குப்பையில் எறிந்தேன். மனம் மாறிவிடப்போகிறது என்ற பயத்தில், அதை மறுபடி எடுத்து கழிப்பறைப் பீங்கானில் போட்டு ஃப்ளஷ்ஷை இழுத்து விட்டேன்.\n போதை மருந்தை தூக்கியெறிய முடிந்தது, உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இனி உங்களால் மனதை நிச்சயமாய் அடக்க முடியும் இனி உங்களால் மனதை நிச்சயமாய் அடக்க முடியும் நீங்கள் போதையின் பிடியிலிருந்து மிக வேகமாய் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள் நீங்கள் போதையின் பிடியிலிருந்து மிக வேகமாய் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்” என்றார் மருத்துவர். என் மகளைச் சேரும் நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணத் துவங்கினேன்.\n(இந்தக் கதை இரண்டாம் பரிசு பெற்றது.\nஆகஸ்டு மாதத்திற்கு கொடுக்கப்பட்ட தொடக்க வரி 'மனதில் மண்டிக்கிடப்பதையெல்லாம் யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது .. .' அதற்கு நான் எழுதிய கதை அடுத்த பதிவில் . . .)\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2014/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T01:31:01Z", "digest": "sha1:6DE7VDLUC7WLDWZCR3FVLS6ERLRLEICP", "length": 23063, "nlines": 771, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: காவியம் நீ...!", "raw_content": "\nஅது தான் நிறைய இருக்கிறதே.\nஎன்ன இப்ப இப்படி ஒரு கவிதையென கேட்பது கேட்கிறது. முகநூலில் கவிதை சங்கமம் என்ற குழுமத்திற்காக எழுதியது.\nவாழ்த்துக்கள் சகோதரி... கவிதை சங்கமம் குழுமத்திற்கும்...\nஅழகிய பாடல் வரிகளை நினைவு படுத்தி சென்றமைக்கு நன்றிங்க.\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 11, 2014 at 1:06 PM\n..என் தோழிக்கு வார்த்தைகளும் கவிதை\nஅருவிகளாகக் கொட்டுவது தான் சிறப்பு இது அவளின் இயல்பு நிலை\nஇன்பக் கவிதை வரிகள் இனிதே தொடர வாழ்த்துக்கள் தோழி .அச��்துங்கள்\nஅதைக் கண்டும் ரசித்திடுவோம் :))\nவருக வருக தோழி... நலம் தானே தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nஉன் விரல்கள் அவர் கன்னத்தில பேசாம இருந்தால் போதாதா\nஅப்படியெல்லாம் செய்ய மாட்டேன் நாத்தனாரே..\n///உன் விரல்கள் அவர் கன்னத்தில பேசாம இருந்தால் போதாதா\nசகோ ராஜி தன் அனுபவத்தை சொல்லுறாங்க... சரிதானே \nவார்த்தைகளை விட விரலால் என்ன பேசி விட முடியும்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nவிழி பேசும் வார்த்தைகள் அருமையானதுதான்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 11, 2014 at 2:33 PM\nமிக மிக அருமை தோழி\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nஉங்க பக்கத்து வீட்டுக் காவியமில்லையே :)\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nஎப்படிப்பா இப்படி எல்லாம் யோசிச்சு வார்த்தைகளில் & வரிகளில் விளையாடுறீங்க. உங்கள் கவிதைகள் மிக எளிமையாகவும் அதே நேரத்தில் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறது பாராட்டுக்கள்\nபெண் குழந்தையின் பிஞ்சு விரல்கள் கொஞ்சுகிறதோ\nமனதை வருடும் மெல்லிசைக் கவிதை\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.\nநானும் நீண்ட நாட்கள் கழித்து தான் இணையம் வருகிறேன்..\nஇங்கே உங்களுக்கும் அதே நிலை தான் போல..\nஆமாம் அண்ணா இணையம் வருவதே அறிதாகிவிட்டது.\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. நன்றிங்க அண்ணா..\nரொம்ப நாள் கழிச்சு உன் தளத்திற்கு வர்ரேம்மா... கவிதை இயல்பா இருக்கு. ஐ லவ் யூ சொல்றதே அதிகம் தான். பார்வையில் புரியாததை வார்த்தையில் புரிய வைக்கவேண்டிய அவலம் சிலருக்கு நேர்கிறது. (நல்ல கவிதைக்கே கோனார் நோட்ஸ் படிச்சவங்களா இருக்கும்) சரி விடு. கவிதைக்குழுமம் படரட்டும் கவிதையும் தொடரட்டும் வாழ்த்துகள்\nஆமாம் அண்ணா வாங்க வாங்க.. நலம் நலம் அறிய ஆவல்.\nஉன் தளத்தை http://veesuthendral.blogspot.in/ என் வலைப்பக்க இணைப்பில் தந்தால் ஏற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே என்ன தொழில்நுட்பச் சிக்கல்\nஐய்... உன்னிடம் புகார் சொன்னது தெரிஞ்சோ என்னமோ... இப்ப முயற்சிசெய்து பார்த்தேன் ஏ த்துக்கிச்சு\nஆஹா... காதலர் தினம் நெருங்கும் நேரத்தில அழகா காதலைப் பேசி தென்றலாய் வீசுதே கவிதை\nவசந்தமே வருக வருக தங்கள் வருகை தந்தும் நாள் பல ஆகிறதே.\n// பார்வை��ாலே நூறு பேச்சு\n\" என்ற வரிகளும் பொருந்துமோ\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nவிழியே மொழியாக - தென்றல்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/028.htm", "date_download": "2018-07-21T01:49:15Z", "digest": "sha1:6OQCKMT3ZG4QC2LMYLN3COW2KULIRF66", "length": 10106, "nlines": 99, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\n- மோகனசுந்தரம் .... ( மின்அஞ்சல்வழி )\nஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள் 'adopted' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி சிறப்புகளைக் கொண்டிருப்பது ஆய்வுக்கு உரியது.\nஒரு உதாரணம், யானை என்ற சொல்லுக்குப் பல பெயர்களையும் பொருள்களையும் கொண்டிருக்கிறது தமிழ் மொழி. அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறப்பிக்கப்பட்டு சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும், இலக்கியங்களிலும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன.\nவேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.\nயானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்.\nகறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)\nவாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)\nபுழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)\nபொங்கடி (பெரிய பாதத்தை உடையது)\nதும்பி (துளையுள்ள கையை உடையது)\nநால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)\nகைம்மலை (கையை உடைய மலை போன்றது)\nயூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)\nஇம்பர் வான் எல்லை இராமனையே பாடி\nஎன் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி\nவம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்\nமாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்\nபக டென்றேன் உழம் என்றாள்\nபழனம் தன்னை கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்\nகைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.\n{ - அந்தகக் கவி வீரராகவ முதலியார்- }\nஅரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்' என அவர் மனனவி கேட்கிறாள்.\nபுலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்\n தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.\nஅவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.\nஇப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.\nபுலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.\nமனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.\nஇதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.\nஇந்த பாடலில் இரு பொருள் தருபவை\nபம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை\nகரும்பு பகடு -யானை;எருமைக் கடா\nகம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும் யானை) - கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா களி செய்ய உதவும். கைம்மா (தும்பிக்கையுடைய யானை)\nயானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109826-limelight-over-vishal-amidst-admkdmk-chaos.html", "date_download": "2018-07-21T01:50:48Z", "digest": "sha1:QTKXUHIQFFS4WKEZJZDV647UOL453QAC", "length": 27434, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்!’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட் | Limelight over vishal amidst admk-dmk chaos", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\n`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றியைப் பெறுவதுகுறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'சசிகலா எதிர்ப்பு வாக்குகளை மையப்படுத்தி, 58 சதவிகித வாக்குகளைப் பெறத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசு இயந்திரத்தின் துணையோடு எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்' எனவும் கணக்கு போடுகிறார் முதல்வர் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\nசென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தொப்பி சின்னத்துக்காக டெல்லி உயர்நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தினார் தினகரன். 'தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்யட்டும்' என நீதிபதிகள் உறுதியாக் கூறிவிட்டனர். அதேநேரம், நடிகர் விஷாலின் வருகை அரசியல் கட்சிகளிட��யே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. பைக்கில் வந்து வேட்புமனுத் தாக்கல்செய்தது முதல் சேரனின் எதிர்ப்பு வரையில், நேற்று விஷாலை முன்னிறுத்தியே தகவல்கள் வெளியானது. தொகுதிக்குள் பரவிக் கிடக்கும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை விஷால் பிரிப்பார். இது அ.தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்' என்றெல்லாம் செய்திகள் வெளியானது. “ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில், தி.மு.கவுக்கும் அண்ணா தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. இதுவரையில் அங்கு நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சியாலும் தி.மு.க, அ.தி.மு.கவை இதுவரையில் அசைத்துப் பார்க்க முடியவில்லை. பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் சில தொகுதிகளில் இந்த இரு கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஆர்.கே.நகரில் அவை செல்லுபடியாகவில்லை\" என விவரித்த அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி. தொடர்ந்து நம்மிடம் பேசும்போது,\n“அ.தி.மு.கவின் மாநில வாக்கு சராசரி அளவைவிட, ஆர்.கே.நகரில் அந்தக் கட்சிக்குப் பத்து சதவிகித வாக்குகள் கூடுதலாக உள்ளன. தி.மு.க-வின் மாநில சராசரியைவிட பல நேரங்களில் ஆர்.கே.நகரில் 5 சதவிகிதம் அளவுக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க தன்னுடைய பலமான 55 சதவிகிதத்தையும் தி.மு.க தன்னுடைய பலமான 35 சதவிகி வாக்குகளைப் பெற வேண்டும். இந்த வகையில் தி.மு.க பெறக் கூடிய வாக்குகளில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும், ஸ்டாலின் தலைமையை அது கேள்விக்குள்ளாக்கிவிடும். காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.கவை ஆதரிப்பது வேட்பாளர் மருது கணேஷுக்குக் கூடுதல் பலம். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது அ.தி.மு.கவின் பலம்.\n‘58 சதவிகித வாக்குகளைப் பெற்றே ஆக வேண்டும்' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். தினகரன், தீபா, விஷால் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக நிற்பது அவர்களே களத்தில் நிற்பது ப்ளஸ். கடந்த 10 ஆண்டுகளாக தினகரனுக்கு அ.தி.மு.கவில் எந்த முக்கியத்துவத்தையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. 8 மாதங்களாகத்தான் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் அவருக்குத் தனிப்பட்ட முறையில் வாக்குகள் வரலாம். இதேநிலைதான் விஷாலுக்கும். ஜெயலலிதாவின் ரத்த சம்பந்��முள்ள உறவு என்ற அடிப்படையில் தீபாவுக்கு வாக்குகள் வரலாம். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் தினகரன் பக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை. இந்த வாக்குகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சென்று சேரும். அரசியல்ரீதியான போட்டி என்றால் அது தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில்தான். இதில், ஆளும்கட்சி என்ற பலத்தோடு அ.தி.மு.க வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்\" என்கிறார்.\n\"ஆர்.கே.நகரில் முதல் இடத்தில் எஸ்.சி மக்களும் அடுத்ததாக, தெலுங்குமொழி பேசும் மக்கள், மூன்றாவதாக நாடார் சமுதாய மக்கள் பரவியுள்ளனர். தேர்தல் வெற்றிக்காக, சமுதாயத் தலைவர்களை அழைத்து தீவிரமாக விவாதித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. விஷால் போட்டியிடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றி உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறார். தினகரனின் தேர்தல் நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். சசிகலா எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் சமுதாயத் தலைவர்களை அழைத்துப் பேசி வருகிறார். இந்த சந்திப்பில், ‘சசிகலாவால் உங்கள் சமூகம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும். சசிகலா குடும்பத்துக்கு எதிராக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் நீங்கள் அறிவீர்கள். இந்தத் தேர்தலில் இலை வெல்லும். இதற்கு உங்கள் ஆதரவு தேவை' எனப் பேசி வருகிறார். இதுதவிர, தொகுதிக்குள் உள்ள வாக்காளர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து நிறைவேற்றவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மதுசூதனனுக்குக் கட்சிக்குள் இருந்த எதிர்ப்புகளைக் களைந்துவிட்டாலும், விஷாலின் வருகையை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள். இரட்டை இலை கைக்கு வந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், வாழ்வா சாவா...போராட்டமாகப் பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\n13 வயதிலேயே நம்பிக்கைத் துரோகத்துக்குப் பழகிவிட்ட ஜெயலலிதா நினைவு தினப் பகிர்வு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன ப\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n`ஆர்.கே.நகர் இலக்கு 58 சதவிகிதம்’ - அ.தி.மு.க. vs தி.மு.க. போட்டியில் விஷாலுக்கு லைம்லைட்\nதி.மு.க பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சிசிடிவியில் சிக்கிக்கொண்ட ரவுடிக் கும்பல்\nதில்லாலங்கடி வேலை இலங்கைக்கு புதிதல்ல... காற்று மாசுபாடு டிராமாலாம் சும்மா\nநடிகர் விஷால்மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apmathan.blogspot.com/2009/02/blog-post_7877.html", "date_download": "2018-07-21T01:37:12Z", "digest": "sha1:YGUVWU5RJDEB4PJIWPNGCLIY2Y7IBRAF", "length": 7660, "nlines": 69, "source_domain": "apmathan.blogspot.com", "title": "ஏ.பி.மதன்: காதலர்தின பரிசு...", "raw_content": "\nவருடத்தில் ஒருதினம் காதலர்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெப்ரவரி 14ஆம் திகதி வருகிறதென்றாலே அனைத்து வியாபார நிறுவனங்களும் தங்களுடைய நிறங்களையே மாற்றிக் கொள்கிறார்கள். காதலர்களினால் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு அப்பால், வியாபார விருத்திக்காக காதலர்தினம் பிரபல்யப்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் வானொலிகளின் வரவின் பின்னர்தான் இந்த காதலர்தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதற்குமுன்னர் இதனைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. காதலும் வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றமை��ான் இங்கு வேடிக்கையான விடயம். தங்கள் காதல் துணையினை தேடி அலைபவர்களுக்கு இந்த காதலர் தினம் பெரிய கொண்டாட்டமாக அமைகின்றது. அன்றைய தினத்தில்தான் அவர்கள் பல பரிசுப் பொருள்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறுகின்றார்கள்.\nஉண்மையிலேயே பரிசில்கள் கொடுப்பதால் காதல் சிறப்படைகின்றதா என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா அப்படியே அன்றை தினத்தை சிறப்பானதாக கொண்டாட நினைத்தால் உங்கள் பாசத்தினை அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுங்கள். அதைவிடுத்து, பரிசில்கள் என்ற போர்வையில் காதலை வியாபாரமாக்காதீர்கள்.\nகாதலர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் இருப்பது சிறந்ததுதான். அது பரிசில்களாக இருக்கலாம், பாடல்களாக இருக்கலாம், கவிதைகளாக இருக்கலாம். அவரவர்க்கு என்ன பிடிக்குமோ அதனை அதிகமாக பகிர்ந்து கொள்வது காதலின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும். இது ஒரு தினத்தில் மட்டும் செய்யாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் செய்யுங்கள். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்கும் பரிசில்களைவிட, விலைமதிக்கமுடியாத எத்தனையோ பரிசில்கள் உங்கள் துணைக்குப் பிடித்திருக்கலாம். அதனைத் கண்டுபிடித்து பரிசளிப்பீர்களேயானால் அதுதான் உங்களுடைய திறமை. அங்குதான் உங்கள் காதல் உயர்ச்சியடையும்.\nஎனவே, காதலர் தினத்தில் பரிசில்கள் வழங்கவேண்டும் என ஓடித் திரியாமல், பிடித்த விடயங்களை தேடிக் கண்டுபிடித்து காதலை வளப்படுத்துங்கள். வாழ்க காதல், வாழ்க காதலர்கள்...\nநான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T02:14:29Z", "digest": "sha1:LRATUFGRR6JXZVUR2PI6FKTDCAH2YWBC", "length": 21129, "nlines": 196, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: கலங்கரை போலொரு கைக்கடிகாரம்", "raw_content": "\nஜேக் இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பஸ் நிலையத்துக்கு வந்தான். அவற்றைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்த போது அவனருகே வந்த நபர் “நேரம் என்ன” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.\nஅவன் அலாக்காகக் கையை உயர்த்திக் கைக்டிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு “ஆறு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன” என்றான்.\nஅவனிடம் நேரம் கேட்ட நபர், “அட... மிக அழகான கைக்கடிகாரமாக இருக்கிறதே\nஅவர் அப்படிச் சொன்னதும் ஜேக்கின் முகம் மலர்ந்தது.\n“ம்... இது எனது கண்டு பிடிப்பு.... தெரியுமா.... இதற்காக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... பார்க்கிறீர்களா....” என்றவாறு கையை உயர்த்திக் கைக்கடிகாரத்தைக் காட்டியபடி “உலகத்தின் எல்லா நேரங்களையும் இதில் பார்க்கலாம். வெறும் கண்டங்கள் அல்ல... உலகத்தின் 86 பிராந்தியங்களின் சரியான நேரத்தை இதில் பார்க்க முடியும்” என்றான்.\nபிறகு ஒரு பட்டனைத் தட்டினான்.... “த டைம் இஸ் எய்ட்டீன் டுவெல்வ்” என்றது கைக்கடிகாரம். மற்றொரு பட்டனைத் தட்டினான். அது ஜப்பான் பாஷையில் அப்போதய நேரத்தைச் சொன்னது. மிகத் தெளிவான டிஜிட்டல் நேரத்தையும் தெளிவான குரலையும் அக் கைக்கடிகாரம் வெளிப்படுத்திற்று. “எண்பத்தாறு மொழிகளில் இந்தக் கடிகாரம் நேரத்தைச் சொல்லும்” என்றான் ஜேக்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அக்கடிகாரத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராகத் தென்பட்டார்.\n“அது மட்டுமல்ல.... இதோ பாருங்கள்....” என்றவாறு ஒரு பட்டனைத் தட்டினான். நியுயோர்க் நகரத்தின் படம் திரையில் வந்தது. “இதோ... புள்ளியாக வந்து வந்து போகிறதே... இந்த இடத்தில்தான் இப்போது நாம் நிற்கிறோம்...” என்றவாறு அப்படத்தை ஸ_ம் செய்து காண்பித்தான்.\n“இந்தக் கடிகாரத்தை நான் வாங்க வேண்டும்” என்றார் அந்த மனிதர்.\n“ஓஹ்... இது இன்னும் விற்பனைக்குத் தயாராக இல்லை... இதை இன்னும் விரிவு படுத்தும் வேலைகள் உள்ளன” என்றான் ஜேக்.\n“இதோ.... எஃப். எம். ரேடியோ கூட இருக்கிறது.... கிட்டத்தட்ட 125 மீற்றர் தூரத்தைக் கூட அளக்க முடியும். அதற்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஆவணங்களையும் சேமித்துக் கணிளியுடன் இணைத்து பிரின் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால்.... ஒலி வடிவில் 300 புத்தகங்களைச் சேமித்து வைக்க முடியும். இது வரைக்கும் 32 புத்தகங்களை மட்டும்தான் என்னால் சேமிக்க முடிந்துள்ளது...” என்றான்.\n“எனக்கு இந்தக் கடிகாரம் வேண்டும்” என்றார் அந்த மனிதர்.\n“ஐயோ... உங்களுக்குப் புரியவில்லையே... இதன் வேலைகளை நான் இன்னும் முடிக்கவில்லை....\n“அதெல்லாமில்லை... நான் ஆயிரம் டாலர்கள் தருவேன்\n“நான் இது வரை செலவிட்ட தொகை எவ்வளவென்று தெரியுமா....”\n“சரி ஐயாயிரம் டாலர்கள் தருகிறேன்....\n“சரி..... பேச்சை நிறுத்து... பதினையாயிரம் டாலர்கள் தருவேன்.... தருகிறாயா....\nஜேக் யோசித்தான். இதுவரை எட்டாயிரத்து ஐநூறு டாலர்களைச் செலவளித்திருக்கிறான்.... பதினையாயிரம் டாலர்கள் என்றால் அவன் நினைத்தவாறே முழுமையான ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கி விடலாம் என்று நினைத்தான். அவன் யோசித்து முடிப்பதற்கிடையில் அந்த மனிதர் பதினையாயிரத்துக்கு ஒரு காசோலையை எழுதி அவனுக்கு முன்னால் நீட்டினார்.\nஜேக் கைக்கடிகாரத்தைக் கழற்றி அவரிடம் கொடுத்து விட்டுக் காசோலையைப் பெற்றுக் கொண்டான்.\nகைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் நகர்ந்த மனிதரை ஜேக் அழைத்தான்.\nவேகமாக நடந்த அவர் சுவாரசியமில்லாமல் அவனைத் திரும்பிப்பார்த்தார்.\nஅவன் அருகேயிருந்த இரண்டு பெரிய சூட்கேஸ் பெட்டிகளைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்....\n“பற்றறிகளை விட்டு விட்டுப் போகிறீர்களே...\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஇலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்\nஅப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்\nகலக்கல் காயல்பட்டினம் - 2\nகிறீஸ் மேன் - 3\nஅடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009/07/write-protected.html", "date_download": "2018-07-21T02:05:53Z", "digest": "sha1:BHU5XEIEESSVOCLCL5XIEOPJ4UIC2WVT", "length": 12585, "nlines": 243, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: ♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளத��க அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nசில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது\n\"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk \" என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.\nStart - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.\nபின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.\nஇப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி\nஉங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.\nசில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\n♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥\n♥ ஐ-போனை விட நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் நூற...\n♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\n♥ கணினித் திரை நடவடிக்கைகளை நகர்படமாக்குவதற்கு ♥\n♥ கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். ♥\n♥ பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க... ♥\n♥ ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க… ...\n♥ பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழ...\n♥ வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்) ♥\n♥ கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\n♥ Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \n♥ ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்ட...\n♥ கணினிக்கான இலவச \"ஆன்டி-வைரஸ்\" களில் எது சிறந்தது...\n♥ உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்கள...\n♥ அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள் ...\n♥ இணையம் மூலம் தொலைநகல் அனுப்புவது இன்னும் எளிது…\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை க��ப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33516-2017-07-24-07-07-47", "date_download": "2018-07-21T01:58:55Z", "digest": "sha1:WNGKJ6L6Y7FSEFLNTCPQJWMRCBHFILTR", "length": 26353, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் : ஒரு கண்ணோட்டம்\n500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிப்பு - கையிருப்பை பிடுங்கி கடனாளியாக்குவதற்கு சாதாரண மக்களின்மீது மோடி அரசு நடத்தும் யுத்தம்\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nஇந்தியா, பிரித்தனின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இடையிலுள்ள மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியக் கூட்டணி ஒழிக\nஇந்தியப் பொருளாதார நிலைமை குறித்து மோடி தராத 25 தகவல்கள்\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nஉண்மை முகம் வெளியில் வரும்\n12ஆம் ஆண்டில் கருஞ்சட்டைத் தமிழர்\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2017\nபாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nமோடி பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகியிருக்கின்றதோ இல்லையோ தேசவிரோதிகள் எக்கச்சக்கமாக பெருகியிருக்கின்றார்கள். வந்தே மாதரம் பாட மறுக்கும் தேசவிரோதிகளும், ராமனை ஏற்றுக்கொள்ளாமல் விபச்சார விடுதியில் பிறந்த தேசவிரோதிகளும், கோமாதா கறி தின்னும் தேசவிரோதிகளும், இன்னும் இந்தியை எதிர்க்கும், சமஸ்கிருதத்தை எதிர்க்கும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளும் இந்தியாவின் வடக்கு தொடங்கி தெற்கு வரையிலும், கிழக்கு தொடங்கி மேற்கு வரையிலும் மோடி அரசு உருவாக்கி��ிருக்கின்றது. மோடி ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கின்றது என அறிவிக்கும் போது இந்தியாவில் புதிதாக சில பல தேசவிரோதிகளும் சேர்ந்தே உருவாகப் போகின்றார்கள் என்பதாகத்தான் அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன்படியே மோடி தனது பம்மாத்து திட்டங்களால் இந்தியாவை உலகிலேயே தேசவிரோதிகள் அதிகம் வாழும் நாடாக மாற்றியிருக்கின்றார். ஆனால் இது போன்ற பெருமைகளால் மோடி திருப்தி அடைபவர் கிடையாது.\nமோடி ஆட்சி எவ்வளவுவோ இழிந்த நிலைக்குச் சாமானிய இந்திய மக்களை தள்ளியிருக்கின்றது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின் எந்தத் துறையும் அவரால் வளர்ச்சியடையவில்லை. அனைத்துத் துறைகளிலும் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன சேவைத் துறை உட்பட. அதிலும் விவசாயிகள் பிரச்சினை என்பது மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட செய்தியாக மாறியிருக்கின்றது. மாட்டின் மீது காட்டப்பட்ட அக்கறையில் ஒருசதவீதம் அதை வளர்க்கும் விவசாயிகள் மீது காட்டப்பட்டிருந்தால் கூட இத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்க மாட்டார்கள். சென்ற 2016 ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 11400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர் என்று மக்களவையில் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். அவரைப் பொருத்தவரை அது வெறும் ஒரு புள்ளிவிவரக் கணக்கு அவ்வளவுதான். இன்னும் தற்கொலைகளின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தால் கூட அதற்காக ராதாமோகன் சிங் கவலைப்பட போவதில்லை. விவசாயத் துறையில் எந்தவித அடிப்படை கட்டுமானத் திட்டங்களும் மோடி அரசால் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயத்திற்கு என்று ஒதுக்கப்படும் குறைந்தபட்ச தொகையைக் கூட உர நிறுவனங்களும், பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் மானியம் என்ற பெயரில் தின்றுவிடுகின்றனர்.\nஒரு திட்டமிட்ட விவசாய உற்பத்தி என்பதை நோக்கிய செயல்பாடுகள் இல்லாமல் போனதால் அதிகப்படியான விளைச்சலால் விலைவாசி மிகக் கடுமையாக குறைந்து விவசாயிகள் பெருமளவு நட்டமடைவது தொடர்ந்து நடந்து வருகின்றது. உற்பத்தி அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை கடுமையாகக் குறைந்து அவற்றை விவசாயிகள் சாலைகளில் கொட்டும் அவலத்தைப் பார்க்���ின்றோம். இதேபோன்று தக்காளி விலையும் விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என விற்கப்படும்போது விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்கின்றார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்று சின்ன வெங்கயாம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக உயர்ந்து சாமானிய மக்களை பெரும் சித்தரவதை செய்து வருகின்றது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 முதல் 100 ரூபாய்வரை விற்கப்படுகின்றது. அதேபோல தக்காளி கிலோ 70 முதல் 100 ரூபாய்வரை சில்லரை விற்பனையில் விற்கப்படுகின்றது.\nசின்ன வெங்காயமும், தக்காளியும் இல்லாமல் அநேகமாக எந்தக் குழம்பு வகைகளையும் நம்மால் செய்ய முடியாது. இவற்றின் கடுமையான விலையால் இன்று சாமானிய நடுத்தர வர்க்க மக்கள் கூட அவற்றை தேவையான அளவு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். வருமானத்தின் பெரும்பகுதியை உணவு தேவைக்காகவே செலவு செய்ய நேரிட்டால் மற்ற அடிப்படைவசதிகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. மழை இல்லாததாலும், வறட்சியாலும் போதிய உற்பத்தி இல்லாததால் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்வது நிச்சயம் ஏமாற்று நாடகமே ஆகும். திட்டமிட்ட விவசாய உற்பத்தி என்ற ஒன்றைப் பற்றி நமது ஆளும்வர்க்கத்திற்கு எந்தக் கவலையும் எப்போதும் இருந்தது கிடையாது. குறைந்தபட்சம் கூடுதலான மகசூல் கிடைக்கும் போது அவற்றை மொத்தமாக சந்தைகளில் குவித்து விலை வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க அவற்றை சேமித்து வைக்கும் கிடங்குகளாகவது முறையாக இருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. இப்படி எதுவுமே செய்யாமல் இருப்பதன் நோக்கம் விவசாயிகளை விவசாயத் துறையில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றுவதற்காகவும் அவர்களை தற்கொலை செய்துகொள்ள நிர்பந்தப்படுத்துவதற்காகவும் மட்டுமே ஆகும்.\nஇப்படி கடுமையான விலைவாசியைச் சாமானிய குடிமகன் எதிர்கொள்ள நேரும்போது என்ன நடக்கும் என்று நாம் பல நாடுகளில் பார்த்திருக்கின்றோம். மெக்சிகோ, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உணவு கலகங்கள் நடந்தன, அந்த மக்களின் அடிப்படை உணவான மக்காச்சோளமும் அதில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்ததால் அந்த மக்கள் உணவு கலகங்களில் ஈடுபட்டனர். தற்போது இந்தியாவும் மோடியின் ஆட்சியில் அப்படியான ஒரு நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கின்றது. கடந்த 20 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஹிசார் காய்கறிச் சந்தையில் 300 கிலோ தக்காளியைக் கொள்ளையடித்துள்ளனர். இதனால் பயந்துபோன பிஜேபி அரசு இன்று மத்தியப் பிரதேசத்தில் தக்காளியை போலீஸ் பாதுகாப்போடு விற்பனை செய்து கொண்டிருக்கின்றது. தக்காளி திருடர்களிடம் இருந்து வியாபாரிகளைப் பாதுகாக்கும் நிலைக்கு இன்று பிஜேபி அரசு நாட்டை மாற்றியுள்ளது.\nஉணவுப் பொருட்களை திருடி தின்னும் அளவுக்கு ஒரு நாடு மாறியிருக்கின்றது என்றால் அந்த நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அர்த்தம். இன்று தக்காளிக்குப் போலீஸ் பாதுகாப்பு போடும் அரசு நாளை சின்ன வெங்காயத் திருட்டை தடுக்க போலீஸ் பாதுகாப்புப் போடும் நிலைக்கு வரலாம். விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க திராணியற்ற ஒரு அரசாங்கம், விவசாயிகளை தற்கொலையை நோக்கி ஓட ஓட விரட்டி அடிக்கும் ஒரு அரசாங்கம், கடைசியில் எங்கு வந்து நிற்க வேண்டுமோ அங்குதான் இன்று வந்து நிற்கின்றது. ஒரு பக்கம் பெருமுதலாளிகளை சாமானிய மக்களின் கோபத்தில் இருந்து பாதுகாக்க தன்னுடைய படைகளைப் பயன்படுத்திய அரசு இன்று இன்னும் தாழ்நிலைக்குச் சென்றுள்ளது. மோடி ஆட்சி முடிவதற்குள் தக்காளி திருடர்களிடம் இருந்து மட்டும் அல்லாமல் அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் இந்திய மக்கள் திருடித் தின்னும் நிலை வரலாம். குறிப்பாக பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்திலும் இந்தச் சூழ்நிலை மிக வெளிப்படையாகத் தெரிகின்றது.\nமோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றார் என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஒரு சாதாரண தக்காளி திருடர்களைக் கண்டே அஞ்சி நடுங்கி அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடும் இந்த அரசு ஒட்டுமொத்த சாமானிய இந்திய மக்களும் ஒருவேளை சோற்றுக்காக திருடித்தின்னும் நிலை வந்தால் என்ன செய்யும் என்று தெரியவில்லை. ஒரு மோசமான கட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது. பசு பாதுகாவலர்கள் போன்று தக்காளி பாதுகாவலர்கள், வெங்காயப் பாதுகாவலர்கள் என பல பாதுகாவலர்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தக்காளியை திருடித் தின்றவர்க���் ஒரு நக்சலைட்டாகவோ, மாவோயிஸ்ட்டாகவோ, பாகிஸ்தான் அல்லது சீன கைக்கூலியாகவோ கூட இருக்க வாய்ப்புள்ளது. எனவே தேசபக்தர்கள் மிகவும் விழிப்புடன் இருந்து இந்தச் சதியை முறியடிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msahameed.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-07-21T02:14:18Z", "digest": "sha1:F4OEC4J3FI562YDWWK5XLV6GBXBP75BG", "length": 9391, "nlines": 156, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: குத்துவதாய் இருந்தால் இனி நெஞ்சில் குத்துங்கள்!", "raw_content": "\nகுத்துவதாய் இருந்தால் இனி நெஞ்சில் குத்துங்கள்\nகணக்கிற்கும் எனக்கும் பிணக்குண்டு அதற்காக\nவாழ்வில் நான் போட்ட (மனக்) கணக்கெல்லாம் தப்புக்\nகணக்காய்ப் போக வேண்டுமென்பது தலையெழுத்தா என்ன\nநண்பர்கள் என எண்ணிய ஒரு சிலர் என் காசை\nஉண்பவர்கள் என ஆகிப் போனதேன்\nநெருங்கியவர்கள் என எண்ணியவர்கள் என் கழுத்தை\nநெருக்கியவர்கள் என ஆகிப் போனதேன்\nநம்பியவர்கள் எ(ன்)னை வெம்ப வைத்ததேன்\nவிதி வலியது - இல்லை இல்லை என் விஷயத்தில்\nகுத்துவதற்கென என்னில் இடம் தேடி அலைபவர்களே\nகுத்துவதற்கென இனி என் முதுகில் இடமில்லை\nகுத்துவதாய் இருந்தால் இனி என் நெஞ்சில் குத்துங்கள்\nகுத்தியது யார் என அறிந்து கொள்வேன்\nதேன்சிட்டு: சந்தடியில்லாமல் சிந்து பாடும் சங்கப் ப...\nஃபாசிஸ்டுகள் ஏற்றிய பாகிஸ்தான் ​கொடி - நயவஞ்சக வரல...\nஎன்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை\nவேர்கள் - மொழிபெயர்த்தோன் உரை\nமக்கள்தொகைப் பெருக்கம் : தீர்வு என்ன\nஇஸ்லாம் : சந்தேகங்களும் தெளிவுகளும்\nமனித இனத்திற்கெதிரான குற்றம் - பேரா. அ. மார்கஸ் அவ...\nசிறையில் எனது நாட்கள் - தி ஹிந்து துணை ஆசிரியர் சி...\nஇம்பாக்ட் பக்கம் - பாகம் 2\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (CRIME AGAINST HUMANI...\nவாய் குறித்த ஆரோக்கிய குறிப்புகள்\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 1\nசமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது\nதுபையில் தியாகத் திருநாள் குதூகலம்\n“என் மகளைக் கொன்றது யார்\nகுத்துவதாய் இருந்தால் இனி நெஞ்சில் குத்துங்கள்\nஅண்ணலார் அருளிய அடிப்படை தத்துவம்\nஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் - பதிப்புரை (ச...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்த...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்த...\nஅமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவது புத்தக கண்காட்சி\nகண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி...\nகருணை நபி கற்றுத் தந்த தற்காப்பு\nநேரத்திட்டமில்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்\nநேரத்தை நல்ல முறையில் நம் வாழ்வில் பின்பற்ற சில வழ...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 10\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 9\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 8\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 7\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 6\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 5\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 4\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 3\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 2\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 1\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/blog-post_8655.html", "date_download": "2018-07-21T01:29:28Z", "digest": "sha1:ZGAO4OMY3SX666KLNHJZPYUKWYZCFEMI", "length": 9531, "nlines": 83, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஊட்டி மலை ரெயில் பாதையில் இன்று மீண்டும் மண் சரிவு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஊட்டி மலை ரெயில் பாதையில் இன்று மீண்டும் மண் சரிவு\nஊட்டி மலை ரெயில் பாதையில் இன்று மீண்டும் மண் சரிவு\nநீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.\nஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு–அடர்லி ரெயில் நிலையம் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறாங்கற்களும் உருண்டு விழுந்தன. இதனால் நேற்று (24–ந் தேதி) முதல் நாளை (26–ந்தேதி) வரை ஊட்டி மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதண்டவாளத்தில் கிடக்கும் பாறைகள் மற்றும் மண்சரிவை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மழைபெய்யத் தொடங்கியது.\nநேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கனமழை காரணமாக ஊட்டி மலைரெயில் பாதையில் காட்டேரி, கல்லார் பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. அவற்றை அகற்றும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nமண்சரிவு மற்றும் பாறாங்கற்கள் இன்று மாலைக்குள் அகற்றப்படும் எனத்தெரிகிறது. அதன் பின்னர் மலைரெயில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. வெள்ளோட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நாளை(செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் மலை ரெயில் இயக்கப்படும்.\nஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. இன்று காலை வெகுநேரமாகியும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.\nதொடர்மழை காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் வாட்டி யெடுக்கிறது. இதனால் முதியவர்கள் மற்றும் சிறுவர்–சிறுமிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பேரிடர் மீட்பு படையினரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎந்த இடத்தில் இடர்பாடு ஏற்பட்டாலும் இந்த இடத்துக்கு ஒரு சில நிமிடங்களில் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nLabels: ஊட்டி, நீலகிரி, மாவட்டச்செய்திகள்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_2089.html", "date_download": "2018-07-21T01:46:44Z", "digest": "sha1:UDRNYHA7TN24UVOLKRULLT7PMZH2LMSH", "length": 5988, "nlines": 78, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "பின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nபின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்\nபின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்\nபாலிவுட் நடிகைகளில் கவர்ச்சிகரமான பின்னழகு கொண்டவர் யார் என்பதற்கான இணையதள கருத்து கணிப்பு ஒன்றில் பிரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.\nபாலிவுட் நடிகைகளில் 28.3 சதவீத ஓட்டுக்களை பெற்று பிரியங்கா சோப்ரா முதலிடத்தையும்,21சதவீத ஓட்டுக்களைபெற்று தீபிகா படுகோனே 2வது இடத்தையும், கரீனா கபூர் 19.38 ஓட்டுக்களை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.\nதொடர்ந்து பிபாசபாசு 4வதுஇடம்,(7.05 சதவீதம்) சன்னி லியோன் 5.95 சதீதம் 5-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள்\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 5 (டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை)\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nடாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா -\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/275.html", "date_download": "2018-07-21T02:13:19Z", "digest": "sha1:PLZYCIT4WIWGZAOZC2V52ZOMKQSDWHNM", "length": 39876, "nlines": 219, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சோலார் ,காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் !", "raw_content": "\nசோலார் ,காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் \nகடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழக மக்களுக்கு, வ��ப்பிரசாதம் போல், மிகக் குறைந்த விலையில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. தேவை அதிகரிக்கும் போது, இத்தொகை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.\n\"காற்றாலை மின் உற்பத்தி-2012' மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாள்கள் நடக்கிறது. இதில், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த காற்றாலை கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.கண்காட்சியில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான காற்றாலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்தி பற்றிய கருத்தரங்குகள் நடந்தன. வர்த்தக அடிப்படையிலான, காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான மின் உற்பத்திக்கும் பங்களிக்கப்பட்டது.\nதமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.\nஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.\nதிருப்பூர் மாவட்டம், கேத்தனூரில் காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம், 1.75 லட்சம் ரூபாயில் வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம் எனக் கூறு��ிறது.இந்நிறுவனத்தின் ஆலோசகர் ராஜு கூறியதாவது:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்.\nஇந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான, அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.\nதற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.\nசோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக��க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும்.\nமின்வெட்டு பிரச்னைதான் இன்றைக்கு ஹாட் டாப்பிக். புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வருவதில் தாமதம், மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், காலநேரம் இல்லாத மின்வெட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது.\nமின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நமக்கு உடனடியாக கை கொடுப்பது மாற்று எரிசக்தித் திட்டங்களான காற்றாலையும், சூரிய மின்சாரமும்தான்.\nசோலார் பவர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சிறிய அளவில் வீடுகளுக்கு மட்டுமல்ல, பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள்கூட சோலார் பவரில் சாத்தியம் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.\nசோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான். தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு மின் வாரியத்தோடு இணைந்து செயல்படுகின்றன. அதே சமயத்தில், வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.\nஆனால், லேட்டஸ்ட் வளர்ச்சியாக, இப்போது சோலார் பேனல்கள் மற்றும் சிறிய அளவிலான காற்றாலைகள் என இரண்டையும் இணைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்த நவீன சிஸ்டத்தை வீடுகளுக்குப் பொருத்தித் தரும் ஏ அண்ட் டி சோலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் பேசினோம்.\n''சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படும்போதுதான் சோலார் பவர் பேனல்கள் முழு அளவில் மின் ஆற்றலை தரும். சாதாரணமாக நிலவும் வெப்பநிலையிலிருந்து மின் ஆற்றலை உறிஞ்ச முடியும் என்றாலும், பேனல்களில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் குறைவான மின்சாரமே பேனல்களிலிருந்து பெற முடியும். ஆன���ல், காற்றாலை மின்சாரத்திற்கு இதுபோன்று எந்தத் தடையுமில்லை. காற்று வீசும் நேரத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. இதையே நமது தேவைக்கு ஏற்ப வீடுகளில் அமைத்துக்கொண்டால் எந்நேரமும் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கேற்ப சோலார் - காற்றாலை இரண்டின் சேர்க்கைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ் என்கிறோம்.\nஇந்த முறையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற சோலார் பேனல்களும், காற்று மூலம் மின்சாரம் பெற சிறிய அளவிலான மின் இயற்றிகளும் பொருத்திக்கொள்ள வேண்டும். அதாவது, 30-லிருந்து 40 சதவிகிதம் வரை சோலார் பேனல்களும், 60 அல்லது 70 சதவிகிதம் காற்று மின் இயற்றிகளும் கொண்ட கலவைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ்.\nஇந்த புதிய சிஸ்டத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் நமக்கு முழுவீச்சில் சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும். ஆனால், இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் பேனல்கள் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், காற்றாலையில் இந்த கவலை இல்லை. மழை, வெயில், பகல், இரவு என்று எந்தத் தடையுமில்லை. பகலில் பேனல்கள் வழி உற்பத்தியும், இரவில் காற்றின் மூலமும், மழை, காற்று வீசக்கூடிய பருவ நிலைகளிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் முழு அளவிலான மின்சாரம் நமக்கு கிடைக்கும்.\nபொதுவாக, தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளும் சீரான காற்று வீசும் புவி அமைப்பு கொண்டவைதான். எனவே, அனைத்து இடங்களிலும் இதை பொருத்திக்கொள்ளலாம். இந்த முறையில் காற்றாலை தரையிலிருந்து 60 அடி உயரத்தில் சுற்றும். அதாவது, வீட்டிற்கு அருகில் இடவசதி கொண்டவர்கள் தரைப்பகுதியிலும், மொட்டை மாடியிருந்தால் அதற்கேற்ப உயர அளவிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். 60 அடி உயரத்தில் இறக்கைகளின் சுற்றளவு சுமார் 1.5 முதல் 2.75 மீட்டர் வரை இருக்கும். 1 கிலோ வாட் காற்றாலை இயந்திரத்தின் மொத்த எடையும் 30 கிலோவுக்குள்தான் இருக்கும்.\nசாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்) அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. ��ாற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்'' என்றார் அவர்.\nதற்போது சோலார் பவர் மின் சாதனங்களை வீடுகளில் அமைப்பதற்கு ஆகும் செலவிலேயே இந்த சிஸ்டத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் அளித்து வருகிறது. ஒரு கிலோவாட் ஹைபிரிட் சிஸ்டம் அமைக்க 2.50 முதல் 3.00 லட்சம் வரை செலவாகும். அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், டிரஸ்ட்கள், லாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளும்பட்சத்தில் ஒரு கிலோவாட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. நிறுவனங்கள் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது இதற்கான செலவு தேய்மானத்துடன் சேர்த்துக் கணக்கில் காட்டி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.\nஎதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நமக்கு இந்த திட்டம் ஒரு தீர்வாக இருக்கலாம்.\nபடம்: தி.விஜய், ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-to-act-as-villain-in-kannada-movie-118071100055_1.html", "date_download": "2018-07-21T02:15:48Z", "digest": "sha1:M7SMMLSJPODJKSD565SXDCTWCHHFLLPO", "length": 10732, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கன்னட சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகன்னட சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நபர். மேலும், இவரது எதார்த்த நடிப்பினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர்.\nதற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜுங்கா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் கைவசம் சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களை வைத்துள்ளார்.\nதற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார்.\nசிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபுதேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி பட வில்லன்\nதெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய் சேதுபதி படம்\nஎல்லா டான் படமும் ஒரே மாதிரி இருக்கனுமா என்ன\n“என் முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா” - சரண்யா பொன்வண்ணனிடம் கேட்ட விஜய் சேதுபதி\nயோகிபாபுவைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2017/05/5-sooji-fruit-kesari.html", "date_download": "2018-07-21T01:42:00Z", "digest": "sha1:HLCBNCK35JHEX4IQ3FVEQOJ7YXUCDTKS", "length": 19090, "nlines": 279, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: 5. ரவா ஃப்ரூட் கேசரி :- SOOJI FRUIT KESARI.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\n5. ரவா ஃப்ரூட் கேசரி :-\nதேவையானவை:- பழக் கலவை ( சதுரமாக வெட்டிய ஆப்பிள், பைனாப்பி��், வாழைப்பழம், பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை ) – 1 கப், வெள்ளை ரவை – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.\nசெய்முறை:- நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை வறுத்து பழங்களைப் போட்டுப் புரட்டி எடுத்து ஏலத்தூள் தூவி வைக்கவும். மிச்ச நெய்யில் ரவையைப் பொன்னிறமாக வறுத்து இரண்டு கப் கொதிநீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்து இறுகியதும் ஏலத்தூளில் புரட்டிய முந்திரி, கிஸ்மிஸ், பழங்களைப் போட்டுக் கலக்கி இறக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:15\nலேபிள்கள்: ரவா ஃப்ரூட் கேசரி, SOOJI FRUIT KESARI\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\n18. பப்பாளி வத்தல் குழம்பு :- PAPAYA GRAVY\n16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :- TOMATO OOTHAPPAM\n14. சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட் :- REDRICE FLAK...\n13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :- OATS KISMIS ROTI\n12. எலுமிச்சம்பழ பானகம் :- LEMON PANAGAM.\n10. இமாம்பசந்த் மாம்பழ சாம்பார் :- IMAM PASANTH MA...\n9. ஆப்பிள் மோர்க்குழம்பு :- APPLE MORKUZHAMBU\n8. பைனாப்பிள் ரெய்த்தா :- PINEAPPLE RAITHA\n6. மிக்ஸட் ஃப்ரூட் கஸ்டர்ட், MIXED FRUIT CUSTARD.\n3.அம்ருத்/பெரு/கொய்யாப்பழ சப்ஜி:- AMRUD KI SABZI\n2.ப்ளூ பெர்ரி/நாவல்பழ பான் கேக்:- BLUE BERRY PANCA...\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத���மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pollachinasan.co.in/webcapture/029.htm", "date_download": "2018-07-21T01:35:23Z", "digest": "sha1:SLVNJXT7D3DJH5RWCSYPSTYOIJHOZDJ6", "length": 27082, "nlines": 29, "source_domain": "www.pollachinasan.co.in", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - வலையில் ப(பி)டித்தது", "raw_content": "\nதமிழும் சமசுகிருதமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி\n'சமசுகிருதம் முதலில் தோன்றியதா...அல்லது தமிழ் முதலில் தோன்றியதா' - நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ அல்லது ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்துக் கொள்ள முடியாது. சரி...இப்பொழுது பதிவுக்கு செல்வோம்.\nஇன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் ஜோன்சும் மாக்ஸ் முல்லேருமே அவர். அவர்கள் தான் சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், லட்டின் சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து \"இவர்கள் வேதங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்...மேலும் இவர்கள் பழைமையான நாகரீகத்தினைச் சார்ந்தவர்கள் தாம்... அவ்வாறு நிலை இருக்க இவர்களின் இந்த மொழியில் நம்முடைய சொற்கள் பல தென் படுகின்றனவே... ஒரு வேளை இம்மொழியில் இருந்தே நம்முடைய மொழிகள் தோன்றி இருக்குமோ\" என்று எண்ணி சமசுகிருதமே முதல் மொழியாக இருக்கலாம் என்ற தங்களது கருத்தினை உலகிற்கு முதலில் பரப்புகின்றனர். இது நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். அதில் தொடங்கியது தான் சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.\nஒரு மொழி என்பது முதலில் பேசப்பட்டே வந்து இருக்கும். பின்னரே காலத்தில் அதற்கு எழுத்துரு கிட்டி இருக்கும் என்பது வரலாறு. பல மொழிகள் இன்றும் எழுத்துரு பெறாது பேசப்பட்டு மட்டுமே வந்துக் கொண்டு இருப்பது அதற்கு நல்ல சான்று. இந்நிலையில் ஒரு மொழியின் வரலாற்றினை எவ்வாறு நாம் அறிவது. அதன் வயதினைக் கணக்கிடுவது எவ்வாறு\nஇப்பொழுது தமிழுக்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றார்கள். காரணம் தமிழ் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழியாக இருக்கின்றது எனவே அதனைச் சிறப்பித்து அதற்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கணக்கிட்ட முறையைத் தான். இராண்டாயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கின்றார்கள்... எதன் அடிப்படையில் சொல்கின்றனர்.. கல்வெட்டுக்கள், நூல்கள் மற்றும் பல குறிப்புகள் போன்றவை கிடைத்துள்ளதால் சொல்கின்றனர். அதன் அடிப்படையிலேயே செம்மொழி நிலையும் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழ் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே பேசப்பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் அவற்றை சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி விருதென்ன உலகின் முதல் மொழி விருதே கொடுக்கலாம்.\nஎடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழியினை எடுத்துக் கொள்ளலாம். இம்மொழியில் கல்வெட்டுக்கள் கி.பி காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் \"அதற்காக இம்மொழி அதற்கு முன்னர் உலகில் இல்லை என்று நீங்கள் கருத முடியாது...எங்கள் தெலுங்கு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்து வந்தது...நாங���கள் இதற்கு எழுத்துரு பின்னர் தான் தந்தோம்...ஆனால் ஆதிக் காலத்தில் இருந்தே எங்கள் மொழி இருந்தது....எங்கள் மொழியில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றின\" என்று ஒரு தெலுங்கு நண்பர் கூறினால் நம்மால் மறுக்க முடியாது. ஏன் எந்த மொழியினையுமே மறுக்க முடியாது 'பேசிக் கொண்டு மட்டுமே இருந்தோம்... ஆனால் எழுதவில்லை' என்ற காரணம் பாரபட்சமின்றி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.\nஅவ்வாறு கூறிவிட்டால் சரி மொழியின் காலத்தினை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்... 'நாங்கள் மொழியை _______ இத்தனை வருடங்களாக பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது தான் அதனை எழுத்துருவில் கொண்டு வந்தோம் என்றுக் கூறலாம். அந்த இடைப்பட்ட இடத்தை ஆயிரம் என்றோ லட்சம் என்றோ ஏன் இன்னும் எத்தனை வருடங்களோ என்றும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கத் தான் சான்றுகள் தேவை இல்லையே.\nஅந்நிலையில் ஒரு மொழியினைப் பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய மக்கள் எங்கே இருந்தனர்...அவர்கள் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்று பலதும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும் கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும் முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி என்றுக் கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது இருந்து தான் ஒரு மொழியின் வயதினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே முறை.\nசரி...இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒருவர் இவர். இவரை பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.\nஆச்சர்யவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமசுகிருதத்தில் காணப்பட வில்லை.\n\"அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி... அதனை பொது மக்கள் அறிந்துக் கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்\" என்று பார்த்தோமானால், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்துக் கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும் சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துக்கள் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.\nஅதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது. இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது...\nஅணையை பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமசுகிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமசுகிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை. எளிதாக சொல்லி விட்டார்கள். ஆனால் நம்புவது அவ்வளவு எளிதானக் காரியம் அன்று. இந்நிலையில் நாம் இன்னும் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டி இருக்கின்றது.\nஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. நான் சமசுகிருத எழுத்துக்களைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.\nமேலும் அசோகர் காலத்து எழுத்துக்களை பிராகிருத எழுத்துக்கள் என்பர். பிராகிருதம் என்றால் - இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள். அனால் சமசுகிருதமோ - நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது. நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன... யாரால் செய்யப்பட்டது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.\nஅதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துக்களோ...அல்லது அம்மொழியை பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்... எங்கு பேசினர் என்றத் தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை. அவ்வாறு சான்றுகளே இல்லாத மொழி எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாமே. நாம் முன்னர் கண்டது போல ஒரு லட்சம் வருடங்கள் முந்தியும் இருந்து இருக்கலாம். ஆனால் காலத்தில் அது அழிந்து இருக்கலாம். அதற்கு பின்னர் வந்த மொழிகள் இருந்தமைக்கு சான்றுகள் அழியாது கிடைக்கின்றன... ஆனால் இம்மொழி இருந்த வரலாற்றை மட்டும் அழித்து விட்டனர்...அல்லது அழிந்து விட்டது. இதற்கு எல்லா மொழிகளுமே பொருந்துமே.\nஇல்லை... சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம் பழமையானதான ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்றக் கருத்தும் இப்பொழுது எழலாம். உண்மை தான்.\nவேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் பாடல்களாய் இருந்தப் பொழுது சமசுகிருதத்தில் தான் இருந்தன என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.\nஏன் எனில் இந்திரன், வருணன் ஆ���ிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக் கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள 'தியெளஸ்' என்ற வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள 'சுஸ்' கடவுளை நினைவுபடுத்துகின்றார். மேலும் பெர்சியர்களின் வழிப்பாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின் பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம் சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர் வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.\nஉதாரணத்துக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள், வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்து தான் அம்மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா அப்பொழுது எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தை கணக்கிட்டுத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம் பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா\nஎனவே சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தை கணிக்க முடியாது. சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை இருந்ததற்கு சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள் கிட்டும் வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26653-robbery-attempt-in-america.html", "date_download": "2018-07-21T02:00:29Z", "digest": "sha1:Z37WA5Q4X436FJPCJPJU6LGLKSYO4MOK", "length": 9313, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: சண்டை போட்டு வென்ற கடை உரிமையாளர் | Robbery attempt in America", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வா���்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nதுப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: சண்டை போட்டு வென்ற கடை உரிமையாளர்\nஅமெரிக்காவின் மொபைல் விற்பனையகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களிடம் கடை உரிமையாளரும், அவரது மகனும் சண்டையிட்ட காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.\nடெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மொபைல் விற்பனையகத்திற்கு வந்த இருவர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி கொள்ளை அடிக்க முயன்றனர். அவர்களை கடையின் உரிமையாளரும், அவரது மகனும் தாக்கினர். அடி பொறுக்க முடியாமல் துப்பாக்கியுடன் வந்த இருவரும் தப்பி ஓடினர். கொள்ளை அடிக்க முயன்றவர்கள் உண்மையான துப்பாக்கி வைத்திருக்கவில்லை என நினைத்துத்தான் அவர்களுடன் கடை உரிமையாளர் சண்டையிட்டிருக்கிறார்‌. விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கிதான் என தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்ட டெக்சாஸ் காவல் துறையினர் ஆயுதங்களுடன் வருபவர்களிடம் பொதுமக்கள் சண்டையிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.\nரஜினி, விஜய்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: தனுஷ் ஓபன் டாக்\nதற்காப்பு முக்கியமில்லை.. தன்மானமே முக்கியம்: பவளவிழாவில் கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்: குவியும் பாராட்டு\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\n“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கருத்தை மாற்றிய ட்ரம்ப்..\nஐதராபாத் மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசிட்டுக்குருவிக்கு பெண் செய்த சித்ரவதை\nஅமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்\n2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\n66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாத முதியவர்..\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினி, விஜய்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: தனுஷ் ஓபன் டாக்\nதற்காப்பு முக்கியமில்லை.. தன்மானமே முக்கியம்: பவளவிழாவில் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/01/19/%E2%80%8B-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-21T02:09:12Z", "digest": "sha1:LCHCOYRDDUSQSH3NJFNHBEQ3VABNHNLW", "length": 6038, "nlines": 110, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "​ அஞ்சறை பெட்டி. | World Brahmins Network", "raw_content": "\nஅன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.\nநறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா… சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.\nமணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.\nதாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.\nகரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. ந��ம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.\nமிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.\nகிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/unusual-things-about-steve-jobs-009560.html", "date_download": "2018-07-21T02:15:58Z", "digest": "sha1:3LCI6TTCX66HB5G3CCLTRZQ4DSVVONPQ", "length": 10274, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Unusual Things about Steve Jobs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..\nஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nவியாழனைச் சுற்றி புதிய நிலா கூட்டம் : அதில் ஒன்று விசித்திரமானது\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு புரட்சி நடந்து கொண்டே இருக்கும். அந்த புரட்சிக்கு நிச்சயம் ஒரு ஆதி தூண்டல் இருக்கும். அப்படியாக கம்ப்யூட்டர் புரட்சியின் மன்னனாக கருதப்படுபவர் - ஸ்டீவ் ஜாப்ஸ்..\nஇவங்க 'கருத்து கந்தசாமி' இல்ல, அதுக்கும் மேல..\n1970-களில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இவர் பெயர் ஒலித்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியான மனிதரை பற்றி அறியபடாத விடயங்கள் பல உண்டு.\nசூப்பர் பல்புகள் VS 'பல்ப்' வாங்கிய பல்புகள்.\nஅவைகள் மறைத்து வைக்க வேண்டிய வரலாற்று ரகசியங்கள் இல்லை என்கிற போதிலும் சற்றே விசித்திரமாக, \"அப்படியா..\" என்று ஆச்சரியப்பட வைக்கும் விடயங்கள் என்பது மட்டும் உறுதி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குட���் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோனோ சிம்ப்சன் என்ற ஒரு தங்கை இருப்பது 1990-கள் வரை ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு தெரியாதாம்..\nஇவர் தந்தையின் பெயர் - அப்துல்ஃபாட்டா ஜன்டாலி..\nபிரேக்அவுட் என்ற கேமை உருவாக்கியது இவர் தான்..\nஇவர் ஒரு பெஸ்க்கடேரியன். அதாவது மீன் சாப்பிடுவார் மற்ற கறி வகைகளை உண்ண மாட்டார்..\nஇவர் எந்த ஒரு தொண்டு நிறுவங்களுக்கும் பணம் வழங்கியதில்லை..\nதன் நெருங்கிய நண்பராண வொஸ்னியக்கிடம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர் ஒரு முறை பொய் சொல்லி உள்ளராம்..\nஸ்டீவ் ஜாப்ஸ், சென் புத்த மதத்தை பின்பற்றினாராம்..\nஇவர் தன் இளமை காலத்தில் கற்பனை மற்றும் மனதை திறக்க வல்ல, சக்திவாய்ந்த எல்எஸ்டி மருந்தை அடிக்கடி சாப்பிடுவாரம்..\nஇவருக்கு பிறந்த முதல் குழந்தையை, \"இது தன் குழந்தை இல்லை\" என்று கூறினாராம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6056", "date_download": "2018-07-21T01:39:37Z", "digest": "sha1:VA26DZDZDOAAMG6NEQPKUS74UGYWUDCJ", "length": 8714, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தகவிழா படங்கள்", "raw_content": "\n« வம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nசிறில் அலெக்ஸ் இசை »\nஉங்கள் 10 நூல் வெளியீட்டு விழாவின் ஃபோட்டோக்கள், நான் எடுத்தவை பிகாசா-வில் அப்லோட்\nசெய்துள்ளேன்.என் அடுத்த ஈ மெயில் பார்க்கவும்..\nகூட்டத்தை மட்டும் எடுக்கவில்லை.மறந்து விட்டேன்.\nநான் ‘பண்படுதல்’ புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன்.\nஉங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து பின் ஓரிரு வார்த்தைகளுடன்\nஒதுங்கி விட்டேன்.குரு பக்தி:) உங்கள் கட்டுரைகளை பெரும்பாலும் இணையத்திலேயே\nவாசித்து விடுவேன் எனினும் உங்கள் எல்லா புத்தகங்களையும் சேகரித்து விடுவேன்.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nTags: ஜெயமோகனின் 10 நூல்கள், நிகழ்ச்சி, புகைப்படம்\nபஷீர் : மொழியின் புன்னகை\nபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93172-kidambi-srikanth-enters-semi-finals-in-australia-open.html", "date_download": "2018-07-21T01:49:42Z", "digest": "sha1:MO3JXVJD64ZUP64NOEX7TO3W75X36R43", "length": 18016, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் | Kidambi Srikanth enters semi-finals in Australia Open", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடர், சிட்னியில் நடந்துவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சக இந்திய வீரர் பிரணீத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த்.\nசிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில், 25-23, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்துவரும் ஸ்ரீகாந்த், சர்வதேச பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 22-ம் இடத்தில் உள்ளார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம்செலுத்திவந்த ஸ்ரீகாந்த், போட்டியை எளிதாக வென்றார்.\nசரிக்குச் சமமாக விளையாடியபோதும், பிரணீத் போட்டியில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீபத்தில் இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் தொடரைக் கைப்பற்றி, தனக்கான புதிய வெற்றிப் பாதையைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த சுற்றுகளில், பேட்மின்டனின் டாப் தர வரிசை வீரர்களை ஸ்ரீகாந்த் வெற்றிகொண்டார். நம்பர் 1 வீரரான சீனாவின் கான் சாவோ யூ என்பவரை ஸ்ரீகாந்த் வீழ்த்தியது பலராலும் பாராட்டப்பட்டது.\nஅப்போதிலிருந்து பாகிஸ்தான் முன்னேறாதது இதில்தான் - 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும் - 1987 உலகக��� கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்\nமன்னிப்புக் கேட்டனர் 7 தி.மு.க எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட் இல்லையென அறிவித்தார் சபாநாயகர்\nராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்\nஆஃப் ஃபீல்ட் சர்ச்சை ஓய்ந்தது... ஆன் ஃபீல்டில் என்ன செய்யப் போகிறார் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-21T02:13:56Z", "digest": "sha1:DPNGDD2MK2IQ7DD3U7EJC2G3XSX4LPOP", "length": 24733, "nlines": 129, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "பூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்", "raw_content": "\nபூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்\nபூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்:\nஅல் குர்ஆனில் அல்லாஹ்(SWT) கூறுகின்றான்:\n(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, (அல்-குர்ஆன்: 86-11).\nஅ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்-குர்ஆன் 2-22).\nஇறைவன் தனது முதல் வசனத்தில் 'திரும்ப திரும்ப பொழியும் வானத்தின் சத்தியமாக' என்று தனக்கே உரிய சிறப்பான நடையில் கூறுகின்றான். இஸ்லாமிய கொள்கைகளின் படி, இத்தகைய உயர்ந்த நடையில் சுத்தமான கருத்து தனது படைபாளனாகிய இறைவனிடம் இருந்து மட்டும் தான் கூறமுடியும் என்று ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் விசுவாசம் கொள்வான்.\nஇரண்டாம் வசனத்தில் 'பூமியை விரிப்பாகவும் (தங்குமிடமாகவும்) வானத்தை விதானமாகவும்(கூரையாகவும்) என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nஇன்றைய அறிவியல் நமக்கு வளிமண்டலங்களைப் பற்றியும், அதன் பண்புகளைப் பற்றியும் எவ்வாறு கற்று தருகின்றன என்பதனை காண்போம்.\nவளிமண்டலம் என்பது இந்த பூமியைச் சுற்றியிருக்கும் காற்றி மண்டலங்களாகும். அவைகள் பூமியின் மேல்பரப்பிலிருந்து விண்வெளியின் தொடக்கம் வரை பல அடுக்குகளால் அமையப்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு அடுக்குகளும் தங்களுக்கே உரிய தனித் தனிப் பண்புகளைப் பெற்றுள்ளன.\nபடம் 1 . பூமியின் வளிமண்டலங்களின் சராசரி வெப்பத்தின் அளவினை படத்தில் காணலாம். தெர்மொஷ்பேர் எனும் வெப்ப மண்டலத்தின் வெப்பநிலை சுமார் 500 முதல் 1500 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.\nவளிமண்டலத்தில் உள்ள மேகங்களிலிருந்து மழை, பனி பூமிக்கு நீரியச் சுழச்சி (hydrologic cycle) மூலம் புவிக்கு திரும்ப வருகின்றது. இந்த நீரியச் சுழச்சியை என்ச்யச்லோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகின்றது:\n\"பூமியின் மேல்பரப்பில் உள்ள நீர் நிலைகளிளிருந்து நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கின்றன. நீர் ஆவியாதிலின் வீதமும் மழை பொழிவதும் சூரிய வெப்பத்தினை பொறுத்தே மாறுபடுகின்றன. கடலின் ஆவியாதல் என்பது மழை பொழிவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். மேலும் இப்படி ஆவியாகும் நீரானது காற்றின் மூலம் மேகத்திற்கு எடுத்து செல்லப் படுகின்றது. பின்னர் அவை மழையாகவும் பனியாகவும் பூமிக்கு திரும்ப பொழியப்படுகின்றன.\nவளிமண்டலங்கள் மழையை திரும்ப பொழிவதொடு மட்டுமல்லாமல் அவை இப்பூமியைப் பாதுகாக்கும் ஒரு கூரையாகவும் இருக்கின்றன. சூரியனிடமிருந்து வரும் வெப்பக்கதிர்களிடமிருந்தும், புறஊதாக்கதிர்களிடமிருந்தும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஒரு கேடயமாகவும் இருக்கின்றன. இவ்வெப்பக்கதிர்கள் உயிரனங்களை கொடிய வகையில் தாக்கவல்லது. 1990 -ல் நாசா, ESA, ISAS மற்றும் ISTP ஒருங்கிணைந்து துருவப் பகுதிகளையும், காற்று மற்றும் காந்தபுலன்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தின. அந்த ஆய்வின் மூலம் வளிமண்டலம் எவ்வாறு சூரியக் கதிர்களை விண்ணுக்கு திரும்ப அனுப்புகின்றன என்பதனையும், வளிமண்டலங்கள் எவ்வாறு பூமியை காஸ்மிக் கதிர்களிடமிருந்தும், விண்கற்களிடமிருந்தும் மற்றும் புற ஊதாகதிர்களிடமிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன என்பதனை விளங்கி கொள்ளமுடியும்.\nபெனிசுலவேனிய மாகாண பொது ஒளிபரப்பு நிறுவனம் இவ்வாறு கூறுகின்றது:\n' நமது கண்களினால் காணக்கூடிய சூரிய ஒளியானது ஒரு குறிப்பிட்ட அலை நீளத்தை பெற்றிருக்கும். மேலும் நமது கண்களினால் காண இயலாத சூரியனிடமிருந்து வரும் X- கதிர் மற்றும் UV கதிர்கள் வளிமண்டலங்களினால் உறிஞ்சப்படுகின்றன. பெரும்பாலான உயிரனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிரானது ஓசோன் வாயு மண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் வளிமண்டலங்கள் ஒரு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படுகின்றன. மேலும் விண்கற்களின் மோதலின் போது ஏற்படும் வெப்பங்களிடமிருந்தும் , அதிக வேகத்தில் விண்வெளி தூசுகளிடமிருந்தும் புவியை பாதுகாக்கின்றன.'\nபடம் 2 . Stratosphere எனும் இரண்டாம் நிலை அடுக்கு வானம்.\nசூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் இரண்டாம் நிலை அடுக்கான ஸ்ட்ராடோஸ்பேர் மூலம் தடுக்கப்படுகின்றன. இவற்றினை என்சைக்ளோபீடியா கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது.\n'ஸ்ட்ராடோஸ்பேர் அடுக்கின் மூலம் புறஊதாக்கதிர்கள் உறிஞ்சப்படுகின்றன. சூரியக் கதிர்கள் இவ் அடிக்கில் உள்ள ஆக்சிஜன் அணுக்களை உடைக்கின்றன. பின்னர் வளிமண்டல ஆக்சிஜன் (O 2 ) உடன் வினைபுரிந்து O 3 எனும் ஓசோன் படலத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை அதிகம் வசிக்கும் பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும் அவைகள் வெளியிடும் நச்சு கழிவின் மூலமும் ஓசோன் படலம் பாதிப்படைகின்றது. அவை பாதிப்படைந்த போதிலும் பெரும்பாலான UV- கதிர்களை தடுக்கின்றன. புறஊதாக்கதிர்கள் தோல் புற்று நோயை உண்டாக வல்லது.'\nமேசொஸ்பியர் எனும் அடுக்கானது, விண்கற்கள் அவைகள் பூமிக்குள் நுழையும் போது அவற்றை எரித்துவிடுகின்றன. ஒவ்வொரு விண் கற்களும் சுமார் 30,000 மைல் வேகத்தில் வரக் கூடியதாகும். எப்பொழுது விண் கற்கள் பூமியின் மேசொஸ்பியர் எனும் அடுக்கினை அடையும��பொழுது 3000 deg F வெப்பத்துடன் எரிக்கப்படுகின்றன. எதனால் அக்கற்களின் எடை குறைந்து துகள்களாகவும் சாம்பலாகவும் கீழே விழுகின்றது.\nபடம் 3 . புவியின் வளிமண்டலதினை படத்தில் காணலாம். நீல நிறத்தில் அடர்த்தியாக காணப்படுவது மேசொஸ்பியர் எனும் புவி ஓடாகும்.\nமேக்னடோஸ்பேர் எனும் அடுக்கானது சோலார் ஸ்டோர்ம் என்ற சூரிய புயலினால் ஏற்படும் பாதிப்புகளிடமிருந்து புவியை பாதுகாக்கின்றன. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் க்லஸ்டர் செயற்கைகோளின் மூலம் தகவலின் படி, இந்த மேக்னடோஸ்பேர் எனும் காந்த அடுக்கானது சிலமணிநேரங்கள் செயலிழக்கின்றன. இருந்த போதிலும் புவியின் வாயு மண்டலங்கள் புவியை பாதுகாக்கின்றன.\nசுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண மனிதரால் எப்படி இன்றைய அறிவியலின் கண்டுபிடிப்பின் உண்மையை உறுதிபடுத்த இயலும் அவ்வாறு இயலும் எனில் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு, அது வானத்தையும் , பூமியையும் படைத்த படைப்பாளனிடமிருந்து அவருக்கு இறக்கி அருளப்பெற்றிருக்க வேண்டும். ஆகவே திருக் குர்ஆன் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இறைவேதம் ஆகும் என்பதனை விளங்கிக்கொள்ள இயலும்.\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\n'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.\nஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன\n1. வணக்கத்துக்குரியவன்அல்லாஹ்மட்டுமேஎனவிசுவாசம்கொள்ளவேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.\n2.அவனுடையதூதர்களை, அவர்களுக்கிடையில்எந்தவிதஏற்றதாழ்வும்இன்றுவிசுவாசம்கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும…\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…\nஅல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமா��� அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).\nவணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-07-21T01:47:51Z", "digest": "sha1:L67ZY6APQ6LSCMQ563UICQK5NKORI5KC", "length": 29789, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு ��ிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்��� வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்���ாட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-07-21T02:10:20Z", "digest": "sha1:OZFDGBQ32PTOP5IJVJF35JNU4Z243PIT", "length": 4363, "nlines": 89, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: ஆறு வார்த்தைக் கவிதைகள்!", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nவெள்ளி, செப்டம்பர் 29, 2006\nபிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வ���வில்லை.\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 4:47 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரங்கா - Ranga சொன்னது…\nபாராட்டுக்கு நன்றி. எனக்குத் தெரிந்து நிறையப் பேர் இணையத்தில் அழகாக கவிதை எழுதி வருகிறார்கள். ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் அதிகமாகவும், அழகாகவும் எழுதுவது இல்லை என்று தான் தோன்றுகிறது. ;-)\nரங்கா - Ranga சொன்னது…\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/srireddy-next-target-is-actor-srikanth-118071200038_1.html", "date_download": "2018-07-21T02:21:47Z", "digest": "sha1:3ZS36DF3BGXJMHWQRSC264WXY46BQD2J", "length": 12536, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பார்க் ஹோட்டல் ஞாபமிருக்கா ஸ்ரீகாந்த்? - ஸ்ரீரெட்டியின் அடுத்த குண்டு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசினிமா வாய்ப்பிற்காக தன்னை பலரும் படுக்கையில் பயன்படுத்தியதாக புகார் கூறி பரபரப்பை கிளப்பி வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்தும் இணைந்துள்ளார்.\nபிரபல தெலுங்கு நடிகர் ஞானி உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். அதேபோல், என்னை படுக்கையில் பயன்படுத்திய பிரபல தமிழ் இயக்குனர் பற்றி நேரம் வரும் போது கூறுவேன் என கூறியிருந்த அவர், நேற்று அது இயக்குனர் முருகதாஸ் எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ். உங்களுக்கு கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா எனக்கு நல்ல கதாபாத்திரம் ஒன்றை கொடுப்பதாக வாக்களித்தீர்கள். நமக்குள் பலமுறை ........... நடந்தது. ஆனால், தற்போது வரை எனக்கு எந்த வாய்ப்பை��ும் நீங்கள் கொடுக்கவில்லை என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று தனது முகநூலில் “5 வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிக்காக ஹைதராபாத் வந்த போது பார்க் ஹோட்டலில் உங்களை சந்தித்தேன். அப்போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக் கொண்டீர்கள். ஞாபகமிருக்கிறதா” எனக்கூறி நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஇதுவரை தெலுங்கு சினிமா உலகத்தின் மீது பாலியல் புகார் கூறியவந்த ஸ்ரீரெட்டி, தற்போது இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என தமிழ் சினிமா பிரலங்களின் மீது புகார் கூற தொடங்கியிருப்பது தமிழ் சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nநீங்களும் நானும் கிரீன் பார்க் ஹோட்டலில் : ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் முருகதாஸ்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் பிரபல தமிழ் இயக்குநர்\nநாளை என் மீதும் புகார் வரலாம் ; ஸ்ரீரெட்டி விவகாரத்தில் கொதித்தெழுந்த விஷால்\nமன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையேல் - ஸ்ரீரெட்டியை எச்சரித்த நானி\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் - நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118059", "date_download": "2018-07-21T01:40:53Z", "digest": "sha1:JELY7IKKLS6J25ZR5R6WHULCMOMPOGTY", "length": 10476, "nlines": 70, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க முடிவு - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nமணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க முடிவு\nகர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.\nபெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.\nகுமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நாங்களே தனிப்பெரும் கட்சி எனவே நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளோம்.\nகடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் கவர்னர் ஜக்திஷ் முக்ஹியிடம் கேட்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.\nமணிப்பூர் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள��ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை புறம் தள்ளிவிட்டு 21 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அப்போதைய மேகாலயா கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க முடிவு மணிப்பூரில் காங்கிரஸ் 2018-05-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/690432", "date_download": "2018-07-21T01:37:25Z", "digest": "sha1:RPMFI2GI4LPQIB4GSOUI4AVI2OG4QRBE", "length": 2225, "nlines": 19, "source_domain": "undiscoveredplaces.org", "title": "தேடல் முடிவுகளில் செமால்ட் தள இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? [போலி]", "raw_content": "\nதேடல் முடிவுகளில் செமால்ட் தள இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன\nநான் Google Sitelinks ஊக்குவிக்க செய்ய மிகவும் முக்கியமான விஷயங்கள் என்ன\nநான் அதே இணையத்தளம் கொண்ட ஒரு இணையத்தள வடிவமைப்பாளரை சந்தித்தேன். எங்கள் பெயர்களை இரண்டாகப் படிக்கும்போது, ​​தேடல் முடிவுகள் அவரது வலைத்தளத்திற்கு கீழே இருக்கும் தள இணைப்புகளை காண்பிக்கும், ஆனால் என்னுடையது அல்ல. எப்போது, ​​எப்படி இந்த இணைப்புகள் தேடல் முடிவுகளில் காட்டப்படுகின்றன என்பதை வரையறுக்க எந்த பண்புக்கூறுகள் Semalt கையாளப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா\nதள இணைப்புகள் (நீங்கள் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்), இருப்பினும், பணக்கார துணுக்குகள் மிகவும் வெளியே பெற RDFa பயன்படுத்தி ஒரு வழிகாட்டி ).", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/blog-post_77.html", "date_download": "2018-07-21T01:50:11Z", "digest": "sha1:5CRHIA32MBCMSHB2R2HGTRZQQL2P3G4V", "length": 56265, "nlines": 233, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் ?” சுளீர் பளீர் கமல்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் ” சுளீர் பளீர் கமல்\nகமல், பரபரப்பாக இருப்பார்; இப்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார். 'ஃபிலிம் மேக்கிங்' வேலைகள் முடிந்த பின்னர், அந்தப் படத்தை சிக்கல் இல்லாமல் வெளியிட வைக்கும் 'அசைன்மென்ட்' சமீபமாகச் சேர்ந்திருக்கிறது. அதையும் சமாளிக்கிறார் சந்தோஷமாக\n'’அதென்ன அடுத்தடுத்து உங்க படங்களையே அட்டாக் பண்றாங்க\n'’நானே சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். அதை சீரியஸா எடுத்துக்க முடியலை. திடீர்னு ஒருத்தர் 'ஆ’னு கத்துறார். 'ஏன் கத்துறீங்க'னு கேட்டா, 'என் காலை நீங்க மிதிச்சுட்டா வலிக்குமே'னு கேட்டா, 'என் காலை நீங்க மிதிச்சுட்டா வலிக்குமே’னு சொன்னார். காலை மிதிச்சாத் தானே 'ஸாரி' கேட்க முடியும்’னு சொன்னார். காலை மிதிச்சாத் தானே 'ஸாரி' கேட்க முடியும் ஆனா, இப்பெல்லாம் எச்சரிக்கையா முன்கூட்டியே கத்திடுறாங்க. 'உத்தம வில்லன்' படம் பார்த்தா, எல்லோரும் சிரிக்கத்தான்போறாங்க. ஆனா, அதுக்குள்ள கமல் ஹாசனை எதிர்க்கிறதுல இந்துமுஸ்லிம் எல்லாரும் ஒண்ணாகிடுவாங்கபோல. காந்திகூட செய்ய முடியாததை கமல் செஞ்சதா இருக்கட்டுமே ஆனா, இப்பெல்லாம் எச்சரிக்கையா முன்கூட்டியே கத்திடுறாங்க. 'உத்தம வில்லன்' படம் பார்த்தா, எல்லோரும் சிரிக்கத்தான்போறாங்க. ஆனா, அதுக்குள்ள கமல் ஹாசனை எதிர்க்கிறதுல இந்துமுஸ்லிம் எல்லாரும் ஒண்ணாகிடுவாங்கபோல. காந்திகூட செய்ய முடியாததை கமல் செஞ்சதா இருக்கட்டுமே ஆனா, அதெல்லாம் அர்த்தமே இல்லாத போராட்டமா இருக்கு.\nவட இந்தியால ஒரு அரசியல்வாதி, 'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தேவையே இல்லை. அப்படிச் செய்தால், நாடு திருந்தி விடும்’னு சொல்லியிருக்கார். அதுக்காக யாராவது ���ங்கே எதிர்த்துக் குரல் கொடுத் திருக்காங்களா என்னை மட்டும் ஏன் எதிர்க்கணும் என்னை மட்டும் ஏன் எதிர்க்கணும் நான் வீம்பா இருக்கிறது காரணமா இருக்கலாம். ரஜினி சொல்ற மாதிரி, 'என்னை வாழவைக்கும் தெய்வங்களே...'னு சொல்லிட்டேன்னா, தெய்வத்தின் கருணை அவங்களுக்கு வந்திரும்போல. ஆனா, நான் அவங்களை மனிதர்களாகத்தானே பார்க்கிறேன். அதனால் மனிதனுக்குள்ள எல்லா குரூரங்களையும் என்கிட்ட காட்டுறாங்க நான் வீம்பா இருக்கிறது காரணமா இருக்கலாம். ரஜினி சொல்ற மாதிரி, 'என்னை வாழவைக்கும் தெய்வங்களே...'னு சொல்லிட்டேன்னா, தெய்வத்தின் கருணை அவங்களுக்கு வந்திரும்போல. ஆனா, நான் அவங்களை மனிதர்களாகத்தானே பார்க்கிறேன். அதனால் மனிதனுக்குள்ள எல்லா குரூரங்களையும் என்கிட்ட காட்டுறாங்க\n'’கே.பாலசந்தர் கடைசியா நடிச்ச படம் 'உத்தம வில்லன்'. படப்பிடிப்புத் தருணங்களில் நீங்க அதை உணர்ந்தீங்களா\n'’படத்துல நீங்க நடிக்கிறீங்கனு சொன்னப்பவே, 'பாதியில நான் செத்துப் போயிட்டா, என்னடா பண்ணுவே’னு கேட்டார். 'அப்படிலாம் சொல்லாதீங்க சார்’னு சொன்னேன். 'டேய்... நீ பார்த்த பழைய பாலசந்தர் இல்லைடா இப்போ’ன்னார். பலவாறு சமாதானப்படுத்தி நடிக்கவைச்சோம். முதல் நாள் ஷூட்டிங்ல, 'ஆரம்பத்துலயே அபசகுனமா பேசுறேன்னு நினைக்காத... நான் இந்தப் படத்துல நடிச்சே ஆகணுமா’னு கேட்டார். 'அப்படிலாம் சொல்லாதீங்க சார்’னு சொன்னேன். 'டேய்... நீ பார்த்த பழைய பாலசந்தர் இல்லைடா இப்போ’ன்னார். பலவாறு சமாதானப்படுத்தி நடிக்கவைச்சோம். முதல் நாள் ஷூட்டிங்ல, 'ஆரம்பத்துலயே அபசகுனமா பேசுறேன்னு நினைக்காத... நான் இந்தப் படத்துல நடிச்சே ஆகணுமா லைட்டா கண்ணைக் காட்டுறேன். பாவம்... அவருக்கு உடம்புக்கு முடியலை'னு சொல்லி வேற நல்ல ஆக்டரை வைச்சு எடுத்துக்கோயேன்’னார். ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல அவர் நடிச்சதைப் பார்த்து மிரண்டுட்டேன். எங்களுக்கு எல்லாம் நடிப்பு சொல்லிக் கொடுத்த தகப்பன் இல்லையா\nஇதுல ஒரு தமாஷ் என்னன்னா... ’உத்தம வில்லன்' எடிட்டர் மிக இளைஞர். பழைய சரித்திரம் தெரியாது. கே.பாலசந்தர் ஆக்டிங் பார்த்து நாங்க சிலாகிச்சுட்டு இருந்தோம். அவர் அமைதியாவே இருந்தார். 'ஏன்... பிடிக்கலையா’னு கேட்டேன். 'ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா, தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லிக்கிறேனே... உங்க குரு, ஏன் சார் ந���ிப்புல நாகேஷைக் காப்பி அடிக்கிறார்’னு கேட்டேன். 'ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா, தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லிக்கிறேனே... உங்க குரு, ஏன் சார் நடிப்புல நாகேஷைக் காப்பி அடிக்கிறார்’னு கேட்டார். சிரிச்சுட்டே சொன்னேன், 'நாகேஷுக்கும் அவர்தான் குரு. அதான் நாகேஷ் சாயல். பிள்ளை ஏன் அப்பா மாதிரி இருக்கார்னு கேட்கணுமே தவிர, அப்பா ஏன் பிள்ளை சாயல்ல இருக்கார்னு கேட்கக் கூடாது’ன்னேன்.\nநாகேஷ், ஆரம்பகாலப் படங்கள்ல ஜெர்ரி லூயிஸ் மாதிரி நிறையப் பண்ணினார். கே.பாலசந்தர் படங் களுக்குப் பிறகுதான் தன் பாணினு ஒண்ணு வெச்சுக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சார். நாகேஷோட பல வர்ணங்கள்ல அதுவும் ஒண்ணு. 'காதலிக்க நேரமில்லை' பார்த்தீங் கன்னா ’சித்ராலயா' கோபு மாதிரியே மாறி இருப்பார். அப்படி அப்படியே கிரகிக்கிற தன்மைக்கு நாகேஷ் சிறந்த முன்னுதாரணம்\n'’சுஹாசினி, 'மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்'னு சொல்லி இருக்காங்களே\n'’அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்\n'’ஷமிதாப்'ல அக்‌ஷராவைப் பார்த்துட்டு என்ன சொன்னீங்க\n'’இப்போ மௌஸ்ல விமர்சனம் பண்றாங்கனு பேசுறோம். அப்போ எல்லாம் ஹவுஸ்லயே அதை ஆரம்பிச்சுடுவாங்க. ’’16 வயதினிலே' பார்த்துட்டு எங்க அம்மாவே ’என்னடா... இப்படிப் பண்ணிட்டே’னு ஆச்சர்யமா சொல்வாங்க. நல்லதைப் பாராட்டாம இருக்க மாட்டாங்க. அக்‌ஷரா நல்லா நடிக்கலைனாதான் பிரச்னை. இன்னும் அடுத்தடுத்த படங்கள் பண்றப்போ, கே.பாலசந்தர் மாதிரி ஒரு டைரக்டர் கிடைக்கிறப்போ, அவங்களும் ஜொலிப்பாங்க. எனக்கு ’ஷமிதாப்' படம் பெரிய தாக்கத்தை உண்டாக்கலை. சுமாராத்தான் இருந்தது’னு ஆச்சர்யமா சொல்வாங்க. நல்லதைப் பாராட்டாம இருக்க மாட்டாங்க. அக்‌ஷரா நல்லா நடிக்கலைனாதான் பிரச்னை. இன்னும் அடுத்தடுத்த படங்கள் பண்றப்போ, கே.பாலசந்தர் மாதிரி ஒரு டைரக்டர் கிடைக்கிறப்போ, அவங்களும் ஜொலிப்பாங்க. எனக்கு ’ஷமிதாப்' படம் பெரிய தாக்கத்தை உண்டாக்���லை. சுமாராத்தான் இருந்தது\n'’சின்ன வயசுலேயே நாயகன்'ல வயசான வேஷத்துல நடிச்சீங்க. இப்போ இந்த வயசுல வயசுக்கேத்த ரோல்ல நடிக்கலாமேனு தோணினது உண்டா\n’’நான் எல்லா வகையான கேரக்டர்களையும் செய்து பழகியவன். நான் பேர் குறிப்பிட விரும்பலை. நீங்க சொல்வது மற்ற நடிகர்களுக்குப் பொருந்தலாம். ரஜினி சாரின் ’தப்புத்தாளங்கள்' படத்துல மிக வயோதிகனாக நடித்திருந்தேன். 21 வயசுல இருந்தே அண்ணன் வி.கே.ராமசாமி போல நானும் வயசான ரோல் நிறைய செய்துட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். கேரக்டராகத்தான் தெரிய வேண்டும் என நினைப்பேன்.\nசினிமாவுக்கு வந்து 50 வருஷமாச்சு... இன்னும் ஒண்ணுமே பண்ணலையேங்கிற பதற்றம் மட்டும் இருக்கு. அந்தப் பதற்றம் இல்லைன்னா, வி.ஆர்.எஸ் வாங்கிட்டுப் போயிடுவேன். சீக்கிரமே 'வாமமார்க்கம்’னு ஒரு படம் பண்ணப்போறேன். பரிசோதனை முயற்சின்னும் சொல்லலாம். வயசை மனசுல வைச்சுக்காம அப்படியான பரிசோதனைகளை எடுக்கிற மனசுக்கு, எப்பவும் வயசு ஆகாது\n'’என்னதான் நல்ல சினிமான்னாலும் ’தேவர் மகன்' தென் மாவட்டங்கள்ல இரு சாதிப் பிரிவினரிடையே தவறான புரிதலை உண்டாக்குச்சு. படம் முழுக்க சாதிப் பெருமை பேசிட்டு, ’கடைசியில சாதி இல்லை. பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கடா'னு சொல்றது நியாயமா\n'’நான் எப்பவும் அப்படியான விளையாட்டு விளையாடலை. என் மனசுல இருந்த பரமக்குடியின் நினைவுகளால் நான் நிஜமாவே வேதனைப்பட்ட, கோபப்பட்ட விஷயத்தை வெச்சு பண்ண படம்தான் ’தேவர் மகன்'. அந்தப் படத்திலும் ரொம்ப உள்ளே போகலை. சொல்லப்போனா, படம் சம்பந்தமா எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டும்தான் தெக்கத்தி வட்டாரத்தைப் பத்தின புரிதல் இருக்கும். படத்தின் இயக்குநர் பரதன், ஒரு மலையாளி. சிவாஜி சாருக்கே அந்தக் கலாசாரம் கொஞ்ச தூரம்தான். அவர் தஞ்சாவூர் வட்டாரம். அதனால மேல்பூச்சாகத்தான் அதைச் செய்து இருப்போம். நியாயமா இரு சாதிகளுக்கு இடையிலான விஷயங்களை உரக்கப் பேசியிருக்கணும் ’தேவர் மகன்'. ஆனா, எல்லோரும் படம் பார்க்கணும்கிற நோக்கத்துல உருவாக்கிய படம் அது.\n’பாகப்பிரிவினை'க்கும் 'தேவர் மகனு'க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, ’விருமாண்டி' வேற. இறங்கிப் பண்ணிய படம். 'சண்டியர்'னா சாதிப் பேரு கிடையாது. ஆனா, ’விருமாண்டி'ங்கிற பேரு கள்ளர் சமூகத்துல வைக்கிற பேர���. உத்துக் கவனிச்சீங்கன்னா படத்துல விருமாண்டியோட ஒரு நண்பன் நாவிதனா இருப்பான். இன்னொருத்தன் முஸ்லிமா இருப்பான். ஏன்னா, ஜாதி மத வித்தியாசம் பார்க்காத நல்ல ஆன்மா அவன். படத்துல சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பேசுறது ரோகிணி நடிச்ச ’ஏஞ்சலா காத்தமுத்து' கேரக்டர் மட்டும்தான். அவங்க மூலமா படத்துல தலித் குரலை அழுத்தமாப் பதிவுபண்ணியிருப்பேன். அதுக்கு மேல சாதிப் பிரசங்கம் பண்றதுக்கு அந்தக் கதையில தேவையும் இல்லை, அது சினிமாவோட கடமையும் இல்லை\n'’நீங்களே ஏன் முழுக்க ஒரு தலித் கேரக்டரிலோ இஸ்லாமிய கேரக்டரிலோ நடிச்சது இல்லை\n'’’மருதநாயகம்' வந்திருந்தா, அது ஓரளவுக்கு தலித் கேரக்டர் படமா இருந்திருக்கும். தசாவதாரம்' பூவராகன் கேரக்டர், மணல் கடத்தலுக்கு எதிரான ஒரு தலித்தின் குரல்தான். எனக்கு ஜாதிகள் பிடிக்கவே பிடிக்காதுங்க. எனக்கு யார் மீதும் கரிசனமும் கிடையாது; கோபமும் கிடையாது. ஜாதி ஒரு வியாதி. ஆனா, வண்டிக்கு நம்பர் பிளேட் மாதிரி, அது மனுஷனைப் பிடிச்சுருச்சு. இங்கே அரசியல் வாதிகள்தான் ஜாதியை வளர்த்துட்டே போறாங்க. கேட்டா, 'வாழையடி வாழை'னு சொல்றாங்க. ஆனா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வாழைத்தோட்டமே இல்லாம எப்படிப் பண்றதுனு எங்களுக்குத் தெரியும். அடிக்க வேண்டிய மருந்தை அடிச்சா வாழைத் தோட்டமே பஸ்பமாகிடும். ஆனா, ஜாதிக்கு போஷாக்கு ஊட்டி புரதச்சத்துக் கொடுத்து வளர்க்கிறதே அரசியல் கட்சிகள்தான்\n'’இந்த ஆதங்கத்தை வைச்சே ஒரு படம் பண்ணலாமே..\n'’ஒண்ணுமே இல்லாமலே பிரச்னை பண்றாங்க. நான் அதை வேற படமா எடுத்தேன்னா, என்ன ஆகும் ஆனா, இதுக்கும் ஒரு சப்ஜெக்ட் வெச்சிருக்கேன். 'உள்ளேன் ஐயா’னு டைட்டில். அதைப் படமாக்கினா... நிச்சயமா ஜெயில்தான் ஆனா, இதுக்கும் ஒரு சப்ஜெக்ட் வெச்சிருக்கேன். 'உள்ளேன் ஐயா’னு டைட்டில். அதைப் படமாக்கினா... நிச்சயமா ஜெயில்தான்\n'’அட... தலைப்பே வித்தியாசமா இருக்கே கதை என்ன\n'’அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி எந்தச் செலவும் இல்லாம, என்னை ஜெயிலுக்கு அனுப்பிடலாம்னு பார்க்கிறீங்களா தலைப்பில் ஒரு மாணவத்தனம் இருக்கும். ஆனா, விஷயம் வேற. கீழ்வெண்மணி கோபமும் ரணமும் எனக்கு இன்னும்கூட ஆறலை. அதை உணர, நான் தலித்தா பிறந்திருக்கணும்னு அவசியம் இல்லை. மனுஷனாப் பிறந்து இருந்தாலே போதும். பக்கத்துல தமிழ் இனம் அழிஞ்சுருச்சு. ஒண்ணுமே பண்ண முடியலையே நம்மால\n20 வருஷமாப் பேசினோம்... போராடினோம். ஆனா, இனப்படுகொலை நடந்து முடிஞ்சுருச்சே. செயல்படாத அரசியல்வாதிகள்தான் நடந்த தமிழ் ஈழ இனப்படுகொலைக்குக் காரணம்.\nஇதை எல்லாம் சினிமா மூலம்தான் சொல்லணும்னு இல்லை. பாபர் மசூதி இடிச்சப்போ, எனக்கு அதில் உடன்பாடு இல்லை'னு முதல் ஆளா குரல் கொடுத்தது நான்தான். ஆனா, இன்னைக்கு அவங்க ஆட்சிதான் நடந்துட்டு இருக்கு. மறுபடியும் சொல்றேன்... இந்தியா ஒற்றுமையா இருக்கணும்கிறதுதான் என் நோக்கம். அதுக்காக என் குரலுக்கு மதிப்பு கிடைக்கும் இடங்களில் ஆதரவு கொடுத்துட்டோ, போராடிட்டோ இருப்பேன்\n’’சமீபமா உங்களுக்கு நெருக்கமான ஆளுமைகள் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அந்த இழப்புகள் எதை உணர்த்தின\n'’என் மரணத்தை உணர்த்துச்சு. எல்லா எழவு வீட்டுலயும் போய் நாம அழறதோட சைக்காலஜி என்ன செத்தவனுக்காகவா.. இல்லவே இல்லை. 'நானும் இதுபோல ஒருநாள் சாவேனே’னு நினைச்சுதான் அந்த அழுகை வருது. ஆனா, அழுதும் பிரயோஜனம் இல்லையே.\nகே.பாலசந்தரையோ, நாகேஷையோ இருக்குற வரை மதிக்கிறதுல, நான் பிசகு பண்ணியது இல்லை. 'அடக்கி வாசிடா... சும்மா பண்ணா தேடா'ம்பார் கே.பி சார். இந்தியாவிலேயே அப்படி ஒரு ஆளு கிடையாது. இத்தனை பேருக்கு அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல். கமல், ரஜினினு மட்டும் பலர் சொல்லலாம். ஜெயப்பிரதா, ஸ்ரீ தேவி எல்லாரும் எந்தக் கணக்குல வருவாங்க அவர்கிட்ட கத்துக்கிட்ட அந்தத் திறமைத் தேடல்தான் இப்போ வரை பல பேரை நான் தேடித் தேடிப் பயன்படுத்தத் தூண்டுகோலா இருக்கு.\nசிங்காரவேலன்', 'தேவர் மகன்' எல்லாம் வடிவேலுக்கு ரெண்டாவது, மூணாவது படம். இப்போ அவர் தன்னை வேற இடத்துக்கு கொண்டுபோகலையா எம்.எஸ்.பாஸ்கர், அப்படி ஒரு நடிகர். ஆனா, அதை ரொம்பத் தாமதமாகத்தான் ஏத்துக்குறோம். எந்த வேஷம் கொடுத்தாலும் செய்வார். சுப்பையா, பாலையா இல்லைனு சொல்றீங்களே. இருக்கிறப்போ, இவங்களை ஏன் கொண்டாட மறக்குறோம் எம்.எஸ்.பாஸ்கர், அப்படி ஒரு நடிகர். ஆனா, அதை ரொம்பத் தாமதமாகத்தான் ஏத்துக்குறோம். எந்த வேஷம் கொடுத்தாலும் செய்வார். சுப்பையா, பாலையா இல்லைனு சொல்றீங்களே. இருக்கிறப்போ, இவங்களை ஏன் கொண்டாட மறக்குறோம் எம்.எஸ்.பாஸ்கருக்கு, நாகேஷ்கிட்ட எதை ரசிக்கணும்னு தெரியும், தமிழ் தெரியும், இலக்கியம் தெரியும், குதிரை ஏற்றம், டப்பிங�� தெரியும். ஆக, இருக்கிறப்போ எல்லாரையும் அவங்கவங்களுக்கான முக்கியத்துவத்தோடு மதிச்சா, இழப்பின்போது பெரிய வலியை உணர மாட்டோம் எம்.எஸ்.பாஸ்கருக்கு, நாகேஷ்கிட்ட எதை ரசிக்கணும்னு தெரியும், தமிழ் தெரியும், இலக்கியம் தெரியும், குதிரை ஏற்றம், டப்பிங் தெரியும். ஆக, இருக்கிறப்போ எல்லாரையும் அவங்கவங்களுக்கான முக்கியத்துவத்தோடு மதிச்சா, இழப்பின்போது பெரிய வலியை உணர மாட்டோம்\n'’தமிழகத்தின் டாஸ்மாக் கலாசாரம் பற்றி என்ன நினைக்கிறீங்க\n'’டாஸ்மாக் தமிழ்நாட்டின் பெரும் சோகம்... சாபம் காலையில 7 மணிக்கே கடைக்கு முன்னாடி நிக்கக் கூடாதுனு அவனுக்குத் தெரியாதா என்ன காலையில 7 மணிக்கே கடைக்கு முன்னாடி நிக்கக் கூடாதுனு அவனுக்குத் தெரியாதா என்ன மனுஷ மனசுல மந்த நிலையைத்தான் மது உண்டாக்கும். ஆக, மந்த மரங்களுக்குத்தான் நாம தண்ணீர் ஊத்திட்டு இருக்கோம். எதிர்காலத்துல நிழல் தராத கிளைகள்கொண்ட மரங்களைத்தான் நாம விட்டுட்டுப் போகப்போறோம். எந்த விஷயமும் நம்மை அடிமையாக்க விடக் கூடாது. நான் அதையும் செய்து பார்ப்போமே என்ற நினைப்பில் முன்பு எப்போதோ செய்ததுதானே தவிர, பிறகு அந்தப் பக்கம் போகவே இல்லை. காபியைக்கூட 30 வயதைக் கடந்த பிறகுதான் குடித்தேன். அதையும் என் சொல்படி வைத்திருக்கிறேன்.\nஎந்தப் பழக்கமும் என்னை அடிமைப்படுத்த விட்டது இல்லை. அவ்வளவு ஏன் சினிமாவுக்கேகூட நான் அடிமை இல்லை. 'கமலுக்கு சினிமாதான் மூச்சு’னு சிலர் சொல்வாங்க. அது பொய். எனக்கு மூச்சு ஆக்ஸிஜன்தான். 'சினிமாவை நிறுத்திடுங்க’ எங்கிட்ட சொன்னா, சினிமா பார்த்துட்டே வேற ஏதாவது ஒரு வேலை பார்ப்பேன். சினிமா எனக்கு ஒரு தொழில். எனக்குப் பிடிக்கும். அது இல்லைனு ஆகிட்டா, சினிமா பார்த்துக்கிட்டு இருப்பேன். அப்படி யாரும் எந்தப் பழக்கத்துக்கும் பானத்துக்கும் அடிமையாகக் கூடாது\n'’டி.டி.ஹெச் இங்கே ஏன் சாத்தியமாகலை\n'’பைபிளை பாதிரியார்கள் மட்டும்தான் வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் அச்சடிக்கக் கூடாது எனச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கு சினிமா விநியோக முறையைக் கட்டுப்படுத்துவது. பைபிளை அச்சகங்களில் அச்சடிக்கத் தடை விதித்ததால், கிறிஸ்துவம் அழிந்துவிடவில்லை. 'மோதிரத்திலும் காலண்டரிலும் வெங்கடாசலபதி உருவம் இருக்கிறதால, திருப்பதி வெங்கடாசலப���ிக்கு மகிமை குறையும்னு நினைக்கிறீங்களா'னு என் சினிமா நண்பர்கிட்ட கேட்டேன். இத்தனை வெங்கடாசலபதிகளையும் வெச்சுக்கிட்டு தானே திருப்பதிக்கும் ஆயிரக்கணக்குல செலவு பண்ணிப் போறோம்.\nசினிமா ஒரு அனுபவம். என்னை மாதிரியான ஆட்களுக்கு அதைப் பார்த்துதான் ஆகவேண்டும். ஆனா, தியேட்டர் உரிமையாளர்கள் தேவை இல்லாமப் பயப்படுறாங்க. ஹோட்டல்கள் வந்ததால் வீட்டுல சமைக்கிறதை நிறுத்திட் டோமா அல்லது வீட்டுல சமைக்கிறதுக்கு விதவிதமா சமையல் பாத்திரங்கள் வந்ததால ஹோட்டல் வியாபாரம்தான் படுத்துருச்சா அல்லது வீட்டுல சமைக்கிறதுக்கு விதவிதமா சமையல் பாத்திரங்கள் வந்ததால ஹோட்டல் வியாபாரம்தான் படுத்துருச்சா எல்லாத்துக்கும் இங்கே இடம் இருக்கு. இருக்கிற பிரச்னைகளை சரி பண்ணிட்டு, பிளாக் டிக்கெட் அதிகம் போகாமல் எல்லோருக்கும் சினிமா போய் சேர்ற மாதிரி பண்ணா, ஒரு வெற்றித் தமிழ் சினிமாவின் வசூல் 300 கோடி என்பது துல்லியமான கணக்கு. அது ஆடு தாண்டும் காவிரிதான். ஆனால், தலைக்காவிரியில் தண்ணீர் வற்றிப்போகவிடாமல் பார்த்துக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை எல்லாத்துக்கும் இங்கே இடம் இருக்கு. இருக்கிற பிரச்னைகளை சரி பண்ணிட்டு, பிளாக் டிக்கெட் அதிகம் போகாமல் எல்லோருக்கும் சினிமா போய் சேர்ற மாதிரி பண்ணா, ஒரு வெற்றித் தமிழ் சினிமாவின் வசூல் 300 கோடி என்பது துல்லியமான கணக்கு. அது ஆடு தாண்டும் காவிரிதான். ஆனால், தலைக்காவிரியில் தண்ணீர் வற்றிப்போகவிடாமல் பார்த்துக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை\n'’ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க\n எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்துட்டா, படத்தை எதை வெச்சு எடுக்கிறது படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும் படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும் யோசிங்க.. வருமானத்துல ஆசைப்படுபவர்கள் மட்டும்தான் இந்தக் கூட்டு முயற்சியில ஆர்வம் காட்டுவார்கள். வேணும்னா, ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஒரு படத்துல நடிக்கலாம். இதுக்காக ஏன் வர்த்தகரீதியா குழப்பத்தை உண்டாக்கணும் எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும் எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும் அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும் அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும் ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே எங்களை ஒரு படத்துல சேர்ந்து பார்த்த சந்தோஷம் அவங்களுக்குக் கிடைச்சுருமே. படம் பூரா நாங்க சேர்ந்து நடிச்சு எந்தத் தியாகமும் பண்ண வேண்டியது இல்லை. இது எல்லாத்தையும்விட, நல்ல கதை வேணும். தேவை இல்லாம ரசிகர்கள் தியேட்டர்ல அடிச்சுக்கக் கூடாது. இது பத்திலாம் நாங்க ரெண்டு பேரும் பலமுறை பேசியிருக்கோம்.\n’கமல் 'மருதநாயகம்’ல நான் நடிச்சுக் கட்டுமா'னு அவர் கேட்டார். என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க'னு அவர் கேட்டார். என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க'ன்னும் கேட்டிருக்கார். அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ, 'படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க.... நீங்க வராதீங்க கமல்’னு சிரிச்சுட்டே சொன்னார். இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல'ன்னும் கேட்டிருக்கார். அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ, 'படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க.... நீங்க வராதீங்க கமல்’னு சிரிச்சுட்டே சொன்னார். இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல\nநன்றி, ஆனந்த விகடன். முத்திரைக் கதைகளுக்கு.\nசெவிவழிச் செய்திகளாகவே முதலில் திரு.ஜெயகாந்தனின் பெயரும் சிறுகதைகளும் என்னை வந்தடைந்தன. அம்மாவின் சாளேஸ்வரத்தால், எனது அக்காவை படிக்கச் சொல்லிக் கேட்பார். கூடவே கேட்டு உணர்ந்ததுதான் அவர் கதைகளை. வியந்து வியந்து என் தாயும் தமக்கையும் ஜெயகாந்தன் புகழ் பாடக் கேட்டு வளர்ந்தவன்.\n'அடடே... இந்த வயசுலயே ஜெயகாந்தன் எல்லாம் படிக்கிறியா’ என என்னை வியந்தவரிடம், ’படித்தது இல்லை; கேட்டதுதான்' என்ற விளக்கம் நான் தந்தது இல்லை. வேதத்தை செவிவழிக் கேட்டுக் கற்கலாம் என்றால், நான் ஜெயகாந்தன் கற்றவன். பிறகு எழுதும் ஆசை வந்ததினால் ஜெயகாந்தனை எழுத்து வடிவத்திலும் பரிச்சயப்படுத்திக்கொண்டேன்.\nஅவர் எழுத்துக்களை ஆரம்பத்தில் காந்தர்வ விவாகம் செய்துகொண்டேன். மேலும் பல எழுத்துக் களுடன் காதல் ஏற்பட்டாலும் முதற்காதல் இன்னும் உயிர்த்தே இருக்கிறது. நான் ஜெயகாந்தனை நெருங்கியதே இல்லை. எழுத்திலும் சரி, நேரிலும் சரி. பெரியகோயில் பார்த்திருக்கிறாயா' எனக் கேட்பவரிடம், பார்த்ததுதான், தொட்டுப்பார்த்தது இல்லை' என்பதுபோல.\nதிரு.சிவாஜியின் நடிப்பில் எனக்கு இருந்த வியப்பு, சத்யஜித் ரேயின் இயக்கத்தில் எனக்கு இருந்த மரியாதை, பாரதியின் கவிதைகளைக் கண்டு இருந்த பயம்போல எனக்கு திரு.ஜெயகாந்தனின் எழுத்தின் பால் பயம் உண்டு.\nஜெயகாந்தனின் கோபம் கலந்த கனிவும், தெளிவான வாழ்க்கை வழியும் எனக்குப் பிடிக்கும். அவை என் வழியாக இல்லாதிருப்பினும்கூட.\nசிறு வயதிலேயே ஒளவை போல தமிழ்த் தாத்தாவாகிவிட்ட என் ஜே.கேவுக்கு சாவுகூடத் தடை இல்லை. என் செவி வழிப் புகுந்தெனை ஆட்கொண்டதுபோல என் பேரன் பேத்திகளிலும் அவர் தாக்கம் தென்படும். அது நடக்கப் பார்த்துவிட்டுத்தான் நான் சாவேன். இது உறுதி ஜே.கே.’\nLabels: இசை, கட்டுரை, கவிதை, காதல், சினிமா, செய்திகள், சென்னை, பிரபலங்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilucc.com/2015/09/08/annanthambi-post2/", "date_download": "2018-07-21T01:53:26Z", "digest": "sha1:F7TXN33SECHU765N7BEOZ227HEV2W5UV", "length": 7712, "nlines": 93, "source_domain": "www.tamilucc.com", "title": "தன்னைபோலவே பிறனையும் நேசி | Chicago Tamil Church", "raw_content": "\nஅண்: வா தம்பி நல்லாயிருக்கியா ஆமா இது என்ன மூட்டை ஆமா இது என்ன மூட்டை\nதம்பி: இதுவாண்ணே, என் பிரண்டு ஒருத்தன் கஷ்டப்படுறான். உடுத்த ஏதாவது டிரெஸ் இருந்தா குடுன்னு கேட்டான் அதான் நான் யூஸ் பண்ணிய பழைய டிரெஸ், குட்டையா போனது அப்புறம் கிப்டா வந்து எனக்கு பிடிக்காதது இத எல்லாத்தையும் கொண்டு கொடுக்க போறேன். பாவம், ஹெல்ப் பண்ணலாம்னுதான்…\nஅண்: ஏம்பா இதெல்லாம் போய் உன் பிரண்டுக்கு கொடுக்குற\nதம்பி: ஏண்ணே நீங்களே இப்படி சொல்றீங்க, உதவிதானே செய்றேன். நீதிமொழிகள் 19:17ல ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்னு சொல்லியிருக்குல அண்ணே.\nஅண்: அட அது இல்லப்பா. கட்டாயம் உதவவேண்டும், ஆனா அதுக்காக பழைய, குட்டையான, உனக்குப்பிடிக்காத டிரெஸ்ஸெல்லாம் கொடுக்குறீயே அத சொன்னேன்.\nதம்பி: அதுல என்னண்ணே இருக்கு. எப்படிக் கொடுத்தாலும் உதவிதானே\nஅண்: லூக்கா 3:11ல இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்னு இயேசு சொல்றார்ல\nதம்பி: அதத்தாண்ணே நானும் செய்றேன், நா ரெண்டுக்கும் மேல நிறைய டிரஸ் கொடுக்கிறேனே\nஅண்: அப்படி இல்லப்பா. இயேசு என்ன சொல்றார்னா, தன்னைப்போலவே பிறனையும் நேசின்னு சொல்றாரு. நீ விரும்புகிற டிரஸ்ல அதிகமா இருந்துச்சின்னா அதுல இருந்து கொடுன்னு சொல்றாரே தவிர நீயே போட விரும்பாத டிரஸ்ஸ கொடுக்கிறது, தன்னைபோல பிறனை நேசிக்கிறதாகவே இல்ல.\nதம்பி: ஒண்ணுமே இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் உதவிதானண்ணே அட்லீஸ்ட் உடுத்த டிரஸ் கிடைக்குதே\nஅண்: தனக்குப்போக தானம் என்பது பழமொழி. தனக்கு இருப்பதுல தானம் என்பது பைபுள்மொழி. மத்தேயு 25:36ல வஸ்திரமில்லாதிருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள் என்று இயேசு சொன்னபோது. மிகவும் சிறியவனாகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்களென்று சொன்னார். அப்படின்னா நீ கொடுக்க இருக்கிற இந்த பழைய, குட்டையான பிடிக்காத டிரஸ்ஸெல்லாம் இயேசுவுக்குதான். இயேசுவுக்கு இப்படிப்பட்ட டிரஸ்ஸதான் கொடுப்பியா அப்படின்னா உன் பிரண்டுக்கும் கொடுப்பா\nதம்பி: அது வந்து… எப்படியாவது எத கொடுத்தாலும் அது உதவின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேண்ணே. ஆனா, கேட்கிறவுங்களுக்கு தனக்கு புடிச்சதுல இருந்து கொடுக்கிறதுதான் உண்மையாகவே தன்னைப் போல பிறனையும் நேசிக்கிறதுன்னு புரிஞ்சுதுண்ணே. என் கிட்ட எனக்கு புடிச்ச நல்ல டிரஸ் நிறைய இருக்கு அதுக்கும்மேலா புது டிரஸ்சும் என் பிரண்டுக்கு புடிச்ச மாதிரி எடுத்து கொடுக்க போறேண்ணே.\nஅண்: ஓ, புது டிரஸ்சும் கொடுக்க போறியா. ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி, சரி அப்புறம் பார்க்கலாம்.\nஇந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/05/blog-post_13.html", "date_download": "2018-07-21T01:57:59Z", "digest": "sha1:UAUENHQW4NOWTD2FMPHKZOFDZOIOW3NP", "length": 49259, "nlines": 456, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.\nவினோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் - மரணமில்லா மர்மங்கள் - ஆச்சர்ய அமானுஷ்யங்கள் என்று அட்டையிலேயே அறிமுகம் அட்டகாசமாய்ச் சொல்கிறது.\nபாலகணேஷ் முன்பு ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புத்தகத்தை வாங்க அதன் அட்டைப் படமே - அமைப்பே - கவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அது சரி என்றுதான் தோன்றியது. இந்தப் புத்தகம் அட்டையைப் பார்க்கும்போதே அது உண்மைதான் என்று தோன்றியது. வாங்கத் தூண்டுகிறது.\n35 மர்மங்களை அலசுகிறது புத்தகம்.\nFBI பற்றிய பகிர்வை முன்பு பார்த்தோம். இதில் FBI கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய கூப்பர் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.\nஆனால் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள பல மர்மங்களுக்கு விடையே கிடையாது\nசமீபத்தில் கோவை ஆவி நடத்திய சிறுகதைப் போட்டியில் (வெள்ளைப் பேப்பர் டு வெள்ளித்திரை) நாய் ஒன்று தற்கொலை செய்து கொள்வது போல எழுதி இருந்தார் ஒரு போட்டியாளர். அது சாத்தியமில்லை, நாய்கள் அப்படிச் செய்யாது என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகத்தில் நாய்கள் செய்து கொள்ளும் தற்கொலை பற்றி ஒரு அத்யாயம்\n\"எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படும்\" - ஆசிரியர் முகிலின் ஒரு வரி\nமுகமூடி அணிந்த ஒரு குற்றவாளியை இளவயது முதல், அந்தக் குற்றவாளி சாகும் வரை மிக மிக ரகசியமாக சிறையில் வைத்திருந்திருக்கிற���ர்கள். யார் அவர்\n ஏன் அவரை யாரென்று கூட அறிவிக்காமல் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருந்தார்கள்\nவருங்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி பெற்றிருந்த டோரத்தி பற்றி...\nதவறாகத் தீர்ப்பளிக்கப் பட்டால் அந்த மனிதனைச் சாகடிக்க முடியாதா... தற்செயலா அது\nபேய்கள் பற்றிய - சற்றே 'போரா'ன - ஒரு அத்யாயம்.\nசிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி...\nகோடிகோடியாக செல்வங்களை ஒளித்து வைத்து, அவர்களுக்கும் உதவாமல், பிறருக்கும் உதவாமல் இன்னும் எங்கோ இருக்கும் புதையல்கள் பற்றி..\nடைடானிக்கைக் கவிழ்த்த மம்மி பற்றி..\nஇந்த மம்மியைப் பற்றிப் பேசியவர்கள், பார்த்தவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு இருந்ததாக எழுதுகிறார் முகில். ஒருவேளை புத்தகத்தில் மம்மியைப் பார்த்த (படத்தை) பாதிப்பில்தான் நான் 'சில்லறை பொறுக்கி'னேனோ அட, அது மட்டுமில்லை இன்னொரு விஷயம். இதை அப்லோட் செய்யும்போது லிங்க் படுத்திய பாட்டைப் பார்த்தால் நிஜமோ இந்த வதந்தி என்று நானே நம்ப ஆரம்பித்து விடுவேனோ என்னவோ\nமிகப் பெரிய பாம்புகள் பற்றி, நாஸ்ட்ரடாமஸ் மற்றும் உள்ளுணர்வுகள் பற்றி..\nமுடிவு தெரியாத புதிர்கள், ஆதாரமில்லா நுணுக்கமான விவரங்களைப் படித்தால் சில சமயம் சலிப்பும், சிரிப்பும் கூட வருகிறது\nபாலைவனத்தில் (உயரத்திலிருந்து பார்த்தால் மட்டும் காணக் கிடைக்கும்) மைல் கணக்கில் நீளும் கோடுகள் பற்றி, ஆளில்லா தீவில் இருக்கும் மனித உருவச் சிலைகள் பற்றி, மம்மிகள் பற்றி எல்லாம் முன்பே படித்திருக்கிறேன். (மயன் வரலாறு\nஎடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாத புத்தகம்.\n320 பக்கங்கள் - 200 ரூபாய்.\nLabels: படித்ததன் பகிர்வு, மரணமில்லா மர்மங்கள், வினோத விபரீதங்கள்\nசுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பாய் இருக்கிறது புத்தக விமர்சனம்.நன்றி\nபுத்தகத்தை நன்கு படித்து அனுபவித்து எழுதி இருப்பதாக தெரிகிறது. நல்ல, சுவாரஸ்யமான, அடுத்தவர்களை இந்த நூலைப் படிக்கச் சொல்லும் ஒரு விமர்சனம். (நானும், ’மின்னல் வரிகள்’ பாலகணேஷ் அவர்கள் தனது பதிவில் எழுதிய விமர்சனத்தைக் கண்டு இந்த நூலை வாங்கினேன்; படிக்கப் படிக்க, படித்து முடிக்கும் வரை புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை. ஆசிரியர் முகில் அவர்களின் நடையும் ஒரு காரணம்)\nமுகிலின் மழையில் நனைய எனக்கும் ஆசை பிறந்து விட்ட���ு :)\nவிமர்சனம் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நண்பரே....\nபுத்தக அட்டை வாங்கத் தூண்டுகிறதா\nஓசீயில கெடச்சாப் படிக்கலாம். காசு கொடுத்து வாங்கிப் படித்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு.\nசுவாரகசியமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nஅதானே, ஓசியிலே கிடைச்சாப் படிக்கிறேன். :))\n//சிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி..//\nஹிஹிஹி, இதை ஏற்கெனவே படிச்சுட்டுத் தான் சிவப்பு ரோஜாக்கள் படமே வந்திருக்குமோனு ஒரு எண்ணம் தோணிச்சு அடி விழறதுக்குள்ளே ஜூட் விட்டுக்கறேன். :) உலக்கை நாயகர் படமாச்சே அடி விழறதுக்குள்ளே ஜூட் விட்டுக்கறேன். :) உலக்கை நாயகர் படமாச்சே\nவிமரிசனம் படிக்கும் போது கதை பற்றிய சிந்தனைகள். அடுத்த நொடியே மாற்றம் ஏதும் நிகழ வில்லை படிக்கவா வேண்டாமா தெரியவில்லை.\nசுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் விமர்சனம்...நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா அதில் ஏனென்றால் நாங்களும் உங்கள் பாயின்டில்தான் இருந்தோம்/இருக்கின்றோம்....\nநன்றி தமிழ் இளங்கோ சார். நீங்களும் படித்து விட்டீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது\n@அப்பாதுரை : \"ஆமாம்... எனக்கு\nநன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.\nநன்றி ஜிஎம்பி ஸார். புத்தகம் வைத்திருக்கிறீர்களா என்ன\nநன்றி துளசிஜி.. அவர் எழுதி இருக்கும் எல்லா விஷயங்களுக்கு புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் ஆதாரங்களை பொழிந்திருக்கிறார்\n//நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.//\nநீங்கள் சொல்வது உண்மை தான். அட்டைப்படம் அல்லது தலைப்பைப் பார்த்துப் புத்தகம் வாங்கினால் பலசமயங்களில் ஏமாற வாய்ப்புண்டு. புத்தக மதிப்புரையை வாசித்து நல்ல புத்தகம் என்று தெரிந்து வாங்கினால் ஓரளவுக்கு உத்தரவாதமுண்டு. நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்பது புது செய்தி. தன் ஜோடி செத்துவிட்டால் புறா தற்கொலை செய்து கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா எனத் தெரியாது. அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தகத்தைப் பற்றிய நடுநிலையான கருத்துக்கு நன்றி.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவு���ள்\nஞாயிறு 308 :: கோலக் கலை \nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்\nநியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்\n'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.\nஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்\nரேடியோவைக் கண்டு பிடித்தது யார்\n'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் ப...\nஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150515:: காதலில் நீ எந்த வகை...\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திர...\nவிதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்\n'திங்க'க் கிழமை 150511 :: பிரெட் பட் பட்\nஞாயிறு 305 :: பரிசுப்போட்டி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150508:: கர்ப்பன்\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் இளைஞர்கள்\n'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு.\nஞாயிறு 304 :: அட\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150501 :: பலவீன மனம் உள்ளவர்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்த���்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நி���ை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெய��ில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2017/03/paneer-cutlet.html", "date_download": "2018-07-21T02:17:59Z", "digest": "sha1:CUSPBX427LO4A2GMWM2SDFTP5TLF7BQS", "length": 11004, "nlines": 174, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: பனீர் கட்லெட் / Paneer Cutlet", "raw_content": "\nபனீர் கட்லெட் / Paneer Cutlet\nபனீர் - 100 கிராம்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 1\nபிரட் தூள் - 1/2 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபனீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பனீர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ,மல்லித்தழை, பச்சை மிளகாய் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.\nஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும். இரு புறமும் நல்ல பொன்னிறமானதும் எடுத்து விடவும். எல்லா கட்லெட்களையும் இதே முறையில் செய்யவும்.\nஇந்த அளவுக்கு 12 கட்லெட்கள் வரை வரும். சுவையான கட்லெட் ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.\nஉடன் வருகைக்கு நன்றி சகோ.\nசெய்து பார்க்க தூண்டும் எளிய முறை...\nசுவையான சிற்றுண்டி.. செய்து விடலாம்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளி���ிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nபனீர் கட்லெட் / Paneer Cutlet\nகடலை மாவு லட்டு / Besan Laddu\nஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய பாவ் பாஜி ரெச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-series-5-48j5100-121-cm-48-full-hd-flat-led-tv-price-prxWOt.html", "date_download": "2018-07-21T02:44:24Z", "digest": "sha1:63AUOFYGEE6Y5VUF22MNXQIIMIPBYZXC", "length": 17832, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 46,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி - விலை வரலாறு\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 48 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் AVI\nஇதர பிட்டுறேஸ் Full HD LED TV\nசாம்சங் செரிஸ் 5 ௪௮ஜ்௫௧௦௦ 121 கிம் 48 பிலால் ஹட பிளாட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appanasamy.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-21T01:34:52Z", "digest": "sha1:5IW2VCAL2LFJQ2DYODPQAUA2AEHNOCWA", "length": 38698, "nlines": 116, "source_domain": "appanasamy.blogspot.com", "title": "மீவெளிச் சிலேட்டு: May 2012", "raw_content": "சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்\nசெவ்வாய், 22 மே, 2012\nஎனது வாழ்க்கையின் துயரமான நேரங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு உரமாக இருந்தீர்கள். கடந்த ஆண்டு மிகவும் துயரமான தருணங்களைச் சந்தித்தபோதும் நீங்கள் இருந்தீர்கள்.\nஆனால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.\nகடைசியாக உங்களை மருத்துவமனையில் சந்தித்தபோதுகூட அன்றும் வழக்கம்போல நமக்குள் மரணம் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. நானும் மரணம் குறித்த கதைகளை பரிகாசமாகக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் சந்தித்த அவஸ்தை உங்களைக் கலங்கச் செய்தது. அப்போதும் ‘எங்களையெல்லாம் அனுப்பீட்டுதான் சார் நீங்க போவீங்க. கலைஞர் இருக்கும்வரை உங்களை யாரும் அசைக்க முடியாது’ என்றேன். உங்கள் முகத்தில் நூறு வால்ட்ஸ் பல்ப் மின்னியது. அதை நாங்கள் நம்பினோம்.\nஅதேபோல பெரும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன். அதன்பிறகு உங்களைப் பார்க்க வரமுடியவில்லை. அதன்பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.. கடைசியாக அலைபேசியில் நலம் விசாரித்த உங்களது குரல் இன்னும் எனது நாடி நரம்புகளுக்குள் அதிர்வலைகளாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.\n‘சார், எப்படி இருக்கீங்க’ என்றேன். ‘நான்தான் உங்களைக் கேக்கணும்...’ என்றுகூறிய உங்களால் அதற்கு மேல் பேச இயல்வில்லை. சிறிய மவுனத்துக்குப் பின் இணைப்பைத் துண்டித்தேன். அப்போது நீங்கள் பேச முயன்ற வார்த்தைகளை உங்களை நேரில்பார்த்து கேட்டு விடுவேன் என்றுதான் உறுதியாக நம்பினேன். அது நிராசையாகவே போய்விடும் என அப்போது கனவிலும் நினைக்கவில்லை.\nஎனது வாழ்க்கையில் மிகவும் துயரமான காலத்தில் நீங்கள் இல்லாதது எனக்குப் பெரும் கோபம்தான், சார் நீங்கள் இருந்தால் இப்போது எனக்கு ஒரு வழி செய்திருப்பீர்கள். பொறுப்பான தந்தையைப்போல எனது புனர்வாழ்வுக்கு வழி காட்டியிருப்பீர்கள். இப்போது அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது.\nஇப்போது நீங்கள் இல்லாதது எனக்குக் கோபம்தான்\n25 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் சிம்மாசனத்துக்கு எதிர் ஸ்டூலில் நான் அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் நமக்குள் ஒரு விளையாட்டு ஆரம்பித்துவிடும். அது தந்தைக்கும் மகனுக்குமான விளையாட்டு. ‘அப்ப, கிளம்பறேன் சார்’ என்பேன். ஆனால் போக மாட்டேன். அதற்குள் வேறு பேச ஆரம்பித்து விடுவீர்கள். வாய் பிளந்து உக்கார்ந்திருப்பேன். மீண்டும் ‘சரி, அப்ப, கிளம்புறேன்’ என்பேன். அதன் இலக்கணப் பிழையைப் பரிகாசம் செய்வீர்கள்.\n எதைக் கிளப்புறீங்க’ என்பீர்கள். ‘புறப்படுகிறேன்’ எனச் சொல்வதுதான் சரி என்பதை உணர்த்துவீர்கள். மீண்டும், ‘சரி, கிளம்பறேன்’. ‘மூணு தரவாயிருச்சு. இன்னும் எத்தனை தடவை கிளப்புவீங்க’ இப்படியாக நமக்குள் ஒரு ஒப்பந்தம். ஐந்து தடவைக்குமேல் கிளப்பக்கூடாது என. அதன் பிறகு ஐந்து தடவைக்கு மேல் ‘கிளம்புறேன்’சொன்னதில்லை.\nஇதோ ஐந்து தடவையல்ல ஐநூறாவது தடவையாக ‘அப்ப கிளம்பறேன் சார்’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன். எதிரே காலியான சிம்மாசனம்.\nஇன்று பத்திரிகை உலக பிதாமகர் சின்னக்குத்தூசி முதலாம் நினைவு நாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, சின்னக்குத்தூசி, பார்வை\nவியாழன், 3 மே, 2012\nநான் ஒரு பெண் என்பதாலா\nஒரு கம்பீரமான ஆண் இல்லை என்பதாலா\nகவர்ச்சிகரமான பெண் இல்லை என்பதாலா\nஉங்கள் வெட்டிக் குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதாலா\nநீங்கள் அழகாயிருந்தால் வலியவந்து பேசாததினாலா\nஎன் கைகளைப் பிடித்து முறுக்கி\nஎன் அலைபாயும் கண்களையும் அலட்சியப்படுத்தி\nவாட் இஸ் யுவர் நேம் பேபி என்ற\nஎன் பிஞ்சு உடலில் உங்கள்\nஉங்களுடை�� இன்றைய சேமிப்பைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது\nஎந்த ஒரு பால் இனத்திலும் சேர்த்தியில்லை என்பதாலா\nஎந்தவொரு பிரச்சனையிலும் இரண்டு பக்கத்தையும் பார்க்கிறேன் என்பதாலா\nநான் ஒரு ஐயர்/ ஐயங்கார் இல்லை என்பதாலா\nநான் ஒரு தேவர் இல்லை/ வேளாளர் இல்லை/ முதலியார், படையாச்சி இல்லை/ எந்த சாதியும் இல்லை என்று சொல்லுவதாலா\nஎன்னுடைய இடைச்சாதி அடையாளத்தைத் தொடர்ந்து மறைத்து வருவதாலா\nநான் ஒரு தாராளவாதி என்ற குற்றச்சாட்டினாலா\nமுழுமையான உண்மை என ஒன்று இல்லை எனச் சொல்லுவதாலா\nவர்க்கம் பற்றிப் பேசும்போது சாதியையும்\nதயவுசெய்து இந்த மவுனத்தைக் கலையுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, கவிதை, தமிழ், மீவெளிச் சிலேட்டு\nசெவ்வாய், 1 மே, 2012\nசெகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்த இலயலாது. அவர் முன் அமரும்போது மனதின் கசடுகள் அந்த நேரத்துக்காகவாவது அகன்று போகின்றன.” இவை பாலகிருஷ்ணனின் நேரடி வார்த்தைகள் இல்லையென்றாலும் அவர் இவ்வாறுதான் அர்த்தப்படுத்துகிறார் என்பதுதான் எனது மனப்பதிவு. இதுதான் இன்றளவும் செகாவை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கூச்சத்தை விட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செகாவையும் என்னையும் தொடர்புபடுத்தி நண்பர் உதயசங்கர் எழுதியுள்ள சிறிய மனப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்���ு திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.\nகோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான���. ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.\nஎன்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.\nஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.\nதீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்ப��்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.\nஅன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860 1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.\nஅப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் \nசேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...\nஎத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.\n(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அந்தோன் செகாவ், அப்பணசாமி, உதயசங்கர், கோவில்பட்டி, பார்வை, ரஷ்ய இலக்கியம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிறப்பு 27.05 1961 எழுத்தாளன், ஊடகவியலாளன். சிறுகதைகள் 'அனாந்தரம்', ’பேனா தொலைந்து போனது’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 1987 முதல் சென்னை வாசம். ஊடகப் பணிகள். ’தர்சனா’, ’சிருஷ்டி’, 'சென்னைக்கலைக்குழு', தொடர்ந்து 'பல்கலை அரங்கு' , 'ஆடுகளம்' நாடக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு. தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் மரணமடையவில்லை; தயா, உள்ளிட்ட ஐந்து நாடகங்கள் அடக்கம். இணையத்தில் முதன் முதலாக வெளிக் கொணரப்பட்ட இணைய நாளிதழ் 'ஆறாம்திணை' ஆசிரியர். சிறுகதை எழுத்து தவிர, வாய்மொழி இலக்கியங்கள் மூலமாக உள்ளூர் வரலாற்றைப் பதிவு செய்தல்,மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், மாற்றுக் கல்வி, வரலாறு தொகுத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபாடு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்றென்றைக்குமான உண்மை என ஒன்று இல்லை. - அசோகமித்திரன்\nஏன் இந்த மவுனம்.. என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-21T01:58:58Z", "digest": "sha1:V4HEGLBSP5FKCKHFA75XJF7CV25MEHFO", "length": 35413, "nlines": 380, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: August 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nஇராசிக் கோலங்கள், மிதுனம். RASI KOLAMS, MIDHUNAM.\nநேர்ப்புள்ளி 12 - 4 வரிசை\n4 - 4 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூன் 15 - 30, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், மிதுனம், MIDHUNAM, RASI KOLAM\nவெள்ளி, 23 ஆகஸ்ட், 2013\nஇராசிக் கோலங்கள். ரிஷபம். RASI KOLAM, RISHABAM.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை\nராசி அதிபதி - விடையேறும் பாகன்\nஇந்தக் கோலம் ஜூன் 16 - 30, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:16 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், ரிஷபம், RASI KOLAM, RISHABAM\nவியாழன், 15 ஆகஸ்ட், 2013\nஇராசிக் கோலங்கள் . மேஷம். RASI KOLAM, MESHAM.\nமேஷம் , இராசிக் கோலங்கள் .\nமேஷ ராசிக்கு அதிபதி கிருஷ்ண அங்காரகன்.\nஇடைப்புள்ளி 15 - 8.\nஇந்தக்கோலங்கள் ஜூன் 16 - 30 , 2013 குமுதம் பக்தி ஸ்��ெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், மேஷம், MESHAM, RASI KOLAM\nவியாழன், 8 ஆகஸ்ட், 2013\nஅங்காள பரமேசுவரி கோலம். கிராம தெய்வக் கோலங்கள், ANGKALA PARAMESHWARI KOLAM,\nஅங்காள பரமேசுவரி கோலம். 18 எலுமிச்சை மாலை, 18 எலுமிச்சை விளக்கு.\n4 - 2 வரிசை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசப்த கன்னியர் கோலம்.( கிராம தெய்வக் கோலங்கள் ) . SAPTHA KANNIYAR KOLAM.\nநேர்ப்புள்ளி 7 - 3 வரிசை. 2 சைடில்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:51 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிராம தெய்வக் கோலங்கள், சப்த கன்னியர் கோலம், GRAMA THEIVA KOLAM, SAPTHA KANNIYAR KOLAM\nசெவ்வாய், 6 ஆகஸ்ட், 2013\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 10. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 9 - 5 வரிசை\n7 - 2 வரிசை.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:34 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 9.KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை , 3, 1.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:29 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 8. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை. 2,1.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம��� பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:23 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -7. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 13 புள்ளி 13 வரிசை 1.1.1.1.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -6. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\n7 - 2 வரிசை\n3 - 2 வரிசை.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி நிம்மதி ஏற்படும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:34 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nவியாழன், 1 ஆகஸ்ட், 2013\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -5. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\n15 புள்ளி- 3 வரிசை.\n3 - 2 வரிசை.\nஇந்தக்கோலம் ஜூன் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. இந்தக் கோலங்கள் கண் திருஷ்டி தோஷ பாதிப்புகளை நீக்கிடும் ஆற்றல் மிக்கவை. சுண்ணாம்பும் மஞ்சளும் கரைத்து இந்தக் கோலத்தின் மேல் நிற்க வைத்து ஆரத்தியால் திருஷ்டி சுற்றுங்கள். தீயனவற்றின் பாதிப்பு விலகி ந���ம்மதி ஏற்படும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:36 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 4. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 13 - 1.\nகடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:29 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 3. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 11 புள்ளி 3 வரிசை 3 வரை.\nகடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:27 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 2. KAN THRISHTI NEEKUM KAVI KOLAM.\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 11 புள்ளி 11 வரிசை., 1, 1,\nகடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:24 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 1 KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.\nநேர்ப்புள்ளி 9 புள்ளி - 5 வரிசை 5 புள்ளி 2 வரிசை.\nஇதன் கடைசி வரிசையில் காவி தீட்ட வேண்டும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:21 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்., KAN THRISHTI NEEKUM KAVI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஇராசிக் கோலங்கள், மிதுனம். RASI KOLAMS, MIDHUNAM....\nஇராசிக் கோலங்கள். ரிஷபம். RASI KOLAM, RISHABAM.\nஇராசிக் கோலங்கள் . மேஷம். RASI KOLAM, MESHAM.\nஅங்காள பரமேசுவரி கோலம். கிராம தெய்வக் கோலங்கள், AN...\nசப்த கன்னியர் கோலம்.( கிராம தெய்வக் கோலங்கள் ) . S...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 10. KAN THR...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 9.KAN THRIS...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். 8. KAN THRI...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -7. KAN THR...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -6. KAN THR...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். -5. KAN THR...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 4. KAN TH...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 3. KAN TH...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 2. KAN TH...\nகண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள். - 1 KAN TH...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2010/08/blog-post_07.html", "date_download": "2018-07-21T01:55:12Z", "digest": "sha1:4WBWXAQJB77KLUT755S3VB6MGURWAWNU", "length": 12691, "nlines": 207, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: தீக்ஷிதரின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள்", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநிரஞ்சன் குமார் என்பவரின் ஒரு ப்ளாக் அஞ்சல் ஒன்றை வாசித்தேன். மிகவும் ரசித்தேன்.\nமுத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா\nபாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்\n1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ\n2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா\n3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி\n4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி\n5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி\nஇப்பாடலை திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:\n6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி\n7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை\n8) அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி\n9) திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி\n10) ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி\n11) ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம் பண்ண வேறென்ன வேண்டும்\n12) பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை\n13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை\n14) அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா\n15) ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை\n16) அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி\n17) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி\n18) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி\n19) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி\n20) பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி\nலலிதா சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம் நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:\nஎத்தனை பெயர் உனக்கு - அம்பா,\nபக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்\nஇரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,\nநுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே\nமேலும் அறிய இங்கே செல்லலாம்\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nகுறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு - சிரிப்பு\nವಾಧಿರಾಜರು ಕುದಿರೆ ಬಂದಿತೆ - வாதிராஜரு குதிரே பந்திதே...\nகலப்படம், எங்கும் கலப்படம், எல்லாம் கலப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/10/blog-post_4229.html", "date_download": "2018-07-21T02:08:00Z", "digest": "sha1:46KGWZL6ICCXX46HPJWLS6XZSUAJEG2B", "length": 13443, "nlines": 203, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: ஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...", "raw_content": "\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்கள்: ரஞ்சித், ஸ்வேதா மோகன், விஜய் யேசு��ாஸ்\nஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது\nமேல் எல்லா வெடிக்குது வாடா\nமேல் எல்லாம் தெரிக்குது போடா\nமஞ்சள் வெயில் பச்ச மரம் டா…\nமேல் எல்லா வெடிக்குது வாடா\nமேல் எல்லாம் தெரிக்குது போடா\nமஞ்சள் வெயில் பச்ச மரம் டா…\nஎவனும் தனியா பொறந்து வரல\nதடுக்கி விழுந்தா திரும்பி எழுந்தா\nபோடா.. அதபத்தி எனக்கு என்னடா…\nபோ போ போ போடா\nஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது\nநம் நட்ப சேத்து சேத்து\nஅதில் நட்பே வர்ணம் ஆச்சு\nநீ தான்டா எந்தன் மூச்சு\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...\nசில்லென ஒரு மழை துளி...\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...\nஇமையே இமையே விலகும் இமையே...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் க��்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-21T01:47:41Z", "digest": "sha1:N5MFLGU6XKELH32TPF2BMOWZEZFURRH3", "length": 6682, "nlines": 53, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: 'பசுமைத் தென்றல்\" செய்தி மடல்! பேரா. வெளியிட்டார்!!", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\n'பசுமைத் தென்றல்\" செய்தி மடல்\nகடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 'பசுமைத் தென்றல்\" செய்தி மடலை மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட்டார். தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.அபு பக்கர், கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்\nநிகழ்ச்சியின்போது 'பசுமைத் தென்றல்\" ஆ���ிரியர் லயன் ஐ.முஹம்மது கமாலுத்தீன், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், வி.எம்.ராஜா ரஹிமுல்லாஹ், மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர், கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.முஹம்மது முஸ்தஃபா, கடலூர் நகர இளைஞர் அணி செயலாளர் சேக் புர்ஹானுத்தீன், கடலூர் நகர துணைத் தலைவர் அகமது மரைக்காயர், கடலூர் நகர துணைச்செயலாளர் நூர்அலி, விருத்தாசலம் நகர தலைவர் ஹாஜி அப்துல் மஜீது, சிட்டி எம். ஷம்சுதீன், அலங்கார் ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முஹம்மது ரபீக், மாவட்ட துணை செயலாளர் கே.லியாக்கத்அலி, கடலூர் மாவட்ட உலமாக்கள் சபை செயலாளர் ஷபியுல்லாஹ் ஹஜ்ரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த மாவட்ட செய்தி மடல் மாவட்ட இயக்கச் செய்திகளை ஏந்தி பிரதி மாதம் வெளிவரும் என்று இதன் ஆசிரியர் கூறினார்.\nபதிந்தவர் Unknown நேரம் 12:21 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-21T01:48:03Z", "digest": "sha1:KRMIXUJMZRAZ2ADQOACEBQMKP2G4M7HS", "length": 8799, "nlines": 55, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: முகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nமுகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்\nஇந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.\nநாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nஎது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்.\nநாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்...எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது.....வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ ...அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்....\nஇந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 5:04 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/14/9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-782101.html", "date_download": "2018-07-21T02:22:43Z", "digest": "sha1:4HZHWLAS4IN6CW4LU7ADVCVBY2VJSKHR", "length": 9250, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமையும் இடங்கள்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் எங்கெங்கு அமைக்கப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வெளியிட்டு���்ளார்.\nதீபத் திருவிழாவுக்கு வரும் பல லட்சம் பக்தர்களின் நலன் கருதி 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிறுத்தப்படும்.\nவந்தவாசி, காஞ்சிபுரத்தில் இருந்து வரும் பேருந்துகள் அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியந்தல் கிராமத்திலும், விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் வேட்டவலம் சாலை, ஏந்தல் கிராமத்திலும், கடலூர் மற்றும் சிதம்பரம், மதுரை, திருச்சியில் இருந்து வரும் பேருந்துகள் திருக்கோயிலூர் சாலை, நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானத்திலும் நிறுத்தப்படும்.\nமணலூர்பேட்டையில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை சண்முகா கலைக்கல்லூரி அருகிலும், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து வரும் பேருந்துகள் செங்கம் சாலையில் உள்ள அத்தியந்தல் கிராமத்திலும் நிறுத்தப்படும். தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் சமுத்திரம் கிராமத்தில் உள்ள புதிய புறவழிச் சாலை அருகிலும், காஞ்சியில் இருந்து வரும் பேருந்துகள் ஆடையூர் கிராமம் அபய மண்டபம் அருகிலும், வேலூரில் இருந்து வரும் பேருந்துகள் அண்ணா நுழைவு வாயில் ஈசான்யம் அருகிலும் நிறுத்தப்படும். இப் பகுதிகளில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த தற்காலிகப் பேருந்து நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண���கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52640", "date_download": "2018-07-21T01:45:51Z", "digest": "sha1:NGVJFHIY64XAS2VTJPGFSVBZD24XEJYB", "length": 7009, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "நெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்!! « New Lanka", "raw_content": "\nநெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபடுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.குறித்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nNext articleதினமும் துர்க்கை அம்மனுக்கு இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்…\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநர��க்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/124060/news/124060.html", "date_download": "2018-07-21T01:38:50Z", "digest": "sha1:PB4JD47YAW3GOX66N3W7BDIQIANYJMUS", "length": 10067, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு எளிதான டிப்ஸ்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு எளிதான டிப்ஸ்…\nகர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.\nஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.\nபொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nகர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.\nமன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.\nதூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.\nகுழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீ��் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால் அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.\nகர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\nமேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/25289/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-07-21T02:05:37Z", "digest": "sha1:DMCM4NT2OWBHSL45L6IX6GZXIBZXPRJZ", "length": 25036, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா? | தினகரன்", "raw_content": "\nHome ஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக���கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் ஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா என்றும் அவர் மாகாணசபையில் கேள்வியெழுப்பினார்\nடெனீஸ்வரன் பதவி விலக்கப்படவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அதன்போதே மேற்கண்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.\nஉச்ச நீதிமன்றத்தின் முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஅந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்.\nஆனால் இத்தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. டெனீஸ்வரனையும் சேர்த்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்திலும் விட அதிகமான அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் அரசியலமைப்புக்கு எதிராக அமையும் என்பதுடன், சட்டவலுவற்றதாக அமையும். அதனால் அமைச்சர் குழாமின் செயற்பாடுகள் சட்டபூர்வமற்றதாய் அமைவன. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்���ு நிற்கின்றோம்.\nஇந்த வழக்கில் முக்கியமான சட்டப் பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்களே முடிவுகளை எடுக்க முடியும்.\nஎமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதேயாகும்.\nஅரசியல் யாப்பின் 154 (5)ன் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது. முதலமைச்சரின் சிபார்சின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது.\nதற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன. ஆகவே தான் நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்துள்ளோம்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர், அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது.\nஆகவே தற்போது எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது. முன்னர் எனது சிபார்சுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கிருந்தது. முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். வர்த்தமானிப் பிரசுரங்கள் போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்டன.\nஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது. இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையும்தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.\nஒரு சில நாட்களுள் உச்ச நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகப் பூர்வாங்கத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n(யாழ்ப்பாணம் குறூப�� நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர வன்முறைகளை உருவாக்கவல்ல\nவிடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டுமென்ற விஜயகலாவின் கூற்று பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர, வன்முறைகளை உருவாக்கும் நோக்கத்தில் இல்லை என வடமாகாண...\nமாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி...\nஆளுநருக்கு ஆலோசனை வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம்\n19 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்வடமாகாண சபைக்கு முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும் எனக்...\nடிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும்\n155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் திகாம்பரம் கேள்விதோட்ட தொழிலாளர்களுக்காக செய்து கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு...\nமுடிந்தால் பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்திக்காட்டுங்கள்\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.- கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்மாகாண சபைகள் தொடர்பான புதிய...\nபரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோல் விற்பனை\nஅன்று மக்களுக்கு நன்மையை வழங்காத மஹிந்த இன்று நல்லாட்சியை விமர்சிப்பது வேடிக்ைகமஹிந்தவுக்கு மங்கள நேரடி விவாதத்துக்கு அழைப்புநாட்டின் தலைவராக இருந்த...\nஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்\nமாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...\nஉண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது எரிபொருள் விலையை இலங்கையில் வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம்...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் கிடையாது. தனது இயலாமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பி...\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச...\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண...\nவிருப்புவாக்கு முறையில் தேர்தலை நடத்தினால் இனவாதத்துக்கு தூபமிடும்\nவிருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமி��் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2780", "date_download": "2018-07-21T02:16:21Z", "digest": "sha1:MG6UBFASHS5IVH5D5Y4UE36KQGGXO6N3", "length": 17117, "nlines": 177, "source_domain": "adiraipirai.in", "title": "இரும்பிலே கை வண்ணம் கண்ட........! ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇரும்பிலே கை வண்ணம் கண்ட……..\nஇரும்பிலே கை வண்ணம் கண்ட……..ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் .\nமலேசியாவின் புகழ் மிக்க இந்த பள்ளிவாசல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி எழிலார்ந்த முறையில் கட்டமைக்க மலேஷியாவின் இஸ்லாமிய மேப்பாட்டு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நல்ல முறையில் நிறை செய்து அழகிய பிரமாண்ட பள்ளிவாசலை 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம்.தேதி மலேஷியா இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை செய்து முடித்தது.\nஇதன் அழகு அருகில் உள்ள ஏரியின் நீரில் பட்டு அதன் பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும்போது சொக்கிப்போகாதவற்கள் யாரும் இருக்க முடியாது.இந்தக் காட்சி ஒவ்வொருவருக்கும் மனதில் அமைதியையும் மறுமலர்ச்சியையும் தரக்கூடியது.ஒரே நேரத்தில் 20,000.மக்கள் தங்களின் தொழுகையை நிறைவேற்றும் வண்ணம் ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற இஸ்லாமிய மையமாகவும் ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் விளங்குகிறது.\nஇந்த பள்ளிவாசலை கட்டமைக்க 20,மில்லியன் மலேசியன் ரிங்கிட் செலவாகியது.கட்டமைப்பின் 70,சதவீதம் இரும்பால் ஆனது.இதற்கென 6,ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்ட்டது.\nபள்ளிவாசல் உள்பகுதி எப்போதும் ஜில்லென்ற சீதோசன நிலையுடனே இருக்கும்.அது கட்டிட கட்டமைப்பின் சிறப்பு மட்டுமே.ஜில்லென்று இருப்பதற்காக அங்கு குளிரூட்டும் கருவிகளோ மின் விசிறிகளோ இல்லாமலே இந்த செலிப்பை பெறமுடிகிறது.இது கட்டிடத்தின் ஒரு சிறப்பு அம்சம்.\n13மீட்டர் உயரத்தில் இழைக்கப்பட்ட கண்ணாடி சுவரில் திருக்குர் ஆன் வசனங்கள் காலியோ கிராபி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி சுவரின் வலது பக்கத்தில் சூரா இப்ராஹீமின் 7 வசனங்கள் (40 முதல் 47) பொறிக்கப்பட்டுள்ளன.இடது புறம் சூறா அல்பக்ராவின் 5 வசனங்கள் (148-153) பொறிக்கப்பட்டுள்ளன. தொழுகை வளாகத்துக்கு செல்லும் பிரதான பாதையில் அல் இஸ்ராவின் 80 வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.அது மட்டுமின்றி அல்லாஹ்வின் 99 பெயர்களான அஸ்மாவுல் ஹுஸ்னா வெள்ளை கான்கிரீட்டில் காலியோ கிராஃபி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் கூப்புகள் துருவேராத உயர் ரக இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளது.அல்ட்ரா சானிக் எபெக்ட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிள் இயற்கை காற்றும்,ஒளியும் உள் நுளையும் வண்ணம் பாங்காக அமைக்கப்பட்டுள்ளன.இது பொதுவாக பெரும்பாலான மஸ்ஜித்களைப்போல அரபிய அல்லது வளைகுடா கட்டிடக்கலையை கொண்டு உருவாக்கப்படவில்லை.ஜெர்மனி மற்றும் சீன கட்டிட கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.இது மினாராக்கள் இல்லாத பள்ளிவசலாகும்.ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் ஜந்து அழகிய கட்டமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது.\nஅடித்தளத்தில் 10 யூனிட் இயங்கிகள் இயங்குகிறது.குழந்தைகளுக்கான நூலகம் இங்கு உண்டு.250,பேர் அமர்ந்து விவாதிக்கும் ஹால் உண்டு.முன் பகுதியில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி.மோட்டார் சைக்கிளுக்கான 79,பார்க்கிங், சைக்கிளுக்கான 30,பார்க்கிங்,பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டு மாடி கட்டிடங்கள் பள்ளிவாசல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.தரை தளத்தில் இரண்டாவது,பகுதி கார் நிருத்துவதற்கான பார்க்கின்ங் நிறுத்தங்கள் இங்கு 180,ஆகும்.\nஇங்கு தொழுகைக்கு முன்பு உடலை சுத்தப்படுத்தும் ஒழு என்னும் கிரியைக்காக ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித் தனியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதல்தளமான பிரதானமான தொழுகை வளாகமாகும்.இந்த வளாகத்தில் வலப்புறமும் இடபுறமுமாக 12,000.பேர் இங்கு மட்டுமே அமர முடியும் என்றால் இந்த வளாகம் எத்தனை விசாலமானது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.மேலும் 6000,பேர் உள் பகுதியில் அமர முடியும்.\nஇரண்டாவது தளம்,இரண்டு தொழுகை வளாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கு என்றும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.இந்த வழிபாட்டு வளாகங்களில் சர்வ சாதரணமாக 5000,பேர் அமர்ந்து தொழுகையில் பங்கேற்கமுடியும��. மூன்றாவது தளத்தில்,பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைகாட்சி மற்றும் வானொலி கட்டுப்பாட்டு அறைகள் இங்கு தங்கள் கடமையாற்றுகின்றன.\nமேலும் மின் தூக்கிகள்,நட்சத்திர விடுதிகளை தூக்கி அடிக்கும் வகையில் நுழைவு வாயில்கள்,பிரமாண்ட தாழ்வாரங்கள்,மாடிபடிக்கட்டுகள்,நகரும் ஏணிகள்,விருந்தினர்களை வரவேற்க தணி கவுண்டர்கள்,உணவு வழங்க மற்றும் மோதினாருக்கான தனி தனி,அறைகள்,வி.ஐ.பி,பிரமுகர்களுக்கான அறைகள்,இறந்தவர்களுக்கு இறுதி கிரியைகள் செய்வற்கு ஏற்ற அறைகள்,நிர்வாக அலுவல்களை மேற்கொள்ளும் அறைகள் என மிக்க வைக்கும் அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. துயான்க் மிசான் ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல்.\nDr.Pirai….சப்போட்டா பழம் – பழங்களின் பயன்கள்,\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் தலைமையாசிரியர் மஹ்பூப் அலி கொடியேற்றினார்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3671", "date_download": "2018-07-21T02:15:37Z", "digest": "sha1:5CYMSTIFF2FVEOFTEL2JZ4ZOTB4XPTMZ", "length": 14116, "nlines": 221, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை TIYA அமீரக கிளை சார்பாக நடைப்பெற்ற பொதுக்கூட்டம் - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை TIYA அமீரக கிளை சார்பாக நடைப்பெற்ற பொதுக்கூட்டம்\nசார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் N.முகமது\nசேக்காதி அவர்கள் இல்லத்தில் TIYAவின்\nபொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nகூட்டத்திற்கு அமீரக TIYAவின் தலைவர் N. முகமது\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்ன���லையில் இனிதே துவங்கியது.\nஅவர்கள் கிராத் ஓதினார். கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்\nமற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தலைவர் N. முகமது\nஉறுப்பினர்களுக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு உறுப்பினர்களின்\nகீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஆண்டை போன்று இந்த ஆண்டுக்கான மஹல்லாவில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை, கல்வி\nகட்டணம் போன்றவைகள் வழங்குவது எனவும்,\nஇஸ்லாம் சங்கத்தின் தாயக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் மஹல்லாவில் மக்கள் தொகை\nகணக்கெடுப்பு நடத்த இந்த கல்வி ஆண்டு விடுமுறையில் உள்ள நமது மஹல்லாவை சார்ந்த\nகல்லூரி மாணவர்கள் மூலம் உடனடியாக செய்து முடிப்பதற்கு தாயக TIYA நிர்வாகிகளிடம்\nஉள்ள விதவை ம்ற்றும் முதியவர்களுக்கான ஊக்க தொகையாக் மாதம் தோறும் 500ரூபாய்\nவிதம் சுமார் 10 நபர்களுக்கு\nதாயக நிர்வாகிகள் வழங்கி வருகினறனர், மேலும்\nஇவற்றை விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதலாக இன்னும் 10 நபர்களையும்\nசேர்த்துக் கொண்டு இயன்றளவில் உதவிகளை அவர்களுக்கு வழங்குவதென\nஉள்ள அபுல் ஹோட்டல் அருகில் உள்ள பிராதன நான்கு பக்க சாலைகளின் பாலம் பழுதடைந்து\nஇருப்பதாகவும் இன்னும் சில இடங்களில் இது போன்று ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளை சரி\nவார்டு உறுப்பினர்களிடம் அதிரை பேரூராட்சி தலைவரிடமும் இது தொடர்பாக அமீரக TIYAவின்\nமூலம் ஒரு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி வேண்டுகோள் வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.\nசார்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற G.R.பப்ளிகேஷன்\nஆங்கில தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களை பிடித்து நமதூருக்கு பெருமை\nசேர்த்துதந்த மாணவிகளை நாம் பாராட்டியாக வேண்டும் 100க்கு 98மதிப்பென்\nஎடுத்து முதலாம் இடம் பிடித்து கோல்டு\nமெடல் வாங்கியுள்ளார், 100க்கு96 மதிப்பென் எடுத்து இரண்டாம் இடமும், 100க்கு 94 மதிப்பென்\nஎடுத்து மூன்றாம் இடமும் பிடித்துள்ள இந்த மூன்று மாணவிகளையும் TIYAவின்\nசார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பு இரண்டாம் இடமும், மூன்றாம்\nஇடமும் பிடித்துள்ள மாணவிகள் இருவரும் நமது மஹல்லாவை சார்ந்தவர்கள் என்பதையும்\nதெரிவித்துக்கொள்கிறோம். இந்த மூன்று மாணவியையும் பாராட்டும் விதமாக இனிவரும்\nகாலங்களில் மேலும் பல சாதனைகளை மாணவர்களும் மாணவிகளும் பெற்று நமதூருக்கு பெருமையை\nசேர்த்துதர வேண்டுமென்று இந்த மாணவிகள் மேலும் பல சாதனை படைக்க வேண்டுமென்று\nநோக்கில் TIYAவின் சார்பாக சாதனை படைத்த மாணவிகளுக்கு\nமேலும் ஊக்கம் கொடுக்கும் விதமாக மூன்று மாணவிகளுக்கும் TIYA சார்பில்\nகூட்டம் துவாவுடன் இனிதே நிறைவுபெற்றது.\nஅமீரக TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகள்\nதிடீர் மழையால் ஊட்டியாக மாறிய அதிரை\nஅதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/03/13/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-21T01:58:53Z", "digest": "sha1:JDK7MSJUYVE2MOUYZQQTSVGOXB655QGP", "length": 20324, "nlines": 128, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "சர்க்கரை நோய் – சிறுவர் சிறுமியரையும் தாக்கும் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nசர்க்கரை நோய் – சிறுவர் சிறுமியரையும் தாக்கும்\nநேற்று காலை செய்தி தாளைப் பிரித்தவுடன் முதலில் கவனத்தைக் கவர்ந்த செய்தி : “தாஜ் மஹால் இன்று இரவு நீலமாக மாறுகிறது” என்பதுதான். ஆச்சரியத்துடன் படிக்க ஆரம்பித்தேன். விஷயம் இதுதான்: சிவப்பு ரிப்பன் HIV நோயைக் குறிக்கப் பயன் படுவதுபோல நீல ரிப்பன் அல்லது நீல நிறம் சர்க்கரை நோயைக் குறிக்கிறது. நவம்பர் 14 உலக சர்க்கரை நோய் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படிகிறது.இதன் காரணமாக உலகெங்கும் உள்ள பிரபலமான நினைவுச் சின்னங்களை ��லக சர்க்கரை நோய் தினத்திற்கு முன் தினமான 13 ஆம் தேதி இரவு நீல ஒளியில் மிளிரும்படி செய்யப்போகிறார்கள் என்று தெரியவந்தது. இப்படி செய்வதால் சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவும் என்று நம்புகிறார்கள்.\nசர்க்கரை நோயைப் பற்றி மிக விரிவான விளக்கமும், வராமல் தடுக்கும் முறைகளும், வந்துவிட்டால் அதிகம் பாதிக்கபடாமல் தற்காத்துக் கொள்ளுவது பற்றியும் நிறைய செய்திகள் வந்திருந்தது.\nதொடர்ந்து படித்தபோது இந்நோய் சிறுவர் சிறுமியரையும் பாதிக்கிறது என்று தெரிய வந்தது. முதலில் கவனத்தை கவர்ந்த செய்தி, படிக்க படிக்க மனதை கனக்கச் செய்யும் செய்தியாக மாறியது. சரியான முறையில் இந்நோயைப் பற்றி அறிந்து கொண்டு நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதன் மூலம் இந்நோயினால் சிறார்கள் முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிந்து என் கவலை சிறிது குறைந்தது.\nசிறுவர் சிறுமியருக்கு இந்நோய் வரக் காரணங்கள்:\nசிறார்களுக்கு இயற்கையாகவே உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது. இக்குறைப்பாட்டால் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடம்பில் போதிய அளவு இன்சுலின் சுரப்பது இல்லை. இதனால் இரத்தம் மற்றும் சிறுநீரில் இருக்கும் குளுகோசின் அளவு அதிகரிக்கிறது. இதையே சர்க்கரை நோய் என்று சொல்லுகிறார்கள்.\nகுடும்பத்தில் தகப்பனாருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வர 10% வாய்ப்பு இருக்கிறது. கூட பிறந்தவர்களுக்கு இருந்தால் 10% வாய்ப்பும், தாய்க்கு இருந்தால் 1% வாய்ப்பும் இருக்கிறது.\nபோலியோ, ரூபெல்லா அல்லது ஜெர்மன் மீசில்ஸ், ஹெபடைடிஸ் A முதலிய தொற்று நோய்களால் பாதிக்கப்படுதல்.\nபுற்று நோய் எதிர்ப்பு மருந்து உட்கொள்ளுதல், கணையத்தில் ஏற்ப்படும் புண்கள் முதலியவைகளும் பிற காரணங்களாக கருதப்படுகின்றன.\nசிறுவர்கள் சிறுமியர்கள் அவர்களது வயதிற்கு மீறிய அதிக எடையுடன் இருப்பது இந்நோய் வர மிக முக்கிய காரணமாகும்.\nஅதிக எடையுடன் பருவமெய்தும் சிறுமிகளுக்கு சர்க்கரை நோயுடன் முகத்தில் தேவையற்ற முடிகளும் வளருகின்றன.\nகுடும்பத்தில் சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிக மிக கவனத்துடன் பாதுகாப்ப��ு அவசியம். அவர்களது உடல் எடையை அவ்வப்போது பரிசோதித்து எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதில் சர்க்கரை நோய் வந்திருப்பதை நம்ப மறுப்பதுடன் ஏற்கவும் விரும்புவதில்லை. அவர்கள் சாப்பிடும் இனிப்புப் பண்டங்களே காரணம் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அல்லது எப்போதோ எடுத்துக் கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை காரணம் காட்டுகிறார்கள். “சர்க்கரை நோய் வருவதற்கு சிறார்களை குற்றம் சொல்லுவதில் பயனில்லை. அதற்கு பதிலாக இந்நோயை பற்றிய முழு தகவல்களையும் அவர்களுக்கு சொல்லுங்கள். சர்க்கரை நோய்க்குண்டான தகுந்த உணவுப் பழக்கங்களை அவர்களிடத்தில் மெது மெதுவே ஏற்படுத்தி இந்நோயைக் கட்டுப்பாட்டில் எப்படி வைத்துக்கொள்ளுவது என்று அறிவுறுத்துங்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு கீழ்க் கண்ட முறையில் உதவலாம்:\nஇரத்தத்தில் இருக்கும் குளுகோஸ் அளவை அவ்வப்போது தாங்களே பரிசோதித்து அறிய கற்றுக் கொடுக்கலாம்.\nஇரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரிப்பது (hyperglycemia) அல்லது குறைவது (hypoglycemia) போன்றவற்றைப் பற்றியும் அவற்றின் அறிகுறிகளையும், தினமும் இன்சுலின் எடுத்துக் கொள்ளுவத்தின் முக்கியத்துவத்தையும் எளிய முறையில் சொல்லிக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கு இருக்கும் இந்நோயைப் பற்றி பள்ளியில் அவர்களது ஆசிரியர்களுக்கு சொல்லுவது, சர்க்கரையின் அளவு குறையும்போதோ, அதிகமாகும்போதோ உடனடியாகச் செய்ய வேண்டுவது என்ன என்பது பற்றியும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டுவது மிக முக்கியம்.\nதவறாமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது, சர்க்கரை நோய்க்கான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது, உடற் பயிற்சியின் அவசியத்தை அவர்களுக்கு சொல்லி தவறாமல் உடற் பயிற்சி செய்ய வைப்பவது, வேளை தவறாமல் இன்சுலின் (மருந்தாகவோ, ஊசி மூலமாகவோ ) கொடுப்பது பெற்றோர்களின் கடமை.\nஉணவுக் கட்டுப்பாட்டு அட்டவணை ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த அட்டவணையின் படி உண்ணுவது நலம். உணவு என்பது காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு ஆகாரம் – நடுநடுவே சிறு சிறு தின்பண்டங்கள் (சர்க்கரை நோய்க்கானது) என்று அமைவது நல்லது.\nசைவ உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவில் நிறைய பச்சை காய்கறிகளையும் முளை கட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nஉணவில் புரதச் சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகளும், நார்ச் சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகளும் இருக்க வேண்டும். குறைந்த கலோரி இருக்கும் உணவு வகைகளை சேர்த்து அதிக கலோரி நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்லது.\nதுரித உணவு, எண்ணையில் பொறித்த சிப்ஸ் மற்றும் குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.\nஆரோக்கியமான வாழ்வு முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.\nஅவர்களது எடை கூடாமல் கண்காணிக்க வேண்டும்.\nசர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகவும் இன்றியமையாதது. வருமுன் காப்பது நல்லது; வந்தபின் இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்க நம் குழந்தைகளுக்கு நாம் எல்லாவிதத்திலும் உதவலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« பிப் ஏப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2007/07/21-551-589.html", "date_download": "2018-07-21T01:42:04Z", "digest": "sha1:EIOXZ6KSZOFD5YF7XMS7A6E3RM7T32VX", "length": 14926, "nlines": 349, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: \"மாரியம்மன் தாலாட்டு\" -- 21 [551-589]", "raw_content": "\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 21 [551-589]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 21 [551-589]\nஎத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்\n[இத்தனை வாத்தியங்கள் இசைத்தும் அம்மன் வரவில்லை\nஅவளை வரவழைக்கக்கூடிய பரிவார தேவதைகளை\nபார்த்துக் குளிருமம்மா பாங்கான உன்மனது\nகண்டு குளிருமம்மா கல்லான உன்மனது\nஎப்படி யாகிலுந்தான் ஏழைகளுமீ டேற\nகண்பாரும் பாருமம்மா காரண சவுந்தரியே\nஇந்திரனுக் கொப���பா யிலங்குமக மாரியரே\nகும்பத் தழகியம்மா கொலுமுகத்து ராஜகன்னி\nசகலகுற்றம் சகலபிழை தாயாரே நீ பொறுப்பாய்\nவணங்குகிற மக்களுக்கு வாழ்வு மிக அளிப்பாய்\nஓங்கார ரூபியென்று உன்னையே தோத்தரிக்க\nபடவேட்டில் வீற்றிருக்கும் பரஞ்சோதி தாயாரே [560]\nஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே\nஅண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்\nதேசங்க ளெங்கும் தேவியைத் தோத்தரிப்பார்\nஎள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தசக்தி\nஎங்கும் நிறைந்தவளே எல்லார்க்குந் தாயாரே\nஅஞ்சலென்ற அஸ்தமொடு அடியார் தமைக்காக்க\nவேப்பிலை யுங்கையில் விபூதியெங்குந் தூளிதமும்\nசரணார விந்தமதைத் தந்தருளு மாரிமுத்தே\nஉன்பேர் நினைத்தால் பில்லிபிசாசு பறந்தோடுமம்மா [570]\nசூனியமும் வைப்பும் சுழன்றலைந் தோடிவிடும்\nபாதாள வஞ்சனமும் பறந்துவிடும் உன்பேர்நினைத்தால்\nசத்தகன்னி மாதாவே சங்கரியே மனோன்மணியே\nகரகத்தில் வீற்றிருக்கும் கன்னனூர் மாரிமுத்தே\nசூலங் கபாலமுடன் துய்ய டமருகமும்\nஓங்கார ரூபமம்மா ஒருவ ரறிவாரோ\nமகிமை யறிவாரோ மானிடர்கள் யாவருந்தான்\nஅடியார் தமைக்காக்கும் மந்திர நிரந்தரியே\nஅடியார்கள் செய்தபிழை ஆச்சியரே நீ பொறுப்பாய்\nகோயி லடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி [580]\nசன்னதி பிள்ளையைத்தான் தற்காரும் பெற்றவளே\nஉன்னையல்லால் வேறுதுணை ஒருவரையுங் காணேனம்மா\nவருந்துவார் பங்கில் வளமாய்க் குடியிருப்பாய்\nபாவாடைக் காரியம்மா பராபரியே அங்குகண்ணே\nஉண்ணுகின்ற தேவதைகள் உடுத்துகின்ற தேவதைகள்\nகட்டுப்பட்ட தேவதைகள் கார்க்கின்ற தேவதைகள்\nஇந்த மனையிடத்தி லிருந்துண்ணும் தேவதைகள்\nசாம்பிராணி தூபத்திற் குட்பட்ட தேவதைகள்\nஅனைவோரும் வந்திருந்து அடியாரைக் காக்கவேணும் [589]\n[காப்பதற்கு அம்மன் இதோ வருகிறாள்\nஆரறிவார் உன்மகிமை ஆணிமுத்து மாரியம்மா\nஅறிந்தோர் உளமுருகி அகிலத்தை மறந்திடுவார்\nமருத்து்வம் படித்தவரும் மனதைத் தந்திடுவார்\nபடிப்படியாக ஏறி இப்போது அன்னை வருகிறாள்\nஅவரினும் உயர்ந்தபக்தர் - உன்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n\"திருந்தாத பேயோட்ட நீயிங்கு வாடி\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nஆடி வெள்ளி - மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா\nலலிதா நவரத்தின மாலை 3\nலலிதா நவரத்தின மாலை 2\nலலிதா நவரத்தின மாலை 1\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 25 [684- 722]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 24 [641-684]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 23 [611-640]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 22 [590-610]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 21 [551-589]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 20 [511-550]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 19 [481-510]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 18 [451-480]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 17 [421-450]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 16 [391- 420]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 15 [361- 390]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 14 [331-360]\n\"மாரியம்மன் தாலாட்டு\" 13 [301-330]\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://e-tamizhan.blogspot.com/2009_10_04_archive.html", "date_download": "2018-07-21T01:33:55Z", "digest": "sha1:S5LQBVWWKVCEPO3VKNHCJZXXWX3CZAAG", "length": 59164, "nlines": 431, "source_domain": "e-tamizhan.blogspot.com", "title": "இ-தமிழன் !: 10/04/09", "raw_content": "\nவணக்கம்...என் இந்தியா இளைய தமிழகமே..\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nJoin me on என் இனிய இணைய இளைய தமிழகமே\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\n இந்த இணையம் முழுக்க நம் நண்பர்களே\nMembers on என் இனிய இணைய இளைய தமிழகமே\nAbout என் இனிய இணைய இளைய தமிழகமே\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nயாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி\nயாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி\nநீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது\nஉங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nAccounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nதொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.\nஅடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.\n நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.\nஉங்கள் வெப்சைட்க்கு வரும் விருந்தினர்கள் முகவரியை தெரிந்து கொள்வது எப்படி\nமுதலில் histats.com website க்கு சென்று உங்கள் கணக்கை ஆரம்பிக்கவும்...பின் அவர்கள் கொடுக்கும் html யை உங்கள் layout setting ல் இனைது கொள்ளவும்......\nபின் histats.com ல் போய் lost 20.00 ல் போய் பார்த்தால் உங்கள் இனையதளத்திற்கு வந்தவர்களின் ip address தெரிந்து கொள்ளலாம்....\nஅந்த முகவரியை http://www.ip-adress.com ல் போய் கொடுத்தால் அவர்கள் முகவரி....மற்றும் அனைத்து தகவல்களும் தயார்...அதில் கூகிலாண்டவர் தனது வரைபடத்திலும் முகவரியை தெளிவாக காண்பிக்கிறார்.......\nஆக இனையத்தில் எதுவும் ரகசியம் அல்ல ........கவனம்\nமற்றவர்களின் USB Drive இல் உள்ள தரவுகளை அவர்களை அறியாமலே திருடுவதற்கான மென்பொருள்:\nஉங்கள் இல் USB இல் உள்ள கோப்புகளையோ (Folders) அவர்களின் ஆவணங்களையோ (Documents) அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் USB Drive க்களில் உள்ள கோப்புக்களை, ஆவணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் எவ்வாறு பிரதி (Copy) செய்து கொள்ள Copier என்னும் இந்த மென்பொருள் உதவுகின்றது.\n(உங்களுக்கு விளங்கிற தமிழிலை சொன்னால் மற்ற ஆட்களின்ரை தரவுகளை திருடுறது.....எல்லாரும் ஒரு வகையிலை திருடர் தான்.)\nஅவர்கள் உங்கள் கணனியில் தங்கள் USB Drive களை பாவிப்பவர்களாயின் அவர்களின் சகல தரவுகள் யாவும் அவர்களை அறியாமலே பிரதி(Copy) செய்யப்பட்டுவிடும். அவர்களின் தரவுகள் பிரதி செய்யப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருக்காது.\nஇந்த மென்பொருளானது ஆகக் கூடுதலாக 8GB அளவிலான தரவுகளையே திருடும். மன்னிக்கவும் பிரதி செய்யும். (திருடுறதிற்கும் ஒரு அளவு இருக்கு)\nஇந்த மென்பொருள் மூலம் பிரதி செய்யப்படும் தரவுகள் முன்னிருப்பு அடைவான (Default directory) \"C:\\WINDOWS\\sysbackup\\\" என்னும் ���டைவினுள் (Director) இல் சேமிக்கப்படும்.\nமென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Download USB Hidden File Copier\nUSB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்\nUSB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.\nஅவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.\nமென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.\nமென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.\nயாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials\nநோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,\nநீங்கள் ஜிமெயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவரானால் இது உங்களுக்குத்தான்.\nஒவ்வொருமுறையும் உலவியை திறந்து ஜிமெயில் சென்று பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுத்து களைத்து போகாமல் இருக்க இந்த ஜிமெயில் நோட்டிஃபயர் மென்பொருள் பெரிதும் உதவியாக உள்ளது.\nஇந்த மென்பொருள் இணையத் தொடர்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்தால் அறிவிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை இந்த மென்பொருள் கையாளவல்லது என்பது இதனுடைய முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.\nகீழே உள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியபிறகு, வரும் திரையில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்த திரையில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும், கடவு சொல்லையும் கொடுங்கள்.\n(உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்பது enable செய்யப் பட்டிருக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது இங்கே கிளிக் செய்து இந்த இடுகையில் நான் சொன்னவற்றை பின்பற்றவும்)\nஇதில் உங்களுடைய ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை கொடுக்கலாம்.\nஇனி இது அமைதியாக உங்கள் டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, அத��் வேலையை செய்யும்.\nஇந்த ஐகானை வலது கிளிக் செய்து உங்களுக்கு வந்த மின்னஞ்சலை பார்க்கலாம்.\nஇதிலுள்ள Preferences ஐ கிளிக் செய்தால் இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.\nநோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking\nஉங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .\nஇதுவும் மிகவும் எளிய வழிதான் .\nஇந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்\nஅவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று\nஉங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்\nபிறகு call button அழுத்துங்கள் உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர் பார்க்கும் போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும் .\nஅதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான் தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம் ..\nஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு இதனால் வந்துவிடக்கூடாது , இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .\nஇதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த\nகூல் ஹாக்கிங் டிப்ஸ் உங்களுக்காக....\nYou've been selected என வரும் லாட்டரி மெயில்களும் All in one improvement எனச் சொல்லி வரும் லேகிய மெயில்களும் எல்லாம் சுத்த ஸ்பேம்கள் (Spam). இந்த குப்பை மெயில்கள் நம் மின்னஞ்சல் முகவரிகளை பிறதளங்களின் வழி தெரிந்து கொண்டு நமக்கு மெயில் அனுப்பி நம்மை அவர்கள் வலையினில் வீழ்த்த முயற்சிப்பார்கள். இதனால் தான் நம் மின்னஞ்சல் முகவரிகளை அப்பட்டமாக பொது இணைய ஃபாரம்களில் அல்லது பிளாகுகளில் வெளியிடுவது நல்லதல்ல என்பார்கள். சிலர் புத்திசாலித்தனமாக தங்கள் மின்னஞ்சலை போடும் போது @-க்கு பதில் at என இட்டு அப்படியாவது ஸ்பேம் ரோபோக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். அதாவது pkpblog@gmail.com என இடாமல் pkpblog(at)gmail(dot)com என இடுவார்கள். ஆனால் நல்ல முறையும் நீற்றான முறையுமாக எனக்குப் படுவது நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை img src-ஆக வெளியிடுவது தான். உதாரணத்துக்கு மேற்கண்ட என மின்னஞ்சல் முகவரியை என இப்படி படமாகப் போடப்படுவதால் ஸ்பேம் ரோபோக்களால் எளிதில் என் மின்னஞ்சல் முகவரியை படிக்கமுடியாது. ஸ்பேம்களுக்கு விலகியிருக்கலாம். அதனால் இன்பாக்சும் நீற்றாக இருக்கும். கூடவே மெயில்முகவரியும் லோகோ கலரில் அழகாக இருக்கும். இதுபோன்ற அழகிய வண்ணமயமான ஈ-மெயில் ஐக்கான்களை உருவாக்க கீழ்கண்ட தளம் உதவுகின்றது\nமெயில்களைப் பற்றி பேசும் போது மேலும் இரு கீழ்கண்ட தளங்களையும் என் புக்மார்க்கில் கவனித்தேன்.\nஎன ஒரு தளம். இது yourname@ChennaiRocks.in, yourname@ClubKamal.com, yourname@ClubRajni.com, yourname@heybaby.in போன்ற பல்வேறு வித்தியாச பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை நீங்கள் பெற உதவுகின்றது.\nஅப்படியே -ஐயும் ஒரு பார்வை பாருங்கள். கையால் டைப்புவது போன்ற உயிரோட்டமான மின்னஞ்சல்களை எழுதலாமாம். ஒரு சாம்பிள் இங்கே.http://www.fuzzmail.org/Top10_my_love.html\nகையால் டைப்புவதை அப்படியே அதே சீரில் animated gif கோப்பாக்க இதோ ஒரு தளம்.\nYahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது\nஉங்கள் Yahoo Mail Account முற்று முழுதாக நிரந்தரமாக அழிக்க விரும்புகின்றீர்களா\n1. உங்கள் Yahoo Mail Account புகுபதிகை செய்து கொள்ளுங்கள்.\n2. நீங்கள் நிரந்தரமாக அழிக்க விரும்பும் மின்னஞ்சல் முகவரி(Email ID) மற்றும் கடவுச்சொல்(Password) என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\n3. Terminate Your Yahoo Account என்ற இந்த இணைப்பின் மீது அழுத்துங்கள்(click).\n4. இந்த பக்கத்தில் உங்களது தரவுகள் யாவும் இல்லாமல் போகும் என்று குறிப்பிடபட்டிருக்கும் பக்கத்தில் உங்கள் கடவுச்சொல்லை(Passowrd) மீண்டும் வழங்குங்கள்.\n5. Terminate this Account என்பதை அழுத்தி உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நிரந்தரமாக இல்லாமல் செய்யலாம்.\nஇனிவரும் பதிவுகளில் எவ்வாறு Gmail Account மற்றும் Facebbok Account என்பவற்றை இல்லாமல் செய்வது பற்றி பார்க்கலாம்.\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது\nமுக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.\nஇத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.\n2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\\aux\\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)\n3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.\n4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).\n5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)\n6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\\aux\\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.\nஎங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.\nபல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.\nஇரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.\nஇவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்\nமேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.\nசில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும்.\nஇங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.\nஇதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும்\nமுன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்..\nஅந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.\nஅவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.\nகுக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.\nஏனைய் தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.\nசில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிற��வனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும்.\nஇதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். .\nஅதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.\nஎடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.\nஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.\nகுக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.\nஎனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.\nஇணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.\nகுக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற ���ுடியாது போய்விடும்.\nசிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..\nஅனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம்.\nBlock All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது.\nஅனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.\nமுன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும்.\nGeneral டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials\nநம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.\nஇது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.\nஇதன் சிறப்பு அம்சங்கள் :\nதரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.\nஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.\nதானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.\nமுழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.\nமென்பொருள் நிறுவ தேவையானவை :\nவிண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.\nஉங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.\nFirefox Browser வேகத்தை அதிகரிப்பது எப்படி\nபெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக Firefox Browser பயன்படுத்துகின்றனர் .\nஅதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள் கொண்டிருப்பது போன்றவற்றால் சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும். நமக்கு சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது Firefox ஐ Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் . இனி அப்படி செய்ய தேவை இல்லை.\nஇதற்க்கு SpeedyFox என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள் speedyfox.exe என்ற file Download ஆகும் .\nFirefox Browser ஐ Close செய்து பிறகு RUN செய்து நிறுவிக்கொள்ளுங்கள் , அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox Browser வேகத்தை முன்பு இருந்த வேகத்தை விட 3 அல்லது 4 மடங்கு வேகமாக செயல்படும் ..\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை )\nஉங்கள் வலைபூவிற்கு வரும் வாசகர்களை கவர உங்கள் வலைபூவை மிக எளிமையாக அழகுபடுத்தலாம்.\nFlashVortex இந்த இணையதளம் இதற்கு உதவுகிறது.\n* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\n* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.\n* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.\nஇதில் Ready Made Menus,Banners,Texts,Buttons உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த வலைபூவிற்கு சென்றவுடன் Banners என்பதை Click செய்யுங்கள்.\nஉங்களுக்கு தேவையான Design தேர்வு செய்த பின்பு Click Here To Edit This என்பதை Click செய்யுங்கள்.\nஎன்பதில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை டைப் செய்து கொள்ளவும்.\nபின்பு,Generate Animation என்பதை கிளிக் செய்து, சிறிது நேரம் Wait பண்ணுங்கள்.\nஇப்பொழுது,என்ற Box-ல் இருக்கும் Java Script-ய் உங்கள் தளத்தில் Copyசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇங்கு Banners போல இருக்கும் மற்ற Designல் உங்களுக்கு தேவையானதை, தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் .\nஇதில் நாம் பணம் செலுத்தினால் நமக்கு மற்ற Options கிடைக்கும். பணம் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட��டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nயாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது ...\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft S...\nநண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் ...\nBLOGS தயாரிக்க உதவி வேண்டுமா (1)\nஎந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற (1)\nகூகுள் தமிழ் தட்டச்சு (1)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nமொபைல் போனில் தமிழ் (1)\nமொபைல் போனில் பேப்பர் (1)\nயு ட்யூப் வீடியோகளை ஐ பாட்டுக்கு மாற்ற (1)\nYouTube வீடியோவைப் டவுன் லோட் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2004/08/beauty-saloon.html", "date_download": "2018-07-21T02:19:45Z", "digest": "sha1:5XAAIV6Q7XC6MPOEUNRXRJJK4CQQ6DFK", "length": 18177, "nlines": 159, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: Beauty saloon", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஆணாக இருப்பதில் எத்தனையோ அசௌகர்யங்கள் இருந்தாலும் இந்த சவரம் செய்து கொள்ளும் அநுபவம் ஆண்களுக்கென்று பிரத்தியேகமானது என்று தோன்றுகிறது. இதையும் நிச்சயமாகச் சொல்லமுடியா வண்ணம் நாகரீகம் மாறி வந்தாலும், ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வதில் தவறில்லையென்று தோன்றுகிறது.\nபிறந்தவுடன் முடி காணிக்கை தர கோயிலுக்குக் கொண்டு போய் அங்கு குழந்தைகளின் அலறல் கண்டு மிரண்டு போய் மொட்டையடிக்க உட்காரும் குழந்தை அழ, சவரக்கத்தியின் கூர் மழுங்கிப்போய் மண்டையையைக் கீற ஒரே ரத்தவிளாரகப்போய்...இது என்ன காணிக்கைச் சடங்கு என்று கேட்க வைக்கும் தமிழகம் எனது சக விஞ்ஞானியின் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகவில்லை. மொட்டை போட்டிருந்தார்கள். என்ன வேண்டுதலோ என்று கேட்டு வைத்தேன் :-) இல்லை, கோடை வந்து விட்டது, தலையில் அக்கி வந்து விடாமல் காக்க மொட்டையடித்திருக்கிறோம் என்றார்கள். நம்ம ஊர் வழக்கமும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். ஆனால் போகப்போக அது ஒரு லாபகரமான தொழிலாக வளர்தெடுக்கப்பட்டு, அதில் செண்டிமென்ட் சேர்த்து, 'மொட்டையடிக்காவிடில் சாமி கண்ணைக்குத்தும்' என்று எண்ணுமளவிற்குப் போய் விட்டது. பெரும்பாலும், சிறுவர்களுக்கு முடி திருத்த அழைத்துப்போவது அப்பாவின் கடமையாக இருக்கும். சவரக்கடையில் பீடி நாற்றமும், முரட்டு மீசைப் பெரியர்வர்களும், சாணை பிடிக்கும் கத்தியை ���ரக், சரக்கென்று தீட்டும் பயங்கரமும் குழந்தைகளை மிரள வைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அப்பாமார்களுக்கு ஈதெல்லாம் புரியாது. மற்றவர்களுக்கு முன்னால், வீட்டிலிருப்பதையும் விடக் கடுமையாக நடந்து கொள்வர். சீட்டில் உட்கார முடியாததால், அதன் மீது ஒரு கட்டப்பலகை போட்டு, கால்கள் எதிலும் பாவாமல் அந்தரத்தில் தொங்க, ஒரு அழுக்குப்பிடித்த துணியை உடலெல்லாம் சுற்றும் போது வரும் நாற்றத்தில் குழந்தை அழவில்லையெனில் ஆச்சர்யம்தான். ஆனால், இந்த மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் இல்லாத மிக சௌகர்யமான கொரியன் சலூனிலும் அன்று ஒரு குழந்தை குய்யோ, முறையோ என்று அழுது கொண்டிருந்தது. அம்மா அருகிலிருந்து ஆறுதல் செய்து கொண்டிருந்தாள். முடிதிருத்தி முடிவதற்குள், முகமெல்லாம் சிவந்து ஏதோ இரும்பு உலையிலிருந்து எடுத்த பாளம் போல் ஆகிவிட்டது குழந்தை. பாவமாக இருந்தது. சவரம் செய்து கொள்வது நிச்சயம் குழந்தைகளுக்கான செயற்பாடல்ல என்று இதனால் முடிவு செய்யலாம்.\nஅது பெரிய ஆண் வர்கத்திற்குரிய ஒரு செயல். தமிழகத்தில் அன்று திராவிடக்கழக ஆட்சி அமைய இந்த முடிதிருத்தும் நிலையங்கள் காரணமென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். சலூன் என்பது ஒரு சின்ன அரசியல் பட்டறை. காரசாரமாக அரசியல் பேசி, விவாதிக்கப்படும். நிறையப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். லெனின், இங்கர்சால், கார்ல்மார்க்ஸ் போன்றவர்களின் தரிசனம் என்னைப்போன்றவர்களுக்க்கு முதன்முதலில் சவரக்கடையில்தான் கிட்டின பிறகு ஈ.வேரா, அண்ணா...என்று போகும். சவரக்கடையின் ஈர்ப்புகளிலொன்று தினத்தந்தி. நமது தருணத்திற்குக் காத்திருக்கும் போதுகளில் தினத்தந்தி வாசிக்க ஆரம்பித்து சிந்துபாத், லைலா, மூசாக்கிழவன் அறிமுகமாயினர்.\nஆனால், வெளிநாடுகளில் முடிதிருத்திக்கொள்வது முற்றிலும் வேறான அனுபவம். அதை முழுக்க ரசிக்க வேண்டுமெனில் கொரியா வந்துவிட வேண்டுமென்று சொல்வேன். பள, பளவென்று சுத்தமாக, மிக நூதனமாக, மிக நவீனமாக இருக்கின்றன கொரிய சலூன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் முடிவெட்டும் திருத்துவான் சத்தம் போடுவதே இல்லை. நம்ம ஊர் திருத்துவான் சத்தத்தில் காதைப் பழுதாக்கிவிடும் (சில நேரம் கவனக்குறைவால் காதில் விழுப்புண் விழும் அபாயமுண்டு என்பது வேறு விஷயம்). இங்கும் காத்திருக்க வேண்டிய��ள்ளது. ஆனால் காத்திருக்கும் போதுகளில் டிவி பாக்கலாம், இரண்டு கணணிகள் இணைய வசதிகளுடன் நம் கவனத்திற்கு காத்திருக்கின்றன. இதெற்கெல்லாம் மேலாக, காத்திருக்கும் நேரத்தில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று விமான சேவை போல் ஒரு பட்டியல் கார்டு தருகிறார்கள். ஐஸ்கிரீம், ஐஸ்காபி, டீ, ரெகுலர் காபி, டோ ஸ்ட் என்று நீள்கிறது பட்டியல். சவரக்கடையில் உட்கார்ந்து டோ ஸ்ட் சாப்பிட்ட அனுபவம் கொரியாவில்தான். உலகில் வேறெங்கும் இப்படிக் கவனித்துக் கொள்கிறார்களாவென்று தெரியவில்லை. வரும் குழந்தைகளுக்கு 'போரடித்து' விடக்கூடாது என்று ஒரு பெண் பலூன் ஊதிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கு சலூன்கள் பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. ஆண்களைக் கவர்வதற்கு இது என்று ஆண் புத்தி சொன்னாலும் அங்கு வரும் 90% வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். நகம் வெட்டிக்கொள்ள, நகப்பாலிஷ் போட்டுக் கொள்ள, முகவடிவாக்க இப்படிக் கொசுறு வேலைகளுக்கென்று நிறையப்பேர் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் தங்களது முடியை வண்ண, வண்ணமாக்கிக்கொள்வதற்கே வருகின்றனர். கிளிப்பச்சை, மஞ்சள் என்று முடிநிறத்தைப்பார்க்கும் போது 'பறைவைகள் பலவிதம்' என்று கண்ணதாசனை எது பாட வைத்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது\nமுடிவெட்டுமுன் சுகமாக ஒரு சின்ன ஷாம்பு பாத். தலைக்கு மட்டும்தான் :-) பிறகு முடிவெட்டல். வெட்டியபின் மீண்டும் ஒரு ஷாம்பு. அப்போது கொஞ்சம் மஜாஜ் வேலையுண்டு. இது மிக சுகமானது. இப்படியெல்லாம் வேறெங்கும் செய்வதில்லை. ஜெர்மனியிலும் பெண்கள்தான் முடிவெட்டுகின்றனர். ஆனால் வந்தோமா, போனமாவென்று ஐந்து நிமிடத்தில் முடித்து அனுப்பிவிடுகின்றனர். சேவையென்று அனுபவிக்க வேண்டுமெனில் கொரியா, ஜப்பான் என்று வந்துவிட வேண்டும். நாம் வெறும் வாடிக்கையாளர் மட்டுமல்ல. ஏதோ கலைப்பொருள் போல். ஒரு சிலை போல் நம்மை வைத்து அவர்கள் கவனித்துக் கொள்ளும் அழகு, நம்மை பற்றிய மதிப்பை ஒரு புதிய கோணத்தில் உயர்த்துகிறது.\nஇத்தனை சௌகர்யமும் பெரியவர்களுக்குத்தான். ஆனால் குழந்தைகள் இதையெல்லாம் கண்டு மிரண்டு விடுகின்றன.\nசவரம் என்பது இப்படியான ஒரு நூதனமான தொழிலாக வளந்துவிட்ட காலத்திலும் இந்தியாவில் அது கீழான தொழிலாக மதிக்கப்படுவது ஏன் தொழிலை வைத்து மக்களைப்பிரிக்கும் வழக்கம் அங்கு ஏன�� வந்தது தொழிலை வைத்து மக்களைப்பிரிக்கும் வழக்கம் அங்கு ஏன் வந்தது தொழில் சாதீயத்திற்கு வித்தாக ஏன் மாறிப்போனது தொழில் சாதீயத்திற்கு வித்தாக ஏன் மாறிப்போனது என் தாத்தா காலத்தில் சவரத்தொழிலாளி வீட்டிற்கு வந்து சவரம் செய்வார். எல்லா இடங்களிலும் கூச்சமில்லாமல் சவரம் செய்யச்சொல்வார்கள். அப்பா காலத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் மெல்ல வர ஆரம்பித்தன். என் காலத்தில் சலூன் ஒரு அரசியல் பட்டறையாகிப்போனது. இப்போது, சென்னை போன்ற நகரங்களில் அது நூதனத்தொழிலாக மாறிவருகிறது. பாரதிக்கு தொழில் பேதம் தெரியாது. எனவே ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் இன்றிருந்தால் 'சவரம் பழகு' என்று சொல்லியிருப்பான். அதுவொரு அதிநவீனத்தொழில் இன்று\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_04.html", "date_download": "2018-07-21T01:56:44Z", "digest": "sha1:YTLV5QS7KAVVFTEHKO25ODFHXMBAW2ZZ", "length": 38102, "nlines": 309, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்", "raw_content": "\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nகொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி.\nசிங்களவர்கள் இலங்கை முழுவதும் தமக்கு சொந்தம் என்றும், தமிழர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்னார்கள். தமிழர்களோ அதற்கு பதில் சொல்வது போல, தாம் மட்டுமே இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்றும், சிங்களவர்கள் தமக்குப் பிறகு வந்தவர்கள் என்றும் சொன்னார்கள். சிங்களவர்கள் தமிழர்களை வென்ற துட்ட கெமுனுவை தமது தேசிய நாயகனாக கொண்டாடினார்கள். அரசியல் தலைவர்கள் தம்மை நவீன துட்டகெமுனுவாக பாவனை செய்தார்கள். தமிழர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் ஆண்ட எல்லாள மகாராஜாவை தமது நாயகனாக்கினார்கள். போர்த்துக்கேயர் கைப்பற்றிய சங்கிலியனின் யாழ்ப்பாண இராஜ்யம், நவீன தமிழீழத்தின் அடிப்படையாகியது.\nயாழ்ப்பாணத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருந்த எனது பெற்றோரை போன்றவர்கள், உத்தியோகம் கிடைத்து கொழும்பில் குடியேறிய காலத்தில் இருந்து தமிழ் அடையாளத்தை தேடிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மை சிங்கள இனம் வ��ழும் கொழும்பு மாநகரில், இந்துக் கோயில்களில் நடக்கும் வெள்ளிக்கிழமை பூசைகளும், திருவிழாக்களும் தமிழ் அடையாளத்தின் பெருமிதங்கள் ஆகின. தமது சொந்த ஊரில் உள்ளதை விட, கொழும்பில் கோயிலுக்கு செல்லும் அதிகமான பக்தர்கள் தமிழ் கலாச்சார உடை அணிவதாக பெருமைப்பட்டனர்.\nஆரம்ப காலங்களில் தமிழ் தேசியவாதக் கருத்துகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வட-கிழக்கு மாகாணங்களை விட, கொழும்பில் தான் இலகுவில் எடுபட்டது. அதற்குக் காரணம்:\n1. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு வெடிக்கும் இனக்கலவரங்கள். தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனேகமாக கொழும்பு மாநகரத்தில் மட்டுமே இடம்பெறும். அவர்களது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கும் சிங்களப் போலிசும், குண்டர்களும், தொடர்த்து பிற தமிழர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டுவார்கள். அப்போதெல்லாம் கொழும்புத் தமிழர்கள் பேரினவாத அடக்குமுறைக்கு முகம் கொடுத்த அளவிற்கு, குறிப்பாக வட மாகாணத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.\n2. கிழக்கு மாகாணத் தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களினால் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைமையில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் இருந்ததால், சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் முதன்மைப் பிரச்சினையாகவில்லை. மேலும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கிலங்கை ஏழைத் தமிழர்கள்.\n3. தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள், அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கொழும்பிலும், சிங்களப் பகுதிகளிலும் நிறைய சொத்துகள் இருந்தன. ஐம்பதுகளில் பண்டாரநாயக்க பிரதமரான பின்னர் நிலா உச்சவரம்புச் சட்டம் மூலம் பெருமளவு காணிபூமிகள் பறிக்கப்பட்டன.\n4. கொழும்பில் நகரமயப்பட்ட சமுதாயத்தில், சாதிவேற்றுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அனைவருடனும் கலந்து பழக வேண்டிய நிலைமை. அப்படியான சூழலில் தேசிய இன அடையாளம் உருவாவது இயற்கையானது. யாழ் குடாநாட்டில் அதற்கு மாறாக நிலப்பிரபுத்துவம் இன்னும் எஞ்சியிருந்தது. அங்கே தமிழன் என்ற இன அடையாளம் ஏற்பட சாதிய அடக்குமுறை தடையாக இருந்தது. இதே நிலைமை புலம்பெயர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்ததை பின்னர் பார்க்கலாம்.\nஅகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு பாடசாலை தொடங்கிய போது, எம்மைப் போல கலவரத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். \"அகதிகள் தங்கியிருந்த வகுப்பறைகள்\" என்ற யதார்த்தம் பல மாணவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தது. இருப்பினும் கலவரம் பற்றிய தமது அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழங்கிக் கொண்டிருந்த தேசியவாதக் கருத்துகள் எமது பாடசாலைக்குள்ளும் புகுந்து கொண்டது. அவர்களது பெற்றோரிடமிருந்தே அரசியலும் வந்தது. வட-கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைக்கும் கோரிக்கை மாணவர்களையும் வசீகரித்திருந்தது. தமிழ் ஈழம் எப்படி இருக்கும் என்று ஆளுக்கொரு கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத மாணவர்களும் இருந்தனர். அவர்கள் அனேகமாக மலே, அல்லது இந்திய வம்சாவழியினர்.\nஒரு சில வருடங்களுக்குப் பின்னர், \"பாதுகாப்புக் காரணங்களுக்காக\" எமது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தது. அதாவது ஒரு சிங்கள இடத்தில் வாழ்வதை விட, தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஒரு சில வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறப்போகின்றமை பற்றி அப்போது யாருக்கும் தெரியாது. 1977 ம் ஆண்டிற்கு முன்னரே, வட இலங்கையில் புலிகள் என்ற தலைமறைவு இயக்கம் இயங்கி வருவதை பற்றி ஊடகங்கள் மூலமாக பலர் அறிந்திருந்தனர். ஆனால் 1983 ம் ஆண்டு வரை அரசாங்கமும், மக்களும் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. சில தீவிரவாத இளைஞர்களை பொலிஸ் படை சமாளித்து விடும் என்று நம்பினார்கள். இலங்கை இராணுவமும், விமானப்படையும், கடற்படையும் யாழ் குடாநாட்டில் சிறிய அளவில் நிலை கொண்டிருந்தன. இந்த முப்படைகள் சிறி லங்காவின் சரித்திரத்தில் எந்தவொரு போரிலும் ஈடுபட்டிருக்கவில்லை. வருங்காலத்தில் மிகப்பெரிய போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.\nஇங்கிலாந்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே செல்லக்கூடிய Oxford பலகலைக்கழகத்தில் பயின்ற ஜூலியஸ் ரிச்சார்ட் என்ற ஜெயவர்த்தன(ஜே.ஆர்.), இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவான காலம் அது. அதற்கு முன்னர் சிறிமாவோ தலைமையில் ஆட்சி செய்த (1970-1977) சோஷலிச அரசு நகர்ப்புறங்களில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டிருந்தது. கடைகளுக்கு முன்னாள் நீண்ட வரிசை நிற்பது அப்போது சர்வசாதாரணம். உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்தன. வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் நாட்டுப்புறங்களில் விவசாயிகளின் காட்டில் மழை பெய்தது. யாழ்ப்பாண படித்த வாலிபர்களை கூட வன்னியில் சென்று விவசாயம் செய்யும்படி அரசு ஊக்குவித்தது. இதனால் அரைப் பாலைவனமான யாழ் குடாநாட்டில் விவசாயம் செய்வதை விட வன்னியில் அதிக பயன் பெறலாம் என் கண்டு கொண்டனர். இருப்பினும் 1977 தேர்தலில் மேற்குலக சார்பு ஜெயவர்த்தன ஈட்டிய மாபெரும் வெற்றி, விவசாயிகளின் பொற்காலத்திற்கு முடிவு கட்டியது.\nஜெயவர்த்தனையின் யு.என்.பி. கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவளித்திருந்தனர். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய நவ-லிபரல்வாத அரசு, ஒரே இரவில் இலங்கையை மேற்குலகை நோக்கி நகர்த்தியது. சோஷலிசத்திற்கு சாவுமணி அடித்தது. தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் தான், திறந்த சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜே. ஆர். மறைவிற்கு அமெரிக்காவின் டைம் சஞ்சிகை அஞ்சலி செலுத்துமளவிற்கு மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. 1983 ம் ஆண்டு தமிழர்க்கெதிரான இனக்கலவரத்தை யு.என்.பி. கட்சி தலைமையேற்று நடத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ஜே.ஆர். கம்யூனிச, அல்லது சோஷலிச கட்சிகளை கலவரத்திற்கு காரணமாக காட்டி தடை செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே அடியில் தமிழர்களையும், சிங்கள இடதுசாரிகளையும் வீழ்த்தினார்.\nசர்வாதிகாரம் என கருதப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வந்தது. நவ-லிபரல் அரசு, ஒரு பக்கம் முழு இலங்கை மக்கள் மீதும் தாராள பொருளாதாரக் கொள்கையை தீவிரமாக அமுல் படுத்திக் கொண்டே, மறு பக்கத்தில் தமிழர்கள் என்ற சிறுபான்மை இனத்தின் மீது இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழரின் கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்ததை கூட பொறுக்க முடியாமல், விகிதாசார அடி���்படையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. சனத்தொகையில் 12 வீதமான ஈழத்தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் அளவுக்கு அதிகமாகவே பிரதிநிதித்துவப் படுத்தியமை, அரசின் கண்ணில் முள்ளாக துருத்தியது. அதனால் தரப்படுத்தல் கொள்கை மூலம் யாழ்ப்பாண மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை மட்டுப்படுத்தியது.\nகொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள் கட்டுரையின் தொடர்ச்சி. \"உயிர்நிழல்\" (January-July 2009) இதழில் பிரசுரமானது.\nLabels: இனப்பிரச்சினை, ஈழம், கொழும்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉண்மையில் ஜேஆர் ஒரு நரி. ஆனால் இந்தியா ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்திக்கொண்டது.புலிகளும் ஜேஆர்ஐஆரைப்பயன்படுத்தினார்கள்.ஜேஆர் இந்தியாவுக்கெதிராக புலிகளைப்பயன்படுத்தினார்.\nஇந்த இடியப்பச்சிக்கலில் நசுங்கி நாயாப்போனது நாங்கள் தான்.\n/\"ஈழ நானூறும் புலம்பெயர் படலமும்\"/\nஇந்நூல் விரைவில் வெளிவர என் வாழ்த்துக்கள்.\nகருத்துக்கு நன்றி, சேரன் கிரிஷ்.\nDJ நூல் வெளிவருவருவதற்கு தயாராகத் தான் இருக்கிறது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்பட���யெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்க...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2014/05/blog-post_25.html", "date_download": "2018-07-21T02:10:42Z", "digest": "sha1:32OCUHIDPY53E4ZSNEMV4Q25RLFO2LFI", "length": 9579, "nlines": 172, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஅப்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும் \"பாப்ப���குடி \":என்பது எங்கள் கிராமத்தின்பெயர் \"பாப்பாகுடி \":என்பது எங்கள் கிராமத்தின்பெயர் நெல்லை மாவட்டம் முக்குடலிலிருந்து \"முக்கா\" மைலி ருக்கும் \nஎன் உறவினர் அங்கு sub postmaster ஆக இருந்தார் ஒரு போஸ்ட்மன் பிரமநாயகம் ஒரு \"ரன்னர் \" ஆண்டி உண்டு இருவருக்கும் 60 -70ரூ சம்பளம் \nபோஸ்ட் மாஸ்டருக்கு 10ரூ honourorium \nகீழப்பாப்பகுடி,கவாலி வாரை , முக்கூடல்வடக்கு என்று குக்கிராமனகாளுக்கு மணியார்டர் வரும் மாதம் 200க்கும்மெற்பட்டு வரும் அந்த மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் \nபகலில் வயல் வேலைகளுக்கு சென்று விடுவதால் மாலை 6 மணிக்கு மேல் போஸ்ட் ஆபிஸ் வந்து காத்திருந்து பணம் வாங்கிச் செல்வார்கள் \nஎல்லமே \"ஸ்லான் \" லிருந்து வந்த மணிஆர்டர்கள் 20 ரூ அல்லது 30 ரூ 20 ரூ அல்லது 30 ரூ இதில் செட்டியார் பலசரக்கு கடையில் உப்பு,புளி,வத்தல் என்று வாங்குவார்கள் இதில் செட்டியார் பலசரக்கு கடையில் உப்பு,புளி,வத்தல் என்று வாங்குவார்கள் ஒரு பாட்டில் மண்ணெண்ணையும் வாங்கிக் கொளவார்கள் \n\"ஸ்லான்\" தேயிலைத்தொட்ட்த்தில் வேல பார்க்கும் ஆண்கள் அனுப்பும் பணம் அது\nஇது தவிர பாவூர்,கயத்தாறு, கடலாடி,அருப்புகோட்டை,புதுகோட்டை, தஞ்சை என்று பிழைப்பு நாடி \"ஸ்லான் \"சென்றவர்களும் உண்டு \n\"ஸ்லான்\" சுதந்திரம் அடைந்ததும் இவர்களை வெளியேற்ற வெண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது \nஇவர்கள் இந்திய வம்சா வழியினர் ஆகவே இந்தியா இவர்களை அழைத்துக்கொள்ள வேண்டு என்றனர் \nஇவர்கள் நூறு , இருநுறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் காரர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் இவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இந்திய அரசு கூறிவிட்டது \nஇந்த தோட்டத் தொழிலாளர்களின் சந்ததிகள்\" ஸ்லானி\"ல் அகதிகளாக இல்லை இல்லை நாடற்றவர்களாக எந்த உரிமையும் இல்லாமல் \nஈழத்தமிழர்களும், நமது தேசீய குஞ்சுகளும் வாயத்திறப்பதில்லை \n\"வேளி நாட்டில் இருக்கும் \"இந்து\" கள் இந்தியாவிற்கு வரலாம் என்று புதிய பிரதமர் கூறியுள்ளதாக தெரிகிறது \nஇலங்கையில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்கள் தலித்துகள் \nஅவர்களை இந்துக்களாக கணக்கிலெடுப்பாரா \"மோடி'\nஅவசியம் அவர்களையும் இந்தியாவிற்கு வர அனுமதிக்க வேண்டும் ஐயா\nநாம் அவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்..\nஉங்களின் தளம் வலைச்சரத்தில�� அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\n மே மாதம் 20ம் தே...\n'84 ப் போல இதுவும் கடந்து போ...\n\"சுப்பையா\"வின் நினவு தினம் இன்று ....\nவரலாறு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் ..........\nஅந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் \n(புராண காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு கற்றுக்கொடுத்தவர் ...\n\"ஆதி சங்கரா \" திரைப்படமும் -சிருங்கேரி மடமும் .......\nமகான் நரேந்திர மோடியும் ,ஆதி சங்கரரும் .......\n\"மனிதன் மட்டும் நிரந்தரமானவன் \" Syamalam Kashyapa...\n எழுப்பிய கேள்வி : ஆண்டு தோறும் \" இன்...\nகரந்தை ஜெயக்குமார் 01 மே 2014 3/3 ஹியூகோ சாவேஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T01:52:22Z", "digest": "sha1:B7VUAC3HBEJVXBDMD26DUZBKCUI4Z4EM", "length": 9839, "nlines": 196, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: மடிப்புகள்", "raw_content": "\nகணவன் துணிகளுக்கு இஸ்திரி போடுவதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராஜி.\nஎத்தனையோ பையன்களின் யூனிஃபார்ம் சட்டைகளை அயன் பண்ணித் தருகிற கணவனின் பெட்டியால் தங்கள் மகனின் யூனிஃபார்ம் சட்டையையும் ஒரு நாள் அயன் பண்ணி அதை அவன் ஜம்மென்று போட்டுக்கொண்டு போகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பவும் போல பீறிட்டெழுந்தது.\nஆனால் ராமசாமிக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. எதிர் ஃபிளாட்களின் மொத்தத் துணிகளும் காலையிலேயே வந்து குவிந்து விடும்.\nஇன்றைக்கு எப்படியாவது விசுவின் சட்டையை அயன் பண்ண வைத்து விடணும் என்று தீர்மானித்தாள் ராஜி.\nஅவசரம் அவசரமாக இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ''கடவுளே, போச்சு\n''பெட்டி முனை கீறி சட்டை கிழிஞ்சிட்டது. அடடா, இது அந்த டி த்ரீ ஃ பிளாட் கோவிந்தனோடது ஆச்சே லேசில் விடமாட்டாரே\n'' என்றொரு குரல் கேட்டது. விசு.\n''இது என் சட்டைதாம்பா. எப்படியோ அந்தத் துணிகளோடு சேர்ந்து விட்டிருக்கு\n'' பெருமூச்சு விட்டான் ராமசாமி. ''வேறே சட்டை போட்டுக்கடா. சாயந்தரம் அம்மா தைச்சுத் தந்துடுவா.''\nகாலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.\n( 'குமுதம்' 07-02-2005 இதழில் வெளியானது )\nLabels: ஒரு பக்கக் கதை\nநல்ல கதை சார். பகிர்வுக்கு நன்றி.\nஏழைகளின் ஏக்கங்களை நுணுக்கத்துடன் சொல்லப்பட்ட விதம் அருமை.\nரொம்ப சோகமாவும் பாவமாவும் இருக்கு ச��ர்\nமடிப்புகள் கதை வெகு அருமை.\nஏழ்மையின் ஏக்க நிலையும் அந்த மடிப்புக்களில் ஒளிந்துள்ள ஒரு கறையாகத்தெரிகிறது.\nகுமுதத்தில் வெளியீடு நடைபெற்றதற்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nதங்கள் பதிவை இணைக்க புதிய தளம்\nஇணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்\nஅழகான வாழ்வியல் கதை... நன்றி\nகாலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.//\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-21T01:54:25Z", "digest": "sha1:6VYHGDXY4DIBGL6SQV3YMW5JD5NRUR5G", "length": 21080, "nlines": 275, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: August 2014", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 20 ஆகஸ்ட், 2014\nசிவபூஜைக் கோலங்கள், அபிஷேகப் பிரியன் கோலம்.SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், அபிஷேகப் பிரியன் கோலம்.\nநேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை.\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:47 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அபிஷேகப் பிரியன் கோலம், சிவபூஜைக் கோலங்கள், SIVA POOJAI KOLAM\nதிங்கள், 18 ஆகஸ்ட், 2014\nசிவபூஜைக் கோலங்கள், நரியைப் பரியாக்கிய கோலம்.SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், நரியைப் பரியாக்கிய கோலம்.\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1-15, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், நரியைப் பரியாக்கிய கோலம், SIVA POOJAI KOLAM\nதிங்கள், 11 ஆகஸ்ட், 2014\nசிவபூஜைக் கோலங்கள், நமசிவாய கோலம். SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், நமசிவாய கோலம்,\nநேர்ப்புள்ளி 15 -3 வரிசை,\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:55 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், நமசிவாய கோலம், NAMASHIVAYA KOLAM, SIVA POOJAI KOLAM\nவெள்ளி, 8 ஆகஸ்ட், 2014\nசிவபூஜைக் கோலங்கள், புலித்தோல் ஆசனத்தில் தவக்கோலம்.SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், புலித்தோல் ஆசனத்தில் தவக்கோலம்.\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1-15,2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், புலித்தோல் ஆசனத்தில் தவக்கோலம், MEDITATION, SIVA POOJAI KOLAM\nவெள்ளி, 1 ஆகஸ்ட், 2014\nசிவபூஜைக் கோலங்கள், ருத்ராக்ஷம் வில்வ இலைக் கோலம்.SIVA POOJAI KOLAM\nசிவபூஜைக் கோலங்கள், ருத்ராக்ஷம் வில்வ இலைக் கோலம்.\n12 - 4 வரிசை\n4 - 4 வரிசை\nஇந்தக் கோலங்கள் அக்டோபர் 1 - 15, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிவபூஜைக் கோலங்கள், ருத்ராக்ஷம் வில்வம் கோலம்., RUDHRAKSHA VILVAM KOLAM, SIVA POOJAI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nசிவபூஜைக் கோலங்கள், அபிஷேகப் பிரியன் கோலம்.SIVA PO...\nசிவபூஜைக் கோலங்கள், நரியைப் பரியாக்கிய கோலம்.SIVA ...\nசிவபூஜைக் கோலங்கள், நமசிவாய கோலம். SIVA POOJAI KOL...\nசிவபூஜைக் கோலங்கள், புலித்தோல் ஆசனத்தில் தவக்கோலம்...\nசிவபூஜைக் கோலங்கள், ருத்ராக்ஷம் வில்வ இலைக் கோலம்....\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/12/blog-post_07.html", "date_download": "2018-07-21T02:04:44Z", "digest": "sha1:AIRACVZOWECKZK7WH6XRN4AQ26KXE5HK", "length": 30437, "nlines": 265, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் !!", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nநீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் \nநமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.\nமகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nநாம் ஒவ்வொருவரும் சுயநலமாக நம் வீடு , நம் படிப்பு நம் வாழ்க்கை என்று வாழும் வரை சுயநல வியாபாரிகள் தான் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் தங்களுக்கு போக மீதியைத்தான் தருவார்கள்.. அந்தகாலத்துத் தலைவர்கள் கொள்கையில் வேறுபட்டாலும் அடுத்தவர்களை எதிரியாகக் கருதியதில்லை. இப்போது நிலைமையே வேறு.\nகுறுக்குவழியில் பெரியவர்களாக ஆகவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நிலையில் , அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..\nஎனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.\nதீவிரவாதத்துக்கு எதிராக என்னத்த சொல்வது வறுமை குறைந்தால் அதுவும் குறையும். காசு தான் கடவுள். காசு இல்லையா குடுப்பவன் கடவுள். இறப்பை வேறு எவரும் துச்சமாக மதிப்பதில்லை. காசில்லாதவன் தான் வாழ்ந்து என்னத்தைக்கண்டோம் என்று முதலில் நுழைகிறான்.\n சகிப்புத்தன���மை இல்லாத, அன்பு இல்லாத எந்த மதமும் பின்பற்றி முக்திக்கு உதவபோவதில்லை.\nசிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.\nவரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.\nவிருப்பமானவங்க எழுதுங்க.. முடியாதவங்க சாய்ஸில் விட்டிருங்க...\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 8:44 AM\n//குறுக்குவழியில் பெரியவர்களாக கற்றுக்கொடுக்கும் வரை அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..//\nராப் நீ சூப்பர் வுமன்.. எங்க இருந்த.. டபால்ன்னு பாய்ஞ்சு வந்துட்ட... :)\n//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///\n\\\\மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.\nஇதுக்கு மிக பெரிய ரீப்பிட்டு.....\nஅதுக்குள்ளும் யோசித்து உங்க பதிவையும் கொடுத்திட்டீங்களே... :-)\nபொது இடங்களில் பாதுகாப்பின்மைக்கு மக்களும் ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டுமென்பது மிக்கச் சரியே.\nமிக மிக நல்ல பதிவு முத்துலெட்சுமி.\nஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை. நம் நாட்டின் இன்றைய வருந்தத்தகு நிலைமைக்கான காரணங்களை மிகத் தெளிவாக அலசியதோடு நில்லாது மாற்றம் வர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதே தெளிவுடன் கூறியிருப்பது அருமை.\n//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.//\nஎல்லோருக்கு அதைத் தோன்ற வைக்கக் கூடிய பதிவு. வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.\n\\\\எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இ���ு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.\\\\\nஆயில்யன் , கோபிநாத் நன்றி..\nநன்றி தெகா.. நாம பார்க்கிறோம்ல ஒழுங்கா அவங்க வேலையை செய்யறதைக்கூட திட்டிக்கிட்டு அவசரப்பட்டுக்கிட்டு போறவங்களை..\nமெட்டல் டிடெக்டர் ஒர்க் செய்யுதோ இல்லையோ அதுவழியா போகாம குறுக்கால போறதுன்னு ஹ்ம்..முக்கால்வாசி படிச்சவங்க தான் அதை செய்யறது... முன்னாடி எல்லாம் மச்சம் வைச்ச வெட்டுப்பட்ட முகத்துக்காரங்க குற்றவாளிகள் இப்ப அப்படி இல்லங்க.. படிச்ச டிப்டாப் ஆசாமிங்கதானே..\nராமலக்ஷ்மி , அதிரை ஜமால் நன்றி..\nநாம புதுசா என்னங்க சொல்லப்போறோம் அதான் எல்லா பெரியவங்களும் சொல்லிட்டு போயிருக்காங்களே..அதை மனசுக்குள் திரும்பி கொண்டுவரத்தான் நினைவுபடுத்த வேண்டி இருக்கு..\nஆஹா...என்னா ஒரு இஸ்பீடு :-)\nஇந்த சம்பவத்திற்கு அப்பூறம் நிறைய இளைஞர்கள் முன் வந்திருகாங்க...\nவரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.\n//எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.\nமங்கை இளைஞர்கள் படிச்சவர்களா மட்டுமில்லாம குறுக்குவழிப்பிரியர்களா இல்லாம இருக்கனும்.. பார்லிமெண்டை ஒரு த்டவை போய் பார்த்துட்டுவாங்களேன்.. கொடுமை நடக்கும் .. சிலர் தூங்கிகிட்டு சிலர் பேசிக்கிட்டு ஜாலியான்னு.. ஒரு சின்னப்பிள்ளைங்க வகுப்பு மாதிரி.. ஹ்ம்..\nசென்ஷி , மங்களூர்சிவா, சர்வேசன் மறுமொழிக்கு நன்றி..\nஅக்கா, நிறைய மெசேஜ் வச்சு இருக்கீங்க... நம்மை சுற்றி இருப்பவற்றை நாம் சரியாக வைத்துக் கொண்டாலே போதுமானது. நானும் கண்டினியூ பண்றேன்.\nபல இடங்களுக்கு ரிப்பீட்டு போடலாம்கிறதால பதிவுக்கே ரிப்பீட்டு...:)\n//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.\n நல்ல கருத்துக்களுடனான தேவையான பதிவு\nமொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஉங்க பொண்ணு பள்ளிக்கூட சேர்மன் சொன்னது ரொம்ப சரி. தனிமனித ஒழுக்கம் குறைஞ்சதும் ஒரு காரணம்னு நினைக்கறேன்.\n///வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்///\nநல்ல நிர்வாகம் இருந்தால் அல்லது கட்டுப்பாடான\nஅடக்குமுறை இருந்தால் நம் மக்கள் ஒத்துழைப்பு\nநிர்வாகத்தின் மேல் உள்ள அவநம்பிக்கையே\nதவிர வேறு ஒன்றும் இல்லை.\n//கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் //\nஒழுக்கமற்றவர்க்கு கிடைக்கும் கல்வி குரங்கு கையில் கிடைத்த தீவட்டி.\nசமுதாயப் பிரக்ஞை யற்ற தனிமனிதன் சுயநல நோக்கமுடையவனாய் தன் வரைக்கும் சிந்திப்பவனாய் இருக்கிறான். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டபடி\n//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம் //\nதமிழ்பிரியன் , தமிழன் கறுப்பி, வண்ணத்துப்பூச்சியார், பூர்ணிமா..நன்றி..\nசந்தனமுல்லை, நசரேயன்,கபீஷ், அமுதா , ஜீவ்ஸ் நன்றி..\nஜீவன் நீங்க சொல்வது சரிதான்.. ஆனா நிர்வாகம் என்பதே மக்கள் தானே என்பது தான் என் வருத்தம்..\nகபீரன்பன் சரியாச் சொன்னீங்க.. நானுண்டு என் வேலையுண்டு ன்னு இருக்கறதும் ஒருவகை சுயநலம் தானே ..\nகோல்டன் டிக்கெட்..சாக்லேட் ஆறு , சாக்லேட் அருவி\nநீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் \nரசம் பூசிய கண்ணாடியென வாழ்க்கை...\nநான் தான் ஹீரோ ஓகேய்\nதொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்க...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற���றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2013/10/blog-post_24.html", "date_download": "2018-07-21T02:03:10Z", "digest": "sha1:EZ2WTN5QY6IFQ4MVMHHCRSWGTCYPH62A", "length": 12684, "nlines": 211, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: முகங்கள்", "raw_content": "\nஒரு வேலையு���் செய்ததாய் தெரியவில்லை\nநுணுக்கமாக ப் பார்க்கும் போது\nசில மாறியது போல் நடிக்கின்றனர்\nமாறாதது போல் வலம் வருகின்றன\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/july-month-numerology-118071200032_1.html", "date_download": "2018-07-21T02:20:15Z", "digest": "sha1:FNU3D7BTYD64RERWVULPILCPCB6J3MTX", "length": 11320, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27 | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.\nமற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும்.\nமனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.\nஉத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.\nஅரசியல்துறையினர் உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.\nமாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nஅனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nபரிகாரம்: சிவபுராணம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=21555", "date_download": "2018-07-21T01:53:51Z", "digest": "sha1:3QRU5COJ6MZWLWBJM5P2ANN3YJERFFWA", "length": 7720, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு « New Lanka", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞனின் சடலம் வவுனியாவில், இன்று காலை சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள அவரது வீட்டின் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;\nசடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையை போன்றே வீட்டில் இருந்துள்ளார்.எனினும் இன்று அதிகாலை இளைஞன் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். மாரிமுத்து பிரசாந்தன் எனும் 26 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநல்லைக் கந்தன் இரதோற்சவப் பெருவிழா நாளை\nNext articleசாவகச்சேரியில் கோர விபத்து\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=24822", "date_download": "2018-07-21T01:52:54Z", "digest": "sha1:MVXMOQVBU5GYI4U26FALVLIZYD7A5Q4O", "length": 8600, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "வித்தியா படுகொலை வழக்கு- செப்ரெம்பர் 27ல் இறுதித் தீர்ப்பு! « New Lanka", "raw_content": "\nவித்தியா படுகொலை வழக்கு- செப்ரெம்பர் 27ல் இறுதித் தீர்ப்பு\nயாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்ப்பாயத்தினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சிய தொகுப்புரைகள் நேற்று வழங்கப்பட்டன. இன்று எதிரிகள் தரப்பு சாட்சிய தொகுப்புரைகள் வழங்கப்பட்டன.\nவித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.\nவித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களில் முதலாம் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக வித்தியா படுகொலை வழக்கின் தொகுப்புரையில் பிரதி சொலிசிஸ்ரர் ஜெனரல் குமார் ரட்ணம் தெரிவித்திருந்தார்.\nஎனவே முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு பேருக்கும் எதிராகவே எதிர்வரும் 27 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது.\nஅதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்ப்பாயம் மீண்டும் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் சசிகலா நீக்கம்\nNext articleகந்தானையில் கோர விபத்து ஒருவர் பலி\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/05/today-rasipalan-3152017.html", "date_download": "2018-07-21T02:16:40Z", "digest": "sha1:O3L2AF45BPKCMZK22GI6LIIJPQKOMKXD", "length": 18288, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 31.5.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்க��ம். ஆடை, ஆபரணம் சேரும். விலகிச் சென்றவர்கள் உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nமாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகுடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nஎதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nமாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வாக்குற��தியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nபிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மாலை 5.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://saratharecipe.blogspot.com/2016/12/jeera-pulo.html", "date_download": "2018-07-21T01:48:11Z", "digest": "sha1:DJIIZ6N23GYTZG6JXZOYFZ7MP35MXVHW", "length": 10709, "nlines": 178, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: ஜீரா புலாவ் / Jeera Pulo", "raw_content": "\nஜீரா புலாவ் / Jeera Pulo\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - 2 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nசீரகம் - 2 மேஜைக்கரண்டி\nபிரிஞ்சி இலை - 1\nபட்டை - சிறிய துண்டு\nபெரிய வெங்காயம் - 1\nவெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.\nபாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.\nசீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nபச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள ��ாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.\nநீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் ரெடி.\nகுருமா வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.\nஇங்கே - அடிக்கடி நான் இந்த பக்குவத்தில் தேங்காய்ப் பாலுடன் செய்கின்றேன்..\nதுரை செல்வராஜ் ஸார்.. தேங்காய்ப்பாலுடன் செய்வேன் என்றால் தேங்காய்ப்பால் தொட்டுக் கொள்ளவா அல்லது அதில் பாஸ்மதி அரிசியை வேகவைக்கவா\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவைய���ன பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஇனிப்பு மாங்காய் ஊறுகாய் / Sweet Mango Pickle\nஜீரா புலாவ் / Jeera Pulo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109895-vijay-mallaya-case-hearing-update-in-london-west-minister-court.html", "date_download": "2018-07-21T01:57:07Z", "digest": "sha1:UMYOP5DQJPFAGYFR7JQPCIEJGSGVQFOU", "length": 19642, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "’வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால் 80 சதவிகித கடனை அடைத்திருப்பேன்!’ லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வாதம் | VIjay mallaya Case hearing update in London West Minister court", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\n’வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால் 80 சதவிகித கடனை அடைத்திருப்பேன்’ லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வாதம்\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா விமான சேவை நிறுவனம் தொடங்குவதற்காக 9000 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பியோடினார் விஜய் மல்லையா.\nஅந்நியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக விஜய் மல்லையாமீது பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில், டிசம்பர் 18-ம் தேதி ஆஜராகாத பட்சத்தில் தல��மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்தநிலையில், அவரை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வார நாள்களில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாள்களில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுவருகிறது. நேற்று விசாரணை தொடங்கியது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஸ்டேட் பேங்க் மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளில் கிங்ஃபிஷர் நிறுவனம்மீது பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து 9000 கோடி கடன் பெற்றிருக்கிறார். வாங்கியக் கடனை திரும்பிச் செலுத்தாமல் மோட்டார் சைக்கிள் பந்தயம், சொந்தப் பயன்பாடு எனத் தவறான வழிகளில் விஜய் மல்லையா அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்“ என வாதிட்டார்.\nவிஜய் மல்லையா தரப்பில் இன்று வாதிட்ட வழக்கறிஞர் கிளார் மாண்ட்கோமரி, ‘அவர் மீதான மோசடி குற்றச்சாட்டை நிரூபிக்க இந்திய அரசிடம் எந்த ஆதாரமும் இல்லை. இந்திய வங்கிகள், அவர் வாங்கிய கடனுக்காக அவரை வலைபோட்டுத் தேடி வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டன. வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால், விஜய் மல்லையா வாங்கிய கடனில் 80 சதவிகிதம் வரை கட்டியிருப்பார். இந்திய வங்கிகள் தரப்பில் கூறப்படுவதைப் போல வங்கிகளை ஏமாற்றி மூழ்கிக்கொண்டிருந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் காரணம் காட்டி அவர் கடன் பெறவில்லை’ என்று வாதிட்டார்.\nகுஜராத் கள நிலவரம் - 13 வருட மோடி ஆட்சியில் வளர்ந்தது பா.ஜ.க-வா குஜராத்தா\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாப���் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n’வங்கிகள் முறையாக நடந்துகொண்டிருந்தால் 80 சதவிகித கடனை அடைத்திருப்பேன்’ லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வாதம்\nநெல்லை மாவட்டச் செய்தியாளர்கள்மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து\nசென்னைக்கு உதவியவர்கள் குமரிக்கு உதவ வருவார்களா\nதமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகளை விட்டுவைக்காத பூச்சிக் கொல்லி மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:57:06Z", "digest": "sha1:BHFBRV3WTWPT5HUCXAGNJCJ5SYUH4XFD", "length": 8598, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "முழு உடலுக்கும் பயன் தரும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nமுழு உடலுக்கும் பயன் தரும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி\nமுழு உடலுக்கும் பயன் தரும் வெர்டிகல் க்ரஞ்ச் பயிற்சி\nதற்பொழுது வயது வித்தியாசம் இன்றி அதிகமானவர்கள் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிக பருமன் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை என்பன முக்கிய காரணங்களாக உள்ளன.\nமுதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வெர்டிகல் க்ரஞ்ச் எனப்படும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் முதுகு வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.\nமுதலில் தரையில் நேராக படுத்து கொண்டு இரண்டு கால்களையும் 90 பாகைக்கு உயர்த்தவும். இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். இந்த நிலையில் உடலை உயர்த்தி கால் விரல்களை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்ய வேண்டும்.\nஇந்த பயிற்சியினை செய்வதனால் கால் நரம்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் நல்ல வலிமை கிடைக்கும். வயிற்றுத் தசைகள் உறுதியடையும். மொத்த உடலுக்கும் இந்த பயிற்சியால் சிறந்த சக்தி கிடைக்கும்.\nஅரையிறுதி போட்டிக்காக குரேஷியா அணி தீவிர பயிற்சி\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக்கிண்ண கால்பந்து தொடரில், இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள\nலண்டன் டென்னிஸ்: பிரித்தானியாவில் போட்டி உதவியாளர்களுக்கு விசேட பயிற்சி\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டென்னிஸ் சுற்று போட்டிகளில், போட்டி உதவியாளர்களாக பயன்படுத்த வ\nமுதுகுவலிக்கான காரணமும் அதற்கான தீர்வும்\nமுதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. முறையற்ற முறையில் பொருட்களை தூக\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்க முதல் அணியாக ரஷ்யாவை சென்றடைந்தது ஈரான் அணி\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெறுவதற்கு இன்றும் எழு நாட்களே உள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும்\nபுதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள கிராம சேவையாளர்களுக்கான 10 நாள் பயிற்சிநெறி மட\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2015/01/blog-post_12.html", "date_download": "2018-07-21T01:48:49Z", "digest": "sha1:YXH3YVBVIIUMUKSKRGIF5K5WYFZ6SPFV", "length": 23900, "nlines": 531, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: குன்று குடையா எடுத்தான்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ர���பங்களாய்...\nஏரார்ந்த கண்ணி - 5\nநீல வண்ணன் திருவடிக்கு நீராஞ்சனம்\nகோல எழில் கண்ணனுடன் குதூகலம்\nதேவர்கள் தலைவன் இதனைக் கண்டான்\nதணியாத கோபம் கொண்டவன் வெகுண்டான்\nவீசும் புயலினில் மலைகளும் அசைந்திட\nமிகப் பெரும் நாசம் செய்திடத் துணிந்தான்\nகுழந்தைகள், பெரியவர் அனைவரும் அரண்டனர்;\nஒதுங்க இடமின்றி தவித்தே அலைந்தனர்;\nஆவினம் யாவையும் அஞ்சி நடுங்கின;\nஓலமிட்டே எங்கும் ஓடித் திரிந்தன\nஅவல நிலையிதைக் கண்டான் கண்ணவன்...\nதுவளும் உயிர்களைக் காக்கப் பிறந்தவன்...\nஅபயம் தந்திடத் திருவுளம் கொண்டான்\nசிறு இதழ் மீதினில் குறு நகை தவழ\nசிற்றஞ் சிறுவிரல் நுனியின் மீதினில்\nமாபெரும் குடையொன்று செய்தான் கண்ணன்,\nமக்கள், மாக்கள் அனைவரும் ஒதுங்கிட\nதஞ்சம் என்று வந்தவர்க் கெல்லாம்\nஅஞ்சேல் என்றே அடைக்கலம் அளித்திட\nஅனைத்தும் கண்டாள், அன்னை யசோதை…\nவிழி விரித்துப் பார்க்கப் பார்க்க…\nஇருள் விலகி ஒளி பரவ…\nஏரார்ந்த கண்ணி - 1\nஏரார்ந்த கண்ணி - 2\nஏரார்ந்த கண்ணி - 3\nஏரார்ந்த கண்ணி - 4\nஎழுதியவர் கவிநயா at 8:18 PM\nLabels: ஆன்மீகம், ஏரார்ந்த கண்ணி, கண்ணன், கவிதை, மார்கழி\nபார்வதி இராமச்சந்திரன். January 13, 2015 at 8:13 AM\n..கண்ணன் கோவர்த்தன கிரியைத் தாங்குவது கண்முன் வந்து விட்டது.. என்ன தவம் செய்தாள் யசோதை.. என்ன தவம் செய்தாள் யசோதை...ஸ்ரீமந்நாராயணீயத்தில், \"உலகில் உள்ள புண்ணியசாலிகளை எல்லாம் ஜெயித்தாள் யசோதை \" என்கிறார் பட்டத்திரி...ஸ்ரீமந்நாராயணீயத்தில், \"உலகில் உள்ள புண்ணியசாலிகளை எல்லாம் ஜெயித்தாள் யசோதை \" என்கிறார் பட்டத்திரி\nயாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்.. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி\n யசோதை சொல்லுக்கெட்டாத பெருந்தவம்தான் செய்திருக்கிறாள். நன்றி பார்வதி\nஇறையுணர்வில் நீங்களும் திளைத்து எங்களையும் மூழ்க செய்து விட்டீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி தானைத் தலைவி\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஅன்பான பொங்கல் வாழ்த்துக்கள். புதிய பகுதியை இப்பொழுது தான் பார்த்தேன். ஒவ்வொன்றாகப் படித்து விட்டு வருகிறேன். தங்கள் முயற்சிக்கு அன்பான வாழ்த்து��்கள்.\nமிக்க நன்றி ஜீவி ஐயா\nஅனைவருக்கும் அன்பான, (சற்றே தாமதமான) இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகண்ணனைப் போன்றே மிகவும் அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஎன்ன இல்லை எங்கள் திரு நாட்டில்\nதாம் த��ிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-21T01:44:46Z", "digest": "sha1:YKXD2LXKTB6W4NBLRPXS7YOMYML7F7MD", "length": 4198, "nlines": 117, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: September 2008", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/6.html", "date_download": "2018-07-21T01:40:59Z", "digest": "sha1:DMAJOZWGC5PVNGLQ6RQGJLKH3FCIWK6F", "length": 37335, "nlines": 272, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்! - 6", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nகொடிக்கால் செல்லப்பாவாக இந்து மதத்தில் இருந்த போது.....\nகொடிக்கால் அப்துல்லாவாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த போது....\n'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா கம்யூனிஸமா' என்ற தலைப்பின் கீழ் வரிசையாக பார்த்து வருகிறோம். இந்த பதிவில் மற்றொரு தீவிர கம்யூனிஸ்டின் அனுபவங்களைப் பார்போம்.\nகம்யூனிஷம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை தரும் என்று தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கம்யூனிஷ பிரசாரத்திலேயே கழித்த கொடிக்கால் செல்லப்பாவை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. பல ஆய்வுகள் செய்து கம்யூனிஷத்தை கரைத்து குடித்தவர். அவரும் பல ஆண்டு காலம் செத்துப் போன கம்யூனிஷத்தை தூக்கிக் கெண்டு அலைந்து திரிந்து துவண்டு போய் முடிவில் அந்த கொள்கைக்கே மூடு விழா நடத்தியவர். இனி அவர் பேசுகிறார் நாம் கேட்போம்......\nநான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.\nநாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.\nநாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.\nஇரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.\nஅங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.\nஅவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.\nஇரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.\nநான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.\nஇன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.\nசிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.\nஇப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.\nஅடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.\nஅங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்��� சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.\nஇறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.\n-இந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.\nLabels: இந்தியா, இந்துத்வா, இஸ்லாம், கம்யூனிஸம், சாதி வெறி, செங்கொடி, தமிழர்கள்\nஇன்றைய கால கட்டத்தில் தொப்பி அணிவதை அநேக முஸ்லீம்கள் தவிர்க்கிறார்கள். கேட்டால் இது மார்க்கத்தில் இல்லாதது என்று வாதிடுகிறார்கள். செல்லப்பா அவர்கள் தொப்பி அணிந்த பிறகு தன் மனமாற்றத்தை இங்கு விளக்குகிறார். மேலும் தொப்பி அணிந்ததால் தனக்கு கிடைத்த மரியாதையை விளக்குகிறார். இதை படிக்கும் நம் சமுதாயம் இனியாவது திருந்துமா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் ���ங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - ச��சன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய���வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/03/blog-post_12.html", "date_download": "2018-07-21T01:51:20Z", "digest": "sha1:3DTJQSZQPUBEKMXCJLB3SU22S77ZSO5I", "length": 33905, "nlines": 304, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான்\nஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடு சியோரா லினோஸ். லைபீரியாவுக்கும் கென்யாவுக்கும் இடையில் இந்த நாடு அமைந்துள்ளது. இங்கு 'லஸ்ஸா' என்ற பெயருடைய தொற்று நோய் மிக வேகமாக பரவியது. கிட்டத் தட்ட 10000 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர். இதில் 2000 பேர் வரை மரணத்தை தழுவினர். அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்பட்டாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.\n'கெனோமா அரசு மருத்துவ மனை' யில் லஸ்ஸா நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ குழு ஒன்று அரசால் நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு டாக்டர் ஷேக் உமர் கான் தலைமை மருத்துவராக பணியமர்த்தப்பட்டார். இரவும் பகலும் அயராது உழைத்து பல உயிர்களை மருத்துவ குழு காப்பாற்றியது. ஷேக் உமர் கான் 100 நோயாளிகளை இறப்பிலிருந்து காப்பாற்றினார்.\nமற்ற எல்லோரையும் விட ஆர்வ மிகுதியால் நோயாளிகளோடு நெருங்கி பழகியதால் நோய் இவரையும் தாக்���ியது. நோயின் தாக்கம் கடுமையாகவே சிகிச்சை பலனின்றி ஷேக் உமர் கான் இறப்பை எய்தினார். இவர் இறந்தது ஜூலை 29 2014. நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களை காத்து தனது உயிரை இழந்துள்ளார் உமர் கான்.\n'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உண்மையான இலக்கணத்தை டாக்டர் ஷேக் உமர் கானின் மரணம் நமக்கு உணர்த்தும். இன்று 'ஜிஹாத்' என்ற பெயரில் அப்பாவிகளின் கழுத்தை அறுத்து அதனை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகள் உமர் கானின் மரணத்தின் மூலம் 'ஜிஹாத்' என்ற சொல்லின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளட்டும்.\n'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'\nபதில் கூற முடியாமல் தனக்குள் தானே சிக்கிக்கொண்ட, கரண்டைக்கால் பிடரியில் அடிக்க ஓடும் மனநோயாளி செங்கொடி.\nகுரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் சொறிபிடித்த வெறி நாய்க்கு ஒப்பான மனநோயாளி செங்கொடிக்கு நான் கேட்ட கேள்விகள்.\n“இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,\nசொர்க்கம் என்பதே மரணத்திற்கு பிறகு என்று வேதங்களின் கூற்றை தவிர்த்து யாரும் இதுவரை கண்டு விண்டிராத ஒன்று.\nகடவுளே இல்லை எனும் கம்யூனிஷம் மக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து ஒரு வேளைக்கு கால்வயிற்று கஞ்சிக்கே எலும்பொடிய அடக்கி ஆண்ட கம்யூனிஷம் “சொர்க்கத்தை பூலோகத்திலே படைப்போம்” என்பதை கேட்டு எதைக்கொண்டு சிரிப்பது\nஇசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசம்.\nஉலகம் முழுவதிலும் கம்யூனிசம் செய்த கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசம்.\nரஷ்யாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்காண சர்ச்சுக்கள் இடித்து நொறுக்கப்பட்டதும் மனநோயாளி செங்கொடியே உனக்கெங்கே தெரியப்போகிறது.\nகம்யூனிசத்தால் உலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்டார்களே. ஆதாரங்கள் வேண்டுமா\nமக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து எலும்பொடிய அடக்கி ஆண்டு அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சிக்கு மக்களை கதறவிட்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிச ஆட்சியாளார்களை பற்றிய ஆதரங்கள் வேண்டுமா\nமன நோயாளி செங்கொடியே நல்ல மனநல வைத்தியரை போய் பாரு.\nமனநோயாளி செங்கொடியே கடுப்புடன் யாரையாவது வீண் வம்புக்கிழுத்து தலைப்பு கொடுத்து உன்னுடைய மனநோயை, பன்னாடைத்தனத்தை “கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்ற அபத்தங்களுடன் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றாய்.\nமனநோயாளி செங்கொடியே உன் பதிவில் இருந்து நீயே,நீயே,நீயே,நீயே, குறிப்பிட்ட , பறை சாற்றிய, புலம்பிய, உளறியவை கொண்டே எனது கேள்விகள்.\n“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை”\n“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது\"\n“இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை.\"\n\"தனியொரு நாட்டில் செயல்படுத்தவும் முடியாது”\nஅப்படி என்றால் கம்யூனிசம் மனித குலத்திற்கு ஒவ்வாத ஒன்றுதானே\nபுவியில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எல்லாம் மனித குலம் இல்லையா\nதனியொரு நாட்டில் செயல்படுத்தமுடியாத கம்யூனிசத்தை எந்த கிரகத்தில் செயல்படுத்த\nரஷ்யா சீனாவில் சோசலிசம் தான் செயல்படுத்தப்பட்டது என்கிறாய். ரஷ்யா சீனாவில் செயல்படுத்தப்பட்ட சோஷலிசம் கம்யூசனித்தின் எதிரியா\nகம்யூனிஷத்தின் பெயரை காப்பாற்ற சோஷியலித்தின் பெயரால் ரஷ்யாவிலும் சோஷலிசம் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும்,\nசுபிட்சத்துடன் வாழ்ந்த அப்பாவி மக்களின் நாடுகளை தாக்கி கைப்பற்றி அடக்கி கம்யூனிஷம் ஆட்சி நடந்த நாடுகளிலும் கொலை, கொள்ளை, வழிபாட்டு தளங்களை அழித்தல் நடத்தி காலம் காலமாக கொடூரமாக அட்டூழியங்கள் செய்ததா\n“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” “தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது” என்று கூறும் மனநோயாளி செங்கொடியே\nஅதை உனது பிளாக்கின் பேனரில் இணைக்க முடியுமா\nசெங்கொடி கம்யூனிஷ போர்வையில் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பது மட்டுமே தான் என்பதை யாரால் மறுக்க முடியும்.\nகம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் செங்கொடி எடுத்துக்கொண்டு துதிபாடி வாழ்வதில் நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை.\nசெங்கொடி கம்யூனிஷத்தின் சிறப்புகளை இமயத்தின் மீது ஏறி நின்று கூவட்டும். கவலை இல்லை.\nஇன்றைக்கு ஒரு மதம், நாளை மற்றொன்று நாளை மறுநாள் மற்றொன்று இப்படியே ஒவ்வொன��றின் மீது அபத்தங்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்து வாசகர்களின் மனதில் நஞ்சை விதைத்து மத நல்லிணக்கத்தை வேரறுப்பதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும்.\nமனநோயாளி செங்கொடியே உன் கைகளாலேயே நீ சுறுக்குப்போட்டுக்கொண்டு தொங்குவதை காண சகிக்கவில்லை\nபேசாமல் ஈரச்சாக்கை போர்த்திக்கொண்டு உன் இரு கால்களுக்கிடையில் உன் முகத்தை புதைத்துக்கொண்டு காலத்தை ஓட்டவும்.\nஎன் கேள்விகளுக்கு செங்கொடி பதில் கூறியே ஆக வேண்டும்.\n“கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.தேடுங்கள் கிடைக்கும்.”\nதனக்குள் தானே சிக்கிக்கொண்ட மனநோயாளி செங்கொடியே.\nகம்யூனிஷ தலைவர்களை கடவுள்களாகவும் கம்யூனிஷத்தை வேதமாகவும் எடுத்துக்கொண்டு துதிபாடும் மனநோயாளி செங்கொடியே.\nகுரைத்து குரைத்தே யாரையும் வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் சொறிபிடித்த வெறி நாய்க்கு ஒப்பான மனநோயாளி செங்கொடிக்கு நான் மேலும் கேட்கும் கேள்வி.\n“கம்யூனிசம் என்பது மனித குல வரலாற்றின் மகோன்னதமான நிலை” என்றும்\n“கம்யூனிசத்தால் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,\nஉன் பதிவில் உள்ள உன் கூற்றுப்படி:\n“தனியொரு நாட்டில் கம்யூனிசத்தை செயல்படுத்த முடியாது\"\n“இதுவரை உலகில் கம்யூனிசம் செயல்பாட்டில் இருந்திருக்கவில்லை.\"\n\"தனியொரு நாட்டில் செயல்படுத்தவும் முடியாது”\nமனித குலத்திற்கு ஒவ்வாத கம்யூனிசத்தால்,\nஇசங்களை வேதமாக தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும் கம்யூனிசத்தால்,\nஎல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்ட கம்யூனிசத்தால்,\nஉலகெங்கும் கோடானுகோடி அப்பாவி மக்கள் அக்கிரமமான முறையில் கொல்லப்பட்ட கம்யூனிஷத்தால்,\nமக்களின் கண்களில் மிரட்சியை நிலைக்க செய்து எலும்பொடிய அடக்கி ஆண்டு அன்றாடம் ஒரு வேளைக்கு கால் வயிற்று கஞ்சியும், அதுவும் கிடைக்காமல் புல் பூண்டு,நாய், பூனை, எலி, பிணங்கள், உற்றார் உறவினர்களை, பெற்ற பிள்‌ளைகளை கூட கொன்று உண்ணச்செய்து மக்களை கதறவிட்டு சுகபோக வாழ்வை அனுபவித்துக்கொண்டு அக்கிரம ஆட்சி செலுத்திய கம்யூனிசத்தால்,\n7 லிருந்து 80 வயதுள்ள லட்சக்கணக்கான பெண்களை வண்புணர்வு,கூட்டுப்புணர்வு செய்த கம்யூனிஷத்தால்,\n\"இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” என்கிறாயே,\nவலைப்பதிவில் ஒழிந்து இருக்காமல் இ��ை உன் வாயால் பொது இடத்தில் சொல்லிப்பார். முடியுமா\nகேட்பவர்கள் உன்னை காறி துப்புவார்கள்.\nமீண்டும் சொல்லிப்பார். நீ சின்னாபின்னமாக்கப்பட்டுவிடுவாய்.\nநல்ல உள்ளங்கள் உன்னை காப்பாற்றி நீ இருக்க வேண்டிய மனநோய் மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள்.\nநான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nகனடாவில் இஸ்லாமியரின் மனித நேய பணி\nபெண் சாமியார் சாத்வி பிராச்சியின் மத வெறி பேச்சு\nஅமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண...\n'வானம் பிளந்து சிவந்த மலரைப் போன்று ஆகி விடும் போத...\nமனிதன் படைக்கப்பட்டதில் உள்ள மூலப் பொருள் எது\nமனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்\nதேனீக்களைப் பற்றி குர்ஆன் கூறுவது என்ன\nபொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி\nஎந்த சமய நெறி மனிதனுக்கு ஏற்றது - ரகு ரகு நந்தன் ...\nசூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறி...\nகாலை தொழுகைக்கு தனது பிள்ளைகளை எழுப்பும் சவுதி தகப...\nஇஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்...\nமுன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்\nஉலக படைப்பு - அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங...\nநீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்\nகுர்ஆனை அரபியில் ஓதி அசத்திய ஸ்வர்ண லஹரி\nதுல்கர்னைன் - அசந்து போகும் அறிவியல் உலகம்\nபாலைவனம் சோலைவனமானது: சோலை வனம் பாலைவனமானது\nசமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிரா...\nநெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி\nவங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்\nபாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை\nதெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்\nவாரியார் சுவாமிகள் விரும்பிய ஏக தெய்வ வழிபாடு\n'சுன்னத்' செய்வதால் பெரும் மத மாற்றம் நடக்கிறதாம்...\nஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா\nஏகலைவன் வரலாற்றை நாம் கொஞ்சம் கேட்போமா\nநெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்\nஇந்து மதம் எங்களை அடிமைபடுத்தவில்லை - கிருஷ்ணன்\nமாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்\nகல்லு போன்ற உறுதி எது\n'பேசாம விஜய் டிவி காரன்கிட்டே குடுத்துடலாம்\nநாயை கொன்றவர்களுக்கு ஐந்து வருட சிறை தண்டனை\nபுதிய தலைமுறை பேட்டியில் சீமான்\nநாட்டுக்காக உயிரிழந்து இன்று பெண்ணுக்காகவும் உயிரி...\nபொதக்குடி இஸ்லாமிய கிராமத்தில் நடக்கும் கூத்துக்கள...\nசென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போர...\nஇந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா\nஇந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத...\nநாகூர் தர்ஹாவை நீங்களே இடித்து விடுவீர்களா\nஹீரோ என்றால் இந்த ���ளைஞனைச் சொல்லலாம்\nபலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்\nமாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்\nபுயலால் பாதிப்படைந்த அமெரிக்காவில் சவுதி மாணவர்கள்...\nஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி\nமனதில் பல சோகங்கள் குடி கொண்ட தருணம்\nடாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்...\n'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உதாரணமாக திகழும் உமர் கான...\nபர்கிட் மாநகர இளைஞர்களின் பொது நலப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2016/05/tn-assembly-seat-names.html", "date_download": "2018-07-21T02:11:33Z", "digest": "sha1:24FY2JMD7GBX2S4QS24PH43F3V2426DH", "length": 11584, "nlines": 146, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "TN Assembly Seat Names தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்! | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nபுதன், 4 மே, 2016\nTN Assembly Seat Names தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்\nசட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும் குடிகள் 8 ஆலங்குடி மன்னார்குடி பரமக்குடி காரைக்குடி தூத்துக்குடி லால்குடி திட்டக்குடி குடியாத்தம் புரங்கள் 8 காஞ்சிபுரம் விழுப்புரம் சங்கராபுரம் ராசிபுரம் தாராபுரம் கிருஷ்ணராயபுரம் ராமநாதபுரம் பத்பநாமபுரம் கோட்டைகள் 6 நிலக்கோட்டை அருப்புகோட்டை புதுக்கோட்டை பாளையங்கோட்டை பட்டுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மங்கலம் 5 கண்டமங்கலம் தாரமங்கலம் சேந்தமங்கலம் சத்யமங்கலம் திருமங்கலம் பேட்டை 5 சைதாப்பேட்டை ராணிப்பேட்டை உளுந்தூர்ப்பேட்டை உடுமலைப்பேட்டை ஜோலார்ப்பேட்டை பாளையம் 5 மேட்டுபாளையம் குமாரபாளையம் ராஜபாளையம் கோபிசெட்டிபாளையம் கவுண்டம்பாளையம் நகர்கள் 5 அண்ணாநகர் விருதுநகர் திருவிகநகர் தியாகராயநகர் ராதாகிருஷணன்நகர் நல்லூர் 5 சிங்காநல்லூர் சோளிங்கநல்லூர் மணச்சநல்லூர் கடையநல்லூர் வாசுதேவநல்லூர் கோவில்கள் 4 வெள்ளக்கோவில் சங்கரன்கோவில் நாகர்கோவில் காட்டுமன்னார்கோவில் குளங்கள் 4 பெரியகுளம் ஆலங்குளம் மடத்துக்குளம் விளாத்திகுளம் பாக்கம் 4 சேப்பாக்கம் அச்சரப்பாக்கம் கலசப்பாக்கம் விருகம்பாக்கம் 4 அறுபடைவீடு பழநி திருத்தணி திருபரங்குன்றம் திருசெந்தூர் பாடிகள் 4 காட்பாடி குறிஞ்சிப்பாடி எடப்பாடி வாணியம்பாடி பட்டிகள் 4 ஆண்டிப்பட்டி கோவில்பட்டி உசிலம்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி து���ைகள் 4 பெருந்துறை மயிலாடுதுறை துறைமுகம் துறையூர் கிரிகள் 3 புவனகிரி சங்ககிரி கிருஷ்ணகிரி குறிச்சிகள் 3 மொடக்குறிச்சி அரவக்குறிச்சி கள்ளக்குறிச்சி கோடுகள் 3 திருச்செங்கோடு விளவங்கோடு பாலக்கோடு வேலூர் 3 வேலூர் பரமத்திவேலூர் கீழ்வேலூர் மலைகள் 2 விராலிமலை அண்ணாமலை கல் 2 நாமக்கல் திண்டுக்கல் பாறைகள் 2 வால்பாறை மணப்பாறை காடுகள் 2 ஆற்காடு ஏற்காடு வாக்கம் 2 புரசைவாக்கம் வில்லிவாக்கம் கோணம் 2 கும்பகோணம் அரக்கோணம் பூண்டிகள் 2 திருத்துறைப்பூண்டி கும்மிடிபூண்டி பரங்கள் 2 சிதம்பரம் தாம்பரம் வரம் 2 மாதவரம் பல்லாவரம் வேலிகள் 2 திருநெல்வேலி நெய்வேலி காசி 2 தென்காசி சிவகாசி ஆறுகள் 2 செய்யாறு திருவையாறு ஏரிகள் 2 பொன்னேரி நாங்குநேரி குப்பம் 2 கீழ்வைத்தான்குப்பம் நெல்லிக்குப்பம் பவானி 2 பவானி பவானிசாகர் மதுரை 2 மானாமதுரை மதுரை ஒரே பட்டினம் நாகபட்டினம் ஒரே சமுத்திரம் அம்பாசமுத்திரம் நல்லநிலம் நன்னிலம் ஒரே கன்னி கன்னியாகுமரி ஒரே மண்டலம் உதக மண்டலம் ஒரே நாடு ஒரத்தநாடு ஒரே புரி தர்மபுரி ஒரே சத்திரம் ஓட்டன் சத்திரம் ஊர்கள் பல திருபோரூர் கூடலூர் வானூர் அரியலூர் உளுந்தூர் மேலூர் தஞ்சாவூர் சாத்தூர் முதுகுளத்தூர் திருவாரூர் ஆலந்தூர் செய்யூர் உள்பட 40க்கு மேல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nDMK : 10 FACTS ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப...\nதமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி \nநன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு ந...\nதமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி \nTN Assembly Seat Names தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதி...\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2013/02/moong-dhal-subji.html", "date_download": "2018-07-21T01:42:26Z", "digest": "sha1:UDDJMEDAAZIJ2IVZO6CCT5LGQ62BAL5Y", "length": 19058, "nlines": 292, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: MOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.:-", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 6 பிப்ரவரி, 2013\nMOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.:-\nமூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி\nபாசிப்பயறு - 1 கப்\nபெரிய வெங்காயம் - 1\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nவரமிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்\nதனி��ா தூள் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nகரம் மசாலா பொடி - 1/3 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nபாசிப்பயறை வறுத்து கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காய பேஸ்டைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கி எல்லாப் பொடிகளையும் போட்டு உப்பு, தக்காளி பேஸ்ட் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி வேகவைத்த பாசிப்பயறைத் தண்ணீருடன் சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு சமைத்து கோபி பரோட்டா அல்லது ஆலு பரோட்டாக்களுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:31\nலேபிள்கள்: MOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nBEETROOT RICE. பீட்ரூட் சாதம்.\nMOONG DHAL SUBJI மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி.:-\nGOBI BAROTTA கோபி பரோட்டா.\nBINDI PORIYAL. வெண்டைக்காய் பொரியல்:-\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. ��ிருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-07-21T02:11:19Z", "digest": "sha1:GMATC3DZTDHEBTS5BYNHL55D4ZTCJQD7", "length": 18973, "nlines": 228, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: தன் தவறை ஒத்துக்கொள்வாரா இந்த ஞாநி?", "raw_content": "\nதன் தவறை ஒத்துக்கொள்வாரா இந்த ஞாநி\nஒரு படத்தை பலகோடிக்கணக்கில் செலவு செய்து, மீடியா மற்றும் கமர்ஷியலால் வெற்றி பெறவைப்பது எளிது, ரஜினியின் எந்திரனுடைய வெற்றிக்கு மீடியா ப்ரமோஷந்தான் முழுமையான காரணம் என ஞாநி எந்திரன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்போது விவாதித்தார். எதிர்வாதம் செய்த ஸ்ரீதர் பிள்ளை மற்றும் சின்மாயி, \"அதெல்லாம் இல்லை\" என்று பலவிதமாக வாதாடி வெற்றியும் பெற்றனர். வாதத்தில் என்ன வெற்றி தோல்வி வாதத்தில் வெற்றியடைந்ததும் வெற்றியடைந்த வாதிகள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை\n இன்று, ஞாநியின் வாதம், அதாவது எந்திரன் வெற்றிக்கு முழுக்க முழுக்க மீடியாதான் காரணம் என்கிற வாதம்- வெறும் விதண்டாவாதம் என்பதை அடித்துச்சொல்வது போல ஆகிவிட்டது எப்படினா அந்த விவாததிற்குப் பிறகு சில ஆண்டுகளில் வெளிவந்து \"வெற்றிகரமாக\" ஓடிய எஸ் ஆர் கே யின் ரா ஒன் படத்தின் தலை எழுத்தை கவனிச்சுப் பாருங்க\nஷங்கர் எந்திரனுக்காக எஸ் ஆர் கே யை அனுகியபோது அவரையும், அவருடைய கதையையும் பெருசாக எடுத்துக்காமல், \"டேர்ன் டவ்ன்\" செய்துவிட்டார் எஸ் ஆர் கே. அவர் கழித்த படத்தை ரஜினி நடிச்சு, சன் நெட் வொர்க் தயாரிச்சு வெளிவந்த எந்திரன் மிகப்பெரிய வெற்றிப் படமாகிவிட்டது. நிற்க ஒரு சில தியேட்டர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், மொத்தத்தில் எந்திரன் வெற்றிப்படமே\nஎந்திரன் வெற்றியால் மனம்தளராமல் எஸ் ஆர் கே தன் ரா ஒன் படத்தை எந்திரனைவிட அதிகம் செலவழிச்சு எடுத்தது மட்டுமல்லாமல், எந்திரனுக்கு செய்ததைவிட பலமடங்கு கமர்ஷியல் மற்றும், மீடியா மூலம் பலவிதமாக ப்ரமோட் செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஞாநிக்கும் இதெல்லாம் நிச்சயம் தெரியும்தான்.\nஆனால் ரா ஒன் ஒரு கமர்ஷியல் ஃப்ளாப் படமாகிவிட்டது\nஇவ்வளவு பப்ளிசிட்டி செய்தும் ரா ஒன் படம் வெற்றியடையவில்லை என்று இன்று உலகமே ஒத்துக்கொள்கிறது (எஸ் ஆர் கே ஜால்ராக்களையும் சேர்த்துத்தான்). இதே உலகத்தில் வாழும் ஞாநியும் ஒத்துக்கொள்வார், அவருக்கு இதில் எதுவும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை என நம்புவோம்.\nஅதேபோல் ஒரு படத்தை கமர்ஷியல், மீடியா ப்ரமோஷன் வைத்து வெற்றிபெற வைக்க முடியாது என்பதை ஞாநி உணரும் வண்ணம் இந்த ரா ஒன் தோல்வி அமைந்துவிட்டது.\nமனசாட்சியுள்ள ஞாநி, தான் வாதிட்டது விதண்டாவாதம்போல இருக்கே என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், தன் மனதளவில் ஒத்துக்கொள்வார் என நம்புவோம்\nஇது சம்மந்தடப்பட்ட பழைய பதிவு ஒண்ணு இங்கே இருக்கு\nஎந்திரன் விவாதம்: ஞாநி நெறைய பொய் சொல்லுகிறார்.\nLabels: அனுபவம், திரைப்படம், மொக்கை\n ஞானி எப்பவும் ஒத்துக்க மாட்டார். கமல் கூட எந்திரன் படம் ஓட விளம்பரமே காரணம் என்று கூறினார். விளம்பரத்தால் மட்டுமே எந்த படமும் ஓட முடியாது அதுவும் இதைப்போல மாபெரும் பட்ஜெட் படங்கள்.\nவருண்... உண்மைதான் இந்திரன் வெற்றிப்படம் என்பதில் கொஞ்சமும் பொய் இல்லை.... ரா ஒன்- எந்திரன் ஒப்பிடுவதே எரிச்சலப்பா.... ரான் ஒன் பாக்கும் போது எனக்கு காட்டுன் படம் பார்த்த பிரமைதான்..... ரான் ஒன் குழந்தைகளுக்கான படம் என்று சாருக்கான் அறிவித்து இருக்கலாம்....\nசாருக்கான் எந்திரனை மிஸ் பண்ணியதை இப்பவும் நினைத்து புலம்புவார் என்று நினைக்கிறேன்... ஹா ஹா\nவிளம்பரத்தால்தான் படம் ஓடுது என்பதை ஏற்க்க முடியாது..... நல்ல படங்கள் எப்படியும் ஓடும்.... மொக்கை படங்கள் எந்த விளம்பரத்தாலும் ஓடாது... இதுக்கு சமிபத்திய உதாரணம்... ரான் ஒன்.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவிஜய் மக்கள் இயக்கமும் முல்லை பெரியாறு அணையும்\nஷங்கரின் நண்பன் படம் தேறுமா\n கடலை கார்னர் - 74 (18+ மட்டும்)\nசசிகலா வெளியேற்றம் ஜெயாவின் அரசியல் நாடகம்\nசாரு எழுதினால் அது விமர்சனம்\nநண்பன் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 23\nதன் தவறை ஒத்துக்கொள்வாரா இந்த ஞாநி\nஅமெரிக்காவில் நம்மை தலைகுனிய வைக்கும் இந்தியர்கள்\nமதி இண்டியா ஒரு பொறம்போக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=66007", "date_download": "2018-07-21T02:09:22Z", "digest": "sha1:HCDYGVC6PZEGBNUCRHUFSQC4WQERGSPR", "length": 8395, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "19 மரண தண்டனைக் கைதிகளுக்கு விரைவில் தூக்கு!! ஜனாதிபதி மைத்திரியின் திடீர் முடிவினால் பரபரப்பு!! « New Lanka", "raw_content": "\n19 மரண தண்டனைக் கைதிகளுக்கு விரைவில் தூக்கு ஜனாதிபதி மைத்திரியின் திடீர் முடிவினால் பரபரப்பு\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அரச தலைவரால் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவையில் முழு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தூக்குத் தண்டனை கைதிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.\nசிறைக்குள் இருந்தும் பிணையில் வெளிவந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 19 பேர் இவ்வாறு தூக்குத் தண்டனைக் கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், இவர்களது பெயர் விபரம் கிடைக்கப் பெற்றவுடன் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஉலக முடிவிடத்திற்கு செல்ல புதிய மார்க்கம் கண்டுபிடிப்பு\nNext articleதிருமணமான சில மாதத்தில் கணவருடன் ஒன்றாக தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3079", "date_download": "2018-07-21T02:05:31Z", "digest": "sha1:YYK6OJJT4BZZWFB2P6W7H24PZ5GNZ2P4", "length": 11438, "nlines": 177, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயை போன்று இந்தியாவும் செய்தால் என்ன? - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதுபாயை போன்று இந்தியாவும் செய்தால் என்ன\nஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள்\nஎதுவுமே கிடையாது. ஏரிகளும் கிடையாது. ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.\nகடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும், பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.\nஅந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.\nஅப்படி பசுமை குடில்களில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி செடிகள்தான் மேலே உள்ள படம். கடந்த ஆண்டு மட்டும் UAE 38,000 டன் காய்கறிகளை விளைவித்து 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.\n2020ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 40% காய���கறிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.\nதக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரிக் காய்,கத்தரிக்காய் என ஒவ்வொரு காய்கறியாக பயிரிட்டு வந்தவர்கள் தற்போது கோதுமை பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.\nஇதே வேகத்தில் போனால் பாலைவனத்தில் நெல் அறுக்கும் காலம் விரைவில் வந்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nவிவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்போது விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற மாட்டார்கள்.\nஇங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nமுற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு மிக குறைவு. சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.\nநீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.\nநம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே…..\nஅதிரை பிறை செய்தியாளரின் முயற்சியால் அதிரை மக்களுக்கு சென்னை பேருந்தில் அதிக இருக்கைகள் ஒதுக்கீடு\nதுபாயில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/103306-australian-bowler-leaved-from-the-india-tour.html", "date_download": "2018-07-21T02:12:10Z", "digest": "sha1:PNXM7WLSNPMR7ARGYUZTKL3BUDAHNOGI", "length": 17248, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "தொடரிலிருந்து விலகினார் ஆஸி பௌலர்! | australian bowler leaved from the India tour", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nதொடரிலிருந்து விலகினார் ஆஸி பௌலர்\nகைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகார் தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளைக்கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த ஒரு நாள் போட்டிக்கான தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துத் தொடரையும் கைப்பற்றியது. இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது பவுண்டரி நோக்கி சென்ற பந்தை அகார் வேகமாகத் தடுத்தார். அப்போது அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு, எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த காரணத்தினால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். மீதமிருக்கும் இரண்டு போட்டியில் இவருக்கு பதிலாக எந்த ஒரு வீரரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்கவில்லை. இவ��் முதல் போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவரது பந்துவீச்சில்தான் ஹர்திக் பாண்டியா ரன் மழை பொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nதொடரிலிருந்து விலகினார் ஆஸி பௌலர்\n'சசிகலாவுக்கு உடந்தையாக அப்போலோ நிர்வாகம் இருந்ததா' முன்னாள் எம்.எல்.ஏ கேள்வி\nநடைபாதையை மீட்டுத்தரக் கேட்டு தாலியைக் கழட்டிய பெண்..\n“டெங்குவை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்துவோம்” சுகாதாரத்துறை அமைச்சரின் பேட்டியும் உண்மை நிலவரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/sunny-leone/", "date_download": "2018-07-21T02:01:30Z", "digest": "sha1:OLL5ENWGUVCSCAQI4L6H2AHEJJJRUJY5", "length": 6549, "nlines": 87, "source_domain": "www.xtamilnews.com", "title": "Sunny Leone | XTamilNews", "raw_content": "\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nKarenjit Kaur: The Untold Story of Sunny Leone கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தவர்...\nகவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தமிழில் மையம்… நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு\nவாழ்க்கையில் சன்னிலியோன் பார்த்த மிகப்பெரிய பாம்பு இதுதான் போல\nஆணாக மாறிய சன்னி லியோன்\nSunny leone act as a man role ஆபாச படங்களை விட்டு தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி புயலாக வலம்...\nஇந்திய இளைஞர்களை மகிழ்விக்க நடிகையாக வரப்போகும் மற்றொரு ஆபாச நடிகை\nபொழுதுபோக்கு / வைரல் செய்திகள்\nவந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் \nசமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன். சமூக வலைதளங்கள் மூலம்...\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nபணத்திற்காக மனைவி கணவனின் நண்பனிடம் செய்த வேலை\nசொந்த மருமகளை மானபங்கப்படுத்திய மாமனார் - வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2014/07/thirupponnoosalsong-5-5.html", "date_download": "2018-07-21T01:41:27Z", "digest": "sha1:SR7DSKB45WJXRA55FCJ5FMPI6GMDG3VU", "length": 21022, "nlines": 180, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: THIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nசெவ்வாய், 22 ஜூலை, 2014\nTHIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.\nஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்\nகாணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்\nநாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை\nஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்\nகோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்\nபூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.\n.. 'இறைவன், ஆணோ, பெண்ணோ, அலியோ..' என்று அறிவதற்காக, அயனும் மாலும் தேடியும் கண்டடைய முடியாத கடவுளாகிய எம்பிரான், தன் தனிப்பெருங்கருணையால், தேவர் கூட்டம் தோற்று அழியாதபடிக்கு\nஅவர்களை ஆட்கொண்டருளி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தினை உணவாகக் கொண்டருளினான். அவ்விதம் அருளியவனும், வளைந்த பிறையை தன் சடைமுடி மேல் தரித்த, உத்தரகோசமங்கையிலுள்ள கூத்தனுமாகிய இறைவனது குணத்தைத் துதித்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோமாக\"\nஒரு சமயம், ஐயன், அயனும் மாலும் தம்மைத் தேடிக் கண்டடையும் பொருட்டு, திருவண்ணாமலையில், சோதி வடிவாக நின்றருளினான்.. இதனையே 'ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணக் கடவுள் ' என்றார்.. சோதி வடிவினனான இறைவன், ஆண், பெண், அலி முதலிய வேற்றுமைகளைக் கடந்த அருவுருவானவன்..இருவர் என்றது அயனையும் மாலையும்.. 'அவர்களாலேயே காண இயலாதவன்' என்று சொன்னதன் மூலம் இறைவன் காட்சிக்கு அரியன் என்பது புலனாயிற்று...\nதிருவுளம் உகந்து, பாற்கடலில் தோன்றிய நஞ்சை அருந்தியது, ஐயனது அறக்கருணைக்குச் சான்றாகச் சொல்லப்படுகின்றது.. பாற்கடலில் ஆலகால விடம் தோன்றியதும், அஞ்சி ஓடிய தேவர்கள், தோற்று அழியாதவாறு, தன் தனிப்பெருங்கருணையால் அவர்களை ஆட்கொண்டு, நஞ்சை உணவாகக் கொண்டான் எம்பிரான். இதையே,\n\"பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்\nசீரார் திருவடி யென்தலைமேல் வைத்தபிரான்\nகாரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி\nபோரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ\"(திருப்பூவல்லி)\nஇங்கு 'நாணாமே' என்றது 'விடத்தினால் தோற்று அழியாதிருக்கும்படியாக ' என்னும் பொருளில் சொல்லப்பட்டது..விடத்திற்கு அஞ்சி ஓடி வந்த தேவர்களை இகழாது, தம் பெருங்கருணையால் அவர்களுக்கு அபயம் அளித்து, ஆலகால விடத்தைத் தாமே உவந்து ஏற்றார்..ஆதலின், இப்பொருள் கூறப்பட்டது.\nஅவ்விதம் அறக்கருணை கொண்டு அருளிய எம்பிரானே திருவுத்தரகோசமங்கையுள், பிறைமதி சூடி எழுந்தருளியிருக்கிறார் என்றார்.\n'பிறை மதி'யும் இறைவனின் அறக்கருணையைப் புலப்படுத்துகிறது. தக்கனால் சாபம் பெற்ற சந்திரன், இறைவனின் பெருங்கருணையால் விமோசனம் பெற்று, இறைவனால் சென்னியில் சூடிக் கொள்ளப்படும் பேறும் பெற்றான்.\nஇறைவனது சென்னியில் இருப்பது வளைந்த, பிறைச் சந்திரன். பொதுவாக, இறை மூர்த்தங்களின் சிரத்தில் பிறைச் சந்திரன் ஒளிர்வது ஞானத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது.. இறைவனின் திருவடிவங்களில், 'சந்திரசேகர மூர்த்த'மும் ஒன்று. சந்திரசேகர மூர்த்தம், போக மூர்த்தங்களுள் ஒன்றாயினும், யோகியருக்கு யோகமும் போகியருக்கு போகமும் அருளும் பெம்மான் அவன்.\nபிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று\nஉள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்\nதள்ளிப்போக அருளுந் தலைவன் ஊர்போலும்\nவெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.(ஞான சம்பந்தப் பெருமான்).\n'கூத்தன்' என்பது பெருமானது சிறப்பு வாய்ந்த திருநாமங்களுள் ஒன்று. இறைவன் ஆடும் அருட் கூத்தே இப்பிரபஞ்ச இயக்கம்.. தில்லையில் எம்பெருமான், இப்பிரபஞ்ச இயக்கத்தையே தன் திருக்கூத்தாக ஆடியருளுகிறான்...\nஉம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை\nசெம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை\nசம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை\nஇன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.(திருமந்திரம்)\n'ஞானத்தைக் குறிக்கும் பிறைமதியை, தலையில் சூடிய கூத்தன்' என்று குறிப்பதன் மூலம், 'தனு, கரண, புவன, போகங்களை படைத்து, இப்பிரபஞ்ச இயக்கத்தை இறைவன் நடத்துவது, உயிர்கள் தம் வினைகளைத் தீர்த்து, ஞானம் பெறுதலின் பொருட்டே' என்பதை வாதவூரார் குறிப்பாலுணர்த்துவதாகக் கொள்ளலாம்..\n'கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.' -------'கூத்தனாகிய‌ இறைவனது கருணை நிறைந்த‌ குணத்தினைப் போற்றி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோமாக..' என்று பெண்கள் பாடுவதாகக் கூறுகின்றார் வாதவூரார். இதனால், இறைவனது குணத்தைப் போற்றிப் பாடுதலின் அவசியமும் அதன் பயனும் உணர்த்தப்பட்டது..\nஇறைவனது அறக்கருணை, இப்பாடலில் வியந்து கூறப்பட்டது. அண்ணல், அறக்கருணை பாலித்து, நம்மையும் ஆட்கொண்டருள வேண்டுவோம்\nமாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 10:43\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:00\nயோகியருக்கு யோகமும் போகியருக்கு போகமும் அருளும் சிறப்பை அறிந்தேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nபார்வதி இராமச்சந்திரன். 25 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:49\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி சார்\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந��த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/guru-peyarchi-palangal-tamil/", "date_download": "2018-07-21T02:14:18Z", "digest": "sha1:FRAS4QPVK2HZKQBTV5XSGHHVAEZVHOFN", "length": 5473, "nlines": 122, "source_domain": "aanmeegam.co.in", "title": "Guru peyarchi palangal tamil Archives - Aanmeegam", "raw_content": "\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஇறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-07-21T02:03:12Z", "digest": "sha1:TAZWH77NNFOSGELWGJQTSPI4ZBPWC5Q7", "length": 33408, "nlines": 496, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, டிசம்பர் 28, 2014 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு\nபாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி\nகானலை நீர் எனப் பசப்பு;\nஇலங்கையில் சென்று தமிழ்ப் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் அமைதிப்படை\nமணிப்பூரிலும் , காஷ்மீரிலும் கற்பழிப்பவனுக்கு பெயர் பாதுகாப்பு படை\nவீரப்பன் வேட்டை என்று பழங்குடி பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் அதிரடிப்படை\nரயிலில் குடித்து விட்டு சக பெண் பயணியை கற்பழிப்பவனுக்கு பெயர் ராணுவ படை \nகாவல் நிலையத்திற் வரும் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் காவல் படை\nஆனால் இந்திய நர்ஸ்கள் 42 பேரை கை விரல் கூட படாமல் அனுப்பி வைத்தவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்\nகற்பழிப்பு வழக்கில் நீதி தேடி வந்த பெண்ணை நீதிமன்றத்தில் வைத்து கற்பழிப்பவனுக்கு பெயர் நீதிபதி\nஆன்மீகம் தேடி ஆசிரமம் வரும் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் சாமியார்\nஅபயம் தேடிவந்த அனாதை குழந்தைகளிடம் பாலியல் வக்கிரத்தை காட்டுபவன் பாதிரியார்\nகல்வி கற்க வரும் பிள்ளைகளிடம் கலவி நடத்தியவன் ஆசிரியர்\nசக நிருபருக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் ஊடகவியலாளர்கள்\nஆனால் இராக்கின் போராளிகள் திருமணத்தின் மூலம் இல்லறத்தை அடைய நினைத்தால் அதற்கு பெயர் செகஸ் ஜிஹாத்\nஸ்பெயின் நாட்டில் தனிநாடு கேட்டு போராடினால் போராட்டக் காரர்கள்\nசீனாவிடம் இருந்து விடுதலை கேட்டு போராடினால் ஹாங்காங் மக்கள் சுயாட்சி போராட்டம்\nஆனால் தன் மண்ணை ஆக்கிரமித்து இருக்கும் அமெரிக்காவை எதிர்த்து ஆப்கானிலும் ஈராக்கிலும் போராடினால் தீவிரவாதிகள்\nகாஷ்மீரில் சுயாட்சி கோரி போராடினால் பிரிவினைவாதிகள்\nஇப்படி முஸ்லீம்கள் என்றால் மாறுபடும் ஊடக நிலைப்பாட்டுடன் செயல்படும் ஊடகத் தீவிரவாதத்தை எதிர்த்து முதலில் போராட வேண்டும்\n- நெல்லை ஏர்வாடியில் நேற்றைய தீவிரவாதம் குறித்த உரையில் இருந்து. ...\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 8:15:00 முற்பகல்\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 10:33:00 முற்பகல்\nஎங்களின் கவலைகள் உங்கள் கவிதையின் மூலம் பிரதிபலிக்கப்படு இருக்கின்றன்....அமைதியாக இருக்கும் தேன் கூட்டை கலைக்க முயலும் மோடி மஸ்தான் களின் வேஷம் கலைக்கப்பட்டு ஓடும் காலம் விரைவில் வரும்....கல்வியில் கை வைத்தால் வளரும் தலைமுறையை வரலாறு தெரியாதவர்களாக வளர்த்துவிடலாம் என்று எண்ணும் அரசின் எண்ணத்தில் மண்ணைபோட நாம் அனைவரும் ஒன்று கூடி ஒன்றுமையாக போராட தயாராகவேண்டும்.....காலம் கடந்து கொண்டு இருக்கின்றது\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 11:32:00 முற்பகல்\nஇந்தியாவில் நடக்கும் விசயங்களை செய்திகளாக காட்டும் சேனல்கள் அனைத்திலும் ஒரு விதமான டென்சன் விசயங்களே இப்போதைய அரசு செய்வதாக தோன்றுகிறது. [ கோட்சேவுக்கு சிலை / பகவத் கீதை தேசிய நூல் ]\nஇவை முன்னேறும் அரசுக்கு நல்லதல்ல.\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 1:09:00 பிற்பகல்\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 2:59:00 பிற்பகல்\nஉன் வரிகளில் மிளிரும் தாக்கம்\nஏகமெங்கும் ஆளும் இறை எங்கள்பக்கம்\nReply ஞாயிறு, டிசம்பர் 28, 2014 10:46:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும். இதயத்தின் வலியை பிரதி பலிக்கும் விதமாக கவிதை அமைந்திருக்கிறது\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:07:00 பிற்பகல்\nபாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி\nஇந்த ஆரிய கொள்கை நம் மதத்தை , நம் மனத்தை கீறிய கொடு(அ)வாள்பொய் புரட்டு சொல்லி மனதை புரட்டவும் வரலாற்றை புரட்டவும் முயற்சிக்கும் இந்த மாயை வெகுனாள் நீடிக்காது\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:11:00 பிற்பகல்\nஅவன் எந்த நா(கரு)மத்த போட்டாலும் ஈமான் கொண்ட நாமதை( நாமத்���ை) ஏற்கமாட்டோம்\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:14:00 பிற்பகல்\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:15:00 பிற்பகல்\nதயிர் சாதத்தை தேசிய உணவாக்கினாலும்எந்த சாதகம் செய்தாலும் பார்ப்பான் பல்லவி இங்கே எடுபடாதுஎந்த சாதகம் செய்தாலும் பார்ப்பான் பல்லவி இங்கே எடுபடாதுஇப்ப சாதகமாய் தெரிவது நாளை பாதகம் ஆகும் அவனுக்கேஇப்ப சாதகமாய் தெரிவது நாளை பாதகம் ஆகும் அவனுக்கே\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:19:00 பிற்பகல்\nகங்கையும் இங்கே அழுக்குதான் அதையும் மறைத்து சுத்தம் செய்கிறேன் என பிதற்றல் எந்த பொய்கையில் நீராடினாலும் அசுத்த மனம் உள்ளவன் நிலை ஒரு நாள் இழி நிலைதான் வந்து சேரும் அன்று இந்த சேரோடு சேரும் சகதியும் வந்து சேரும்\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:22:00 பிற்பகல்\nஉனக்கு வா(ய்த்த)ச்ச பேயை நீ எங்கே வேனும் நாளும் வைகாலம் கூடி வரும் அப்ப உன்னை பேய் விரட்டு விரட்டுவோம்\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:26:00 பிற்பகல்\nகானலை நீர் எனப் பசப்பு;\nஎம் மக்களிடம் ஒற்றுமை கானலை(கானவில்லை)என்பதற்காய் கானலை நீர் நீர் என்று நம்பு ஒருனால் சுனாமி எழும் இன்சாஅல்லாஹ் ஒற்றுமை ஓங்கும் அதுவரை கொடியவன் கையில் ஆட்சி அதிகாரம் எம் வர்கத்துக்கு ஒன்றும் புதிதல்ல ஒருனால் சுனாமி எழும் இன்சாஅல்லாஹ் ஒற்றுமை ஓங்கும் அதுவரை கொடியவன் கையில் ஆட்சி அதிகாரம் எம் வர்கத்துக்கு ஒன்றும் புதிதல்லபழகிய பழய சமுதாயம்தான் எங்களுடையதுபழகிய பழய சமுதாயம்தான் எங்களுடையது கவிஞரே ஆற்றாமையிலும் உணர்வை ஊற்றாமல் இருந்து விடக்கூடாது எனும் உங்கள் உணர்வுக்கு அல்லாஹ் கூலிதருவானாக கவிஞரே ஆற்றாமையிலும் உணர்வை ஊற்றாமல் இருந்து விடக்கூடாது எனும் உங்கள் உணர்வுக்கு அல்லாஹ் கூலிதருவானாகஆமீன் . வரும் காலமாவது நமக்குள் ஒற்றுமை வாய்க்கட்டும்,அன்றுதான் இந்த காவிகள் நம் முன்னே கூனி குறுகி கை கட்டும்\nReply திங்கள், டிசம்பர் 29, 2014 3:34:00 பிற்பகல்\nஇந்தப் பதிவை வாசித்த சகோக்களுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.\nReply செவ்வாய், டிசம்பர் 30, 2014 12:46:00 முற்பகல்\nReply புதன், டிசம்பர் 31, 2014 5:05:00 முற்பகல்\nReply புதன், டிசம்பர் 31, 2014 4:36:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n‘தவ்பா’ - மனம் வருந்திப் பிரார்த்திதல்\n - பாக்கிஸ்தான் பள்ளிக் கூ...\nஅதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்\nஇனிப்பான கசப்பு - சர்க்கரை நோய்\nஏனோ மனதில் (அன்று) தோன்றியது \nடிசம்பர் 6 [ நிர்வாண பாரதம்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2012/09/5-youtube-videos.html", "date_download": "2018-07-21T01:46:39Z", "digest": "sha1:6ZK4624ZD6QD3BL22BKZDQRDN76XMFQM", "length": 6295, "nlines": 98, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: உலக அளவில் அதிக பேர் பார்த்த 5 YOUTUBE VIDEOS", "raw_content": "\nஉலக அளவில் அதிக பேர் பார்த்த 5 YOUTUBE VIDEOS\nஒரு கோடி இல்லை ரெண்டு கோடி இல்லை எழுபத்திஏழு கோடி அப்படின்னு சிவாஜி டைட்டில் வசனம் மாதிரி பேச வேண்டி இருக்கு இந்த சாதனை வீடியோ பார்க்கும்போது தெரிகிறது அமுல் பேபி மாதிரி இருக்க இந்த ஜஸ்டின் பைப்பர் \"பேபி\" பாடல்தான் உலக அளவில் முதல் இடத்தில உள்ளது சும்மா இல்லை எழுபது கோடிக்கு மேல் பார்வை கொண்டுள்ளது\nபொடி பையன்தானே அப்டின்னு நினைச்சா சாதனைகள் எல்லாம் பெரிய ஆள் அளவிற்கு பண்றான்\nஉலக கோப்பை புட்பாலை விட அதிக அளவில் ஹிட்ஆகா முடியும் என்று நிருபித்த ஷகிரா அவர்களின் ஆடல் மற்றும் அவரின் கலக்கல் இசைக்கு பத்து முறை பார்க்காலாம்\nஜெனிபார் லோபஸ் இசை உலகில் அதிக ஹிட் அடித்த பழைய அக்கா\nபாட்டுன்னா ஜென்பார் லோபஸ் மாதிரி இருக்கணும்\nலேடி காகா ஹிந்தி பாட்டுபாட போறாங்க அப்படின்னு சொல்றாங்க அப்படி நடந்தால் நல்லதுதான்\nஎமினெம் - பேனரில் ரைஹானா கலக்கல் குரலில் பாடல் இது\nபார்த்தவங்க கவுண்டிங் இன்னைக்கு உள்ள நிலவரம் இது நாளைக்கு இன்னும் கூடலாம்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nஒஸ்தி மாஸ் பாடல்கள் \"முதல் முறையா சிம்பு படத்தில் \"\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nMR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nஉலக அளவில் அதிக பேர் பார்த்த 5 YOUTUBE VIDEOS\nவி.களத்தூரின் கல்லாற்று பாலம் திறப்புவிழாவுக்கு தய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaveerarkal.blogspot.com/2003/09/blog-post_106349554738611718.html", "date_download": "2018-07-21T02:07:32Z", "digest": "sha1:6BP2D2IINQI2YVDH56JTGNH6HU3HHYGL", "length": 29317, "nlines": 271, "source_domain": "maaveerarkal.blogspot.com", "title": "MAAVEERARKAL: மேஜர் நேரியன்", "raw_content": "\nஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்;தாலும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாள். எனம் கரம் பிடிக்கும் எழுது கோலால் இவன் வாழ்வினை முழுமையாக வரைந்திட முடியாது. என்றாலும் எழுதத் துடித்தது எம் மனம். சிறு துளியென்றாலும் உன்னால் முடிந்ததை எழுது என்றது. இவன் வீர வரலாற்றில் சிதுளிகள் இங்கே.........\nநேரியன்..... இவன் உள்ளத்தில் உற்றேடுக்கும் நேர்மை இவன் பெயரினுள்ளும் பொதிந்து இருந்தது, தருணை இவள் கண்களில் குடி கொண்டிருந்தது. தெளிவான பார்வை ஆழமான கருத்துமிக்க வார்த்தைகள், கண்டோரை எளிதில் கவரும் இவன் இதழ் சிந்தும் காந்தப் புன்னகை, பணிவைத் தன்னில் சுமந்திருக்கும் அழகிய வதனம் பெருமையில்லாத உள்ளம். ஆணுக்கு ஏற்ற அளவான உயரம். உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான உடல்வாகு. இவை எல்லாம் இணைந்து இவனை அலங்கரித்தன.\n1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாத நடுப்பகுதியில் தன்னை முழுமைய���கக் கரிகாலன் சேனையில் இணைத்துக் கொணடான். தனது ஆரம்பப் பயிற்சியினை வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமான சரத்பாபு 7 இல் பெற்றுக் கொண்டான். பயிற்சி முகாமில் தனது உடல் வலு, உள வலு என்பவற்றைப் பெருக்கிக் கொண்டான். பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சமர் எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் கல்விக்கும் உண்டு என்ற தலைவரின் கணிப்புக்கு இணங்க அரசியல் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டான்.\nஅரசியல் கற்கை நெறி ஆரம்பிக்கையில் தலைவரின் கருத்துரையை உன்னிப்பாக அவதானித்த இவன் அக்கற்கை நெறியின் அவசியத்தையுணர்ந்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினான். கற்கை நெறி ஆரம்பிக்கும் அன்றுதான் இவன் முதல் முதல் தலைவர் அவர்களை நேரே தன் விழிகளால் சந்தித்துக் கொண்டான். ஈதலால் அந்த நாளை தன் வாழ்வுக் காலத்தில் என்றும் கரைந்து போகாத நினைவாக தன் நெஞ்சமதில் பதித்து வைத்தான்.\nபோரளிகளின் வாழ்வு என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல, கல்வியறிவும், களப் பயிறிசியறிவும் மாறி மாறி ஊட்டப்பட்டது. இவ்வாறு இவனது போராட்ட வாழ்வு கரைந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் பேய்கள் 'முன்னேறிப் பாய்தல்\" என்ற நடவடிக்கை மூலம் வலிகாமப் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்தது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் ஏதிலிகளாக்கப்ட்டு இவன் இருந்த முகாம் வீதியேங்கும் வீசியெறியப்பட்டார்கள். இதனை அவதானித்த இவன் மனம் குமுறியது. களம் செல்லத் துடித்தான். இந்த வேளையில் தலைவரின் திட்டத்திற்கமைய முன்னேறிய பகைவன் மீது பாய புலிகள் தயாராகினார்கள். இவனும் அணியோன்றில் இணைக்கப்ட்டான். எனினும் புலிப்பாய்ச்சல் நடவடிக்கை எதிர்பார்த்ததை விட இலகுவில் வெற்றி கொள்ளப்ட்டதால் அவனது அணி சண்டைக்கு செல்லவில்லை.\nஇவ்வாறு இவனது கள வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த போது 60 எம்.எம் மோட்டார் பயிற்சி பெறுவதற்காக அனுப்பட்பட்டான். இவன் எதையும் கற்றுக் கொள்வதில் கற்ப10ரம் என்பதால் குறுகியகால பயிற்சியுடன் மோட்டாரை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவனாக வெளியேறினான். வெளியேறிய இவன் தனது மோட்டாருடன் முதலாவது களத்தில் எதிரியைச் சந்திக்கிறான். அந்தக் களம் திருவடி நிலைப் பக்கமாக இருந்து முன்னேறிய எதிரி மீதான தாக்குதல். அத்தான்குதலின் போது இவனது வோக்கி டோக்கி செயலிழந்து விட்டது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எறிகணை ஏவ வேண்டும். உடனே தனது அறிவு அனுபவத்தைப் பயன்படுத்தி டாங்கியில் சத்தம் வரும் நிலை நோக்கி மோட்டரை ஏவினான். ஏவிய எறிகணைகள் எதிரியின் டாங்கி மீதும் அதனைச் சூழ உள்ள பிரதேசத்துள் மீதும் வீழ்ந்து வெடித்தன. இக்களத்தில் இவனது மோட்டாரை இயக்கும் ஆற்றல் வெளிப்பட்டது.\nமறுநாள் இவன் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள களம் விரைந்தான்;. அங்கு முன்னேறிய பகைவன் மீது நேர்த்தியான சூடுகளை வழங்கி எதிரியின் பக்கம் பலத்த இழப்பு ஏற்பட வழிவகுத்தான். 'சூரியக் கதிர்\" இராணுவ நடவடிக்கை கோப்பாய் பிரதேசத்தை விழுங்கிக் கொண்டிருந்த போது இவன் அக்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டான். அங்கு தனது கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது சந்திரிக்கா அம்மையாரின் பேரினவாதப் ப10தம் ஆனையிறவில் இருந்து கிளிநோச்சி நோக்கி தனது ஆக்கிரமிப்பு கரத்தை நீட்டின. சத்ஜெய 1. 2 என ஆக்கிரமிப்பு முயற்சிகள் தோல்வியைத் தழுவ சத்ஜெய 3 எனத் தொடர்ந்தது. சத்ஜெய 3 இராணுவ நடவடிக்கையை எதிர் கொள்ள இவன் 120 எம். எம் மோட்டார் அணியில் ஒருவனாக நின்று செயற்பட்டான். பின்பு ஆனையிறவு பரந்தன் மீதான ஊடுருவல் தாக்குதலின் போது 1200 எம்.எம் மோடார் ஒன்றுக்கு தலைமை தாங்கி சென்று நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணிகளுக்கு பலம் சேர்த்தான்.\nமே 13.. 2997 இல் மிகப்பெரும் பகைவெள்ளம் தாண்டிக்குளம் ஊடாகவும், நெடுங்கேணியுடாகவும் நகர்ந்தது. இதனை எதிர்கொள்;ள இவன் 120 எம் எம் பீரங்கியோன்றுக்கு தலைலை தாங்கிச் சென்று முன்னேறும் பகைவன் மீதும் தாண்டிக்குளம் மீதான ஊடுருவல் தாக்குதல், பெரியமடு மீதான ஊடுருவல் தாக்குதல் போன்றவற்றில் தனது பீரங்கி மூலம் நேர்த்தியான சூடுகளை வழங்கி தாக்குதல் அணியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தான் சிறிது காலம் சிங்களப் படைக்கு பெரும் சவாலவகக புளியங்குளத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமினுள் இருந்து 82 எம் எம் ரக மோட்டார் மூலம் முன்னேறும் பகைவனுக்குச் சவாலாக அமைந்தான்.60 எம் எம் , 81 எம் எம் 82 எம் எம் 120 எம் எம் போன்ற பீரங்கிகளை இயக்குவதிலும் வரைபடத்தைக் க��யாளுவதிலும் சிறந்து விளங்கிய இவன் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவனானான்\nசமர்க்களத்தில் இருந்து பின் நகர்த்தப்பட்ட இவன் தன் அரசியல் கற்கை நெறியினைத் தொடர்ந்தான் அக்கற்கை நெறியினைக்கற்கும் போராளிகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவன். அத்துடன் இவனது கல்லுரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகள் அனைத்திலும் இவனது பிரசன்னம் இருக்கும் இவன் மேடையேறினால் மேடையே மலர்ந்து சிரிக்கும். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்துடன் ஒன்றிப் போய் நடித்து சபையோரை வியக்க வைப்பான். மேலும் சிறந்தவொரு பேச்சாளனாகவும் விளங்கினான். எந்தவொரு விடயத்தையும் அனுகி ஆராய்ந்து சிறந்ததொரு பேச்சை முன்வைப்பான். அத்துடன் துப்பாக்கி மூலம் குறிபார்த்து சுடும் கலையிலும் இவன் வல்லவன்தான்.\nஇவன் ஆற்றல் ஆளுமை கண்ட பொறுப்பாளரால் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் ஆக நியமிக்கப்ட்டான். போராளிகளின் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவனுக்கு இருந்ததால் சிறந்த முறையில் தன் நிர்வாகத்தை நகர்;த்திச் சென்றான். அதன் மூலம் போராளிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றான்.\nஇவ்வாறு இவனது போராட்ட வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளை தலைவர் அவர்களின் சிந்தனையில் சிரு~;டிக்கப்பட்ட திட்டமொன்றிறிகாக தேர்வு செய்யப் பட்டான். அப்பணி மிகவும் கடினமானது. அபபணி தொலைது}ரத்தில் இவனுக்காக காத்திருந்தது. ஆதலால் தொலைது}ரம் செல்ல ஆயித்தமானான். செல்லுமுன் தலைவர் அவர்களைச் சந்தித்து அத்திட்டம் பற்றி அறிவினைப் பெற்று தன் பணிக்கு சென்றான். அங்கு தனது பணியை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி தலைவரின் பாராட்டைப் பெற்றான். இவ்வாறு தன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அன்புத் தலைவரின் அழைப்பை ஏற்று மீதினில் ஏறி வர ஆயத்தமானான்\nஅந்த வேளை அந்தக் கடற்கரையின் நீருக்குள் பாதம் பதித்து தனக்கெனக் காத்திருக்கும் விசைப் படகு நோக்கி நகர்கின்றான் நெரியன். அந்த விசைப் படகை அடைந்து அதற்குள் ஏறிக் கொள்கிறான். அதற்குள் ஏறிக் கொண்டவன் தன்; மனதுக்குள் பல கனவுகள் ஏற்றிக் கொண்டான். அன்புத் தலைவரின் தரிசனம் , அன்னை மண்ணின் தரிசனம் அன்புத் தோiர்களின் தரிசனம் அன்பு மக்களின் தரிசனம், என்று அவனின் எண்ண அலைகள்; ஆர்ப்பரிதது எழுந்து கொண்nருந்தவேளை விசைப்படகின் இயந்திரம் தன் இதயத்துடிப்பை இயக்கியது. பயணம் அலைகடலினு}டே நீண்டதொரு பயணம் ஆழ்கடலை இவனது படகு அண்மித்துக் கொண்டிருந்த வேளை கருமுகில் கூட்டங்கள் விண்மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் வான் தாய் தன் கண்ணீர்க் கடலின் கட்டுழடத்துவிட்டாள். இடிமின்னல் இடையிடையே தம் கண்களைத் திறந்து மூடின. கடல்த் தாயும் இயற்கையன்னையின் சிற்றத்தால் குழம்பிப் போனாள். அதனால் பேரலைகள் எழுந்தன. பயணம் தொடர்ந்தார்கள். யார் அறிவார்கள். அந்தக் கொடியோரின் குண்டுகள் இவர்களின் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றது என்று. கச்சதீவு கடல் மீது பேரினவாதப் பேய்களின் முன்று டோராக்கள் நேர் எதிரே தம் உயிர் பறிக்கும் கருவிகளின் குழாய்களை நீட்டி விட்டு இருந்தன. எதிர் பாராத பெரும் சமர் மூண்டது. பகைவனின் மூன்று படகுகளும் இவனது படகைச் சூழ்ந்து கொண்டன. இவகளிடம் ஆழ் ஆயுத பலம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எனினும் பிரபாகரனின் பிள்ளைகள் இவர்கள் இவர்களிடம் மனோபலம் மலையாக இருந்தது. அந்த வேளையில் எதிரியின் படகில் இருந்து பாய்ந்து வந்த குண்டொன்று இவன் மார்பைத் துளையிடுகின்றது. இவன் கடல் மீது தன் இதழ்களைப் பதிர்ந்து முத்தம் ஒன்றை அளித்துவிட்டு மாவீரர் என்ற மகுடம் தன்னை சூடிக் கொள்கிறான். இவனின் வித்துடலை கடலன்னை தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் இவன் கரம் சுமந்த துப்பாக்கி இளைய புலிவீரன் கரம்மீதிலிருந்து எதிரியின் திசை நோக்கி அனல் கக்குகிறது.. இவன் நினைவுகளைச் சுமந்து கரிகாலன் படை, பகைகுகையினுள்ளே பாய்கின்றது. தமிழீழம் என்ற பூவிங்கே மலரும் மட்டும் இப் பாய்ச்சல் ஓயாது.\nலெப்.கேணல் நவம் - டடி\nகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் (1)\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2013/", "date_download": "2018-07-21T01:55:37Z", "digest": "sha1:UIJPZ2ZX5ULVMGUO5VZYC4OEPPXD4QYA", "length": 35224, "nlines": 419, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nவரலெக்ஷ்மி கோலங்கள். மங்கலப் பொருட்கள் கோலம். VARALAKSHMI KOLAM.\n8 புள்ளி - 2 வரிசை\n4 புள்ளி - 2 வரிசை\n2 புள்ளி - 2 வரிசை.\nஇந்த வரலெக்ஷ்மி கோலங்கள் ஆகஸ்ட் 1- 15. 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மங்கலப் பொருட்கள் கோலம், வரலெக்ஷ்மி கோலங்கள்., VARALAKSHMI KOLAM\nவெள்ளி, 20 டிசம்பர், 2013\nவரலெக்ஷ்மி கோலங்கள். பஞ்சமுக விளக்கு, பூமாலைக் கோலம். VARALAKSHMI KOLAM\nபஞ்சமுக விளக்கு, பூமாலைக் கோலம்.\nநேர்ப்புள்ளி 10 புள்ளி - 10 வரிசை.\nஇந்த வரலெக்ஷ்மி கோலங்கள். ஆகஸ்ட் 1- 15,2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பஞ்சமுக விளக்கு, பூமாலைக் கோலம், வரலெக்ஷ்மி கோலங்கள்., POOMALAI, VARALAKSHMI KOLAM, VILAKKU\nவியாழன், 12 டிசம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், அத்திமரத்துக் காளி கோலம். ATHIMARATHU KALI KOLAM\nகிராம தெய்வக் கோலங்கள், அத்திமரத்துக் காளி கோலம்.\nநேர்ப்புள்ளி 10 புள்ளி - 10 வரிசை\nஇந்தக் கோலம் ஜூலை 16- 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:42 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அத்திமரத்துக் காளி கோலம், கிராம தெய்வக் கோலங்கள், ATHIMARATHU KALI KOLAM, GRAMA THEIVA KOLAM\nவியாழன், 5 டிசம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், மகிழ மரத்தடி முனீஸ்வரர் கோலம்.MUNISHWARAR KOLAM\nகிராம தெய்வக் கோலங்கள், மகிழ மரத்தடி முனீஸ்வரர் கோலம்.\nநேர்ப்புள்ளி 15 - 3 வரிசை 3 வரை\nஇந்தக் கோலம் ஜூலை 16 - 31 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:56 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிராம தெய்வக் கோலங்கள், மகிழமரத்தடி முனீஸ்வரர் கோலம், GRAMA THEIVA KOLAM, MUNISHWARAR KOLAM\nவியாழன், 28 நவம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், சுடலை மாடன் கோலம். SUDALAI MADAN KOLAM.\nகிராம தெய்வக் கோலங்கள், சுடலை மாடன் கோலம்.\nநேர்ப்புள்ளி 10 -6 வரிசை\nஇந்தக் கோலம் ஜூலை 15 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:57 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிராம தெய்வக் கோலங்கள், சுடலை மாடன் கோலம், GRAMA THEIVA KOLAM, SUDALAI MADAN KOLAM\nவியாழன், 21 நவம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், கன்னியம்மன் கோலம் . KANNIYAMMAN KOLAM\nகிராம தெய்வக் கோலங்கள், கன்னியம்மன் கோலம் இருளர் இன தெய்வம்.\nநேர்ப்புள்ளி 12 - 4 வரிசை\n4 - 4 வரிசை.\nஇந்���க் கோலம் ஜூலை 15 - 31, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:37 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இருளர், கன்னியம்மன் கோலம், கிராம தெய்வக் கோலங்கள், GRAMA THEIVA KOLAM, IRULAR, KANNIYAMMAN KOLAM\nவியாழன், 14 நவம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், பூரணா, புஷ்கலா, ஐயனார் கோலம்.POORANAI PUSHKALAI AIYANAR KOLAM\nகிராம தெய்வக் கோலங்கள், பூரணா புஷ்கலா ஐயனார் கோலம்.\nநேர்ப்புள்ளி 9 - 3 வரிசை\n3 - 4 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 15 - 31, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:23 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐயனார் கோலம், கிராம தெய்வக் கோலங்கள், புஷ்கலா, பூரணா, GRAMA THEIVA KOLAM, POORANAI, PUSHKALAI AIYYANAR KOLAM\nவெள்ளி, 8 நவம்பர், 2013\nகிராம தெய்வக் கோலங்கள், கருப்பர்.புரவி எடுப்புக் கோலம். KARUPPAR PURAVI EDUPPU KOLAM\nகிராம தெய்வக் கோலங்கள், கருப்பர்,\n4 - 5 வரிசை\nஇந்தக் கோலம் ஜூலை 15 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருப்பர், கிராம தெய்வக் கோலங்கள், புரவி எடுப்புக் கோலம், GRAMA THEIVA KOLAM, KARUPPAR KOLAM, PURAVI EDUPPU\nவியாழன், 31 அக்டோபர், 2013\nஇராசிக் கோலங்கள், மீனம்.RASI KOLAM, MEENAM.\n6 - 6 வரிசை\n2 - 2 வரிசை\nஇந்தக் கோலம் ஜூலை 1 - 15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:24 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், மீனம், MEENAM, RASI KOLAM\nவெள்ளி, 25 அக்டோபர், 2013\nஇராசிக் கோலங்கள், கும்பம், RASI KOLAM, KUMBAM\nநேர்ப்புள்ளி 19 - 1\nஇந்தக் கோலம் ஜூலை 1 - 15, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:26 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், கும்பம், KUMBAM, RASI KOLAM\nவியாழன், 17 அக்டோபர், 2013\nஇராசிக் கோலங்கள், மகரம். RASI KOLAM , MAKARAM.\nஇடைப்புள்ளி 10 - 1.\nஇந்தக் கோலம் ஜூலை 1 - 15., 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:24 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், மகரம், MAKARAM, RASI KOLAM\nவியாழன், 10 அக்டோபர், 2013\nஇராசிக் கோலங்கள், தனுசு,RASI KOLAM, DHANUSHU,\nநேர்ப்புள்ளி 13 - 1\nஇந்தக் கோலம் ஜூலை 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்��து Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:54 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், தனுசு, DHANUSHU, RASI KOLAM\nவெள்ளி, 4 அக்டோபர், 2013\nஇராசிக் கோலங்கள், விருச்சிகம். RASI KOLAM, VIRUTCHIGAM.\nராசி அதிபதி செவ்வாய், முருகன், வேல் மயில்.\nநேர்ப்புள்ளி 9 - 9 வரிசை, 3, 2,\nஇந்தக் கோலம் ஜூலை 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:17 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், விருச்சிகம், RASI KOLAM, VIRUTCHIGAM\nவியாழன், 26 செப்டம்பர், 2013\nஇராசிக் கோலங்கள், துலாம். RASI KOLAM , THULAM.\nநேர்ப்புள்ளி 9 - 3 வரிசை\n3 - 3 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூலை 1- 15 , 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:24 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், துலாம், RASI KOLAM, THULAM.\nவெள்ளி, 20 செப்டம்பர், 2013\nஇராசிக் கோலங்கள், கன்னி,RASI KOLAM, KANNI.\nநேர்ப்புள்ளி 9 புள்ளி 9 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூன் 16 - 30 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், கன்னி, KANNI, RASI KOLAM\nவெள்ளி, 13 செப்டம்பர், 2013\nஇராசிக் கோலங்கள், சிம்மம்,RASI KOLAM, SIMMAM.\nநேர்ப்புள்ளி 19 - 5 வரிசை\n7 - 5 வரிசை\nஇந்தக் கோலம் ஜூன் 16 - 30 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், சிம்மம், RASI KOLAM, SIMMAM\nவியாழன், 5 செப்டம்பர், 2013\nஇராசிக் கோலங்கள், கடகம்.RASI KOLAM, KADAGAM.\nநேர்ப்புள்ளி 13 - 3 வரிசை\n7 - 2 வரிசை\n3 - 3 வரிசை.\nஇந்தக் கோலம் ஜூன் 16 - 30, 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:47 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசிக் கோலங்கள், கடகம், KADAGAM, RASI KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதன��� அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்பு��்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவரலெக்ஷ்மி கோலங்கள். மங்கலப் பொருட்கள் கோலம். VARA...\nவரலெக்ஷ்மி கோலங்கள். பஞ்சமுக விளக்கு, பூமாலைக் கோல...\nகிராம தெய்வக் கோலங்கள், அத்திமரத்துக் காளி கோலம்....\nகிராம தெய்வக் கோலங்கள், மகிழ மரத்தடி முனீஸ்வரர் க...\nகிராம தெய்வக் கோலங்கள், சுடலை மாடன் கோலம். SUDALA...\nகிராம தெய்வக் கோலங்கள், கன்னியம்மன் கோலம் . KANNIY...\nகிராம தெய்வக் கோலங்கள், பூரணா, புஷ்கலா, ஐயனார் கோல...\nகிராம தெய்வக் கோலங்கள், கருப்பர்.புரவி எடுப்புக் க...\nஇராசிக் கோலங்கள், மீனம்.RASI KOLAM, MEENAM.\nஇராசிக் கோலங்கள், கும்பம், RASI KOLAM, KUMBAM\nஇராசிக் கோலங்கள், மகரம். RASI KOLAM , MAKARAM.\nஇராசிக் கோலங்கள், தனுசு,RASI KOLAM, DHANUSHU,\nஇராசிக் கோலங்கள், விருச்சிகம். RASI KOLAM, VIRUTCH...\nஇராசிக் கோலங்கள், துலாம். RASI KOLAM , THULAM.\nஇராசிக் கோலங்கள், கன்னி,RASI KOLAM, KANNI.\nஇராசிக் கோலங்கள், சிம்மம்,RASI KOLAM, SIMMAM.\nஇராசிக் கோலங்கள், கடகம்.RASI KOLAM, KADAGAM.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுர��ச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2016/08/", "date_download": "2018-07-21T01:43:34Z", "digest": "sha1:YFYE6Z4RT7WMREC3RURBBNJZV63BPLXO", "length": 27341, "nlines": 332, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: August 2016", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 31 ஆகஸ்ட், 2016\nவிநாயகர் கோலங்கள்.- 3. கணபதி யந்திரக் கோலம். VINAYAGAR KOLAMS.\nவிநாயகர் கோலங்கள் - 1. கணபதி யந்திரக் கோலம். - VINAYAGAR KOLAMS.\nநேர்ப்புள்ளி 7 புள்ளி 7 வரிசை.\nஇந்தக் கோலங்கள் செப் 9, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:15 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணபதி யந்திரக் கோலம்., விநாயகர் கோலம்., VINAYAGAR KOLAM\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2016\nவிநாயகர் கோலம் - 2 . கணபதி பூஜைக் கோலம். VINAYAGAR KOLAMS.\nவிநாயகர் கோலங்கள் -2. கணபதி பூஜைக் கோலம் - VINAYAGAR KOLAMS.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலங்கள் செப் 9, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:47 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணபதி பூஜை, விநாயகர் கோலம்., VINAYAGAR KOLAM\nதிங்கள், 29 ஆகஸ்ட், 2016\nவிநாயகர் கோலங்கள் - 1. ஆறு கணபதி கோலம். - VINAYAGAR KOLAMS\nவிநாயகர் கோலங்கள் - 1. ஆறு கணபதி கோலம். - VINAYAGAR KOLAMS.\nஇந்தக் கோலங்கள் செப் 9, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:39 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: (கணபதி, விநாயகர் கோலம்., VINAYAGAR KOLAM\nபுதன், 24 ஆகஸ்ட், 2016\nகிருஷ்ணர் கோலங்கள். - 4. வேய்ங்குழல் கோலம். KRISHNAR KOLAMS.\nகிருஷ்ணர் கோலங்கள். வேய்ங்குழல் கோலம், KRISHNAR KOLAM.\nஇடைப்புள்ளி - 15 - 8 வரை.\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 26, 2016 குமுதம் பக்தி ஸ்���ெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:53 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிருஷ்ணர் கோலங்கள், வேய்ங்குழல் கோலம், KRISHNAR KOLAM\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2016\nகிருஷ்ணர் கோலங்கள் - 3.ஊஞ்சலாடும் கோலம். KRISHNAR KOLAMS.\nகிருஷ்ணர் கோலங்கள். ஊஞ்சலாடும் கோலம். KRISHNAR KOLAM.\nநேர்ப்புள்ளி - 14 - 14 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 16, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊஞ்சலாடும் கோலம், கிருஷ்ணர் கோலங்கள், KRISHNAR KOLAM\nதிங்கள், 22 ஆகஸ்ட், 2016\nகிருஷ்ணர் கோலங்கள். - 2. காளிங்க நர்த்தனக் கோலம். KRISHNAR KOLAMS\nகிருஷ்ணர் கோலங்கள். காளிங்க நர்த்தனக் கோலம். KRISHNAR KOLAM.\nநேர்ப்புள்ளி - 12 - 2 வரிசை, 2 வரை.\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் , 26, 2016 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:15 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காளிங்க நர்த்தனம், கிருஷ்ணர் கோலங்கள், KRISHNAR KOLAM\nஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016\nகிருஷ்ணர் கோலங்கள். -1 . வெண்ணெய் உறிக்கோலம். - KRISHNAR KOLAMS\nகிருஷ்ணர் கோலங்கள் - வெண்ணெய் உறிக்கோலம்.\nநேர்ப்புள்ளி 10 - 10 வரிசை.\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 26, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:43 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிருஷ்ணர் கோலங்கள், வெண்ணெய் உறிக் கோலம், KRISHNAR KOLAM\nசெவ்வாய், 2 ஆகஸ்ட், 2016\nஆரோக்கியக் கோலங்கள்,- 4. ஐஸ்வர்யக் கோலம். HEALTH KOLAM,\nஆரோக்கியக் கோலங்கள்,- 4 ஐஸ்வர்யக் கோலம். HEALTH KOLAM,\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 12, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:51 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், HEALTH KOLAM\nஆரோக்கியக் கோலங்கள்,- 3, திருஷ்டி நீக்கும் கோலம். HEALTH KOLAM,\nஆரோக்கியக் கோலங்கள்,- 3. திருஷ்டி நீக்கும் கோலம். HEALTH KOLAM,\nஇடைப்புள்ளி 19 - 10\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 12, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:23 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், HEALTH KOLAM\nஆரோக்கியக் கோலங்கள்,- 2. ராமர் கோலம். HEALTH KOLAM,\nஆரோக்கியக் கோலங்கள்,- 2. ராமர் கோலம். HEALTH KOLAM,\nநேர்ப்புள்ளி 12 - 2 வரிசை, 2 வரை.\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 12, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:37 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், HEALTH KOLAM\nதிங்கள், 1 ஆகஸ்ட், 2016\nஆரோக்கியக் கோலங்கள்,- 1. இருதய கமலம் கோலம். HEALTH KOLAM,\nஆரோக்கியக் கோலங்கள்,- 1. இருதய கமலம் கோலம். HEALTH KOLAM,\n5-1 , 8 திசையிலும்,\nஇந்தக் கோலங்கள் ஆகஸ்ட் 12 , 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:04 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், HEALTH KOLAM\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடிப்பெருக்குக் கோலம். விநாயகர் பூஜைக் கோலம், AADIPPERUKKU KOLAM.\nஆடிப் பெருக்குக் கோலங்கள் விநாயகர் பூஜைக் கோலம். AADIPPERUKKU KOLAMS. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 26. 7. 2018 குமுதம் பக்த...\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். அண்ணாமலையார் கோலம். நேர்ப்புள்ளி 9 புள்ளி - 9 வரிசை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவ...\nஅம்மன் கோலங்கள் - 6. கூழ் ஊற்றுதல். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 6. கூழ் ஊற்றுதல். இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். AANI THIRUMANJANA KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சிவ சிவ கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 16 வரிசை இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். சுந்தரேசுவரர் கோலம். நேர்ப்புள்ளி 12 புள்ளி - 12 வரிசை. 2,1. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வ...\nஅம்மன் கோலங்கள். - 1 பால்குடம். AMMAN KOLAM.\nஅம்மன் கோலங்கள். 1 பால் குடம். நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை. 5 - 5 வரிசை. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். பிரதோஷ நந்தி சிவன் கோலம். இடைப்புள்ளி 11 - 6. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. ...\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். விஸ்வநாதர் கோலம். இடைப்புள்ளி 13 - 7. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஅம்மன் கோலங்கள் - 8. சிம்ஹ வாஹினி.\nஅம்மன் கோலங்கள். - 8. சிம்ஹ வாஹினி. நேர்ப்புள்ளி 15 - 1. இந்தக் கோலங்கள் 12.7. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். AANI THIRUMANJANAM KOLAM.\nஆனித்திருமஞ்சனம். நடராஜர் கோலம். நேர்ப்புள்ளி 15 புள்ளி - 3 வரிசை. 3 வரை. இந்தக்கோலங்கள் 28. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியா...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவிநாயகர் கோலங்கள்.- 3. கணபதி யந்திரக் கோலம். VINAY...\nவிநாயகர் கோலம் - 2 . கணபதி பூஜைக் கோலம். VINAYAGAR...\nவிநாயகர் கோலங்கள் - 1. ஆறு கணபதி கோலம். - VINAYAGA...\nகிருஷ்ணர் கோலங்கள். - 4. வேய்ங்குழல் கோலம். KRISHN...\nகிருஷ்ணர் கோலங்கள் - 3.ஊஞ்சலாடும் கோலம். KRISHNAR ...\nகிருஷ்ணர் கோலங்கள். - 2. காளிங்க நர்த்தனக் கோலம். ...\nகிருஷ்ணர் கோலங்கள். -1 . வெண்ணெய் உறிக்கோலம். - KR...\nஆரோக்கியக் கோலங்கள்,- 4. ஐஸ்வர்யக் கோலம். HEALTH ...\nஆரோக்கியக் கோலங்கள்,- 3, திருஷ்டி நீக்கும் கோலம். ...\nஆரோக்கியக் கோலங்கள்,- 2. ராமர் கோலம். HEALTH KOLA...\nஆரோக்கியக் கோலங்கள்,- 1. இருதய கமலம் கோலம். HEALT...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2011/11/vaazhviyal-unmaikal-aayiram-521-530-521.html", "date_download": "2018-07-21T01:44:08Z", "digest": "sha1:N4R2YNJAYPUFZ7XQOCKGOPX7BEQXKOAE", "length": 6382, "nlines": 149, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530", "raw_content": "\nவாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்\nபதிவு செய்த நாள் : 01/11/2011\n521 செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.\n522 பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.\n523 செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.\n524 செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.\n525 யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.\n526 வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.\n527 தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துண��க்கொள்.\n528 கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.\n529 அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.\n530 பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.\n(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:18 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/12/cinematamilcom_10.html", "date_download": "2018-07-21T02:17:01Z", "digest": "sha1:UCWPS3WWWDKGK3LHMNGUD44LKFKADEBC", "length": 22521, "nlines": 175, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nவிக்ராந்த் நடிக்கும் வெண்ணிலா கபடி குழு-2 படம் ஆரம்பம்\nநாகார்ஜூன் மகன் அகில் நிச்சயதார்த்தம்\nநடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி - சிவா\n2017, ஆக.,4-ல் ‛பூமி' ரிலீஸ்\nஅஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்\nசமுத்திரகனியின் தொண்டன் படப்பிடிப்பு: 16ந் தேதி தொடங்குகிறது\nஜீ தமிழில் புதிய தொடர் டார்லிங் டார்லிங்: 12ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது\nபத்மாவதி-யில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்\nஹாலிவுட் படமான ‛டிரைவ்' ரீ-மேக்கில் சுஷாந்த்\nடிச., 12-ல் ‛ஓகே ஜானு' டிரைலர் ரிலீஸ்\nகச்சிதமான நடிகர் டைட்டீல் எனக்கு பொருந்தாது - அமீர்கான்\nகல்யாண் ராம் தயாரிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் 27வது திரைப்படம்\nவிக்ராந்த் நடிக்கும் வெண்ணிலா கபடி குழு-2 படம் ஆரம்பம்\n7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் பிரபலமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள ...\nநாகார்ஜூன் மகன் அகில் நிச்சயதார்த்தம்\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் இளைய மகன் அகிலின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் நாகார்ஜூனாவிற்கு நாகசைதன்யா, அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் நாகசைதன்யாவிற்கு, நடிகை சமந்தாவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ...\nநடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி - சிவா\nவெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ�� சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II ...\n2017, ஆக.,4-ல் ‛பூமி' ரிலீஸ்\nமேரி கோம், சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக பூமி என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சிறை சென்று திரும்பி, மீண்டும் பாலிவுட்டில் பிஸியாகியிருக்கும் சஞ்சய் தத் நடிக்கிறார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள். பூமி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பூமி படம் ...\nஅஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்\nவளரும் நடிகைகளுக்கு ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாகவோ அல்லது அவரது படத்தில் அவருடன் சில காட்சிகளிலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதேபோல வளரும் நடிகர்களுக்கு அஜித் ரசிகராக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதுவரை பலர் அப்படி நடித்திருக்கிறார்கள். சிம்பு ஒவ்வொரு படத்திலும் ...\nசமுத்திரகனியின் தொண்டன் படப்பிடிப்பு: 16ந் தேதி தொடங்குகிறது\nஅப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடிக்கும் படம் தொண்டன். அவர் இயக்கும் முழுநீள அரசியல் படம். இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனின் நிலை என்ன என்பதை சொல்கிற படம். சமுத்திரகனியுடன் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமய்யா, சூரி, கஞ்சா கருப்பு, மூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமுத்திரகனிக்கும், ...\nஜீ தமிழில் புதிய தொடர் டார்லிங் டார்லிங்: 12ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது\nஜீ தமிழ் சேனலில் டார்லிங் டார்லிங் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. டப்பிங் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜீ தமிழ் ஒளிபரப்பும் நேரடி தமிழ் தொடர் இது. இதில் ராம்ஜி, வசந்த்கோபி, சித்ரா, நந்தினி என இரண்டு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள். இவர்களுடன் நளினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.\nதிருமணமான இரு இளம் ...\nபத்மாவதி-யில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்\n‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் ‛பத்மாவதி'. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவருடன் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ...\nஹாலிவுட் படமான ‛டிரைவ்' ரீ-மேக்கில் சுஷாந்த்\nதோனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் சுஷாந்த் சிங். தற்போது ‛ராப்தா' என்ற படத்தில் நடித்து வரும் சுஷாந்த், அடுத்தப்படியாக 2011-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‛டிரைவ்' படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் ...\nடிச., 12-ல் ‛ஓகே ஜானு' டிரைலர் ரிலீஸ்\nமணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த படம் ‛ஓ காதல் கண்மணி'. தமிழில் வெற்றிப்பெற்ற இப்படம், ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார். மணிரத்னமும், கரண் ஜோகரும் இணைந்து ...\nகச்சிதமான நடிகர் டைட்டீல் எனக்கு பொருந்தாது - அமீர்கான்\nஅமீர்கான் நடிப்பில் இந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவர இருக்கும் படம் ‛டங்கல்'. அமீர்கான், மல்யுத்த வீரர் போகத்தாக, மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, அதிகரித்து, அதிக மெனகெட்டு நடித்திருக்கிறார் அமீர். தற்போது டங்கல் படத்தின் புரொமோஷனில் பிஸியாக ஈடுபட்டிருக்கும் ...\nகல்யாண் ராம் தயாரிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் 27வது திரைப்படம்\nடோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராமின் சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தை இயக்க இயக்குனர்கள் வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இயக்குனர் பாபி, ஜூனியர் என்.டி.ஆரின் ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/06/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-21T01:52:46Z", "digest": "sha1:Z3EH3VZ33WTZ5HF6CNRN4ITXPHSL3EE4", "length": 18654, "nlines": 118, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "விசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nவிசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி\n“வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்\" ஒரு அரசன் தன் சபை அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். மனித வாழ்க்கைபற்றி எனக்கு எழுதித் தாருங்கள் என்று. அவர்களும் பலமாதங்கள் முயன்று அதை எழுதி மூன்று வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அரசனோ திகைத்துப் போனான். இவ்வளவையும் படிக்க எனக்கு பொழுதில்லை இதை சுருக்கமாக எழுதித் தாருங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டான்.\nஅவர்களும் திரும்பவும் பலமாதங்கள் முயன்று அந்த மூன்று வண்டிகள் நிறைந்திருந்தவற்றை சுருக்கி மூன்று புத்தகங்களாக எழுதி கொண்டு வந்தபோது அரசன் தளர்ந்து போனான். என்னால் இவற்றை இப்போது படிக்க முடியாது நான் மரணப் படுக்கையிலிருக்கிறேன். இப்போது நான் படிக்கக்கூடியதாக எழுதுங்கள் விரைவாக என்றார். ஒரு அறிஞன் அவற்றை சுருக்கி, மூன்று சொற்களாக எழுதித் தந்தான். அதாவது மனிதன், பிறந்தான், வாழ்ந்தான், இறந்தான். அரசனும் அதைப்படித்து திருப்தி கொண்டவனாக இறந்து போனான். இது போலத் தான் இன்றுள்ள மனிதர்களின் வாழ்வு இருக்கிறது வாழ்க்கையில் சிலர் மட்டுமே தம் பெயர் நிலைக்க வாழ்ந்து மடிந்த பின்னும் பெயர் நிலைக்க வாழ்கிறார்கள்.\nஅந்த வகையில் இன்றைய பரபரப்பான செய்தியாக மாறியது விசுவமடு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான டபிள்யூ. டபிள்யூ ரத்னப்பிரிய பண்டுவின் பணி இட மாற்ற நிகழ்வு. உண்மையில் அந்த கிராம மக்களின் அமோகமான அன்பான கண்ணீரை அவர் பெற்றிருப்பதானது பெரிய செய்தியாகும், முப்பதாண்டு காலமாக கொலை பாதககர்களாகவும், எதிரியாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்த இராணுவத்தினர் சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் காருண்யமும், மிக்க அன்பும் அறமும் காக்கும் காவலர்களாகி எந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகமாக நின்றார்களோ அந்த மக்களின் மனதை வென்றிருக்கிறார். ஊர்வலமாக தமிழ் இளைஞர்கள் அவரை சுமந்து செல்லும் காட;சி உலகுக்கே பெரும் வரலாற்றுச் செய்தியாகும். மாற்றமொன்றே மாறாதது பாராட்டுக்கள், விசுவமடு மக்களுக்கும் உரித்தாகிறது.\nநல்லாட்சி, நல்லிணக்கம், சுற்றுப்பயணங்கள், உளவியல் வகுப்புகள், திட்டவரைபுகள் செயற்றிட்டங்கள் எல்லாம் செய்ய முடியாத ஒன்றை இங்கே தனிமனிதனாக ஒரு ராணுவ அதிகாரி செய்துள்ளார். பொதுவாகவே இதே கருத்தைத்தான் நாமும் பேச முனைகிறோம்.. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளிலிருந்து நாம் பார்த்த ராணுவத்திற்கும் இப்போது நாம் பார்க்கும் ராணுவத்திற்குமான பாரிய வேறுபாட்டை அதிசயமாகத்தான் பார்க்கிறோம். இராணுவ பிரசன்னம் என்பது சாதாரணமாக மக்கள் வாழுமிடங்களில் இருப்பதில்லை. மாறாக எமது பிரதேசங்களில் அவை சர்வ சாதாரணம்.\nஅதிலும் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவர்கள் சரளமாக மக்களிடையே உலவுகின்றனர். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள உத்தியோகத்தர்கள் திறமையாகவே தமது கடமையை செய்கிறார்கள் அவர்களுக்கு அதிகாரத்துடன் அரசாங்க உதவியும் கிடைக்கிறது.\nஎனது நிலத்தில் இராணுவத்தினர் குடியிருந்தனர். நான் அவர்களை வெளியேற்றித் தரும்படி கோரினேன். என்னுடன் சேர்த்து அயலவர்களுமாக பதினைந்து பேர் இராணுவம் வெளியேறும்போது வெவ்வேறு இடங்களில் வசித்த எமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்மை அழைத்து அந்த நிலங்களை தந்து விட்டே சென்றனர். ஆனால் அவை அரசுக்கு சொந்தமான காணி என அரச அதிபரும் பிரதேச செயலரும் தர மறுத்தனர். பல இலட்ச ரூபாக்கள் பெறுமதியான வீடு கிணறு என கட்டி, பல வான்பயிர்களையும் உருவாக்கி வைத்திருந்த நிலங்கள் அவை. போலிஸாரை கொண்டுவந்து எம்மைக் கலைத்தனர் தமிழ் அதிகாரிகள்.\nநாம் ஆளுநரிடம் போனோம். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே எமது பிரச்சி��ையை மிக தெளிவாகவும் அனுதாபத்துடனும் நோக்கியதுடன் நிலத்தை எமக்கு வழங்குமாறு குறித்த அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. ஈற்றில் அவர் எமக்காக கிளிநொச்சிக்கு நேரே வருகை தந்து, எம்மையும் அரச அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை விவாதித்து நாங்கள் வாழ்ந்த இடங்களை எமக்கு வழங்க ஆவன செய்தார். அவர் ஒரு சிங்களவர் என்பதும் காணியை கோரிய நாம் பதினைந்து பேரும் பழைய போராளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பெரும் சபையில் ஆளுநரிடம் பிரதேச உயர் அதிகாரியான தமிழர் என்ன கூறினார் தெரியுமா சார் இவர்கள் அனைவரும் விடுதலைப்புலி உறுப்பினர்கள். அவர்களது குடியிருப்புகள்தான இவை என்று.\nஅதற்கு ஆளுநர் கடுப்பாக, போராளிகள் என்ற கதை முடிந்து போனது.\nஅதை பேசக்கூடாது. அவர்கள் புனர்வாழ்வு முடித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமையளிக்கவேண்டும் என்றார். ஏன் தமிழா்களிடம் இந்த நற்பண்பு இல்லாமற்போனது. வெட்கப்படவேண்டிய விடயம்.\nமுன்னொரு காலம் ஆயிரத்து தொளாயிரத்து பதினாறாம் ஆண்டு சேர் பொன் இராமநாதனை பிக்குமார் அவரை அழைத்து வரச்சென்ற குதிரைவண்டியிலிருந்து இறக்கி தாமே தோளில் சுமந்து வந்தார்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஅடுத்து வந்த காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையர்களின் பிரதி நிதியாக சேர் பொன் ராமநாதன் என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டார். இதுதான் தமிழர் ஒருவர் இலங்கை மக்கள் எல்லோருக்குமான தலைவனாக இருந்த பொற்காலம் இது இனி வாராது.\nஉங்கள் இதயப் பாதுகாப்பு உங்கள் கைகளில்\nநாட்டில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட உலக புகையிலைத் தினமும், தேசிய புகையிலை ஒழிப்பு வாரமும் புகைத்தலால் ஏற்படக்கூடிய மோசமான...\nவரி அறவீட்டை குறைத்தால் எரிபொருள் விலையை குறைக்கலாம்\nஎரிபொருள் விலையை அதிகரிக்கும் போது மக்களைப்பற்றியும் சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதுடன் எரிபொருளுக்கான வரியை...\nமாகாணசபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும்\nஎம்.ஏ.எம். நிலாம் மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டுமென்பதில் தாங்கள் உறுதியான...\nயாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலக அமர்வு\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட பெருந்திரளான...\nசமூக நலன்: கடும் தண்டனை வழங்குவதில் தவறில்லை\nமரண அச்சத்தில் மரண தண்டனை கைதிகள் சமூகத்தையும் நாட்டையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கும் போதைப்பொருள்...\nதோட்டக் கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தாக வேண்டும்\nபன். பாலாபுதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகள்...\nநெடுஞ்சாலை வழியேதன்னந் தனியே -நானும் நினைவுகளும்,ஈரம் கொண்டஇதமான...\nபூகொட பிரைட்டன் சர்வதேச பாடசாலையின் சிறுவர் சந்தையில் கலந்து...\nசெ. குணரத்தினம் இந்த உலகத்தில் யாரை நம்புவது\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு\nஎம்.எச்.எம்.ஷம்ஸ் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை\nபெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை\nஅறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்\nசூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thala-fans-wish-bairavaa-044228.html", "date_download": "2018-07-21T02:27:49Z", "digest": "sha1:MFCEQ66VBD643A3ZB5O6FMLKEUR6P32E", "length": 10615, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள் | Thala fans wish Bairavaa - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்\nஎன்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்\nசென்னை: விஜய்யின் பைரவா வெற்றி பெற வாழ்த்தி தல ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.\nஅஜீத்தும், விஜய்யும் அண்ணன் தம்பி போன்று பழகினாலும் அவரது ரசிகர்கள் எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள். சண்டை போட்டு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கிவிட்ட சாதனையாளர்கள் நம் தல, தளபதி ரசிகர்கள்.\nஅவர்களின் சண்டை ஹேஷ்டேக்கின் அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் அதற்கு அர்த்தம் கேட்டு ட்வீட்டிய கொடுமை எல்லாம் நடந்துள்ளது. இப்படி அடித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது பாசமும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்கள்.\nஅப்படிப்பட்ட அரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் பைரவாவுக்கு தல ரசிகர்கள் மெகா பேனர் வைத்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇன்று வெளியாகும் #பைரவா திரைப்படம் வெற்றிப்பெற \" வீர சென்னை-The King Maker Thala Ajith Kumar Fans Club \" சார்பில் வாழ்த்துகிறோம்\nஇன்று வெளியாகும் #பைரவா திரைப்படம் வெற்றிப்பெற \" வீர சென்னை-The King Maker Thala Ajith Kumar Fans Club \" சார்பில் வாழ்த்துகிறோம்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nவிஜய்யின் கோட்டையில் பைரவாவை தோற்கடித்த 'சிங்கம் 3'\nவிஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா\nரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஜய்யின் பைரவா\nகேரளாவில் வசூலில் புதிய சாதனை: பட்டையை கிளப்பிய பைரவா #வர்லாம்வர்லாம்வா\nபைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bairavaa banner பைரவா விஜய் அஜீத் ரசிகர்கள்\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/alagendra-sollukku-muruga-lyrics/", "date_download": "2018-07-21T01:56:30Z", "digest": "sha1:NBQ5PDNBPCZKXVPGQU757KS4UTEB7SDK", "length": 9580, "nlines": 159, "source_domain": "aanmeegam.co.in", "title": "அழகென்ற சொல்லுக்கு முருகா | alagendra sollukku muruga lyrics", "raw_content": "\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra sollukku muruga lyrics\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nசுடராக வந்த வேல் முருகா ��ொடும்\nசூரரை போரிலே வென்ற வேல் முருகா\nசுடராக வந்த வேல் முருகா கொடும்\nசூரரை போரிலே வென்ற வேல் முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா\nகனிக்காக மனம் நொந்த முருகா\nமுக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா\nஆண்டியாய் நின்ற வேல் முருகா\nஉன்னை அண்டினோர் இன்பமே முருகா\nஆண்டியாய் நின்ற வேல் முருகா\nஉன்னை அண்டினோர் இன்பமே முருகா\nபழம் நீ அப்பனே முருகா\nபழம் நீ அப்பனே முருகா\nஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\nபக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா\nசக்தி உமை பாலனே முருகா\nசக்தி உமை பாலனே முருகா\nமனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா\nஉந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா\nஉந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா\nஎந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா\nப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா\nபரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா\nப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா\nபரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா\nஎன்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா\nToday rasi palan 22/10/2017 | இன்றைய ராசிபலன் 22/10/2017 ஐப்பசி (5) ஞாயிற்றுக்கிழமை\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள் –...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2003/09/blog-post_106367823334712457.html", "date_download": "2018-07-21T02:18:10Z", "digest": "sha1:R2JT2KJBKGQPYGD52BXNS5SALCKIRQKR", "length": 13001, "nlines": 162, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nமேமி என்றால் கொரியன் மொழியில் சில்லு வண்டு என்று பொருளாம். நேற்று கற்றுக் கொண்டேன். ஒரு சில்லு வண்டு செய்த பாதகம் நம்பமுடியாமலே உள்ளது. ஞாயிறன்று நண்பர் டாக்டர்.லீ அவர்களுடன் ஒக்போ என்ற இடத்திற்குச் சென்றோம். புயல் ஓய்ந்த இரண்டாம் நாள். இன்னும் தண்ணீரும், மின்சாரமும் வரவில்லை. எனவே பலர் இத்தீவின் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். எனக்கு கோஜேத்தீவின் மறுபக்கமான ஒக்போ சென்று புயலின் வீச்சைக் காண வேண்டுமென்று ஆசை. நண்பர் லீக்கு தனது குடும்பத்தினருக்கு வெற்றி ஸ்தம்பத்தைக் காட்டவேண்டுமென்று ஆசை. எனவே எல்லோரும் கிளம்பினோம்.\n20,000 டன் எடையுள்ள ராட்சசக் கப்பலை தரையில் கிடாசியிருக்கும் காட்சி\nவெற்றி ஸ்தம்பம் 16ம் நூற்றாண்டில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக எதிர்த்த கோஜேத்தீவின் வீரன் ஜெனரல் லீ சுன் சின் அவர்களின் பராக்கிரமத்தைக் கொண்டாடும் விதத்தில் அமைக்கப்பட்டது. அதுவொரு குன்றில் உள்ளது. அங்கு சென்ற போதுதான் தெரிந்தது அந்த ஸ்தம்பத்தில் பதிக்கப்பட்டிருந்த வெற்றிச் சேதிகளைத் தாங்கும் கருங்கல்லை மேமி பேர்த்து எடுத்து உடைத்திருப்பது அழகான மரமொன்று உடைந்து கிடந்தது\nகோபுரத்தில் பதிக்கப்பட்ட கிரானைட் கல்லை பேர்த்து எடுத்து, உடைத்திருக்கும் காட்சி\nமணிக்கு சுமார் 240 கி.மீ வேகத்தில் காற்று அடித்திருக்கிறது. மணிக்கு 72 கி.மீ வேகத்தை தாண்டும் போது நடக்கும் மனிதன் வீசியெறியப்படுவான். மேமியின் வேகம் இதைப்போல் மூன்று மடங்கு. எனவே கல்லைப் பிடுங்குதல் ஒரு பெரிய காரியமில்லை. குன்றிலிருந்து பார்த்த போது இரண்டு பெரிய கப்பல்கள் தரைக்கு மிக அருகாமையில் இருப்பது தெரிந்தது. நிறைய மக்கள் அங்கு சென்ற வண்ணமிருந்தனர். அது பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் ஏரியா. தாவு கம்பெனியின் கப்பல் கட்டும் தளம்.\nஅருகில் சென்ற போதுதான் தெரிந்தது ஒன்றல்ல, இரண்டு கப்பல்கள் தரை தட்டியிருப்பது\nகப்பல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகவே முதலில் நினைத்தோம். ஆனால் அருகில் சென்ற போதுதான் அவை தரை தட்டிக் கிடப்பது புரிந்தது. சுமார் 20,000 டன் எடையுள்ள நங்கூரம் பாய்ச்சிய கப்பலை நகர்த்தி கொண்டுவந்து தரைதட்ட வைத்திருக்கிறது என்றால் மேமியின் பலம் எவ்வளவு வீட்டில் மின்விசிறி ஓடாத நேரத்தில் மக்கள் இத்தரை தட்டிய கப்பலின் நிழலில் படுத்து சுகம் கண்டது சிரிப்பாக இருந்தது. வாழ்வின் நிலையின்மையில் இப்படி நொடிச் சுகம் காணுதலே நிரந்தரம் என்பது நிதர்சனமானது\nமேமியின் அழிவிற்குப் பின்னால் சில நகைச்சுவையும் உண்டு. செஸ்ட் நட் என்று சொல்லக்கூடிய கொட்டைகள் உலுப்பி எடுத்து வெளியே வீசப்பட்டதால், பலர் அதைப் பொறுக்கிச் சுட்டு சுகம் கண்டனர். எங்கிருந்தோ ஒரு பெரிய பூசணி எங்கள் ஆய்வகம் வந்தது. உண்டு சுகம் காண்கிறோம். புயலுக்கு அடுத்த நாள் வழக்கம் போல் காலையில் கூவும் பறவையின் ஓசை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இத்தனை புயலுக்கும் நடுவே அப்பறவை ஜோடிகள் உயிர் தப்பிப் பிழைத்திருக்கின்றன. கல்லுக் கட்டிடம் உடைந்து கிடக்கும் போது மரத்துக் கிளையில் உயிர்வாழும் பறவை தப்பியது எப்படி அறிவு, ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்பது எவ்வளவு பேதமை அறிவு, ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்பது எவ்வளவு பேதமை உயிர்வாழும் திறன். சோதனையை எதிர் கொள்ளும் திறன் எறும்பிலிருந்து மனிதன் வரைக்கும் ஒன்றாகவே அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உற்ற தோழனாக ஒருவன் இருப்பது அப்போது புரிந்தது.\nஅடுத்த மடலில் ஒரு சின்ன வீடியோ காட்சி தருகிறேன்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nThe Classic - a movie மனித அறிவு என்பது மானுடம்...\nவிரயம் ஒரு மீள்பார்வை அப்பா பாய்ச்சிய விந்துக் ...\nநாகண்ணன் என்பது கொரியப் பெயர்\nஅபிப்பிராயங்கள் இல்லாமல் வாழமுடியுமா என்றொரு கேள்வ...\nஒரு நாடு விரைவில் எப்படி முன்னேறுகிறது அல்லது முன்...\nமேமி என்றால் கொரியன் மொழியில் சில்லு வண்டு என்று ப...\nமேமி மூழ்கிய வாகனங்கள்கொரிய சரித்திரம் காணாத ஒர...\nபுயல் ஓய்ந்த பின்தான் சேதங்கள் கணக்கெடுக்கப்படுகின...\nஇன்று காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் \"இந...\n ஜெர்மனி தாய் வீடாகி விட்டது. இ...\nநானும் வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறே...\nநாள், திதியறியா முனி கணங்கள்\nதமிழின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான சிட்டி சுந்...\nஉலகின் ஜனத்தொகையில் 5ல் ஒருவர் சீனர், ஏழில் ஒருவர்...\nஅன்றொரு நாள் தோங்க்யோங் புத்தர் கோயிலுக்குப் போயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75388/", "date_download": "2018-07-21T02:12:39Z", "digest": "sha1:4BW5RPMY56SRRPUGMR4MNDFIQ2J3LTLS", "length": 10157, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய, தங்கவேல் ஜெயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) மாலை முதல் இவரைக் காணவில்லையென, அவரது மனைவி மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்\nஇதையடுத்து அவர் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சின்ன உப்போடை, வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இவரது சடலம் ஒதுங்கியுள்ளதாகவும் அவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagstamil tamil news காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மட்டக்களப்பில் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்))\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் பதிவுக்கு எதிராக தவிசாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு(படங்கள்)\nமயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் கிடங்கு இடித்தழிப்பு\nகடுமையான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு அமெரிக்கா நிதி :\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:14:21Z", "digest": "sha1:QGLFKT6Y4QWWGMDD4NI75AC7QM4WLGNA", "length": 8627, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "அறிவுறுத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nதமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டாமென ஜோ ரூட்டுக்கு அறிவுறுத்தல்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்த��கள்\nசிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை நீடிக்குமாறு அறிவுறுத்தல் :\nதூய நாணயத்தாள்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையின்...\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான வகையில் காணப்படுகின்றன\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான...\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு அறிவுறுத்தல்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) July 20, 2018\nதென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை: July 20, 2018\nஉலக அளவில் பிரபல்யம் அடைந்த ‘ராகுல்காந்தி’ நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ என்ற சொற்கள்… July 20, 2018\nநிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை July 20, 2018\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் : July 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=64", "date_download": "2018-07-21T02:16:08Z", "digest": "sha1:DQTTTYEXIU35GEYJXJWFFTSDVP2IAVF4", "length": 19413, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "உல���ம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகள் : முதலிடத்தில் ஃபின்லாந்து\nபூமியில் மகிழ்ச்சியான இடம் ஃபின்லாந்து என இந்த ஆண்டுக்காண வருடாந்திர அறிக்கையில் ஜ.நா குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த இடத்தை நார்வே பிடித்திருந்தது. மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி…\nஃபின்லாந்து, மகிழ்ச்சியான நாடுகள், நார்வே,பிரிட்டன்\nஅமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்\nஅமெரிக்காவில் நெடுஞ்சாலை குறுக்கே கட்டப்பட்டிருந்த நடை மேடை பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவின் தெற்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புளோரிடா சர்வதேச பல்கலை.யையும், எதிரே மாணவர் விடுதியையும் இணைக்கும் 174 அடி நீள நடைமேடை…\nஅமெரிக்கா, நடைமேடை பாலம் விபத்து\nஇங்கிலாந்து அதிரடி : 23 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற ‘கெடு’\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு…\nஇங்கிலாந்து,23 ரஷிய தூதரக அதிகாரிகள் , வெளியேற்றம்\nசீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜின்பிங்\nசீனாவின் நிரந்தர அதிபராக, ஜி ஜின்பிங் நீடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கு, அந்த நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் அதிபராக, ஜி ஜின்பிங், 64, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். சீன அரசியலமைப்பு…\nஉலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் : முன்னிலை வகிக்கும் மெக்சிகோ\nஉலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு…\nஆபத்தான 50 நகரங்கள் ,மெக்சிகோ , லாஸ் கபோஸ்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அப்போது 2007-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில்…\nதேச துரோக வழக்கு,கைது உத்தரவு, முஷாரப்\nரஷ்யா : பனியில் புதைக்கப்பட்ட 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுப்பு\nரஷ்யாவில் பனியில் புதைக்கப்பட்டிருந்த 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் இதோ.... ரஷ்யாவில் காப்ரோவஸ்க் பகுதியில் இருக்கும் ஆமூர் ஆற்றுப்பகுதிக்கு அருகில் என்ற பகுதியில் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகலை நீக்கும் பணியின் போது அங்கு 54…\nரஷ்யா, பனியில் புதைக்கப்பட்ட 54 வெட்டப்பட்ட கைகள் ,கண்டெடுப்பு\nபப்புவா நியூ கினியா தீவில் மீண்டும் நிலநடுக்கம் - 18 பேர் பலி\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.…\nபப்புவா நியூ கினியா , நிலநடுக்கம் , 18 பேர் பலி\nபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் : முதலிடத்தில் அமேசான் நிறுவனர்\nஉலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 19-வது இடத்தை பிடித்துள்ளார். 2018-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலை முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள்…\nபோர்ப்ஸ், பணக்காரர்கள் பட்டியல்,முதலிடத்தில் அமேசான் நிறுவனர்\nதொழில்நுட்ப கோளாறு : சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி\nரஷ்யாவின் ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் மரணம் அடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 6 பேர் விமானத்���ில் பணிபுரிந்தவர்கள். சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான…\nசிரியா,ரஷ்ய விமான விபத்து, 32 பேர் பலி\nஅமெரிக்காவில் பனிப்புயல் : 5 பேர் பலி\nஅமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர்,…\nஅமெரிக்கா, பனிப்புயல் , 5 பேர் பலி\nஅஜர்பைஜான் தீ விபத்து : 30 பேர் பலி\nஅஜர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். பாகு பகுதியில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர்…\nஅஜர்பைஜான், தீ விபத்து , 30 பேர் பலி\nஅடக்குமுறையின் உச்சக்கட்டம் : ஆங்கில எழுத்து Nக்கு தடை விதித்த சீனா\nமக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு ஆங்கிலம், மாண்டரின் இரு மொழிகளிலும் ‘N’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. சீன அரசு 'N' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘N’ எழுத்து வரும்…\nஆங்கில எழுத்து N, தடை, சீனா\nசிரியா : உச்ச கட்டத்தில் உள்நாட்டுப் போர் - கொத்து கொத்தாய் மடியும் குழந்தைகள்\nசிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு தற்காலிக தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இரண்டு படைகளும் தற்போதும் தாக்கிக் கொண்டு இருக்கிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே…\nசிரியா ,உள்நாட்டுப் போர் , மடியும் குழந்தைகள்\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\nஇந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க…\n‘எச்–1 பி’ விசா, புதிய கட்டுப்பாடுகள் ,இந்தியர்களுக்கு பாதிப்பு , அமெரிக்கா\n��ரான்: மலையில் மோதியது விமானம் - 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம்…\nஇரான்,மலையில் மோதியது விமானம், 66 பேர் பலி\nபக்கம் 5 / 75\nஇணைப்பில் உள்ளவர்கள்: 109 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2013/09/saraguna-palimpa-poochi-srinivasa.html", "date_download": "2018-07-21T01:40:17Z", "digest": "sha1:HNPQNSEOYYI4IZSO3MTWO6FHLEF77XBW", "length": 12494, "nlines": 167, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: SARAGUNA PALIMPA - POOCHI SRINIVASA IYENGAR", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nபூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்கார் என்றவுடன், சரகுண பாலிம்ப என்ற பாடலும், HMV 78 RPM க்ராமபோன் தட்டுகளும் தான் நினைவுக்கு வருகின்றது.\nஇந்த பாடலின் பிண்ணனி நிகழ்ச்சி ஒரு வாழைப் பழத்தோலினால் உண்டானது என்றால் நம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கும். கறிகாய் அங்காடிக்குச் சென்று வரும் சமயம் வாழைப்பழத்தின் தோலில் வழுக்கிவிழுந்து, மிகவும் நோய்வாய்ப்பட்டு வெங்கடேசப் பெருமாளை நினைத்து மனமுருகிப் பாடின பாட்டு. அன்று ஆதிமூலமே என்று கதறிய யானைக்கு காட்சி தந்தாய். எனக்கு அருள் புரியமாட்டாயா என்று மனமுருகிப் பாடிய பாட்டு.\nஸம்ஸக்ருத மொழியிலும், தெலுங்கிலும் பளிச்சென்ற க்ருதிகள், வேகமான சிட்டைஸ்வரங்கள், ஹுசேனி, நவரஸ கன்னடா, தேவமனோஹரி, கீரவாணி, சுத்த ஸாவேரி என்ற ரஸமான ராகங்கள், மத்யம கால ஸாஹித்யங்கள் என்று அன்றயகால அபூர்வ பாடாந்திரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட வாக்கேயக்காரர் ராமநாதபுரம் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்ற பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார்.\nபூச்சி என்ற அடைமொழி ஏன் அவருக்கு வந்த்து. பூச்சியின் ரீங்காரம் போன்றது அவர் சாரீரம். அந்த நாட்களில் முதலில் 4 ½ (F#) ஸ்ருதியிலும் பின்பு 3 (E) ஸ்ருதியிலும் பாடி வந்தார் என்று அவர் சிஷ்யர்கள் சொல்லி வாய் வழி வந்த செய்தி. அவரது ரீங்காரமான சாரீரத்தை மெச்சி அவருக்கு இந்த பெயர் வந்ததாக சிலர் கூறுவர். மற்றுமொரு ரசமான செய்தி. அவர் உணவு உண்ட பின் செரிமானத்திற்காகவும், உடல் நற��மணத்திற்காகவும் சந்தனம் பூசினதாக ஒரு செய்தி. சந்தனம் பூசிய / ஜவ்வாது பூசிய ஐய்யங்கார், பூச்சி ஸ்ரீநிவாச ஐய்யங்காராக பெயர் திரிந்தது. அவர் பாடல்களில் ஒரு துடிப்பு, பொருள் செறிவு, வேகமான நடை, சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க வைக்கும் நயம் போன்ற காரணத்தினால் பூச்சி போல் துரு துருவென்ற ஸாஹித்யம் என்று சொல்லி, அவர் பூச்சி ஸ்ரீநிவாச ஐய்ங்காரானார்.\nபட்டிணம் சுப்பிரமணிய ஐய்யரின் ப்ரதம் சிஷ்யரான இவர், குரு கடாக்ஷத்துடன் வியாழக் கிழமை ஆவணி மாதத்தில் பிறந்ததாகச் சொல்வர்.\nராமநாதபுர சமஸ்தானத்தை அலங்கரித்த இவருக்கு அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார், கடயநல்லூர் ஸ்ரீநிவாச ஐய்யங்கார், சேலம் துரைஸ்வாமி ஐய்யங்கார், காரைக்குடி ராஜாமணி, குற்றாலம் ஸ்ரீநிவாச ஐய்யர் என்ற பெரும் பாடகர்கள் இவரது ப்ரதம சிஷ்யர்கள்.\nஇவர் வர்ணம், ஜாவளி, தில்லானா என்ற அங்கங்களில் பல உருப்படிகள் கொடுத்துள்ளார். வராளி ராக வர்ணமும், லக்ஷ்மீச தாளம் என்ற ஒரு அறிய தாளத்தில் ஒரு தில்லானாவும் இவரை கர்நாடக சங்கீதத்தில் ஒரு உன்னதமான இடத்தில் இன்றும் அவரை அமரச் செய்திருக்கிறது. ஸ்ரீரகுகுல நிதிம் என்ற ஹுசேனி ராக க்ருதி மிகவும் அறிதான க்ருதி. ஹுசேனி ராகத்தின் முழுமையான பரிமாணத்தைக் இக் க்ருதியில் காணலாம் / அனுபவிக்கலாம்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nதிருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/09/13/20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-21T01:53:02Z", "digest": "sha1:BA4D4TOAPIW4WDA7M77H7OGVEVDCTJHK", "length": 14502, "nlines": 100, "source_domain": "ttnnews.com", "title": "20வது திருத்தச் சட்ட திருத்தங்களின் அடிப்படையிலான ஆதரவை வழங்கியிருக்கின்றோம் (படங்கள் இணைப்பு) | TTN", "raw_content": "\nHome இலங்கை 20வது திருத்தச் சட்ட திருத்தங்களின் அடிப்படையிலான ஆதரவை வழங்கியிருக்கின்றோம் (படங்கள் இணைப்பு)\n20வது திருத்தச் சட்ட திருத்தங்களின் அடிப்படையிலான ஆதரவை வழங்கியிருக்கின்றோம் (படங்கள் இணைப்பு)\n20வது திருத்தச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 5.5 மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதேச பிரதான வீதி காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\n20வது திருத்தச் சட்டமானது மாகாண சபைகளினுடைய தேர்தல்கள் ஓரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற திருத்தத்தின் படி பாராளுமன்றத் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளுராட்சித் தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைபெற இருக்கின்றன.\nஅதே போன்று மாகாணசபைத் தேர்தல்களும் மாகாண வட்டாரங்கள் என்ற அடிப்படையில் நடைபெற வேண்டி இருக்கின்றது. இவற்றை உள்ளடக்கியதாக வந்த திருத்தத்தில் மாகாண சபைகளைக் கலைக்கின்ற அதிகாரம் பாராளுமனறத்திற்கு கொடுக்கக் கூடிய விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தது.\nஇந்த ஏற்பாட்டிற்கு எமது தமிழ���த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து அதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று இது தொடர்பான அமைச்சர்களோடு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அந்த வகையில் முதற் தடவையாகக் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தை நாங்கள் கடந்த 07ம் திகதி மாகாண சபையில் விவாதிப்பதில்லை என்று தீர்மானித்து திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.\nஅதே நேரத்திலே ஏனைய மாகாண சபைகளும் இதே வித அபிப்பிராயங்களைத் தெரிவித்தன. அந்த வகையில் அதற்கான திருத்தம் கொண்டுவரப்பட வேண்டிய விடயம் உணரப்பட்டு அந்தச் சட்டமூலத்திற்கான திருத்தத்தை உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருந்தார்கள். இதன் படி கடந்த 11ம் திகதி நடைபெற்ற மாகாண சபையிலே இந்தத் திருத்தத்தை உள்ளடக்கியதான 20ம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவு என்கின்ற எமது அபிப்பிராயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.\nஇந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சட்டமூலம் அமுலாக்கப்பட்டதில் இருந்து ஒரு வருட காலத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் கலைய வேண்டும் என்றும் எங்களுடைய மாகாணசபை கலைய இருக்கின்றது என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபை உட்பட இன்னும் இரண்டு மாகாண சபைகள் கால நீடிப்புச் செய்யப்படக் கூடியதாகவும் ஒரே நாளில் மாகாண சபைத் தோத்தல்கள் நடைபெறக் கூடியதாகவும் அவையும் மாகாண சபைகளுக்குரிய வட்டார அடிப்படையிலே நடைபெறக் கூடியதாகவும் இருக்கும் என்கின்ற அந்த ஏற்பாட்டுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றோம்.\nகிழக்கு மாகாண சபையில் இது 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதில் குறிப்பாக நாங்கள் சொல்லப் போனால் 20வது திருத்தச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)\nகனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது\nசுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/miracle-single-stone-ellora-cave-temples/", "date_download": "2018-07-21T01:58:38Z", "digest": "sha1:G5NA65AH2GRKLP33FDTORWF56IML3ZSA", "length": 21994, "nlines": 122, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம் : எல்லோரா குகைக் கோயில் ! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:28 am You are here:Home வரலாற்று சுவடுகள் ஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம் : எல்லோரா குகைக் கோயில் \nஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம் : எல்லோரா குகைக் கோயில் \nஒற்றைக் கல்லில் ஓர் அதிசயம் : எல்லோரா குகைக் கோயில் \nமகாராஷ்டிர மாநிலத்தில் எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கைலாசநாதர் கோயிலைப் பார்த்தவுடன் அனைவரின் மனங்களிலும் ஒரு கேள்வி எழும். உலக அதிசயங்களில் ஒன்றாக இதை ஏன் சேர்க்கவில்லை என்பதே அது.\nஅவுரங்காபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. மலையின் 3 பக்கங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. கோயில் பிரகாரத்துக்காக அந்தக் கற்பாறையில் பெரிய பள்ளம் வ���ட்டப்பட்டுள்ளது. நடுவில் பெரிய பாறையை உளியால் செதுக்கி, அதில் பிரதான கோயிலை வடித்திருக்கிறார்கள். 83 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம், 33 மீட்டர் ஆழத்தில் கோயில் உருப்பெற்றுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nவிமானத்துடன் கூடிய இந்த கைலாசநாதர் கோயிலை வடிக்கச் செய்தவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி. 757 முதல் 773 வரை.\nஇந்துக் கோயில்களின் கட்டிடக் கலை அமைப்பை ஆராய்ந்த அறிஞர் ஜி.பி. டேக்லுர்கார் இந்தக் கோயிலுக்கு 100 முறைக்கு மேல் வந்துள்ளார். ஒரு முறை இந்தக் கோயிலுக்கு அவருடன் ஓர் ஆங்கிலேயேரும் வந்தார். கோயிலை மிகவும் பாராட்டிய அவர், “அப்படி என்னதான் இந்தக் கோயிலில் சிறப்பு” என்று கேட்டார். “மலையைக் குடைந்து அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி, அந்தப் பாறையையே சிறு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி சன்னதிகளாகவும் யானைகளாகவும் கீர்த்தி ஸ்தம்பங்களாகவும் கட்டியிருக்கிறார்கள். கோயில்கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்துவரவில்லை. இந்தக் கோயிலில் உள்ள அனைத்தும் இதே மலையின் கற்களாலானவை” என்று டேக்லுர்கார் பதில் அளித்தார்.\nகி.பி. 6-வது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரை இக்கோயிலை கட்டும் வேலையில் ஏராளமான ஸ்தபதிகள், கல் தச்சர்கள், கைவினைக் கலைஞர்கள், கோயில் கட்டுமானத்தில் தலைசிறந்த விற்பன்னர்கள், மலைகளைக் குடைவதில் கைதேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 34 குகைகள் குடையப்பட்டன. எண்கள் இடப்பட்ட 34 குகைகளும், எண்களிடப்படாத 7 குகைகளும் ஜைன, பவுத்த, இந்து மத நம்பிக்கைகளை உணர்த்துவதாக உள்ளன.\nஇவற்றில் 1 முதல் 12 வரையிலான குகைகள் பவுத்தர்களின் நினைவாலயங்கள். 13 முதல் 29 வரை இந்துமதச் சாயல் உள்ளவை. 30 முதல் 34 வரையுள்ளவை ஜைனர்களுடையவை. 16-ம் எண் குகைதான் நாம் வியந்து கொண்டிருக்கும் கைலாசநாதர் கோயில் வளாகம்.\nஇந்தக் கோயிலைக்கட்டி முடிக்க 150 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதலாவது கிருஷ்ணர் காலத்தில் தொடங்கிய கோயில் கட்டுமானம் யாருடைய காலத்தில் முடிந்தது என்று தெரியவில்லை. அதே வேளைய���ல், கோயில் கட்டுமானம் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே சில வேலைகள் முடிக்கப் பெறாமல் இருக்கின்றன.\nகோபுரம் இரட்டை அடுக்கிலானது. நந்தி மண்டபமும் கோபுரமும் 2 அழகிய கல்துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிகரம் 3 அடுக்குகளைக் கொண்டது. போகப்போக குறுகிச் செல்லும் அகலம் உள்ளது. இந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு நோக்கியவண்ணம் இருக்கிறார்.\nஇந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவ தைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.\nகோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னுடைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கை தருவது வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப்போல சிற்பம் காட்சி தருகிறது. இன்னொருபுறத்தில் பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.\nசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்ததைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பமும் அருகிலேயே முப்புரங்களையும் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேரில் சிவன் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்று கொண்டு வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறிவைப்பதுபோல் திரிபுராந்தகர் சிலை இருக்கிறது. அந்தத் தேருக்கு பிரம்மாதான் சாரதி. 4 வேதங்கள் தேரின் சக்கரங்களாகத் திகழ்கின்றன. இதையே அடிப்படையாகக் கொண்டு தஞ்சாவூர்க் கோயிலொன்றில் திரிபுராந்தகர் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறார்.\nஒரு சிற்பம் சிவனின் நாதாந்த தாண்டவத்தைச் சித்தரிக்கிறது. 108 தாண்டவங்களில் இதுதான் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில்தான் சிவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறார்.\nஇந்தக் கைலாசநாதர் கோயிலில் சிற்பிகள் எது எது எங்கே இருக்க வேண்டுமென்று தங்களுக்குள் நன்கு தீர்மானித்துவிட்டு அற்புதமாக அப்படியே வடித்துள்ளனர். கைக்குவந்தபடி சிற்பங்களை வடிக்கவில்லை. உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதத்தக்க வகை யில் அற்புதமான பக்தியோடு, கலை ரசனையோடு, ஈடுபாட்டோடு இந்தச் சிற்பங்களை வடித்துள்ளனர், ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அதிலும் 3 வெவ்வேறு தலைமுறையைச் ச���ர்ந்தவர்கள் இணைந்து ஒரே கோயிலுக்காக உழைத்துள்ளனர். இதில் பக்தி மட்டும் இல்லை, மிகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கவேண்டும் என்ற தாகமும் சேர்ந்து பரிணமித்துள்ளது.\nதென்னிந்திய கோயில்களே முன்னோடி :\nஎல்லோரா கைலாசநாதர் கோயிலுக்கு முன்னோடி தென்னிந்தியாவில் கட்டப்பட்ட 2 கோயில்கள்தான் என்று அறிஞர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.\nதமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கர்நாடகத்தின் பட்டடக்கல் என்ற இடத்தில் உள்ள விருபாட்சீஸ்வரர் கோயில் ஆகியவற்றைப் பார்த்துத்தான் எல்லோரா கோயில் கட்டப்பட்டது என்கின்றனர். இரண்டுமே அடியிலிருந்து மேல் வரை கட்டப்பட்ட தரைதளக் கோயிலாகும். எல்லோரா கோயில் மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது. மலையில் பாறை எந்த ஆழம் வரை இருக்கும், போகப்போக என்ன தன்மையில் இருக்கும் என்றெல்லாம் தெரியாது. எனவே காஞ்சிபுரத்திலும் பட்டடக்கல்லிலும் உள்ள கோயில்களை முதலில் பார்த்து அளவெடுத்து, அதை இரண்டால் பெருக்கிக்கொண்டு அவற்றைப்போலவே எல்லோராவில் அமைத்துள்ளனர் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபத்துமலை (Batu Caves, Malaysia) – மலேசியாவில... பத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோ...\nதிருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளு... திருப்பூர் கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு திருப்பூரைச் சேர்ந்த வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ...\nதிட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற... திட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற்றும் பூம்பூகார் நாகரிகங்கள் (பூம்பூகார் கடற்கரை) தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் க...\nகல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்திய... கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை மு...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்த���, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/apr/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2901187.html", "date_download": "2018-07-21T01:54:46Z", "digest": "sha1:JUVSYVZWFTKVP7Q2UVFCLGCW3NCYZYTI", "length": 7869, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச எரிவாயு உருளைக்கான பயனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்: மயிலாடுதுறை வட்டாட்சியர் தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஇலவச எரிவாயு உருளைக்கான பயனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்: மயிலாடுதுறை வட்டாட்சியர் தகவல்\nபிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள, தகுதியான பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளைகள் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியது: தமிழக அரசு மற்றும் நாக��� மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள ஏழை, எளிய தகுதியான பயனாளிகளுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு உருளைகள் ஏப்.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.\nஇதையொட்டி, பயனாளிகள் தேர்வுக்கான கணக்கெடுப்புப் பணி மயிலாடுதுறை வட்டத்தில் மறையூர், கோடங்குடி, பட்டவர்த்தி, கேசிங்கன் உள்ளிட்ட 23 கிராமங்களில் நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகையால், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள, தகுதியானவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள எரிவாயு விற்பனை முகவர்களைத் தொடர்புகொண்டு மேலும் தகவல்களை அறிந்து பயனடையலாம் என வட்டாட்சியர்து. விஜராகவன் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52644", "date_download": "2018-07-21T01:47:21Z", "digest": "sha1:GPIEZ6AVA5LXKK6QN7STNSWLKBUZWDHL", "length": 14439, "nlines": 196, "source_domain": "www.newlanka.lk", "title": "தினமும் துர்க்கை அம்மனுக்கு இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்…! « New Lanka", "raw_content": "\nதினமும் துர்க்கை அம்மனுக்கு இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்…\nராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும்.\nஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் அஷ்டமி நாயகியே போற்றி\nஓம் அபயம் தருபவளே போற்றி\nஓம் அசுரரை வென்றவளே போற்றி\nஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி\nஓம் அமரரைக் காப்பவளே போற்றி\nஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி\nஓம் அருள்நிறை அன்னையே போற்றி\nஓம் அருளைப் பொழிபவளே போற்றி\nஓம் ஆதாரம் ஆனவளே போற்றி\nஓம் ஆலால சுந்தரியே போற்றி\nஓம் ஆதியின் பாதியே போற்றி\nஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி\nஓம் இணையில்லா நாயகியே போற்றி\nஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி\nஓம் இடபத்தோன் துணையே போற்றி\nஓம் ஈர மனத்தினளே போற்றி\nஓம் ஈஸ்வரன் துணையே போற்றி\nஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி\nஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி\nஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி\nஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\nஓம் எண் கரம் கொண்டவளே போற்றி\nஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி\nஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி\nஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி\nஓம் ஐங்கரன் அன்னையே போற்றி\nஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி\nஓம் ஓங்கார சுந்தரியே போற்றி\nஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி\nஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி\nஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி\nஓம் காளியே நீலியே போற்றி\nஓம் காபாலியை மணந்தவளே போற்றி\nஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி\nஓம் கிரிராஜன் மகளே போற்றி\nஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி\nஓம் குமரனைப் பெற்றவளே போற்றி\nஓம் குறுநகை கொண்டவளே போற்றி\nஓம் குங்கும நாயகியே போற்றி\nஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி\nஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி\nஓம் கோள்களை வென்றவளே போற்றி\nஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி\nஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி\nஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி\nஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி\nஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி\nஓம் சங்கரன் துணைவியே போற்றி\nஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி\nஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி\nஓம் சிங்கார வல்லியே போற்றி\nஓம் சியாமள நிறத்தாளே போற்றி\nஓம் சித்தி அளிப்பவளே போற்றி\nஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி\nஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி\nஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி\nஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி\nஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி\nஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி\nஓம் தயாபரியே தாயே போற்றி\nஓம் திருவெலாம் தருவாய் போற்றி\nஓம் திரிபுர சுந்தரியே போற்றி\nஓம் தீமையை அழிப்பாய் போற்றி\nஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி\nஓம் துர்கா பரமேஸ்வரியே போ��்றி\nஓம் நன்மை அருள்பவளே போற்றி\nஓம் நவசக்தி நாயகியே போற்றி\nஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி\nஓம் நிமலையே விமலையே போற்றி\nஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி\nஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி\nஓம் நின்னடி பணிந்தோம் போற்றி\nஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி\nஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி\nஓம் பயிரவியே தாயே போற்றி\nஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி\nஓம் பயங்கரி சங்கரியே போற்றி\nஓம் புவனம் படைத்தவளே போற்றி\nஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி\nஓம் பூவண்ணன் தங்கையே போற்றி\nஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி\nஓம் மங்கல நாயகியே போற்றி\nஓம் மகேஸ்வரித் தாயே போற்றி\nஓம் மகமாயித் தாயே போற்றி\nஓம் மாதர் தலைவியே போற்றி\nஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி\nஓம் மாயோன் தங்கையே போற்றி\nஓம் முக்கண்ணி நாயகியே போற்றி\nஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி\nஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி\nஓம் யசோதை புத்திரியே போற்றி\nஓம் யமபயம் போக்குபவளே போற்றி\nஓம் ராகுகால துர்க்கையே போற்றி\nஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி\nஓம் வல்லமை மிக்கவளே போற்றி\nஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி\nஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி\nஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி\nஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nNext articleவறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க செய்ய வேண்டியவை…\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puduvalasai.webnode.com/islam/video/newscbm_260776/6/", "date_download": "2018-07-21T02:00:44Z", "digest": "sha1:W3X4G4R6IW3MMNFW3AH2Y444JYCEWVYG", "length": 5427, "nlines": 67, "source_domain": "puduvalasai.webnode.com", "title": "வீடியோ தொகுப்புகள் :: Puduvalasai Jamath", "raw_content": "\nமுதல் பக்கம் > இஸ்லாம் > வீடியோ தொகுப்புகள்\nசத்தியத்தின் இன்றைய நிலை - துபாய் தலைமை மர்கஸ்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பி.ஜே - புதுவலசை.\n2. சுன்னத் ஜமாஅத்தினர் யார்\n3. ஷிர்க் நடக்கும் பள்ளியில் தொழலாமா\n4. சித்து வேலைகள் உண்மையா\n5. சித்து வேலைகள் உண்மையா\nநன்றி சகோ. பஜ்ரின் யூ டியூப் வழியாக\nகம்ப்யூட்டர் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nஇன்றைய நவீன யுகத்தில் கணினி தொடர்பில்லாமல் யாருமே இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. பெரும்பாலான\nபுதுவலசையில் இயக்கங்கள் தோன்றிய வரலாறு\nதவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாக புதுவலசையில் உள்ள மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் பலர் நம் கடந்து\nசமுதாய அரசியல் ஒரு பார்வை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி\nஉளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு...\nஇது தான் இஸ்லாம் பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்...... புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு நிகழ்ச்சி கிழக்குத் தெருவில்...\nநோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர்...\nவிமர்சனங்களும் விளக்கங்களும் - புதிய பகுதி\nபுதுவலசை மக்களுக்கான வட்டியில்லா கடன் உதவி\nநம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க உதவுங்கள்\nஉங்கள் சேமிப்புக்களை கடனாக தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/foods/", "date_download": "2018-07-21T01:46:59Z", "digest": "sha1:6HZIA5AVGFSIKKQ2U43KR7HV5E76N63P", "length": 4721, "nlines": 63, "source_domain": "www.xtamilnews.com", "title": "foods | XTamilNews", "raw_content": "\nநரைமுட���யை தவிர்க்க என்ன வழி\nHow to avoid white hair ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக் ‘தல’க்கு வேனும்னா நன்றாக இருக்கலாம். அதாங்க இளநரை…....\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2014/07/thirupponnoosalsong-4-4.html", "date_download": "2018-07-21T01:43:35Z", "digest": "sha1:6ZC3MOQ3PWU3QH3W7OFPHK54O3U6GMXC", "length": 23085, "nlines": 199, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: THIRUPPONNOOSAL..SONG # 4...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 4.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 21 ஜூலை, 2014\nTHIRUPPONNOOSAL..SONG # 4...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 4.\nநஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்\nமஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை\nஅஞ்சொலாய் தன்னோடுங் கூடி அடியவர்கள்\nநெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து\nதுஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்\nபுஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.\n\"தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே....விடம் அமர்ந்த‌ கண்டத்தை உடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற, உயர்ந்த மாடங்க��ை உடைய,\nஅழகிய உத்தரகோசமங்கையில், இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடி, அடியவர்கள் நெஞ்சுள்ளே நிலைத்து நின்று, பேரானந்த அமுதம் சுரந்து, தன் கருணையால், பிறப்பு, இறப்பை அறுப்பவனுமாகிய, இறைவனது தூய புகழைப் பாடி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோம்\".\nமுன் வந்த பாடல்களைப் போலவே, இதிலும் ஈற்றடியையே முதலில் வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.. \"தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே\" என்று பெண்களை விளிக்கிறார் வாதவூரார்.. திருவெம்பாவை உரையில் நாம் முன்பு பார்த்தது போல், 'வளை' என்கிற சொல், உடல் உணர்வை, குறிப்பால் உணர்த்துவதற்காக கையாளப்படுகின்றது. 'வளை கொள்ளுதல்' என்பது உடல் உணர்வைக் கடந்து நிற்றல் என்னும் பொருள் தரும்.. இதனை பெரியோர் பலரும் தம் பதிகங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்..\nநீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி\nஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்\nஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்\nபேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே (ஞானசம்பந்தப் பெருமான்).\nகாயோ டுடனாய் கனல்கை ஏந்திக்\nபேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்\nதாயோ டுறழும் தணிகா சலனார்\nவேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்\nவெள்வளை கொண்டார் வினவாமே. (திருஅருட்பா)\nவெள்வளை, அதை அணிந்துள்ள பெண்களது உயர்ந்த குணநலன்களைக் குறிக்கிறது எனலாம். மேலும் சத்வ குணத்தையும் அது குறிக்கிறது. தொகுதியாக அதை அணிந்து ஆடுதல் என்னும் செயலால், பெண்கள் இன்னமும் உடல் உணர்வைக் கடந்து பரமனுள் ஒன்றவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அந்த உயர் நிலை வேண்டியே பரமனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள் என்றும் கொள்ளலாம்.\n'நஞ்சமர் கண்டத்தன்'‍‍‍‍‍.....நஞ்சை அருந்தியதால், கறுத்த கழுத்தினை உடையவன் எம்பிரான். இங்கு 'அமர்' என்ற பதத்தால், நஞ்சு எம்பெருமானால் விரும்பி அருந்தப்பட்டது என்பதை உணர்த்தினார்.. நஞ்சினை, விரும்பி அருந்தி, தம் கண்டத்தில் அம்மையின் மூலம் அமர்த்தினார் நீலகண்டர்.\nஅண்டத்தவர்...மேலுலகத்தவர்.. தேவர்கள்.. அவர்களுக்கெல்லாம் தலைவன் எம்பிரான்..அவனே, மேகங்கள் தொடும் மாடங்களை உடைய, அழகிய உத்தரகோசமங்கையில் உமையொடு கூடி, எழுந்தருளியிருக்கின்றான் என்கிறார்.. 'விண்ணோர்களின் தலைவன்' என்று எம்பிரானைக் குறித்தவர், 'விண்ணில் உலாவும் மேகங்கள் படியும் மாடங்கள் கொண்ட திருக்கோயில்' என்று குறித்ததன் மூலம், இறைவன், விண்ணோர்களுக்கும் தலைவன், மண்ணுலகத்தோரும் தன்னை எளிதில் தொழும் வண்ணம், விண்ணை அளாவிய மாடங்கள் அமைந்த திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் உமாதேவியுடன் எழுந்தருளியிருக்கிறான் என்றருளினார். .\nஉத்தரகோசமங்கையில், வாதவூராருக்கு, உமாதேவியாருடன், அம்மையப்பனாகக் காட்சி தந்தருளியதையே 'அம்சொலாள் தன்னொடுங் கூடி' என்றார். இதில் இறைவியின் மொழி இனிமையும் குறிக்கப்பெற்றது..\n\"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே\" என்று அபிராமி பட்டரும் இறைவியைப் போற்றுவதை நினைவு கூரலாம்..\nஅவ்வாறு இறைவன் அம்மையப்பனாக எழுந்தருளியது மட்டுமல்லாது, அமுதம் போன்ற‌ பேரானந்த நிலை தந்தருளியதோடு, தன் பெருங்கருணையால், பிறப்பு, இறப்பு சுழலை அறுத்தருள் செய்தார் என்கிறார். இங்கு 'தமக்கு' எனக் குறிக்காது, 'அடியவர்கள்' என்று குறித்ததன் மூலம், தம்மை அடியவருள் ஒருவனாக இறைவன் இருத்தியதைச் சொன்னதோடு, மெய்யடியார்களுக்கு அருள் செய்யும் பான்மையில், தமக்கும் அமுதூறி, கருணையால் அருள் செய்தான் இறைவன் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.\n'அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்\nஎன்ற வரிகள், உமாதேவியோடு கூடி , நெஞ்சில் நிலைத்த அருட்காட்சி தந்ததை குறிப்பதோடு அல்லாமல், 'நெஞ்சுளே நின்றமுதம்' என்று தனியாகப் பிரிக்குங்கால், இறைஅனுபவம் பெற்ற தன்மையைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்.\nஇறைவனது புகழே குறைவில்லாதது.. ஆதலின் அதைத் 'தூயபுகழ்' என்றார்..\nஇவ்விதம், இறைவனது புகழைப் பாட, அம்மையப்பனது அருட்காட்சி கிட்டும், இவ்வுடல் உணர்வழிந்து, பேரானந்த நிலையை எய்தலாம் என்று, ஊஞ்சலாடும் மகளிர் பாடி ஆடுவதாக உரைத்தார்.\nமாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி\nபடத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 11:00\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:36\n\"வளை கொள்ளுதல்\" விளக்கம் உட்பட அனைத்தும் அருமை அம்மா... நன்றி...\nபார்வதி இராமச்சந்திரன். 25 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:47\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி டிடி சார்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்���ுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nபார்வதி இராமச்சந்திரன். 25 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:47\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அர���து மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-21T02:07:04Z", "digest": "sha1:7IXZWJZKOXWZZNG4PSYUEYNO6BOSBI2Y", "length": 19932, "nlines": 180, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: February 2011", "raw_content": "\nநாட்டவிழி நெய்தல்: பேசும் புத்தகம்\nநாட்டவிழி நெய்தல்: பேசும் புத்தகம்\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - மலேசியா\nஇலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01\nஇவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.\nபொதுவாக இக்கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு அந்நிகழ்வுகள் ‘ஏதோ ஒன்று நடந்திருக்கிறது’ என்ற எண்ணத்தையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சார்ந்தோருக்கும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் ஒரு சிலருக்கும் இந்நிகழ்வுகள் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011\nஇலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களது குரல் எல்லோருக்கும் பரிச்சயமானது. இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர். இலக்கியத் தளத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் இவர் கவிதைகளுக்கான ‘யாத்ரா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இதுவரையில் இவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 2008ல் கவிதைக்கான தேசிய அரச சாஹித்ய விருது பெற்றவர்.அண்மையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இவர் இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.\n* பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...\nசுமார் 7 வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். எழுத்தாளர் லெ.முருகப+பதி இலங்கைக்கு வந்த நேரம் மல்லிகையில் ஒரு சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் டொமினிக் ஜீவா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களை அதாவது தமிழில் எழுதும் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே திரு.முருகபூபதி இம்முயற்சியில் இறங்கினார். இதனை முன்னெடுத்துச் செல்ல 2010ல் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பு எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அவ்வளவுதான். வேறு எந்தப் பின்னணியும் இந்த மாநாட்டுக்கு கிடையாது.\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அ��்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு ��ுதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nநாட்டவிழி நெய்தல்: பேசும் புத்தகம்\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - மலேசியா\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/begging/", "date_download": "2018-07-21T01:57:26Z", "digest": "sha1:EBGVXTCQMHP7RKEJZG36WTPMAUKP6QYQ", "length": 7020, "nlines": 139, "source_domain": "ippodhu.com", "title": "Begging | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Begging\"\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் நாளை “திருநங்கைகள் தினம்” என்ற பெயரில் அனுசரிக்கிறார்கள்; சித்திரை மாதம் பவுர்ணமியையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் கூவாகத்தில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவே, திருநங்கைகளின் பெரும் பண்பாட்டு ஒன்றுகூடலாக, திருவிழாவாக...\nஇலங்கையில் பிச்சை எடுப்பதற்கு தடை…\nஇலங்கையில் ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் பிச்சை எடுக்கவும், பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செய்வோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்களால் தொற்று...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_jan2004_12", "date_download": "2018-07-21T02:10:44Z", "digest": "sha1:AJ6EO5VXQT627VMCOH2XEAYYTNRB7S3I", "length": 5846, "nlines": 123, "source_domain": "karmayogi.net", "title": "12.சுபாவம் | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004 » 12.சுபாவம்\n- பிரம்மம் சுயரூபத்தை சுபாவத்தால் வெளிப்படுத்துவது சிருஷ்டி.\n- சுபாவம் மாறாது என்பது கீதை.\n- மாறாத சுபாவத்தையொட்டி செய்யும் யோகம் சுபாவத்தைத் திருவுருமாற்றும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.\n- ரூபம் மனத்திற்குரியது; பாவம் உணர்வுக்குரியது. சுயரூபம், சுபாவத்தால் வெளிப்படுவது மனித இயற்கை. அதுவே அவன் வாழ்வை நிர்ணயிக்கிறது.\n- நான் தரித்திரமாகப் பிறந்தால் எனது சுபாவம் தரித்திரம். இது திருவுருமாறினால் அதிர்ஷ்டமாகும். தரித்திரம் என்ற சுபாவம் கோபம், சோம்பேறித்தனம், சிக்கனம், அல்பம், சிடுமூஞ்சி போன்ற குணங்களால் வெளிப்படுவது. சாந்தம், சுறுசுறுப்பு, தாராளம், பெருந்தன்மை, இனிமை அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் குணங்கள். தரித்திரத்திற்குரிய குணங்களை, அதிர்ஷ்டத்திற்குரிய குணங்களாக மாற்றினால் தரித்திரம் அதிர்ஷ்டமாகும். நம்மால் அதைச் செய்ய முடியாது. அன்னையைச் சரணடைந்தால் அவர் நம் தரித்திரத்தை அதிர்ஷ்டம் ஆக்குவார்.\n- பரம்பரையாகத் தரித்திர ராசி பெற்ற குடும்பம். அவ்வீட்டார் போகுமிடங்களெல்லாம் தரித்திரம் பற்றிக்கொள்ளும். அவ்வீட்டு மனிதனால் தரித்திரம் பெற்றவர் அன்னை வீட்டை அடைந்து, தான் பெற்ற தரித்திரத்தை இழந்து, அவ்வீட்டு மனிதனை அன்னைக்கு அறிமுகப்படுத்தியதால்,\n- தரித்திரம் திருவுருமாறி அதிர்ஷ்டமாயிற்று.\n-எத்தனை ரூபாய் சம்பளமாகப் பெற்றாரோ, அத்தனை\n‹ 11.திருப்திப்படுத்த முடியாது up\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004\n01. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/05/blog-post_27.html", "date_download": "2018-07-21T01:50:45Z", "digest": "sha1:XOOKNYJATHKQDKQDILFQWFG24H2FEGP5", "length": 21885, "nlines": 477, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: அருவி", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபி.கு. : 2007-ல் 'அன்புடன்' குழுமத்தில் இருந்த போது படக் கவிதைப் போட்டிக்காக எழுதி, வாசித்து, பரிசும் பெற்ற கவிதை. மணி சார் என்பவர் என்னுடைய ஆடியோவை நயாகரா அருவி வீடியோவில் சேர்த்து உதவினார். என்ன பரிசுன்னு நினைவில்லை; ஆனா முதல் பரிசு இல்லை படத்தில் இருப்பது நானும் இல்லை படத்தில் இருப்பது நானும் இல்லை\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nகுரலே சொல்லிடுச்சு நீங்க இல்லைனு :P உங்களைச் சொல்லச் சொல்லி இருந்தால் தவிச்சுப்போயிருப்பாங்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள். :)))))\n குரல் என்னுடையதுதான். மறுபடி படிச்சுப் பாருங்க வீடியோவில் இருப்பதுதான் நான் இல்லைன்னு சொன்னேன். இன்னும் உங்களுக்கு என் குரல் தெரியலை என்பது கொஞ்சம் வருத்தம் :(\nகுரலே சொல்லிடுச்சு நீங்க இல்லைனு\n தடங்கலில்லாமல் யோசிக்காமல் பேசி இருக்கிறதால் வேணும்னு தான் சொன்னேன். மற்றபடி நீங்க தொலைபேசும்போது சப்தமே இல்லாமல் இருக்கிறதை வைச்சே நீங்கதான்னு கண்டு பிடிக்கிறேனே\n ஆனா நானு இவ்ளோ பேசும்போதே இப்படி ஓட்டறீங்க பரவாயில்லை; அதிகம் பேசாம இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு :) இப்படியே இருந்திட்டுப் போறேன்...\nவீடியோ பார்த்து / கேட்டதுக்கு நன்றி அம்மா :)\nஉங்கள் வரிகளை உங்கள் குரலிலே கேட்கும் இனிய அனுபவத்தைத் தந்திருப்பதற்கு நன்றி கவிநயா.\nஅதீதத்தின் வாழ்த்துகளுடன், 1 ஜூன் 2012 வலையோசை: http://www.atheetham.com/\nஅதீதத்தின் வலையோசையில் 'நினைவின் விளிம்பில்' இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி\nஅதீதம் வலையோசையில் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.\nமுதல் வருகைக்கும், கவிதையை ரசித்தமைக்கும், மிக்க நன்றி, சே.குமார் உங்களை இங்கே அழைத்து வந்த அதீதத்திற்கும் மிகவும் நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nநம்ம ஊரப் போல வருமா\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2012/08/hope.html", "date_download": "2018-07-21T01:51:09Z", "digest": "sha1:L7YOIZ6OCGRKYFAR3QQT7MDGIRV3KNZI", "length": 19128, "nlines": 483, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: எமிலி டிக்கின்ஸனின் \"Hope\" கவிதையின் மொழியாக்கம்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஎமிலி டிக்கின்ஸனின் \"Hope\" கவிதையின் மொழியாக்கம்\nஇடி மின்னல் பெரு மழையும்\nதர��ம் வலியைத் தாங்கிய படி\nதுயரங்கள் எல்லை மீறும் நேரங்களிலும்,\n2010-ல் எழுதிய நம்பிக்கை பற்றிய கவிதையையும் இங்கே படிச்சுப் பாருங்க\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: கவிதை, தமிழாக்கம், வல்லமை\nநம்பிக்கை சிறகு அணிந்த Emily Dickinson அவர்களின் சிறப்பான கவிதை.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஎமிலி டிக்கின்ஸனின் \"Hope\" கவிதையின் மொழியாக்கம்\nஉர���யாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirisanthworks.blogspot.com/2016/09/blog-post_28.html", "date_download": "2018-07-21T02:12:53Z", "digest": "sha1:O2L3LPNSH7ADAZ46YB35B2ODYHFEO2S7", "length": 20362, "nlines": 82, "source_domain": "kirisanthworks.blogspot.com", "title": "Kirishanth: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்", "raw_content": "\nபுதன், 28 செப்டம்பர், 2016\nடால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்\nயாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட் ரொம்ப பிரபலம். காலையிலேயே களை கட்டிவிடும். பொடி நடையாக நடந்துபோனால் பின்வருபவனவற்றை நீங்கள் பார்க்கலாம். பீடியை இழுத்து பனியில் அற்புதமாக விடும் வீபூதி பூசிய வயதான முகங்கள், கொஞ்சம் தள்ளி மரக்கறி வந்து நிற்கும் வண்டிகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள், அவர்கள் எப்போதும் மூட்டையை தூக்குவதில்லை, கைப்பற்றுவார்கள். எப்படி என்றால், ஒரு மோட்டார் சைக்கிளில் மூட்டை வருகிறதென்றால், ரன்னிங்க்லையே போய் கொக்கியை மாட்டி விடுவார்கள், பிறகென்ன, சாவகாசமாக போய் இறக்கி வைப்பார்கள். அவ்வளவு போட்டி இதுல கூட போட்டியா எண்டதும், ரொம்ப பீலிங் ஆகாம இருப்பீர்கள் என்றால், அவர்கள் பற்றிய சில கதைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.\nதிருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கும் இடம் பால்ப்பண்ணை. அதை சுற்றியிருக்கும் இடங்களை எங்கள் வீடுகளில் கொலனி என்று குறிப்பிடுவார்கள். அங்கே இருப்பவர்கள் சாதி குறைந்தவர்கள் என்று நாங்கள் சின்னதாக இருக்கும்போதே சொல்லி வைத்திருந்தார்கள். அவர்களில் அழகன்கள் இல்லை, அழகிகள் இல்லை, கிழவிகள் முதல் குமரிகள் வரை பெரும்பாலும் ஒரே நிறம்தான். கலைந்த தலைமுடி, நாறும் உடல், மண் ஒட்டிய தோல்… இது தான் அவர்கள். தமிழ்நாட்டின் குப்பம், சேரி போன்ற இடங்களை சினிமாவில் பார்த்திருப்பதால், இவர்கள் அப்படி தானோ என்று நினைத்தேன், இருந்தும் இவர்கள் என் வயது பிள்ளைகள், எனக்கு இப்போது 20. 13 வயதில் பாரதியாரை தெரியும் வ���ை இவர்களை எனக்கு கீழாகவே நினைத்திருந்தேன். யெஸ், அவர்களை ஒரு ஸ்லம் (Slum) ஆகவே நான் எண்ணினேன். பின், நான் பள்ளிக்கூடம் போனேன், அவர்கள் போகவில்லை. பள்ளிக்கூடங்களை பார்த்து பயந்தார்கள் அல்லது போக வசதியில்லை. கோயில் திருவிழாக்களில் அபிஷேகம் செய்த இளநீர் கோம்பைகளை நாங்கள் கொடுக்கவில்லை. ஆகவே, திருடினார்கள். நான் தங்கச் சங்கிலி போட்டிருந்தபோது, அவர்கள் சட்டை பட்டன் இல்லாமல் நின்றார்கள்.\nஇவை எனது கடந்தகால நினைவில் இருப்பவை.\nஇப்பொழுது மீண்டும் அவர்களைப் பார்க்கிறேன். சைக்கிள் கடைகளில் வேலை செய்கிறார்கள். கையில் கொக்கிகளுடன் வீதியில் மூட்டை தூக்கிகளாக நிற்கிறார்கள். சிலர் என் முகத்தை தெரியாதது போல் திரும்பினார்கள். சிலர் எதற்கென்றே தெரியாமல் முறைத்தார்கள்.\nஇனி, அவர்களுடைய இன்றைய தலைமுறை பற்றிய கதை, டால் என்பவன்தான் இருப்பதிலேயே வயது கூடியவன். அநேகமாக அந்தக் கூட்டத்தின் தலைவன். பெயர்க் காரணம் – பெரிய பருப்பு என்பதால். அடுத்தது டிக்கி இவன்தான் இருக்கிறதிலேயே வயது குறைந்தவன். ஜட்டி போடும் பழக்கம் அறவே இல்லையென்பதாலும், பின்புறத்தை எப்போதும் காட்டும் படி காற்சட்டை போடுவதாலும் அவனை டிக்கி என்று அழைப்போம். டமாலுக்கு, துப்பாக்கி சுடும் படங்கள்தான் மிகப் பிடிக்கும். சரி, இவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், யாருக்கும் தெரியாமல் கொத்து ரொட்டி சாப்பிட்டு விட்ட, எங்கள் வாசலில் கொட்டியிருக்கும் மணல் கும்பியில் ரெஸ்லிங் விளையாடுகிறார்கள் அடி என்றால் அடி, மரண அடி, அந்த அடி எனக்கு விழுந்திருந்தால் அழுது கொண்டு அம்மாவிடம் போய் நின்றிருப்பேன். ஆனால், அவனோ, சிரித்துக் கொண்டு எழுந்து நின்றவன் தமிழ் சினிமாவின் அநேக கதாநாயகர்களில் ஒருவனாக தன்னை கற்பனை செய்துகொண்டு, டிக்கியை தூக்கி டமால் என்று தரையில் போட்டான். கழுத்தெலும்பு ‘டிக்’ என்றது, பயந்துபோன நான் பிடித்து நிறுத்தினேன், “அண்ணை பயந்துட்டார்” எண்டான் டால். அழுதுகொண்டு ஓடிய டிக்கியை பிடித்து சமாதானம் பண்ணினார்கள். அவனும் தினசரி பழக்கப்பட்டவன் தானே சமாதானமாகிவிட்டான். நானும் அவன் பாவம் என்று நினைத்தேன்.\nஇரவில் அவன் செய்த ரவுடித்தனத்தை பார்த்தபோது, அடக் கடவுளே நானே நாலு போட்டிருப்பன். அவனது அப்பாவின் சாறத்தை பிடித்து இழுத்தான் (அவருக்கு இப்பொழுது தான் தாடி அரும்பியிருக்கிறது. ரொம்ப சின்ன வயசு. திருமணம் அப்பா) “அடிடா பாப்பம்” என்று அப்பாவை திட்டிக் கொண்டிருந்தான், பக்கத்து வீட்டுக்காரர்கள், “டேய், அப்பாண்ட சாறத்த களட்றா, களட்றா” என்று உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து அடுத்த சில நாட்களில் டிக்கியின் அப்பா யாரையோ அடித்து விட, இறங்கிய பெண்கள் கூட்டம், பேசிய பேச்சென்ன ஆடிய ஆட்டமென்ன ஒரு கிழவி, எல்லாவற்றையும் முறையாக தொடங்குவது போல், வேழூழூழூழூழூ (இது ஒரு தடை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை) அந்த கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கடவுளைத் திட்டி தனது உரையை ஆரம்பித்து முடித்தாள். டிக்கி வயதும் டமால் வயதும் இருக்கும் நிறைய குழந்தைகள் தெரு முழுதும் அலறினார்கள், கத்தினார்கள், ஆரவாரித்தார்கள். தடிகள், பியர் போத்தல்கள் ஆயுதமாயின. பின் கலைந்து சென்றனர். எப்போதும் நடப்பது போல்.\nடால், நேற்று போகும்போது என்னைப் பார்த்து புன்னகைத்தான். டிக்கி ஒரு கொடுப்புச் சிரிப்பொன்று சிரித்தான். குழந்தைகளா கொலைகாரர்களா இவர்கள். இவர்களின் இசை பற்றிய கொண்டாட்டத்தை இன்னொரு பத்தியில் கூறுகிறேன், அற்புதமாக இருக்கும்.\nகடவுளும் – சாத்தானும் வாழும் பகுதியில் ஒரு அப்பாவியாக இருக்கும் என்னை அவர்கள் ஏன் முறைக்கிறார்கள். ஏன் ஒதுங்குகிறார்கள். என் முன்னோர் சொன்ன சொற்கள் என்னிலும் ஒட்டியிருக்கும், அவர்களுக்குத் தெரிகிறதோ என்னமோ அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள், நான் சாத்தானா அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள், நான் சாத்தானா\nஇடுகையிட்டது kiri shanth நேரம் முற்பகல் 9:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாம்பழம் சந்தியிருந்து காலையில் ஐந்து முப்பதுக்கு வெளிக்கிட்டம். சைக்கிள் கொஞ்சம் லேசாத் தான் போனது. காதில் ஹெட் போன்களை நுழைத்து விட்டு அ...\nஇலக்கியம் எனும் இயக்கம் இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக...\n* \"The Casteless collective \" நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இ��ைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப்...\nயுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் \"நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆ...\nஇலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்...\nஅருளினியன் ஒரு எழுத்தாளர் அல்ல\nகோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களு...\nநான் எதற்காக கவிதை வாசிக்கிறேன் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம், எனக்கு கவிதை ஒரு போதை வஸ்து. அதற்கு மேல் அதற்கிருக்கும் தேவையெல்லாம் ...\nபுத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக...\nநில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்\nஇரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்க...\n(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுத...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆளில்லாத காடுகளை காதலிக்கும் வனதேவதைக்கு\nஇருண்ட காலங்களின் கவிதைப் புத்தகம்\nகட்டுரை புத்தகங்களை பரிந்துரை செய்யலாம் என்றால் ,அ...\nகவ்வாலி, இசை எனும் பாற்கடல்\nஎந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம் \nஎல்லாமே பார்க்கப் படுகின்றன-எல்லாமே விற்கப் படுகின...\nபல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு ...\nகுறிஞ்சிக் குமரன் தாக்குதல் பின்னணி என்ன \nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nடால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/63510/You-know-who-are-the-racists-who-need-to-be-very-cautious-today", "date_download": "2018-07-21T01:43:50Z", "digest": "sha1:MHZLYPGGHMDTRYL422XIM523ANMUBM6B", "length": 12782, "nlines": 159, "source_domain": "newstig.com", "title": "இன்று மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nஇன்று மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் ய���ர் யார் தெரியுமா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nகுடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகள் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்\nதொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்\nகணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களினால் சுப விரயம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயில்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - இள நீலம்\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்கள் மூலம் தனவரவு அதிகரிக்கும். செய்தொழிலால் உயர்வு உண்டாகும். சபைகளில் பிறரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். புதிய நபர்களால் தேவையில்லாதம சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nஇளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் உறவுகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில்ல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nமனைகளால் லாபம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் லாபம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்\nவாரிசுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணியில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். இடது கண் சம்பந்தமான பிரச்னைகள்உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nஉடல்நலத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் மாற்றங்கள் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும் எதிர்பார்பில் சீனா\nNext article குரங்கணி தீ விபத்து மேலும் ஒரு பெண் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநெட்டிசன்களின் வாய்க்கு தீனிப்போட்ட ஜூலி வைரலாகும் புகைப்படம்\nசிகரெட் தர மறுத்த நபரை கொடூரமாகத் தாக்கிய சிறுவன்\nரெய்னாவை நினைத்து கண்ணீர் விட்ட மனைவி மனதை உருக்கும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54?start=98", "date_download": "2018-07-21T02:17:28Z", "digest": "sha1:Q5BPD2RWITRSZYXB7BJKOHEUJ3U7LMPE", "length": 27867, "nlines": 185, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 00:00\nதங்கத்தின் வி���ை ரூ.48 உயர்வு \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,848-க்கும், ஒரு சவரன் ரூ.22,784-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,535-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. :-மதன்குமார்.\nதிங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016 00:00\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 52.66 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.13 புள்ளிகள் உயர்ந்து 28,165.31 புள்ளிகளாக உள்ளது. வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், மூலதன பொருட்கள், மற்றும் ஆட்டோத் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.71% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75 புள்ளிகள் அதிகரித்து 8,716.80 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.42%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.42% மற்றும் ஐப்பான் நாட்டின் நிக்கேய் 0.02% அதிகரித்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nவெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016 00:00\nசென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவு \nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 145.47 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.24 புள்ளிகள் உயர்ந்து 28,035.60 புள்ளிகளாக உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், வங்கி, பொதுத்துறை மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.30 புள்ளிகள் குறைந்து 8,675.10 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காங் கூட்டுக் குறியீடு 0.20% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.67% உயர்ந்து காணப்பட்டது. :-மதன்குமார்.\nவெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016 00:00\nதங்கம் விலை ரூ.88 குறைவு \nதங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 ம், பார்வெள்ளி விலை ரூ.305 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2840 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30370 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் ரூ.22,720 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.45 க்கும், பார்வெள்ளி விலை ரூ.42,075 க்கும் விற்கப்படுகிறது. :-மதன்குமார்.\nவியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 00:00\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்வு \nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 66.51 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.80 புள்ளிகள் உயர்ந்து 28,201.17 புள்ளிகளாக உள்ளது. வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.25% வரை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 64 புள்ளிகள் அதிகரித்து 8,723.10 புள்ளிகளாக உள்ளது. :-மதன்குமார்.\nபுதன்கிழமை, 19 அக்டோபர் 2016 00:00\nஇணையும் ஏர்டெல் - நோக்கியா நிறுவனங்கள்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் மீண்டும் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது.\nசமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.\nஇப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்கிறது.\nநாட்டில் இணைய தரவு பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்.\nமரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது.\nஏர்டெல் நோக்கியா கூட்டணி,, ஜியோ, ஸ்பெக்ட்ரம்\nசெவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2016 00:00\nஉயரப் பறக்கும் ஐபிஎல் கொடி : ஒளிபரப்பு உரிமத்தை பெற போட்டோ போட்டி\nஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை பெற நிறுவனங்கள் போட்டாபோட்டி ஐ.பி.எல். கிரிக்கெட்டை டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பும் செய்யும் உரிமத்தை பெற்றுள்ள சோனியின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.\nஇதையடுத்து 2018-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை(10 சீசன்) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் கோர விரும்பும் நிறுவனங்கள், அதற்குரிய டெண்டர் விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் விண்ணப்ப படிவத்தை பெறுவதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், டுவிட்டர், பேஸ்புக், ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் உள்பட 18 நிறுவனங்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளன.\nவருகிற 25-ந்தேதிக்குள் இவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டிக்கான இணையதள, மொபைல் உரிமமும் வழங்கப்பட இருக்கிறது.\nஉரிமத்தை பெற பல புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால் இந்த முறை சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.\nஐபிஎல், ஒளிபரப்பு உரிமம்,கடும் போட்டி\nவெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2016 00:00\nஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு \nசர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்வடைந்துள்ளது. நேற்றைய கடும் சரிவிற்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி இருப்பதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.84 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 66.93 ஆக இருந்தது. :-மதன்குமார்.\nவெள்ளிக்கிழமை, 07 அக்டோபர் 2016 00:00\nஇன்று முதல் விற்பனையில் ஆப்பிள் ஐ ஃபோன் 7\nஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் இன்றுமுதல் இந்திய சந்தைய���ல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உலக அலவில அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.\nஐபோன் என்றாலே அதுக்கு தனி மரியாதை உண்டு. ஆப்பிள் நிறுவனத்தில் பொருட்கள் எல்லாமே விலை உயர்வாக விறகப்படுகிறது. இருந்தாலும் அந்த ஆப்பிள் என்ற பெயருக்கே அனைவரும் அதை விரும்புகின்றனர்.\nஅதோடு விலை ஏற்ற அதன் பயன்பாடு உள்ளது. அதைக்கொண்டு ஏராளமான செயல்கள் பாதுக்காப்பான முறையில் செய்யலாம்.\nஇந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் இன்றுமுதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nதற்போது ஐபோன் 6, போலவே ஐபோன் 7 மொபைல் போனும் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நீதியான மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக இந்த ஐபோன் 7 மாடலை விரும்பி வாங்குவார்கள்.\nஇந்த ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல் மொபைலில் ஆப்பிள் 10 இயக்குதளத்தில் இயங்கக்கூடியது. அதோடு பின்புற கேமரா இரட்டை லென்ஸ் கொண்டது என்பதால் புகைப்பட விரும்பிகளுக்கு இது விருந்து படைக்கும். இந்திய சந்தையில் ஐபோன் 7 32GB, 128GB, 256GB என மூன்று விதமான சேமிப்பு வசதியுடன் களமிறங்கியுள்ளது.\n32GB ஐபோன் 7 மாடல் ரூ.60,000-க்கும், 128GB ஐபோன் 7 மாடல் ரூ.70,000-க்கும், 256GB ஐபோன் 7 மாடல் ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 7 பிளஸ் மாடல் ஒவ்வொன்றும் ஐபோன் 7 மாடலைவிட ரூ.12,000 அதிக விற்பனை செய்யப்படுகிறது.\nபுதன்கிழமை, 05 அக்டோபர் 2016 00:00\nமுகநூலின் ‘மார்க்கெட் ப்ளேஸ்’ விரைவில் அறிமுகம்\nபிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இனி பயனர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க - விற்க புதிய அம்சம் அறிமுகப்படுத்துப்படவுள்ளது. மார்க்கெட் ப்ளேஸ் (Marketplace) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇ-காமர்ஸ் தளங்கள் அதிகமாகி, இணையத்தில் ஷாப்பிங் செய்யும் பழக்கமும் பன்மடங்கு பெருகி வரும் நிலையில், சூழலுக்கு ஏற்றவாரு பேஸ்புக்கும் தனது தளத்தில் ஷாப்பிங் செய்வதற்கான வசதியை செய்துள்ளது.\nஅடுத்த சில நாட்களில், இந்த அம்சம் அமெரிக்க, பிரிட்டைன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில், 18 வயதுக்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்துமாறு அறிமுகப்படுத்தப்படும்.\nமுதலில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் இருக்கும் பேஸ்புக் செயலியில் இந்த வசதியை பெற முடியும். அடுத்த சில மாதங்களில் டெஸ்க்டாப் பயனர்களுக்கான வடிவம் அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக இயக்குநர் மேரி கு அறிவித்துள்ளார்.\nபுதிய மற்றும் பயன்படுத்திய பொருட்களை வாங்க, விற்க ஏற்கனவே பேஸ்புக்கில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்களை நிர்வாகிக்க சில பயனர்கள் இருப்பார்கள். ஏறத்தாழ 45 கோடி மக்கள் பேஸ்புக்கில் இப்படியான குழுக்களில் இயங்கி வருகின்றனர் என பேஸ்புக்கின் ஆய்வில் தெரியவந்தது.\nஅதைத் தொடர்ந்து, தனிக் குழுக்களாக இல்லாமல், பொது தளமாக, இந்த சந்தை வசதியை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான இ-காமர்ஸ் தளங்களின் வடிவம் மற்றும் பயன்பாட்டை போலவே மார்கெட்ப்ளேஸும் இருக்கும் எனத் தெரிகிறது.\nஎனவே ஆன்லைன் ஷாப்பிங்கில் அனுபவம் உள்ள பயனர்கள் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும். மேலும், பொருட்களை விற்கும் பயனர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டும் தேவையான பொருளை வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக்,மார்கெட் ப்ளேஸ், சந்தை அறிமுகம்\nஒரே நாளில் 1400 கோடி ரூபாய்க்கு விற்பனை : பிளிப்கார்ட் சாதனை\nகூகுளின் பிக்செல் நாளை வெளி வருமா \nஇணையும்அம்பானி சகோதரர்கள் : தத்தளிப்பில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள்\nஅமேசானின் சேமிப்பு மையங்கள் தமிழகத்தில் திறப்பு\nபக்கம் 8 / 20\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranganathan.blogspot.com/2006/05/blog-post_29.html", "date_download": "2018-07-21T02:00:49Z", "digest": "sha1:AMVZ3GZWR2S7YMK5DFLPMPJ4O22JITL7", "length": 14064, "nlines": 106, "source_domain": "pranganathan.blogspot.com", "title": "இதர எண்ணங்கள்: வண்ணங்கள்", "raw_content": "\nமனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு\nதிங்கள், மே 29, 2006\nசென்ற வாரம் எங்க வீட்டம்மா என்னை மாடியிலிருந்து 'பச்சை'ப் பையை எடுத்துத் தரச் சொன்னாங்க. நான் கொண்டு வந்த பின் அது 'பச்சை' இல்லை, 'நீலம்' என்று சொல்லி திருப்பித்தர நான் மறுமுறை பத்து படி ஏறி 'நீல'ப் பையை எடுத்துக் கொண்டு வந்தேன். எனக்கு கண்ணில் ஏதும் கோளாறு இல்லை (அப்படித்தான் சென்ற வருடம் மருத்துவர் சொன்னார்). அப்புறம் எப்படி பச்சைக்கும் நீலத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று கேட்பீர்கள் என்று தெரியும். விஷயம் இதுதான். இரண்டு பைகளுமே பச்சைக்கும் நீலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான கலர். ஒரு மாதிரியாகப் பார்த்தால் பச்சை; கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் பார்த்தால் நீலம். ஒரு விதத்தில் நாங்கள் இருவருமே சரிதான் - எங்களின் தனித்தனிக் கோணங்களில். இதை மாடு அசைபோடுவது போல அலுவலகத்திற்கு காரை ஓட்டிக்கொண்டுவரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.\nமுதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் \"அலைநீளம்\" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.\nரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.\nஇந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.\nஇந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா நீலமா என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ இன்னமும் எத்தனை பிரச்சனையோ கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும் பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.\nரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்\nதொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்\nமைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்\nஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்\nஅல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்\nX அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்\nகாமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு\nஇடுகையிட்டது ரங்கா - Ranga நேரம் 6:44 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொலையிருந்துணர் தொழில்நுட்பத்துக்கே இந்த வண்ணக்க்கோலங்களும் அலைநீளங்களுந்தாமே பொறுப்பு\n:-) நல்ல பதிவு ரங்கா அண்ணா.\nபொதுவாவே, இந்த 'ஆண்களுக்கு மட்டுமே' இந்தக் 'கலர் ' குழப்பங்கள் இருக்குங்க.\nவீட்டுக்கு வீடு வாசப்படின்றது இதுதானோ என்னவோ\nதுளசி: ஆண்களுக்கு மட்டுமே இந்தக் குழப்பங்கள் அதிகம் உண்டு - காரணம் ஆண்களுக்குத்தான் colour blindness அதிகம்.\nhttp://en.wikipedia.org/wiki/Colour_blindness - இந்தப் பக்கத்தில் நிறையத் தகவல்கள் உண்டு.\nரங்கா - Ranga சொன்னது…\n'தொலையிருந்துணர்' - அருமையான தமிழாக்கம். உண்மைதான் - இந்த அலைநீளங்களும், வண்ணங்களும் இல்லையானால் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. அலைநீளத்தினால் வண்ணமா, வண்ணத்தினால் அலைநீளமா என்ற குழப்பம் எனக்கு இன்னமும் இருக்கிறது.\nரங்கா - Ranga சொன்னது…\nநன்றி குமரன். இந்த வார இறுதியில் தனி மடல் அனுப்புகிறேன் - தங்களின் பதிவுகள் பற்றி.\nரங்கா - Ranga சொன்னது…\nபின்னூட்டத்திற்கு நன்றி. உண்மைதான் - என் வீட்டம்மாவின் தீர்ப்பும் (அப்பீலெல்லாம் இல்லை) இதே தான். அவங்க கருத்து, \"ஆண்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை - சோம்பல் தான் காரணம்\".\nரங்கா - Ranga சொன்னது…\nவலைத்தள இணைப்பு பற்றிய தகவலுக்கு நன்றி. சென்று பார்த்தேன், படித்தேன். எனக்கு அங்குள்ள நான��கு படங்களிலும் எண்கள் தெரிந்தன. ஆனால் முக்கியமாக அந்த படங்களில் உள்ள வண்ணங்களில் தான் குழப்பம் முதல் படத்தில் உள்ள 83 நீலம் என்று நான் நினைக்கிறேன். அல்லது பச்சையா முதல் படத்தில் உள்ள 83 நீலம் என்று நான் நினைக்கிறேன். அல்லது பச்சையா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2902014.html", "date_download": "2018-07-21T01:58:50Z", "digest": "sha1:W5KIDR7D3G2UC7DOTGFU3Q7QAUQRLXUK", "length": 7153, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளுக்கு ஆறுதலான செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்- Dinamani", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆறுதலான செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்\nநாட்டில் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுது தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் பொது இயக்குநர் கே.ஜி.ரமேஷ் இதனை தெரிவித்தார்.\nநீண்ட கால சராசரி அளவை கணக்கிடும்போது இந்த ஆண்டு பருவமழை 97 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார். பருவமழை பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.\nநீண்ட கால சராசரியைக் கணக்கிடுகையில் 96 முதல் 104 சதவீதம் வரை பெய்யக் கூடிய மழை சராசரி அளவாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது கடந்த 50 ஆண்டுகால சராசரி என்றால், அது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் சராசரியாக 89 செ.மீ. மழை பதிவாகும் என்பதே.\nஅதுவே 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பருவமழை பற்றாக்குறை என்று சொல்லப்படுகிறது.\nஆண்டுதோறும் 4 மாதங்கள் பெய்யக் கூடிய பருவ மழையானது நாட்டின் மொத்த மழை அளவில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இந்த ஆண்டில் பருவமழை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு மே மாத மத்தியில் வெளியிடப்பட உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=24826", "date_download": "2018-07-21T01:55:32Z", "digest": "sha1:JITQO4USVP5U4KG7J7YNAPG3WE47XW2H", "length": 7296, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "கந்தானையில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவர் படுகாயம்! « New Lanka", "raw_content": "\nகந்தானைப் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.\nஇன்று காலை 7.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் வாகனத்தை செலுத்த முற்பட்ட போது புத்தளத்தில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் மோதியுள்ளது.\nஅத்தோடு பக்கத்தில் இருந்த முச்சக்கர வண்டியிலும் குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.\nவிபத்தின் போது மோட்டார் வாகனத்தில் பின்னால அமர்ந்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமேலும் விபத்தில் காயமடைந்த 35 வயதுடைய மோட்டார் வாகனத்தின் சாரதியும் 40 வயதுடைய முச்சக்கர வண்டியின் ஓட்டுனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவித்தியா படுகொலை வழக்கு- செப்ரெம்பர் 27ல் இறுதித் தீர்ப்பு\nNext articleபாம்பு துரத்தினால் ஏன் நேராக ஓடவேண்டும் என்று தெரியுமா\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\n��ினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BE%C2%AD%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T02:01:21Z", "digest": "sha1:VXR4LGT7MIBXKGPXL52KCYZC5RNWFMN5", "length": 13342, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "பிர­தேச சபைச் செயற்­பா­டு­கள் மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு.. - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபிர­தேச சபைச் செயற்­பா­டு­கள் மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு..\nபிர­தேச சபைச் செயற்­பா­டு­கள் மீது இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்பு..\nபிர­தேச சபை­கள் மற்­றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளின் செயற்­பா­டு­கள் அனைத்­தும் இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தா­கக் குற்­றஞ்­சாட்டு எழுப்­பப்­ப­டு­கின்­றது.\nநல்­லூர் பிர­தேச சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­ற­போது இந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டத���.\n‘‘சபை அமர்­வில் யார் யார் என்­னென்ன பிரே­ர­ணை­கள் கொண்டு வரு­கின்­றார்­கள் யார் என்ன பேச­வுள்­ள­னர் என்­பதை சபை அமர்­வுக்கு முன்­ன­தாக இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­கள் அறிந்­து­கொள்­கின்­ற­னர்’’ என அமர்­வில் பேசிய உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார்.\nநல்­லூர் பிர­தேச சபை அமர்வு சபை­யின் தவி­சா­ளர் தியாக­மூர்த்தி தலை­மை­யில் நடை­பெற்­றது.\nஇலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம்…\nஅப்­போது சபைக்­குள் இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர்­க­ளின் ஊடு­ரு­வல் ஏற்­பட்­டி­ருப்­பது சபை உறுப்­பி­னர்­க­ளின் பாது­காப்­பைக் கேள்­விக் குறி­யா­கி­யுள்­ளதாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ளது..\n‘தன்னை இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்று தொலை­பே­சி­யில் அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்ட ஒரு­வர் நாளைய அமர்­வில் இரா­ணு­வக் காணியை திரும்­பப் பெற­வேண்­டும் என்ற பிரே­ர­ணையை தவி­சா­ளர் கொண்­டு­வ­ரப்­போ­கின்­றா­ராமே ஏன் திரும்­பப் திரும்­பக் கொண்டு வரு­கின்­றார் ஏன் திரும்­பப் திரும்­பக் கொண்டு வரு­கின்­றார் என்று கேட்­டார். நீரும் அதற்­குப் பின்­ன­ணியா என்று கேட்­டார். நீரும் அதற்­குப் பின்­ன­ணியா என பிரதேசசபை உறுப்­பி­னர் சிவ­லோ­க­நா­தன் தெரி­வித்­துள்ளார்.\nஇதுபோல எதிர்­கா­லத்­தில் இப்­ப­டி­யான சம்­பங்­கள் இடம்­பெற்­றால் அவை தொடர்­பில் தீவிர நட­வ­டிக்கை எடுப்­பது என இறு­தி­யில் தீர்­மா­னிக்­கப்­பட்­டதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n..இராணு­வ புல­னாய்­வா­ளர்­க­ள்தீவிர கண்­கா­ணிப்புபிர­தேச சபைச் செயற்­பா­டு­கள்\nவடக்கில் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை…\nஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் நிலை…\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் ���னது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Bitumen.jpg", "date_download": "2018-07-21T02:13:37Z", "digest": "sha1:35C5A3VGLLIHCJH6EIBOY5DKK6OJBF7E", "length": 13328, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Bitumen.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 413 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 165 படப்புள்ளிகள் | 640 × 330 படப்புள்ளிகள் | 1,024 × 528 படப்புள்ளிகள் | 1,280 × 660 படப்புள்ளிகள் | 2,570 × 1,326 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(2,570 × 1,326 படவணுக்கள், கோப்பின் அளவு: 1.45 MB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வக���யில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிட்டது., தானியங்கு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-21T02:11:31Z", "digest": "sha1:KJN2OGOOUAUKMDETLPQR4TXVYKQIZG5D", "length": 51448, "nlines": 302, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: February 2012", "raw_content": "\n‘யாத்ரா’ - 20 இதழ் வெளிவருகிறது.\nபுத்தாயிரத்தின் முதல் தமிழ்க் கவிதை இதழ் என்ற பெருமையுடன் தமிழ்க் கவிதை இதழாக 2000ஆம் ஆண்டிலிருந்து ‘யாத்ரா’ வெளிவர ஆரம்பித்தது. 19 இதழ்கள் வரை கவிதை இதழாக வெளிவந்த ‘யாத்ரா’, 20வது இதழிலிருந்து கலை, இலக்கியச் சஞ்சிகையாக வெளிவருகிறது.\n20வது இதழில் முல்லை முஸ்ரிபா, எஸ்.போஸ், கிண்ணியா எஸ். பாயிஸா அலி, காத்தநகர் முகைதீன் சாலி, ஃபஹீமா ஜஹான், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, எஸ்.மதி, வெலிமட ரபீக், நியாஸ் ஏ.சமத், ஜெஸீம், எம்.ரிஷான் ஷெரீப், இளைய அப்துல்லாஹ், நீலா பாலன், பி.அமல்ராஜ் ஆகியோரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.\nஅல் அஸூமத் எழுதிய ‘அலையழிச்சாட்டியம்’, ஜயந்த ரத்னாயக்க எழுதிய ‘வெள்ளைப்பாம்பு’ (மொழிபெயர்ப்பு) ஆகிய சிறுகதைகளும் அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீர் எழுதிய ‘டாக்டர் மாப்பிள்ளை’ நாடகமும் இவ்விதழில் உள்ளன. ராஜா மகளின் ‘பனிக்கட்டியாறு’ தீரன் ஆர்.எம். நெஷாத்தின் ‘கொல்வதெழுதல்’ ஆகியன இவ்விதழில் பிரசுரமாகியுள்ள பத்தி எழுத்துக்கள்.\n‘அறுவடைக் கனவுகள்’ நாவல் பற்றி பஸ்லி ஹமீதும் ‘சிறுவர் உளவியலுக்கூடாக சிறுவர் இலக்கியம் - ஓர் அவதானக்குறிப்பு’ என்ற தலைப்பில் மறைந்த கவிஞர் ஏ.ஜீ.எம். ஸதக்காவும்,’ஈழத்து முஸ்லிம்களால் பாடப்பட்ட தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் - அணுகுமுறைகள்’ என்ற தலைப்பில் சி.ரமேஷூம் ‘கம்பநாடன் கற்றுத் தந்த காட்சிப்படுத்தல்’ எனும் தலைப்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் எழுதிய கட்டுரைகளுடன் ‘நவீன அறபுக் கவிதை - தரிசனமும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் அறபுமொழிப் பேராசிரியர் :பஸ்ஸாம் பிரங்கி��ே எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது.\nஇவை தவிர ஆசிரியரின் ‘உள்ளந் திறந்து’ என்ற தலைப்பிலான நான்கு பக்கக் கடிதம், ‘அஜமியின் அஞ்சறைப் பெட்டி’ என்ற பல்சுவைப் பகுதியும் இடம் பிடித்துள்ளன.\n96 பக்கங்களில் வெளிவரும் ‘யாத்ரா’வின் தனிப் பிரதி ஒன்றின் விலை, 100.00ரூபாய்கள். சந்தாதாரராக விரும்புவோர் 500.00 ரூபாவுக்கான குறுக்குக் கோடிடப்பட்ட காசோலையை ‘யாத்ரா’ முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ‘யாத்ரா’ இதழ்களை மொத்தமாகப் பெற்றுப் பிரதேச இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்துதவ விரும்புவோர் ஆசிரியருடன் 0777 303 818 என்ற இலக்கத்துடனோ நிர்வாக ஆசிரியருடன் 0771 877 876 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம். ‘யாத்ரா’வின் மின்னஞ்சல் முகவரி: ashroffshihabdeen@gmail.com\n25.02.2012 அன்றிலிருந்து பின்வரும் புத்தகக் கடைகளில் ‘யாத்ரா’ கிடைக்கும்.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸ் - 77, தெமடகொட றோட், கொழும்பு -9\nபூபாலசிங்கம் புத்தகசாலை - 202, செட்டியார் தெரு, கொழும்பு -11\nபின்வரும் இடங்களிலும் ‘யாத்ரா’வை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்விடங்களுக்கு சஞ்சிகை அனுப்பப்பட்டதும் திகதி இதே பதிவில் தெரிவிக்கப்படும்.\nலக்கி புக்ஸ் - 5/2, கெலி ஓய ஷொப்பிங் கொம்ப்ளக்ஸ், தவுலகல றோட், கெலி ஓய\nஇன்போ டெக் சிஸ்டம் - எம்.பி.சி.எஸ்.றோட், ஓட்டமாவடி.\n‘யாத்ரா’ - 21 வது இதழுக்கான படைப்புக்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்களும் 20வது இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களும் தாமதமின்றி வந்தடையுமானால் உரிய வேளை சஞ்சிகையைக் கொண்டு வர இலகுவாக இருக்கும். வெளிநாடுகளிலுள்ள வாசகர்கள் சஞ்சிகையைப் பெற்றுக் கொள்ள ‘யாத்ரா’ மின்னஞ்சல் முகவரியடன் தொடர்புறுமாறு கேட்கப்படுகிறார்கள்.\nஅமைதிப் போராட்டம் - வேதனையும் சாதனையும்\nமிகுந்த மனப்பாரத்துடன் இன்று தர்ஹா நகரில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது.\nஅது ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலின் தலைப்பு - silent Struggle.\nஒரு மாற்றுத் திறனாளியின் தந்தையாக சகோதரர் ஹாபிஸ் இஸ்ஸதீன் தனது அவஸ்தைகளை அடக்க முயன்றபடி நிகழ்த்திய விழாவின் ஆரம்ப உரையின் போது, அவ்வாறான ஒரு தந்தையின் நிலையை உணர்கையில் எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.\nவேதனையூடு நிகழ்ந்த சாதனை. அதனை நிகழ்த்தியிருந்தவர் ஹாஃபிஸ் இஸ்ஸதீனின் புதல்வர் இர்பான்.\nஇர்பான் ஒரு மாற்றுத் திறனாளி. ஐந்தாம் ஆண்டோ��ு பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு. டி.எம்.டி - Duchenne Muscular Dystrophy என்ற தசையோடு சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்ட இர்பான் தனது 15வது வயதிலேயே கட்டிலோடு காலம் கழிக்கவேண்டிய நிலைக்குள்ளானார்.\nமூவாயிரத்து ஐநூறு சிறுவர்களில் ஒருவருக்கு இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா வரை சென்று இந்நோய் பற்றிய கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு பற்றியுள்ள இர்பானின் தந்தை, இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். ஒரு கதிரையில் அமரவோ, சாய்ந்திருக்கவோ, எழுந்து நிற்கவோ இயலாமல் கட்டிலே கதியாகிறது இர்பானுக்கு. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் 18 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇர்பானின் உடல் செயலிழந்த போதும் மனம் விழித்துக் கொள்கிறது. மடிக் கணினி உதவியுடன் தானாக ஆங்கிலம் கற்கிறார். முகப்புத்தகத்தில் மாற்றுத் திறனாளிகள் பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறார். அவரது கவிதைகளுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாராட்டுக்கள் கிடைக்கின்றன. அவரது தந்தையார் மகன் கவிதை எழுதுவதை அறிய வந்த போது நான்கு கவிதைகளை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான்.\nஅவற்றைக் கூட கீ போர்ட்டில் அவரால் எழுத்துத் தட்டி இணைக்க முடியவில்லை. திரைக் கீ போர்ட்டில் மவுசைக் கிளிக் கெய்வதன் மூலம் ஒவ்வொரு எழுத்தாகக் குருவி ஒன்று சேர்ப்பது போல் தனது கனவை வரைகிறார். இர்பானுக்கு இப்போது வயது 30.\nபதினைந்து கவிதைகளாவது இருக்குமானால் ஒரு நூலை வெளியிடலாம் என்கிறார் தந்தை. இர்பானுக்கு உற்சாகம் பிறக்கிறது. இன்று அவர் கோத்த 22 கவிதைகள் நூலாக வெளியிடப்பட்ட நாள்.\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை அரைகுறைகளாகவே தென்படுகின்றன. அதாவது ஒரு முழுமையான கவிதையைக் காண்பது அரிதாக இருக்கிறது.\nஇந்தக் கருத்தை எனது சொந்த இரசனையை வைத்தே சொல்கிறேன். வசன அடுக்குகளும் வார்த்தைக் கோலங்களிலும் மயங்கிக் கிடக்கும் நபர்கள் என்னுடன் முரண்படலாம் என்பதற்காகவே இவ்வாறு சொல்கிறேன். ஒரு படைப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான கருத்தை வழங்கக் கூடியது.\nகோஷ்டியில் உள்ளவர் என்பதால், நட்பின் பெயரால், தன்னைப் பற்றி உயர்வாகப் பேசும் நபர் என்பதால், ஒரு தேவையின் பேராலெல்லாம் ஒரு முழுமையற்ற படைப்பு உலக இலக்கியத்தைத் தாண்டிப் போய்விட்டதாகப் புல்லரித்துப் போய்க் கிடப்பதையும் பார்க்கிறோம்.\nஆயிரமாயிரம் கவிதைகளைப் படிக்கிறோம். அவை எல்லாமே நமது நெஞ்சில் நிலைப்பதில்லை. ஞாபகத்திலும் வருவதில்லை. லட்சத்தில் ஒன்றாக, ஆயிரத்தில் ஒன்றாக அவை எங்கோ ஒரு இடத்தில் உயிரற்றுப் போய்க் கிடக்கின்றன.\nஒரு நல்ல கவிதை தன்னைப் பற்றிப் பேசத் தூண்டக் கூடியது. தன்னைப் படித்தவர் நெஞ்சுக்குள் கிடந்து சதா துடித்துக் கொண்டிருப்பது. தன்னைப் படைத்தவனை காலாதி காலத்துக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பது.\nஅவ்வாறு சில கவிதைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவை படைத்த கவிஞனை ஞாபக அடுக்குகளில் மறக்காமல் வைத்திருக்க உதவுகின்றன.\nஎனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர் ந. ஜெயபாஸ்கரன். அவரது “நானும் நீயும்” என்ற கவிதையைப் பல அரங்குகளில் படித்துக் காட்டியிருக்கிறேன். அவரையும் அக்கவிதையையும் அறிமுகப்படுத்தி நான் தினகரனில் எழுதிய பத்தி “தீர்க்க வர்ணம்” நூலில் “இலை மறை பழம்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.\nஜெயபாஸ்கரன் கவிதைத் தொகுதி 2002ல் வெளி வந்தது. அவரது கவிதை நூல் ஒரு குறுகிய காலப் படிப்புக்கு எனக்கு இரவல் கிடைத்தது. அத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை புகைப்படப் பிரதியெடுத்தேன்.\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன்.\nஅதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்.\nகனவுகள் என்னென் விதமாக வருகின்றன பாருங்கள். ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சம்பந்தா சம்பந்தமில்லாத எத்தனை விடயங்கள் உலகத்தில் நடக்கின்றன பாருங்கள். உங்களைச் சுற்றிச் சிந்துப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும். அறிவழகன் என்று பெயர் வைத்திருப்பவன் அடி முட்டாளாக இருப்பதைப்போல.\nஅப்புறம் அவருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.\n“ஏன்யா இந்தத் தேவையில்லாத வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றீர்கள்” என்பது எனது கேள்வி.\n“இல்லை... உங்கள் கண்டு பிடிப்பை வைத்துத்தான் போர் விமானங்களைச் செய்யத் தொடங்கினார்கள். எத்தனை ஆயிரம் மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா\n“எங்கள் கண்டு பிடிப்பால் உலகு எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பது தெரியும்தானே...”\n“அழிவும் அது மாதிரி இருக்குதுதானே...\n“எங்கள் நோக்கம் நல்லதை நோக்கியே இருந்தது...”\nஅதற்குப் பிறகு பேச்சை வேறொரு விடயத்தை நோக்கித் திருப்பினேன்.\n“உங்களுக்கு முதல் இந்தியாவில் ஒருத்தர் விமானத்தைக் கண்டு பிடித்தாராமே...”\nநெருப்பெடுக்கும் பாலை நிலம் படுத்திருக்கும்\nஉருவத்து வழிபாடும் உயிர்க் கொலையுமாக\nஅருட்பிழம்பாய் அவதரித்தார் முஹம்மத் இந்த\nஅகிலமெலாம் அருள் ஒளியாய் ஆனதன்றே\nகுலப்பெருமை கொண்டிருந்தார் - கோஷ்டியாகி\nகுருதியிலே குளித்தெழுந்தார் பிறந்ததோ பெண்\nவலம் வந்தார் வள்ளல் நபி வாஞ்சை சொன்னார்\nவல்லவனில் தக்வாவைக் கொண்டார் மட்டும்\nநலங்காத்தார் விதவைக்கும் வாழ்வு தந்தார்\nகாடாக - ஆனாலும் கருணை செய்தார்\nபொல்லாத மூதாட்டி குப்பை போட்டாள்\nபூமேனி அழுக்காகப் பொறுமை காத்தார்\nகல்லாத காட்டரபி கைகள் தொட்டுக்\nகடுமுழைப்புக் காகநல் வாழ்த்துச் சொன்னார்\nவல்லாரால் வறியவரின் வாழ்வு ஓங்க\nகாகமும் வடையும் - ஒரு புதிய கதை\nமுன்னொரு காலத்தில் பாடசாலைக் கட்டடத்துடன் இணைந்த பாதையோரத்தில் உள்ள பென்னம்பெரிய ஆல மர நிழலின் கீழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்.\nஇடைவேளைக்கு முன்னர் அவசர அவசரமாக வந்த ஒரு மாணவனுக்கு வடை கொடுத்துப் பணம் பெறுவதில் பாட்டி கவனம் செலுத்திய கெப்பில் மரத்தின் மீதிருந்த காகம் சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து வந்து ஒரு வடையை லபக்கிக் கொண்டு மரக் கிளைக்குச் சென்றது.\nகோபமும் ஆத்திரமும் நெருப்பாய்ப் பொங்க மரக்கிளையில் தனது வடையுடன் அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தாள். கிழவியின் சாபத்தால் தான் பொசுங்கி விடுவேனோ என்ற பயத்தில் கிராமத்தை அண்மியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் காகம் பறந்து சென்றது.\nஅடிக்கடி இவ்வாறு காகங்கள் வடைகளைத் தந்திரமாக அபகரித்துச் செல்வதால் பாட்டி பெரிதும் கவலையுற்றிருந்தாள்.\nகாட்டுக்குள் மரக் கிளையில் அமர்ந்திருந்த காகம் நரிகளைக் காணவில்லை. ஆனால் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அது அமர்ந்திருந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டது. அவர்களில் ஒருவர் தனது தோளில் கிடந்த துப்பாக்கியைக் கையில் எடுத்த போது அவர் தன்னைச் சுடப் போகிறார் என்ற பயத்தில் கால்களால் பற்றியிருந்த வடையை விட்டு விட்டு எழுந்து பறந்தது. வடை கீழே விழுந்தது.\nமரத்துக்குக் கீழே வந்த காவல் துறையினர் கண்களில் பட்டது வடை. இருவரும் ஆளையாள் ஆச்சரியத்துடன் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் வடையை எடுத்து எல்லாப் புறங்களையும் பார்த்தார்.\n“இது இப்போதுதான் சுட்ட வடை போலத் தெரிகிறது...”\nஎன்று சொன்னபடி வடையில் முழுசாக இருந்த ஒரு பருப்பை நகத்தால் கிண்டி வாய்க்குள் போட்டு மென்றார். மற்றவர் அவரது செய்கையைப் பார்த்துச் சிரித்தார். அந்த வடையை ஒரு தாள் துண்டில் சுற்றியெடுத்துக் கொண்டு இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.\nகாவல் நிலையப் பொறுப்பதிகாரி முன் வடையை வைத்து விடயத்தைச் சொன்னதும் பொறுப்பதிகாரி நிமிர்ந்து உட்கார்ந்தார். சரையைப் பிரித்து வடையைக் கையிலெடுத்துப் பார்த்தார். அதில் இரண்டு இடங்களில் சுரண்டப்பட்டிருப்பதை அவதானித்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.\nமீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது வேதாளம்\nவருடாவருடம் அரச தேசிய சாகித்திய விழா பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த கையோடு பரிசளிப்பிற்கான நூற்தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகள், பித்தலாட்டங்கள் பற்றிய செய்திகள் கசிவது\nஇது தொடர்பாக கடந்த சிலவருடங்களாக அவ்வப்போது ஞானம் ஆசிரியத் தலையங்கங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். நடந்து முடிந்த தேசிய சாகித்திய நூற்பரிசுத் தேர்வுகளிலும் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக\n23-01-2012 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மல்லிகை 47ஆவது ஆண்டுமலர் வெளியீட்டின்போது,பல பத்திரிகையாளர்களும், சஞ்சிகையாளர்களும், இலக்கிய வாதிகளும், ஊடகவியலாளர்களும் குழுமியிருந்த கூட்டத்தில் நான் பேசும்போது, பரிசுத் தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன்.\nஎனக்குப் பின்னர் பேசிய ‘கொழுந்து’ சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா, நடந்து முடிந்த தேசிய சாகித்திய பரிசுத் தேர்வில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் அவை தொடர்பாக இப்பொழுது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.\nஅதேவேளை, ஒரு துறை சார்ந்த நூல்களின் பரிசுத்தேர்வில் நடுவராகக் கடமையாற்றிய எனது நண்பர் ஒருவர், தன்னால் மிகக் குறைந்த புள்ளிகள் வழங்கப்பெற்ற நூல் ஒன்றினை வேறொரு நடுவருக்கு அனுப்பி அதிக புள்ளிகள் போடவைத்து அந்த நூலுக்குப் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது என்று என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.\nதேசிய சாகித்திய மண்டல நூற்தேர்வுகளில் மட்டுமன்றி வேறு பரிசுத் திட்டங்கள் சிலவற்றிலும் இத்தகைய முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பிரபல எழுத்தாளர் அல் அஸ_மத் ‘படிகள’; சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “அண்மையில் நடத்தப்பட்ட கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசுப் போட்டிபற்றி அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒரு மாதத்தின் முப்பதாம் திகதியைக் குறிப்பிட்டு போட்டி முடிவுத் திகதி என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த மாதம் முடிய மூன்று வாரங்கள் இருக்கும் போதே போட்டி முடிவு\nவெளிவந்துவிட்டது. கடந்த ஆண்டும் இதுதான் நடந்தது ஏன் இந்தப் பித்தலாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர்குறிப்பிடும் மூன்று வாரம் முன்பே முடிவு வெளிவந்து விட்டது என்ற உண்மை உலகளாவிய ரீதியில் பலருக்கும் தெரிந்ததொன்று.\nசமீபத்தில், தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய கு. சின்னப்பபாரதி அவர்கள், தனது உரையில் திரு. அந்தனி ஜீவாவும் திரு. கலைச்செல்வனும் தனக்குப் பல ஆலோசனைகள வழங்கியதாகக்\nகுறிப்பிட்டார். குறிப்பாக, பரிசளிப்புப் பரப்பினை உலகளாவிய அளவில் விரிவு படுத்தி புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கும் பரிசு வழங்கவேண்டும் என்பதை இவர்களே முன்மொழிந்தார்கள்” எனவும் குறிப்பிட்டார்.\nஇவர்கள் இருவரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். இது போன்ற நல்ல காரியங்களே இலக்கிய உலகிற்கு வேண்டப்படுவன.\nமேலும், சின்னப்பபாரதி தனது உரையில் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட நூல்கள் சிலவற்றிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன என்றும் ஆனால் தான் களத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த விமர்சனங்கள்\nஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் சில இலக்கியத் தரகர்கள் குழுவாக இயங்குகிறார்கள். இவர்களை அணுகினால் பரிசு பெற்றுவிடலாம் என்ற ஒருநிலை இருப்பதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். இ��ர்கள் தேசிய சாகித்திய மண்டல உயர்மட்ட தேர்வுக்குழுவினர் சிலரையும் வேறு சில பரிசுத் திட்டங்களை நடத்துபவர்களையும் தமது கைக்குள் போட்டு வைத்துள்ளார்கள். இந்தத் தரகர்களை அணுகி ஏதோ ஒருவகையில் அவர்களைச் சந்தோசப்படுத்தினால் இலகுவாகப் பரிசு பெற்றுவிடலாம் என அரசல்புரசலாகக் கதை அடிபடுகிறது.\nஇந்த நிலைமை மாறும்வரை பரிசு பெறும் சிறந்த படைப்புகள் கூட சந்தேகக் கண்களோடு நோக்கப்படும் துர்ப்பாக்கியம் நீண்டு கொண்டே போகும்.\nபரிசுப்போட்டியை நடத்துபவர்களது நல்ல நோக்கமும் வீணாகிவிடும்.\nஇத்தகைய தரகுச் செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல.\nஞானம் பெப்ரவரி 2012 - இதழ் 141 - ஆசிரியர் தலையங்கம் - நன்றி - ஞானம்.\nLabels: சாஹித்திய விருது, விருது மோசடிகள்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) கா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்ப���சுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஅமைதிப் போராட்டம் - வேதனையும் சாதனையும்\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nகாகமும் வடையும் - ஒரு புதிய கதை\nமீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது வேதாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/gallery/actress-album/page/3/", "date_download": "2018-07-21T01:28:16Z", "digest": "sha1:XLRA4RHEXP475PFDK7S6VPNVSSHAGXTZ", "length": 4926, "nlines": 159, "source_domain": "ithutamil.com", "title": "Actress Album | இது தமிழ் | Page 3 Actress Album – Page 3 – இது தமிழ்", "raw_content": "\n“அல்கா வர்மா” – ஆல்பம்\n“பார்வதி நாயர்” – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-07-21T01:50:29Z", "digest": "sha1:B6SSJGU2XR6K24367XMVCQOO4M44CHPK", "length": 7241, "nlines": 205, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: அவள்... (கவிதைகள்)", "raw_content": "\nஆயிற்று உனக்கு எனை ஆள.\n(படம் - நன்றி: கூகிள்)\nஆயிற்று உனக்கு எனை ஆள.\nஆயிற்று உனக்கு எனை ஆள.\n // இந்த கவிதை மிகவும் கவர்ந்தது அனைத்தும் சிறப்பு\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை... 53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2015/01/blog-post_9.html", "date_download": "2018-07-21T02:09:03Z", "digest": "sha1:K5CQQOT4HHMGLDLXDFYWWO5MKC4D6OZR", "length": 16013, "nlines": 139, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: 'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையேறிப் போனது!", "raw_content": "\n'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையேறிப் போனது\nமுன்பெல்லாம், ஒரு கவிதை அனுப்பிவிட்டு, அது இதழில் இடம்பெறும் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கவேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நூலைத் தேடி, நூலகம் நூலகமாக அலையவேண்டியிருக்கும். இல்லை, அந்த நூலைப் பாதுகாத்து வைத்திருக்கும் நண்பரைத் தேடிச்சென்று அவரிடம் அந்த நூலைக் கடன் கேட்டு வாங்க வேண்டியிருக்கும். நூலை, நகல் எடுக்கலாம். அல்லது, சொந்தக்கையெழுத்தில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.\nபதிப்பாளர்களும் உடனே கிடைக்கமாட்டார்கள். ஒரு நூல் வரத்திற்காக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை காத்திருந்து நூலைப்பதிப்பில் பார்க்கவேண்டியிருக்கும்.\nஅந்தப் பொறுமையில், காத்திருத்தலில் அந்தக்காலத்திற்கான நியாயங்களும் இருந்தன.\nஆனால், இன்று வரை எந்த எழுத்தாளரின் படைப்பும் முன்னூறிலிருந்து ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதில்லை.\nஇதற்கும் அதிகமாய் விற்பனையாக, அந்த எழுத்தாளர் நிறைய சர்க்கஸ் வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. பொதுஅரங்கில், தன்னுடைய கோமாளித்தனங்களைக் காட்சிப்படுத்தவேண்டியிருக்கிறது.\nஎல்லாவற்றையும் வேகவேகமாக நிகழ்த்திவிடும் அவசரகதிக்கு ஆட்பட்ட இலக்கியப்பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று தோன்றுகிறது\nசிற்றிதழ் மரபின் தொடர்ச்சியாகவே எல்லாமும் சிந்திக்கப்பட்டு, படைப்பின் நேர்மை என்பதும் பார்க்கப்பட்டிருந்த நவீன இலக்கியச்சூழலில் இருந்த எல்லாம் இன்று காணாமல் போனது.\nநூல் விற்கும் எண்ணிக்கைக்கும், எழுத்தின் தாக்கத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. பொதுமக்கள் ஒரு நுகர்வாளராக மட்டுமே இன்று இல்லை. பங்கேற்பாளராகவும், பயன்பாட்டாளராகவும் மாறியுள்ளனர். சமூகத்துடன் நேரடியாகக் குறுக்கிடாத படைப்பைக் கேள்வி எழுப்பும் அறிவுப்புலத்தைக் கொண்டிருக்கின்றனர்.\nஎழுத்து என்பதும் இலக்கியம் என்பதும் 'தூய்மை மற்றும் புனிதம் மற்றும் உன்னதம்' என்பதான வரையறைகளுக்குள் இயங்கியது போய், பொதுத்தளத்தில் வேகமாக இயங்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம்.\nகலைஞன��, இலக்கியவாதி, சிற்றிதழ் இவற்றிற்கான கருதுகோள்கள் எல்லாம் மாறிவிட்டன.\nபுத்தகத்திருவிழாவைப் பயன்படுத்தி, முந்தைய கருதுகோள்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கியவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் கூட, சமீப காலங்களில் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளனர்.\nஆனால், மேலை நாட்டு இலக்கியங்களின் உன்னதத்தைக் காட்டி, தாங்களும் உன்னத இலக்கியங்கள் படைப்பவர்கள் என்று தங்களுக்குத்தாங்களே பறைசாற்றிக்கொண்ட பிதாமகர்கள் கூட அம்பலமாகியிருக்கின்றனர்.\nஒடுக்குமுறை இலக்கியமும், அடிமை கருத்து இலக்கியமும் உன்னதஇலக்கியம் இல்லை என்பதை யாரும் கைகாட்டாமலேயே, விமர்சர்கள் தேவையில்லாமலேயே இன்று வாசகர்கள் உணர்ந்துள்ளனர்.\nஎழுத்து, வேறு திசை நோக்கி நடக்கவேண்டும். எந்தத்திசை என்பதைத் தீர்மானிப்பதில் இப்புத்தகத்திருவிழா, மாற்றுக்கருத்து இல்லாமல் ஒரு பண்பாட்டுக்கருவி என்பதை நாம் கூர்மையாக அறிந்துணரும் வாய்ப்பு.\nநல்வாய்ப்பாக, புத்தகத்திருவிழா மீண்டும் நிகழ்கிறது. தொடர்ந்தும் நிகழ்கிறது. எழுத்தை உரசிப்பார்க்கவும், படைப்பாளிகளின் பக்குவம் நோக்கவும் உதவியாக இருக்கிறது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, ஜனவரி 09, 2015\nலேபிள்கள்: நவீன இலக்கியம், புத்தகத்திருவிழா 2015\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nதாங்கள் படைப்பதுதான் உன்னத இலக்கியம் என்று பல முன்னணி எழுத்தாளர்கள் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டு விலையும் அதிகம் வைத்து விட்டு வாசிப்பவர்கள் குறைந்துவிட்டனர் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆளுகொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். இதைத்தான் புத்தகக் கண்காட்சி உணர்த்துகிறது\n9 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:00\nஉள்ளத்தில் ஊற்றேடுப்பது கவிதை என்ற நிலை\nமாறி, காயை கனிய வைக்கும் முயற்சி தொடங்கிய\nபோதே ஒரு நல்ல கவிதை கொல்லப்படுகிறது. என்பது\n21 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியாவின் 66வது குடியரசு நாள்\nஎத்தனை பெட் ரூம்கள் இருந்தாலென்ன\nமனிதர்கள் நாம் சுரணையற்றவர்கள் என்பதற்கு இதுவுமோர்...\nபெருமாள் முருகனும் 'கருத்துசுதந்திரமும்' குறி���்து ...\nகாமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி\n'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையே...\nகலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்க...\nநாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/06/blog-post_07.html", "date_download": "2018-07-21T01:57:28Z", "digest": "sha1:Y4OJIUVZTLZUQ7TXGZNOLNLGQVHL453F", "length": 14140, "nlines": 187, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா...", "raw_content": "\nதில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா...\nபடம் : முத்து (1995)\nஇசை : A. R. ரஹ்மான்\nபாடியவர்கள் : மனோ , S . ஜானகி\nதில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா\nமஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா\nகண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா\nகட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா\nபட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை\nதொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை\nகள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை\nமக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை\nகொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா\nஅடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா\nமுடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா\nமுடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா\nதடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா\nசிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு\nகறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன\nகடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே\nகடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே\nமண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே\nமருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே\nசுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே\nசிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே\nகட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே...\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஅடியே உன் கண்கள் ரெண்டும்...\nபொதுவாக என் மனசு தங்கம்...\nசுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா...\nமலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...\nஇரவா பகலா குளிரா வெயிலா...\nமழையின் துளியில் லயம் இருக்குது...\nமுத்து மணி சுடரே வா...\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு...\nவா வா காதல் துஷ்யந்தா...\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...\nஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே...\nஉன்னோட பேச உன்னோட பழக...\nதில்லானா தில்லானா த���த்திக்கின்ற தேனா...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2011/09/vaazhviyal-unmaikal-aayiram-341-350-341.html", "date_download": "2018-07-21T01:45:26Z", "digest": "sha1:4I6BDJOBAAEZVVMYMMOGLND54RUTLR3K", "length": 4933, "nlines": 133, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: vaazhviyal unmaikal aayiram 341-350 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 341-350", "raw_content": "\nவாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்\nபதிவு செய்த நாள் : 26/09/2011\n341 செய்யக் கூடாததைச் செய்பவன் செல்வம் அழியும்.\n342 உன்னை நீயே புகழாதே.\n343 நன்மை தராதவற்றை விரும்பாதே.\n344 அறனறிந்த அறிவுடையாருடன் பழகு.\n345 வந்த துன்பம் நீக்கி வரும் துன்பம் காப்போரைப் போற்றுக.\n346 பெரியோரைப் பேணுதலே சிறந்த செயல்.\n347 நம்மைவிடப் பெரியார் வழி நிற்றல் வலிமையுள் வலிமையாகும்.\n348 இடித்துரைப்பாரைத் துணையாகக் கொண்டால் கெடுப்பார் யாருமிலர்.\n349 இடித்துரைப்பார் இல்லையேல் தானே கெடுவான்.\n350 முதல் இல்லையேல் ஊதியமும் இல்லை.\n(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 331-340)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 2:07 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2011/03/ii.html", "date_download": "2018-07-21T02:20:12Z", "digest": "sha1:KF6P3PGFUKCX4WZKI4MJJCKVW2D7BR4V", "length": 19022, "nlines": 143, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: பகல் வீடு - பாகம் II", "raw_content": "\nபகல் வீடு - பாகம் II\nவீட்டுக்கு வந்ததில் இருந்து என் மகனிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதே பெருங் குழப்பமாக இருந்தது. அவன் டிவி முன் அமர்ந்து ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி. \"இப்படி மாற்றிக்கிட்டே இருந்தா என்ன புரியும் பாலா என்றேன்\n\"அப்பறம் உங்களை மாதிரி சீரியல் பார்க்கச் சொல்றீங்களா\nபூமராங் போல் திரும்பிய பதிலில் நான் என் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டேன்.\nமெல்ல எழுந்து, அடுத்த அறையில் இருந்து, காகிதத்தில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்த பேரன் அருகில் அமர்ந்து,\n\"ஏண்டா செல்லம், வசதியா உட்கார்ந்து வரையலாம் தானே\" என்றேன். அவன் பதிலே பேசாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். கவனம் கலையாமல் ஒரு காரியம் செய்தால் தான் முழுமை இருக்கும் என்று அங்கே உட்கார்ந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தேன். முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது.\nவீட்டை சுற்றி என் பார்வையை சுழல விட்டேன். நே��்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன . யார் கவனித்தாலும், அசட்டை செய்தாலும் தன் பணியை அது நிறுத்தியதே இல்லை. என் மனம் மட்டும் ஏன் இப்படி அலை பாய்கிறது. ஹாலில் என் பார்வை நின்றது. நான் எழுந்ததும் என் மருமகள், மகனின் காலடியில் நெருங்கி அமர்ந்து அவன் தொடையில் தலை சாய்த்திருந்தாள். இவர்களுக்கு நான் இடைஞ்சல் தானோ\nஎன் அறைக்கு செல்லலாம் என்று எழுந்தேன். பேரனுக்கு இணையாக தரையில் அமர்ந்திருந்ததால் எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது என்று நினைத்த படி என் அறைக்குள் சென்றேன்.\nமுந்திய நாட்களில் மகன் பேசியது நினைவுக்கு வந்தது.\n\"எங்கேப்பா கிடைச்சது இந்த கர்ட்டன் . அது ஏன் தான் உங்க ரசனை இப்படி இருக்குதோ\n\"இத்தனை புத்தகங்களை வாங்கி அடுக்கி வச்சிருக்கீங்களே எப்போவாவது புரட்டி இருக்கீங்களா எல்லாம் துட்டுக்கு பிடிச்ச விரயம்.\" (மகனே விடிய விடிய படித்தாலும் அதை அடுக்கி ஒழுங்கு படுத்தி விட்டு நான் படுப்பது உனக்கு தெரியுமா\nஜன்னலோரத்தில் நான் தேடி தேடி வாங்கி வந்த ஈசி சேர். கால் பகுதியை நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தேன். புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம். அதை வாங்கி வந்த அன்று ,கொஞ்ச நேரத்திலேயே மருமகள் அதை எடுத்து போட்டு டிவி முன்னால் அமர்ந்தாள். எனக்குள் அப்பப்போ உண்டாகும் ஆழிப் பேரலை.\n\"அலைஞ்சு திரிஞ்சு கடை கடையாய் ஏறி இறங்கி வாங்கி வந்தால் நீ அதிலே மகாராணி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கே\" என்றேன். வெடுக்கென எழுந்தவள் அதை முரட்டுத் தனமாக மடித்து என் அறை வாசலில் சாய்த்து முணுமுணுத்தபடியே சமையல் அறைக்குள் சென்றாள். உள்ளே பாத்திரங்கள் சில்வராய் இருந்ததால் உடையாமல் தப்பின. அதன் பின் அவள் சகஜமாகி எனக்கு சாதம் பரிமாற சரியாய் மூன்று மாதங்கள் ஆனது.\nநான் பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளிலேயே கடனை உடனை வாங்கி கட்டிய இந்த கட்டடம் இப்பொழுது எனக்கே அந்நியமாகிப் போனது போல் இருந்தது. மனைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான். அவள் போன இரண்டு ஆண்டுகளுக்குள் உறவுகளுக்குள�� எத்தனை இடைவெளி. என் மனைவி என்னிடம் காட்டிய பரிவை நினைத்தபடியே துணிமணிகளை எடுத்து ஒரு ரோலர் பெட்டியில் அடுக்கி வைத்தேன். ஓரங்கள் மடங்காமல் நேர்ப் படுத்தினேன் . ஒரு பையில் மற்ற சில்லறை சாமான்களை எடுத்து வைத்தேன். என் மனைவி இருந்த போது குடும்பத்தோடு எடுத்து லாமினேட் செய்திருந்த போட்டோவை எடுத்து ஒரு கைத்துண்டினால் துடைத்தேன். அவள் 'களுக் ' கென போட்டோவில் இருந்து சிரித்தது போல் இருந்தது. \"எத்தனை நாள் கூத்துக்கு இந்த புறப்பாடு\" என்று கேட்பது போல் இருந்தது.\n\" குடும்ப புகைப் படத்தை எடுத்து வைப்பதை பார்த்தும் அசட்டுத் தனமாக கேட்டான் என் மகன்.\n\"பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் போகலாம்னு இருக்கேன்\" எப்படி சொல்வது என்று பல விதமாக தயங்கிக் கொண்டிருந்தது போய் சிதறு தேங்காயாய் உடைத்து விட்டேன்.\n\" அவன் போட்ட சத்தத்தில் என் மருமகளும், பேரனும் பயந்த படி அரை வாசலில் வந்து நின்றார்கள். அதன் பின் அன்று இரவும் மறு நாள் விடிந்த பின்னும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. நான் சிற்றுண்டிக்காக வந்து அமர்ந்ததும் ஒரு தட்டில் ஐந்து இட்லிகளும், வெங்காயச் சட்னியும், ஒரு கிண்ணத்தில் பொடியும் எண்ணையும் கலந்து அமைதியாகவே வைத்துச் சென்றாள். ஒவ்வொரு துண்டு இட்லியும் தொண்டையில் சிக்கி சிக்கியே உள்ளே இறங்கியது. இரண்டு பெட்டிகளையும் இரு கைகளில் எடுத்துக் கொண்டு\n\"வரேன் பாலா, வரேன்மா , வரேண்டா செல்லம்\" என்றபடி படிகளில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.\n”ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி”\n”முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது”\nஇது போன்ற வரிகளை எப்படி எழுதினீர்கள் என வியக்கிறேன்..\nஒவ்வொருவரும் , தன்னை அறியாமலேயே மற்றவர்களை காயப்படுத்தி வருகிறார்கள்.. சென்சிடிவி என்பது வேண்டும்.. ஒரு செயல் மற்றவரை எப்படி பாதிக்கும் என்ற அறிவு பலரிடம் இல்லை...\n”நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன”\n”புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம்”\n”ம��ைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான்”\nஇதெல்லாம் உங்களுக்கே உரிய கவி நயம் மிக்க வரிகள்...\nஅனுபவ முதிர்ச்சி கதை முழுதும் தெரிகிறது...\nஆழ்ந்த அலசலுக்கு நன்றி பார்வையாளன்\nஇயல்பான நடை முதியவர்களின் மனோ நிலையை\nமிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்\nமுடிவு மனதிற்கு கொஞ்சம் சங்கடம் கொடுத்தாலும்\nஅதுதான் சரி எனப் படுகிறது\nமிகச் சிறந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்\nதங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக. கதையை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க நினைத்திருந்தேன். இது முடிவு போல் உணர்த்துவதால் இங்கேயே போட்டு விடுகிறேன் சுபம் \n//எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது//\nகதை அமைப்பு அருமை.வீட்டுப் பெரியோர்களின் உணர்வை மதிக்கனும்.\nthirumathi bs sridhar நன்றி, என் கதை ஒரு சிலரையேனும் சிந்திக்க வைக்கணும் என்பது தான் என் எண்ணமும்\nthank u JK, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக .இப்படி முகமூடியின் பின் நின்று முன்னுரைப்பது சரி தானோ எனக்கு JK என்றொரு நண்பர் உண்டு. அவராய் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த கேள்வி who r u\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nபகல் வீடு - பாகம் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/400-year-oldstone-sculpture-discovery_-in-rajapalayam/", "date_download": "2018-07-21T02:11:03Z", "digest": "sha1:H46T7DISPN7FXYAWGFUNBRXLUGBHU42R", "length": 14580, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:41 am You are here:Home வரலாற்று சுவடுகள் ராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு\nராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு\nராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு\nராஜபாளையம் பகுதியானது பழமையான வரலாற்றையும், தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கிய ஊர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இப்பகுதியில் ஏரா���மான பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருந்த போது பழமையான கல்சிற்பம் ஒன்று மண்ணில் பாதிக்கும் மேல் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nசிற்பத்தில் வீரன் ஒருவனும், அவனது மனைவியும் சேர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் இருவரின் உருவங்களும் வயிற்றுப்பகுதி வரை மட்டுமே தெரிந்தநிலையில் மீதி பாகங்கள் மண்ணில் புதைந்துள்ளதால் முழு உருவ நிலையை அறிய முடியவில்லை. அதோடு சிற்பம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் வீரன் ஒருவன் தனது வலது கையில் வாள் ஒன்றை உயரப்பிடித்துள்ளவாறும், அருகில் உள்ள அவனது மனைவி வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியவாறும் அமைக்கப்பட்டுள்ளது. வீரன் மற்றும் அவனது மனைவி ஆகிய இருவரின் தலைக் கொண்டை அலங்காரத்துடனும், காதணிகள் அணிந்த நிலையிலும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்பகுதியில் கூரை போன்று சற்று நீட்டியவாறு வெயில் மற்றும் மழையிலிருந்து காப்பதற்கான முறைகளும் சிற்ப வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளன.\nஇவற்றின் உருவ அமைப்பைக் கொண்டு 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதியில் நடைபெற்ற வீர நிகழ்வு ஒன்றில் வீரன் இறந்துவிடவே அவனது மனைவியும் தன் கணவன் மீதுள்ள அன்பு காரணமாக வீரனை எரித்த தீயில் விழுந்து இறந்ததன் நினைவாக இருவரையும் சேர்த்து, வீரம் மற்றும் கற்புடைமையைப் போற்றும் விதத்தில் அக்கால மக்களால் சிற்பமாக உருவெடுத்து வழிபட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஒரு கட்டத்தில் இந்த சிற்பம் மண்ணுக்குள் புதைந்து போனது. தற்போது அருகில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் திருவிழாவின் போது இக்கல் சிற்பம் முன்பு வாணவெடிகளை வெடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதால் இச்சிற்பத்தை “வாணவெடிச்சாமி“ என்று அழைக்கின்றனர்.\nஒரு காலத்தில் இப்பகுதி வளமான நீரோடை செல்லும் பகுதியாக இருந்துள்ள போதும், தற்போது ஊரின் மையப்பகுதியில் சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் பொலிவிழந்து காணப்பட்டு வருகிறது. சிற்பத்தை மேலே எடுத்து வைத்து வணங்��� வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எடுத்து வைத்தால் ஏதேனும் தீங்கு நேரும் என்று பயப்படுகின்றனர் ஊர் பொது மக்கள்.\nஇத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இது ‘நடுகல்‘ ‘சதிக்கல்‘ “நினைவுச்சிற்பம்“ போன்ற சிறப்பு பெயர்களை குறிக்கும். இவ்வாறு ராஜபாளையம், ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்ட... கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு நெகமம் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்...\nபெண்களை காவடி தூக்கும் சிற்பம் கண்டுபிடிப்பு... சிந்து சமவெளி நாகரிக முத்திரையில் உள்ளது போல், காவடி தண்டு முறையில், பெண்களை தோளில் சுமந்து செல்லும் சிற்பம், திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள்ளது. த...\nஓசூர் காளிகாம்பா கோவிலில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த... ஓசூர் காளிகாம்பா கோவிலில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர் காளிகாம்பா கோவிலில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த உறவு முறை ...\n13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுப... 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகள��ர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=9580&cat=49", "date_download": "2018-07-21T02:06:02Z", "digest": "sha1:D5FYU5CPEGNSNQCR7W3RREYRWGSHVKFS", "length": 8725, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடரும் கனமழையால் தத்தளிக்கிறது மும்பை |Heavy rain lashes Mumbai - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nதொடரும் கனமழையால் தத்தளிக்கிறது மும்பை\n2 லட்சம் நன்கொடை கேட்டு மாணவர்களுக்கு கடிதம் அனுப்பிய தனியார் பள்ளி, பெற்றோர்கள் ஆத்திரம்\nGST- யை முற்றிலும் நீக்க டெல்லி வணிகர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்படும் - தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை\nகாவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு\nமல்லர் கம்பம் குறித்த சுவாரஸ்யமான செய்திகள்\nSPK நிறுவனங்களில் 4 வது நாளாக ஐ.டி. சோதனை| ரூ. 180 கோடி பணம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல்\nஅணைகளை தன்னிச்சையாக திறக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை -காவிரி மேலாண்மை ஆணையம்\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nரபேல் ஒப்பந்தம், கருப்பு பணம், வேலைவாய்ப்பின்மை பற்றி ராகுல் அனல் பறக்கும் பேச்சு\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு : தலைமை நீதிபதி உத்தரவு\nசென்னையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 38,000 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - மத்திய அரசு ஒப்புதல்\nடாஸ்மாக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு\nஅமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25047/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-update", "date_download": "2018-07-21T02:09:21Z", "digest": "sha1:AUYBUDY5NMMKESW4TMKQBSWWPNS3YVWU", "length": 17515, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "அருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome அருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE)\nஅருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE)\nபொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையான, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ சுமார் 3 மணி நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து சென்றார்.\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nவாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25) காலை அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.\nதங்காலை, வீரகெட்டியவிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அவர் அங்கு வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்யாதிருக்க உத்தரவு வழங்குமாறு, கோத்தாபய ராஜபக்‌ஷ முன்வைத்துள்ள மனுவுக்கு அமைய, குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை அவரை கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கோத்தாபய ராஜபக்‌...\nசிம் அட்டைகள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு\nஅலோசியஸ், பலிசேன விளக்கமறியல் நீடிப்புபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிற��வன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன...\nகுழந்தைக்கு மது; தந்தை உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்\nகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதான குறித்த குழந்தையின் தந்தை (40) உள்ளிட்ட நால்வருக்கும்...\nஞானசார நீதிமன்ற அவமதிப்பு; தீர்ப்பு ஓகஸ்ட் 08\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு...\nகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது\nஅவருடன் இருந்த மேலும் மூவர் கைதுகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை (40...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதிதுபாயிலிருந்து இலங்கை வந்த இருவரிடமிருந்து 29 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35 வயதான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் யாலஹந்திய...\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது (UPDATE)\nஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவரிடமிருந்தும் 481.3 கிராம் ஹெரோயின் போதைப்...\nசுமார் 5 கோடி ரூபா பெறுமதி; வெளிநாட்டு கரண்ஸிகளுடன் மூவர் கைது\nஇலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு 4 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்ஸிகளை எடுத்துச் செல்ல முற்பட்ட மூவரை சுங்க அதிகாரிகள் நேற்று காலை...\nமன்னார் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள பழைய கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் நேற்று (13) வெள்ளிகிழமை...\nவெலிக்கடை சிறையினுள்ளிருந்து 3,950 தொலைபேசி அழைப்புகள்\nமலேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடனும் உரையாடல்* ஒரு அழைப்புக்கு ரூ.2000 அறவீடு * இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை சீர்திருத்த கூடங்களாக மாற்ற...\nமூன்று கிலோ தங்கத்துடன் இந��திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதிசுமார் 1 கோடியே 90 இலட்சத்து 82,630 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் , நகைகளை இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜை...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-32/", "date_download": "2018-07-21T01:59:04Z", "digest": "sha1:RPKLCLJGLYPKUUN7VLTCTQCGHV3SCFQX", "length": 16132, "nlines": 187, "source_domain": "senpakam.org", "title": "இன்றைய நாளில்.. - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பி���ித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n988 – டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.\n1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.\n1460 – வோர்விக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தான்.\n1553 – லேடி ஜேன் கிறே இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானியா மீது போரை அறிவித்தான்.\n1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\n1800 – உருது, இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்தவென கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.\n1909 – ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\n1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.\n1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.\n1956 – இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.\n1958 – அலாஸ்காவில் மிகப் பெரும் சுனாமி அலை (524 மீட்டர் உயரம்) பதியப்பட்டது.\n1962 – உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.\n1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.\n1973 – பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.\n1978 – மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.\n1991 – தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.\n1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.\n1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.\n2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.\n1925 – மகத்திர் மொகமட், மலேசியப் பிரதமர்.\n1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (இ. 2014)\n1949 – சுனில் கவாஸ்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1990 – காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலிகளில் ஒருவர் (பி. 1971)\n2000 – நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\n2014 – சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)\nபஹாமாஸ் – விடுதலை நாள் (1973)\nசிங்கப்பூரில் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு சிறை..\nபோதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை – ஜனாதிபதி ஆலோசனை\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்���ிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-21T01:51:30Z", "digest": "sha1:EHIOHT7VQPMOC5S2UF2GVXRCL6QTEN4Y", "length": 10763, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "கமலின் கோபத்தால் அடுத்து பிக் போஸில் இருந்து வெளியேறுவது யார்? - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகமலின் கோபத்தால் அடுத்து பிக் போஸில் இருந்து வெளியேறுவ���ு யார்\nகமலின் கோபத்தால் அடுத்து பிக் போஸில் இருந்து வெளியேறுவது யார்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி பிக்பாஸ் தொடர்ந்து 10 சீசன்களாக வட இந்தியாவில் நடந்து வருகின்றது, தற்போது இதை சல்மான் கான் நடத்தி வருகின்றார்.\nஇதில் ஒரு சீசனில் பிக்பாஸ் சொல்வதை ஒரு போட்டியாளர் கேட்கவில்லை, சல்மான் கானும் எவ்வளவோ எடுத்து கூறினார்.\nகட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் 2-வது சீசன் தொடக்கம்\nஅவர் கேட்கவில்லை என்றதும் சல்மான் மிக கோபமாக, என் வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்தினார்,\nஇந்த நிகழ்வு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுபோல் தமிழில் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏன்னெனில் ஹிந்தி பிக் பாஸ் போல் தான் பல விஷயங்கள் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடந்து வருகிறது.\nஸ்ரீலங்கா கடற்படை மீது தமிழக மீனவர்கள் தாக்குதல்\nமனைவியை கொன்ற ஸ்ரீ இராணுவச்சிப்பாய்க்கு மரணதண்டனை\nரஜினி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன்…\nமுதல்முறையாகக் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவா.\nமூன்றாவது முறையாக விஜயுடன் இணையும் இயக்குனர்.\nநேர்மையாக செயற்பட்ட பாடசாலை சிறுவனிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட���டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:59:59Z", "digest": "sha1:3VLECMNX7V7VWPX3ESLBDTBU52JPE75S", "length": 13255, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "கொனிஃபாவில் தமிழீழ கால்பந்து அணி சேர்க்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகராலயம் - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகொனிஃபாவில் தமிழீழ கால்பந்து அணி சேர்க்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகராலயம்\nகொனிஃபாவில் தமிழீழ கால்பந்து அணி சேர்க்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகராலயம்\n: கொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும், உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதற்கு லண்டனில் அமைந்தள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.\nஅதன்படி ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும், என சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம்,\nதமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் அணியை நிராகரித்து சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது..\nகுறித்த கடிதத்தில், சமரசத���துடன் கூடிய ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்ப, இலங்கை மக்கள் போராடி வருகின்ற நிலையில், பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு குழுவை இப்போட்டியில் இணைத்துக் கொள்வது பிரித்தானியா, ஐரோப்பா மட்டுமின்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையேயும் குழப்பத்தையும், வேறுபாட்டையும் தோற்றுவிக்கும் எனவ குரிப்பிடப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் இந்த சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கால்பந்துக் கழகங்களின் அமைப்பு என்பதும் 2 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகளை நடத்தி வருகின்றது.\nஇதேவேளை ஃபீஃபா என்ற சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், நாடற்றோர் மற்றும் சிறு பிராந்தியங்கள் ஆகியவற்றின் தேசிய கால்பந்து அணிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை அரசாங்கம்சர்வதேச கால்பந்துதமிழீழ அணி\nகுற்றவாளிக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன்\nமக்களை காக்க விடுதலை புலிகள் வேண்டும் என கூறியதால் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை …\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பி���ுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1938", "date_download": "2018-07-21T01:36:15Z", "digest": "sha1:LSYWLO2IZDYTKESO75AFZT4AXODNB6UL", "length": 7049, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1938 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1938 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1938 இறப்புகள்‎ (50 பக்.)\n► 1938 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1938 நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1938 நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1938 பிறப்புகள்‎ (157 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2010/07/blog-post_29.html", "date_download": "2018-07-21T02:09:08Z", "digest": "sha1:F7TELIV2YO3TGYTBMYHO7MM73SMQTO7Q", "length": 17302, "nlines": 129, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'", "raw_content": "\nதிருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'\nதிருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை': ( QURAN ON FINGERPRINTS)\nஒரு நாள் இறந்து மக்கிப் போன மனித எலும்புத் துண்டுடன் ஒரு மனிதர் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து \" நபியே நீர் கூறுவீராக நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா\" என்று வினவினார். அக்கேள்விக்கு இறைவன் தனது பதிலை பின் வரும் புனித குர்ஆன் வசனங்களின் மூலம் சொல்கிறான்.\nகியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (1) நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (2) (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா (3) அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (4) (அல் குர்ஆன் 75: 1-4)\nஇவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு வலியுறுத்துவது என்னவென்றால், அவன் நம் மக்கிய எலும்புகளையும் ஒன்று சேர்க்கும் வல்லமை படைத்தவன், மேலும் அம்மனிதனின் விரல் நுனியிலுள்ள ரேகையைக் கூட முன்னிருந்தவாறே செவ்வையாக்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்று புலப்படுகிறது.\nரேகை நான்காம் மாத கருவிலேயே தோன்றி, அம்மனிதனின் வாழ் நாள் முழுவதும் மாற்றம் ஏதுமின்றியிருக்கும்.\nமனிதனின் வெளிப்புற மற்றும் உட்புற தோலின் இணைப்புகளால் ஏற்படும் வளைவுகளே ரேகைகள்.\nஇவ்வளைவுகள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வேறுபட்டிருக்கும் , அது இறந்த, நிகழ் மற்றும் வருங்கால மனிதர் எவருடனும் ஒற்றிருக்காது.\nகிபி 858 ஆம் ஆண்டு, வில்லியம் ஹெர்ச்செல் என்னும் ஆங்கில விஞ்ஞானி, ரேகைகள் மற்றொருவருடன் ஒத்துபோகாது என்று சுட்டிக்காட்டினார். எனவே தான் மனிதனை அடையாளம் காண்பதற்கு ரேகைகள் பயன்படுத்தபடுகிறது\nஉடற்கூற்று ஆய்வாளர்கள் வயதாலும், இடத்தாலும் மாறுபட்ட பல மக்களை ஆய்வுகள் செய்து, இப்பரந்த உலகத்தில் எவருக்கும் ரேகைகள் ஒத்துபோகாது என்று ஒத்துகொண்டனர்.\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைவசனம் கூறுகிறது மக்கிய அனைத்து விரல்களின் ரேகைகள் கூட மீண்டும் செவ்வையாக்கப்படும் . கியாம நாளின் போது இவ்வனைத்தையும் மீண்டும் படைக்கும் இறைவனின் வல்லமை நமக்கு விளங்குகிறது. முழு அழிவுக்கு பின் தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளையும் தன் தனி அடையாளத்துடன் மீண்டும் உயிர்பிப்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள தனி வல்லமை.\nஆதலால், ரேகைகளும் எல்லாம் வல்ல இறைவனின் சான்றாகும். மேலும் இச்சிறிய இடத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ரேகை பதிவுகளும் இறைவனின் உயர்வை எடுத்துகாட்டுகிறது.இது நமது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்ட விந்தையல்லவா\nஎல்லா புகழும் அவனுக்கே சொந்தம்.\nமேலும் எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்:\nநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோ��ங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\n'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.\nஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன\n1. வணக்கத்துக்குரியவன்அல்லாஹ்மட்டுமேஎனவிசுவாசம்கொள்ளவேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.\n2.அவனுடையதூதர்களை, அவர்களுக்கிடையில்எந்தவிதஏற்றதாழ்வும்இன்றுவிசுவாசம்கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும…\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் ப���ன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…\nஅல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).\nவணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2010/07/research.html", "date_download": "2018-07-21T02:08:00Z", "digest": "sha1:DA5XTA4JWKXURFBCDUFTTD42F3Z4ERNJ", "length": 23821, "nlines": 132, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "A Research!", "raw_content": "\nமனித இனத்திற்காகவே இறைவனால் படைக்கப்பட்டதே தவிர குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அல்ல.\nகுர்ஆனை ஆராய்ந்தே அது இறை வேதம் என்று அறிந்து கொள்ளுங்கள். மூடத்தனமாக நம்ப வேண்டாம்.\nகுர்'ஆன் இறை வேதம் என்பதற்கான சான்றுகள். (1431 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கப்பட்ட வேதம்)\n1 . இது போல் இயற்ற முடியாது என்ற அ��ை கூவல்.\n- 17 : 88 - இந்த குர்'ஆனை போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும் , ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருந்தாலும் இதனை போன்று அவர்கள் கொண்டு வர முடியாது , என்று (நபியே நீர் கூறுவீராக.\n- 28 : 49 - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் , அவ்விரண்டையும் ( குர்ஆனையும், தவ்ராத்தையும்) விட அதிக நேர் வழி காட்டுகின்ற வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; அதனை நான் பின்பற்றுகிறேன் என்று நபியே நீர் கூறுவீராக.\n- 52 : 34 - எனவே அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதனை போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.\n- 11 : 13 - அல்லது, இதனை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என்று கூறுகிறார்களா \"இது போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள், இன்னும் அல்லாஹ்வைத்தவிர உங்களுக்கு இயன்றவர்களையும் நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால். என்று நபியே நீர் கூறுவீராக.\n- 2 : 23 - மேலும், நம் அடியார் (முஹம்மது - அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) மீது நாம் இறக்கி வைத்த (வேதத்) தில் நீங்கள் சந்தேகதிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதை போன்ற ஓர் அத்யாயத்தையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வை தவிர உங்களுடைய உதவியாளர்களையும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்.\n- 10 : 38 - \"அல்லது இதனை (நம் ரசூலாகிய) அவர் கற்பனை செய்து கொண்டார்\" என்று அவர்கள் கூறுகிறார்களா. \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்று ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வை தவிர உங்களுக்கு சாத்தியமானவர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள் \" என்று நீர் கூறுவீராக.\n4 : 82 - இந்த குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\n41 : 41 - நிச்சயமாக எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தங்களிடம் வந்த போது நிராகரித்தார்களோ அத்தகையோர் ( அதற்குரிய கூலி கொடுக்கப்படுவார்கள்) ; நிச்சியமாக இது கண்ணியமான வேதமாகும்.\n41 : 42 - அதன் முன்னாலும் , அதன் பின்னாலும் பொய் அதனிடம் சேராது - புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதாகும்.\n3 . தவ்ராத்தை கொண்டு வருமாறு அறை கூவல்.\n48 : 29 -முஹம்மது(���ல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.\n3 : 93 - தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன் இஸ்ராயீலுடைய மக்களுக்கு அனைத்து உணவும் ஹலாலாக (அனுமதிக்கப்பட்டதாக) இருந்தது. - இஸ்ராயீல் தம்மீது ஹராமாக்கி கொண்டதை தவிர; \" நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், தவ்ராத்தைக்கொண்டு கொண்டு வந்து, அதை ஓதிக்கான்பியுங்கள்\" என்று (நபியே) நீர் கூறுவீராக.\n7 : 157 - அவர்கள் (நம்பிக்கை கொண்டோர் ) எத்தகையோரென்றால், \"உம்மீ (- எழுதப்படிக்க தெரியா) நபியாகிய (நம்) ரசூலைப்பின்பற்றுவார்கள்; அவர் எத்தகையவரேன்றால் அவர்களிடத்திலுள்ள தவ்ராத்திலும் (தோரா) , இன்ஜீலிலும் (பைபிள்) (அவருடைய பண்புகள்) எழுதப்பட்டுள்ளவராக அவரை அவர்கள் காணுவார்கள்; நன்மையைக்கொண்டு அவர்களை அவர் ஏவுவார்; தீமையை விட்டும் அவர்களை அவர் தடுப்பார்; இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் ஹலாலாக்கி வைத்து, கேட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார்; இன்னும் அவர்களை விட்டும், அவர்களுடைய சுமையையும், அவர்களின் மீது ( கடுமையான ஏற்பாடுகளாக இருந்த) விலங்குகளையும் அவர் இறக்கி விடுவார் - ஆகவே, எவர்கள் அவர் மீது ஈமான் கொண்டு, அவரை கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளதே அந்த (வேத) ஒழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.\"\n4 . பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் (II RAMESSES) உடல்.\n10 : 92 - எனவே, இன்று உன்னை - உன்னுடைய (வெற்று) உடலோடு உனக்கு பின் உள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்; நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் நம்முடைய அத்தாட்சிகளை விட்டும் மரதியாளர்களாகவே இருக்கின்றனர்.\n5 . வேதனையை உணரும் நரம்புகள் நம் தொல்களில்தான் உள்ளன.\n4 : 56 - நிச்சயமாக, எவர்கள் நம்முடைய (வேத) வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்கள் நரக நெருப்பில் நாம்\nபுகச்செய்வோம் ; (அதில்) அவர்களுடைய தோல்கள் கரிந்துவிடும் போதெல்லாம், வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக\nஅவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாகவும்,\n6 . விண்வெளிப்பயணத்தில் இதயம் சுருங்குதல்.\n6:125 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.\nநன்றி: சகோ. வசிர் அஹ்மத்.\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஇஸ்லாத்தில் ஈமான் என்றால் என்ன. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை. இஸ்லாத்தில் ஈமான் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் யாவை\n'ஈமான் (விசுவாசம்) இறைநம்பிக்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்' என்று முஹம்மது நபி(ஸல்) நவின்றார்கள்.\nஓர் உண்மை முஸ்லிம் பின்வரும் அடிப்படை அம்சங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும்: அவையாவன\n1. வணக்கத்துக்குரியவன்அல்லாஹ்மட்டுமேஎனவிசுவாசம்கொள்ளவேண்டும். அவன் எத்தகையவன் என்றால் நிலையானவன், ஒப்புமையற்றவன், வல்லமைமிக்கவன், முடிவற்ற மெய்பொருள், அன்பு நிறைந்தவன், கருணைமிக்கவன், அனைத்தையும் படைத்தது பரிபாலிக்கும் ரட்சகன்.\n2.அவனுடையதூதர்களை, அவர்களுக்கிடையில்எந்தவிதஏற்றதாழ்வும்இன்றுவிசுவாசம்கொள்ளவேண்டும். அல்லாஹ் மனிதர்களின் தேவைக்கு தக்கவாறு பல்வேறு நாட்டவர்க்கும், பல்வேறு சமூகத்தினருக்கும் நல்வழி காட்டவும…\nஎல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன…\nஅல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:\n) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள��� என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.( அல் குர்ஆன் 31:23).\nவணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-21T02:12:20Z", "digest": "sha1:WP3WGRCVSGSWNC4SIUVHOQMRZ4G42VU2", "length": 43996, "nlines": 235, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: February 2013", "raw_content": "\n(“விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூலுக்கு பிரபல சிறுகதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் அவர்கள் வழங்கிய மதிப்புரை)\nஅஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை ஒரு கவிஞனாக (காணாமல் போனவர்கள் - 1999, என்னைத் தீயில் எறிந்தவள் - 2009), ஒரு பத்தி எழுத்தாளராக (தீர்க்கவர்ணம் - 2009), ஒரு மொழிபெயர்ப்பாளராக (உன்னை வாசிக்கும் எழுத்து - 2007, ஒரு குடம் கண்ணீர் - 2010, ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் - 2011) ஒரு பயண இலக்கியக்காரராக (ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை - 2009) நான் ஏலவே அறிந்திருக்கிறேன்.\nசிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், பத்தி எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு, கவிதை என்று அகலக் கால் வைத்தாலும் மிக ஆழமாகவே வைத்திருக்கின்றார் - வைக்கின்றார் என்பதை அவருடைய ஒவ்வொரு நூலும் ஊர்ஜிதம் செய்தே வந்துள்ளது.\n'ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை' என்னும் பயண அனுபவ நூல் - எழுபது பக்கங்களே கொண்ட அந்தச் சின்ன நூல் இவருடைய பயண அனுபவங்களை எவ்வளவு அற்புதமாகப் பதிவு செய்கின்றது\nஅறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் பயண நூல்கள் பற்றிப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'குறிப்பிட்ட பயண அனுபவங்களையும் பார்த்த, கேட்ட விடயங்களையும் கொண்டு சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுதும் சிறு பிரிவினருக்கான சிறந்த உதாரணம் அஸீஸ்' என்னும் குறிப்பே என் நிலைவிலோடியது, இந்தச் சின்ன நூலை வாசித்த போது.\nநம்மை மறந்து வாசிக்கச் செய்யும் சுகானுபவம் எல்லா எழுத்துக்களிலுமா கிடைக்கிறது\n'விரல்களற்றவனின் பிரார்த்தனை' எனும் இந்தத் தொகுதி மூலம் தன்னை ஒரு பேசப்படவேண்டிய - விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டிய சிறுகதையாளனாகவும் நிரூபித்துக் கொள்கின்றார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.\n'எல���குறொஸ்' செயற்கைக் கோளிலிருந்து பிரியவிருக்கும் ஒரு ஏவுகணை சந்திரனில் செய்யப்போகும் வித்தைகள் பற்றிப் பேசும் 'அவ்வெண்ணிலவில்' கதையில் நாஸா விண்ணாய்வுக் கூடம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் அஷ்ரஃப்:-\n'நாஸா விண்ணாய்வுக் கூடத்தில் கால் இடறினால் ஒரு விஞ்ஞானி மேல்தான் விழ வேண்டும். விழுபவனும்கூட ஒரு விஞ்ஞானியாகத்தான் இருப்பான்...'\nநமது இலக்கிய உலகும் அப்படித்தான் இருக்கிறது. தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் சூட்டிப் பறக்க விட்டுக் கொண்டும் பறந்து கொண்டும் கால் இடறினால் இன்னொரு பட்டத்தில் விழுந்து கொண்டும்...\nகதை, கதையாகத்தான் வந்து குவிகின்றது. இலங்கையில் ஒரு மாதத்துக்குச் சுமார் 150 லிருந்து 200 வரை கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு எத்தனை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சின்ன இலங்கையிலேயே இப்படியென்றால் தமிழ் நாட்டில்... ஆண்டுக்கு 5000 கதைகள் போல் எழுதப்படலாம். ஒரு பக்கக் கதைகள் உட்பட.\nவருடத்தின் சிறந்த கதைகள் என்று ஒரு 12 சிறுகதைகளைத் தெரிவு செய்து நூலாக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பு நல்ல கதைகள் கிடைக்காத சிரமத்தால் தங்கள் பணியினைக் கைவிட்டு விடும் உத்தேசத்தில் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.\nஅங்கே இலக்கியச் சிந்தனையும் இங்கே தகவமும் திணறித்தான் போகின்றன, நல்ல சிறுகதைத் தேடலில்.\nநம்மில் நிறையப்பேருக்குச் சிறுகதை எழுதுவது என்பது ஒரு லேசான விளையாட்டான விசயமாகப் போய்விட்டது.\n'இந்தக் கதை வேண்டாம். வேறொன்று தருகின்றீர்களா' என்று கேட்பார் பத்திரிகையாசிரியர்.\n'நாளைக்குக் கொண்டு வர்ரேன் சார் எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும் எப்பிடியும் அடுத்த வாரம் வந்துடணும்' என்று கூறிச் செல்பவர்களை நான் நிறையவே அறிந்திருக்கிறேன்.\nஅவசரமாகக் கற்பனை பண்ணி, அவசர அவசரமாக எழுதி, அவசரமாகப் பேப்பரில் போட்டுக் கொள்வதால்தான் இந்தக் கீழ் நிலை.\nஒரு இரண்டு நாள் குப்பைக்காரர் வராவிட்டால் பார்க்க வேண்டுமே எங்கள் ஒழுங்கையை - அத்தனையத்தனை வீடுகளிலும் வீட்டுக்கு இரண்டு மூன்று என்று கலர் கலராய்ச் சிலு சிலுப் பைகள் தோரணமிட்டுத் தொங்கும் அழகை\nஉதாரணம் சரியில்லையோ என்னும் நினைவு வருகின்றது. கூடவே அஷ்ரஃபின் துணையும் கிடைக்கிறது.\nஅந்த நாயின் நடை... அது நடந்து செல்லும் வி���ம். 'எனது அந்த நாளைய ஆசிரியர் ஒருவரை ஞாபகப்படுத்தியது. வாத்தியாரை நாயுடன் ஒப்பிடுவதாக நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது...' என்றெழுதிச் செல்கிறார்.\nகிணற்றில் நீர் ஊறுவது போல் அது மனதில் கிடந்து ஊறவேண்டும் என்கிறார் ஒரு பழைய மேநாட்டுக் கதையாசிரியப் பெண். இந்த அமெரிக்க எழுத்துச் சிற்பியின் (குநசடிநச நுனயெ) கூற்றுப்படி, 'ஒரு சிறுகதை பேப்பரில் அல்லாமல் மனதில் வளர வேண்டும். எழுத்தாளன் மாதக்கணக்கில் அதை மனதில் சுமந்து திரிய வேண்டும்.'\nஒரு சிறுகதையின் பிறப்பைப் பிரசவத்தின் பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் அனுபவஸ்தர்கள். சுமந்து திரிதல், வெளிவரத் துடிக்கும் அதன் படபடப்பு, பிறக்கும்போது அது தரும் வேதனை, பிறந்தபின் கிடைக்கும் சுகமான மகிழ்வு... என்று அத்தனையும் அந்த வாசகத்துக்குள் இரண்டையும் இணைக்கின்ற விதம் உயிர்ப்பானது.\nசிறுகதை எழுதுவது அப்படி ஒன்றும் லேசான விசயமில்லை எனத் தெரிந்து கொண்டேதான் இந்தத் தீக்குள் விரலை வைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார் அஷ்ரஃப்.\nஅவருடைய 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்க'ளும் 'ஒரு குடம் கண்ணீ'ரும் அதை அவருக்கு உணர்த்தியிருக்கும். உபதேசித்திருக்கும்.\nதிப்பு சுல்தானின் மனிதாபிமானம் என்ற கவிதை நாடகம் கடந்த 29.01.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது.\nகல்வியமைச்சினால் 2009ல் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் இடம் பெற்ற முஸ்லிம் நாடகப் போட்டிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது. கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுத் தேசிய ரீதியில் இந்நாடகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.\n2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுப் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களே இதனை நடித்தார்கள்.\nபின்னர் ஒலிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வானொலி அறிவிப்பாளர்களால் நடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.\nஇந்நாடகத்துக்கான வரலாற்றுத் தகவல் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “தீரன் திப்பு சுல்தான்” காவியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.\nநாடகம் பகுதி - 1\nநாடகம் பகுதி - 2\nநாடகம் பகுதி - 3\nபொது ���லசேனாவுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் தமது உற்பத்திப் பொருட்களைப் பிற தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சான்றிதழ் தேவை. ஹலால் முத்திரை இல்லாமல்\nஉற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் அவற்றின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும்\nஅங்கு தொழில் புரியும் எல்லா இனத்தவர்களும் பாதிப்படைவார்கள், தொழில்களை இழக்கும் நிலை உருவாகும். நாட்டின் வருமானமும் பாதிக்கப்படும்.\nஹலால் முத்திரை இல்லை என்றால் உள்ளுர் முஸ்லிம்களும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளையும் கொள்வனவு செய்யப்போவதில்லை. மிகப் பெறுமதியான ஒரு பொருள் - மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது என்றாலும் கூட - அதில் தமக்குச் சந்தேகம் தோன்றுமாயின் அதை முற்று முழுதாக முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு நம்பிக்கைக்குரிய மாற்றுப் பொருளைத் தேடிக் கொள்வார்கள்.\nஇவ்விரு விடயங்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரித்தில்லாத நிறுவனங்களுக்கு நன்கு தெரியும். ஹலால் சான்றிதழை மறுப்பதானது பலரின் வாழ்வில் விழும் பேரிடி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஉணராத ஒரேயொரு பிரிவினர் பொது பலசேனா அமைப்பினர் மாத்திரமேயாவர். அவர்களைப் பொறுத்த வரை இது பௌத்த நாடு... இந்த நாட்டில் பிக்குகள் தவிர்ந்த வேறு எந்தச் சிறுபான்மை மக்களதும் ஒன்றியம் -\nஅது மத ரீதியில் நாட்டின் பொது விடயங்களில் எந்த விதமான அதிகாரங்களையும் செல்வாக்கையும் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கருத்து நமக்கு உணர்த்தும் விடயமாகும்.\nஹலால் சான்றிதழ் நீக்கத்தால் பலரும் நஷ்டமடைவார்கள் என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கான அதிகாரத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைச் சொல்பவர்களது எண்ணத்தையும் கருத்திற்\nகொண்டு வேறு ஓர் ஏற்பாட்டைச் செய்ய யோசிக்கலாம்.\nஇதை அரசு சட்டபூர்வமான ஒரு விடயமாக மாற்றிக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் செயல்பாடாக மாற்றியமைக்கலாம். வர்த்தக அமைச்சின் மேற்பார்வையின் கீழ்\nமுஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அதிகா���ிகளால் இச்சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.\nஅவ்வாறு மேற்கொள்ளும் போது ஜம்இய்யத்துல் உலமா சபை நிர்வகிக்கும் ஹலால் பிரிவு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும். சான்றிதழ் பிரிவில் கடமை புரியும் அனைத்து ஊழியர்களும் அரச ஊழியர்களாக மாறுவர்.\nஹலால் சான்றிதழ் பெறும் நிறுவனங்களில் மேற்பார்வைக்காக கல்வித் தகைமையு்ள்ள ஆலிம்களையும் நியமிக்க முடியும்.\nஅவ்வாறு அரசு ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாயின் ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறது என்ற பிரசாரம் மறைந்து விடும்.\nஇதன் மூலம் எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஹலால் சான்றிதழுக்காக அறவிடும் பணத் தொகையை அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளவும் அரசுக்கு வசதியாக இருக்கும்.\nஇக்கருத்து பற்றிய உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...\nமுஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா என்ற தலைப்பில் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.\n'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.\nகூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக��கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.\nதிரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.\nதமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.\nஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.\nஇதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.\nமணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.\nLabels: ஆளுர் ஷாநவாஸ், சமநிலைச் சமுதாயம், சினிமாவும் முஸ்லிம்களும், விஸவரூபம்\nகாலத்தை வென்ற கடைசி வார்த்தைகள்\nமரணத்துக்கு முன்னர் எல்லா மனிதர்களும் ஒரு சொல்லை, ஒரு வார்த்தையைப் பேசியிருப்பார்கள். மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அத்தண்டனைக்கு ...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nவில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன். அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்...\nஉன் அம்மா அம்மா... என் அம்மா சும்மாவா\nஇலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் இந்நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய செய்தியை ஊடகங்களின் வாயிலாக நாம் பார...\nஅழகு தமிழில் அறபுக் கதைகள்\n(30.06.2012 அன்று வெளியிடப்படவுள்ள மேற்படி எனது நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை) அஷ்ரஃப் சிஹாப்தீன் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்ட...\nநிஸார் கப்பானி நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி...\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்\n- லத்தீப் பாரூக் - சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) ���ா...\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nபாவலர் பஸீல் காரியப்பர் கவிதைகளும் நினைவுகளும் இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-07-21T01:39:58Z", "digest": "sha1:53KNHIBN4CKVBYTT5F2RKYCUTEE24D36", "length": 5117, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "ஜோம்பிகளைக் கொல்வதெப்படி? – ஜெயம் ரவி புட்டிங் சட்னி | இது தமிழ் ஜோம்பிகளைக் கொல்வதெப்படி? – ஜெயம் ரவி புட்டிங் சட்னி – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Others ஜோம்பிகளைக் கொல்வதெப்படி – ஜெயம் ரவி புட்டிங் சட்னி\n – ஜெயம் ரவி புட்டிங் சட்னி\nTAGJayam Ravi Miruthan movie Zombies ஜெய்ம் ரவி ஜோம்பி புட் சட்னி மிருதன்\nPrevious Postஜீரோ - ஸ்டில்ஸ் Next Postஎகிப்தின் கடவுள்கள்.\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/10/13-14.html", "date_download": "2018-07-21T02:04:49Z", "digest": "sha1:KHZ2TWLCDPMZG5FJTU25HHSDZDZOZG4E", "length": 21612, "nlines": 479, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: கனக தாரை - 13, 14", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nகனக தாரை - 13, 14\nதங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி\nதாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி\nதரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி\nதரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி\nதேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி\nசாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி\nபிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி\nஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி\nகோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி\nதாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி\nதாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி\nதாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி\nஎழ��தியவர் கவிநயா at 8:30 PM\nLabels: அன்னை, ஆன்மீகம், கனகதாரா, தேவி, நவராத்திரி, லக்ஷ்மி\nமுழுவதும் சொல்லி மன மகிழ்ச்சி கொண்டோம்\nசம்ஸ்க்ருத வரிகளில் உள்ள எண்கள் எதைக்குறிக்கின்றன\nமூலத்தில் உள்ள பாவங்களை அழகாக பிரதிபலிக்கின்றன இந்தத் தமிழ் வரிகள்\nமுழுவதும் சொல்லி மன மகிழ்ச்சி கொண்டோம்//\nதொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி ரமணி.\n//சம்ஸ்க்ருத வரிகளில் உள்ள எண்கள் எதைக்குறிக்கின்றன\nமூலத்தில் உள்ள பாவங்களை அழகாக பிரதிபலிக்கின்றன இந்தத் தமிழ் வரிகள்\nசமஸ்கிருதம் தெரிஞ்சவங்க சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு நன்றி. உங்களுக்கும்தான் :)\nஅழகான வரிகள். அதற்கேற்ற படம். நன்றி கவிநயா.\nஅன்னை மாலையிடும் அழகைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. தேடித் தேடி எடுத்துப் போடும் படங்களும், மொழியாக்கமும் அருமை. எந்தச் சொல்லைப் போட்டுத் தேடினால் இந்தப் படங்கள் கிடைக்கும் மஹாலக்ஷ்மி என்று போட்டுத் தேடினேன், கிடைக்கலை.\nவாங்க கீதாம்மா. vishnu and lakshmi, என்கிற மாதிரி இருவர் பெயர்களையும் போட்டு தேடினால் கிடைக்கிறது அம்மா.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்த...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nநடிகர் சூர்யாவை உங்களுக்கு பிடிக்குமா ம்… நீங்க சொல்றது சரிதான். அவரைப் பிடிக்காதவங்க ரொம்பக் குறைவாதான் இருப்பாங்க. ஒரு நல்ல நடிகனாகவு...\nவைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8\nமுந்தைய பகுதிகள்: முதல் பகுதி ; இரண்டாம் பகுதி ; மூன்றாம் பகுதி ; நான்காம் பகுதி ; ஐந்தாம் பகுதி ; ஆறாம் பகுதி ; ஏழாம் பகுதி ; அங்கேருந்த...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 34\nஇருவேறு உலகம் – 92\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஇசைக்குப் ப���றந்த நாள் வாழ்த்து ;)\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகனக தாரை - 17, 18\nகனக தாரை - 15, 16\nகனக தாரை - 13, 14\nகனக தாரை - 11, 12\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-21T01:59:17Z", "digest": "sha1:72P45WPBULLS4H2GEGA5Q6QUMWFV7KDT", "length": 10302, "nlines": 244, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: என்னவள்...", "raw_content": "\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் சார்.\nதுணையின் உயர்வை சொல்லும் கவிதை அருமை.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nசிறப்பான வரிகள். அழகிய கவிதை....\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.\nபாடல் முழுக்க இசை ஒலிக்கிறது இனிமையாய்\nரொம்பவும் ரசித்துப் பாடிய கவிதை என்று நினைக்கிறேன்\nஉள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே\nஉள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த\nஒருத்தியை உயிராய் மதித்து விடு\n- பாடல்: கண்ணதாசன் (படம்: இரவும் பகலும்)\nஎனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nதங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநல்லதொரு கவிதை. ;) பாராட்டுக்கள்.\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2012/07/blog-post_4877.html", "date_download": "2018-07-21T02:22:22Z", "digest": "sha1:HWKCRVOJOONH2ANINFQKRS6HB75TEPUD", "length": 26549, "nlines": 246, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகாமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற்சாலைகள் பெரும்பாலும் வடநாட்டில் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.\n தெற்கு தேய்கிறது' என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர்.இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.\nதி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்து கொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.\nமத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார். சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட்டது.இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.\nநீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.\nதென் ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956-ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.\nசென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டது.\nதிருச்சியை அடுத்த திருவெறும்பூரில், 1800 ஏக்கர் நிலத்தில் பாய்லர் தொழிற்சாலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையும் திருச்சியில் அமைக்கப்பட்டது.\nசென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது. அப்போது அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன. இதேபோன்ற தொழிற்பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப்பட்டது.\nகி.பி. 2-ம் நூற்றாண்டில் காவிரி ஆறு குறுக்கே சோழ மன்னன் கட்டிய கல்லணை தான் உலகின் முதல் அணை. வெள்ளையர் ஆட்சியில், 1934-ம் ஆண்டில் மேட்டூரில் கட்டப்பட்ட அணைதான், இந்தியாவில் சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் அணையாகும்.\nகாமராஜர் ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டப்பட்டன. அவற்றில் சிறந்தது, பரம்பிக்குளம்-ஆளியாறு அணைக் கட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீர்,கேரளத்தின் வழியாக ஓடி வீணாக அரபிக் கடலில் கலந்தது. அதைத்தடுத்து, அந்த நீரை நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் பயன்படும் விதத்தில் சென்னை மாநில அரசும், கேரள அரசும் பேச்சு நடத்தி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.\nகீழ்பவானி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், வைகை அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு திட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம், புள்ளம் பாடி கால்வாய் திட்டம் ஆகியவையும் காமராஜர் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டவைதான்.\n1962-ம் ஆண்டில், தென்னாட்டில் பெரிய தொழிற்சாலை ஒன்றை, செக்க-சுலோ-வக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இடத்தை தேர்வு செய்ய '��ெக்' நாட்டு நிபுணர் குழுவினர் இந்தியா வந்தனர். முதலில் ஆந்திரா சென்று சில இடங்களைப் பார்வையிட்டனர். சில இடங்கள் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.பிறகு சென்னை வந்தனர். சென்னையில் சில இடங்களை நிபுணர்கள் பார்வையிட்டனர்.\nஇங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பெரிய இயந்திரங்களைத் தாங்கக்கூடிய வகையில், தரையும் கடினமாக இல்லை. எனவே, இங்கு இந்த தொழிற்சாலையை அமைக்க இயலாது என்று கூறினர்.\nஅப்போது முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தார். அவர் அமைச்சர் ராமையாவை அழைத்து, திருச்சிக்குப் பக்கத்தில், கடினமான தரையுள்ள நிலம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் தாராளமாக கிடைக்கும். நீங்கள் உடனே நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.\nஉடனே அமைச்சர் ராமையா, நிபுணர் குழுவினரை திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஏராளமான நிலம் காடு போல் கிடந்தது. அந்த இடத்தின் மண் வளத்தையும், தண்ணீர் வசதியையும் பரிசோதித்த நிபுணர்கள், தொழிற்சாலை அமைக்க இந்த இடம் பிரமாதமாக இருக்கிறது என்று அறிவித்தனர்.\nஇந்தச் செய்தி வெளியானதும், ஆந்திராவில் பயங்கர கலவரம் மூண்டது. தொழிற்சாலையை ஆந்திராவில்தான் அமைக்க வேண்டும். திருச்சியில் அமைக்கக் கூடாது என்று ஆந்திரர்கள் கிளர்ச்சி செய்தனர்.இதனால் மத்திய அரசு, அமைய இருக்கும் தொழிற்சாலையை இரண்டாகப் பிரிக்கத் தீர்மானித்தது. டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையை ஆந்திராவிலும், பாய்லர் தொழிற்சாலையை திருச்சியிலும் அமைக்க முடிவு செய்தது.\nபாய்லர் தொழிற்சாலைக்கும், அதன் விரிவாக்கத்துக்கும், குடியிருப்புகள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.\n1965-ம் ஆண்டில், பாய்லர் தொழிற்சாலையை அன்றைய ஜனாதிபதி ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார். இன்று, பாய்லர் தொழிற்சாலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதுடன், அந்தப்பகுதியே நவீன நகரமாக காட்சி அளிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணம���கும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப��பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது\nதமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்\nகவியரசர் கண்ணதாசன் - டி.எம்.எஸ்.\nகாமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நா...\n1962 தேர்தல்: 50 இடங்களில் தி.மு.க. வெற்றி - காஞ்ச...\nஅதிவேக ரெயில் - கி.பி.2050\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/06/blog-post_54.html", "date_download": "2018-07-21T01:48:55Z", "digest": "sha1:X74O53UBP3EGWLWV2EACYC5RPDSHN2C5", "length": 32703, "nlines": 294, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை\nதிருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த கோகுல் ராஜ் வேறொரு வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. காதலிப்பது குற்றம் என்றால் சட்டம் போட்டு அதனை தடை செய்யுங்கள். அல்லது காதலர்களை பிரித்து விடுங்கள். கொலை செய்வது எந்த வகையில் நியாயம் அந்த தலித் இளைஞன் பெரிய ஆளாகி வயதான காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுவான் என்ற எதிர் பார்பில் இருந்த பெற்றோருக்கு என்ன பதிலை இந்த சமூகம் வைத்துள்ளது\nசாதி வெறி என்று ஒழியும் நமது சமூகத்தில்\nLabels: இந்து, சாதி வெறி, தமிழர்கள், தலித்\n//சரி விடுங்க... எது எப்பிடியோ.....\nஇதுக்கு ஒரு வசனத்தை அல்லா விட்டுட்டு போயிருப்பாரே....\nஅதைக்கொண்டாங்க... ஒரு முடிவுக்கு வந்திடுவோம்..//\nகாத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nகணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.\nஇது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.\nஇதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதிருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி\nஇந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் த்னியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணாம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.\nஇந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனைமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத் தக்கவைகளைப் பேசிக் கொள்வ்தற்கு அனுமதி இல்லை.\nஇதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n//அதென்ன எசமான் காத்திருக்கும் காலம்....\nகணவனை இழந்த விதவைகளுக்கு மூன்று மாத விடாய் காலம் பொறுக்க வேண்டும். ஏனெனில் முதல் கணவனுக்கு ஏதும் குழந்தைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக\nமுஹம்மத் அலி ஜின்னா said...\nஜாதி சாக்கடையிலிருந்து வெளியேற ஒரே வழி இஸ்லாம்தான். அரேபியா இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியது போல், இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் தமிழகம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவும். தமிழகம் முஹம்மது பட்டினமாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அல்லாஹு அக்பர்.\nவாருங்கள் சுவனப்பிாியன் திருச்செந்தூாில் உள்ள அம்பேத்காா் நகருக்கு. அங்கு அனைத்து சாதியைச் சோந்த பெண்களும் இந்து ஆதிதிராவிட மகன்களின் மனைவிகளாக குடும்பம் நடத்துவதைக் காணலாம்.சில இசுலாமிய பெண்களும் அதில் சோா்த்துதான் சொலகின்றேன். முன்னாள் இசுலாமிய அந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து மஞ்சள் புசி வாழும் அழகே அழகு. தெய்வீகமாக உள்ளது. வாருங்கள் சுவனப்பிாியன்.மொட்டை நெற்றியைப் பாா்தது புளித்து போன் உங்களுக்கு கும்குமப்பொட்டின் மங்கலம்காண வாருங்கள் அம்பேத்கா் நகருக்கு வாருங்கள்.\nசாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள் துலுக்கரே. அது தான் பர்மாவில் நடக்கிறது. இங்கே நடக்க எவ்வளவு நேரம் ஆகும். ஊக்கம் இருந்தால் துலுக்க பட்டினமாக தமிழ்நாட்டை உனது கூட்டம் மாற்றி பார்க்கட்டும்.\nமுகம்மது சோபியா வை மணந்த வரலாற்றுச் சம்பவ���தை ரெகானா என்ற பெண்ணை குமுஸ் பெண்ணாக்கிய சம்பவத்தை மருமகளை -மகனுடைய மனைவியை விவாகரத்து செய்து மணந்த கதையை ஏன் எழுதவில்லை எழுதுங்கள் நண்பரே.\nஓடுவது சாக்கடை அதில் ஒருவன் குளித்துவிட்டு நான் சுத்தமாக இருக்கிறேன் என்று மற்றவனை பார்த்து நகைப்பது\no கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.\nநான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.\nஹிந்து வேதம் _ \"விபச்சாரத்தில் பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்.\nசேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(விபசார ) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... .\n நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (விபச்சாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(விபச்சாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) .\nஒவ்வொரு பெண்ணும் (கலியாணம்மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (விபச்சாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. .\nஇதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.\nஎப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்த���வாளாக (யஜுர் 17-3)\nஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஆம்பூர் கலவரத்தின் உண்மையான பிண்ணனி என்ன\nபிரியத்திற்குரிய எனது தாத்தா நேற்ற��� இறந்து விட்டார...\nதஞ்சை மாவட்டம் ஆவூரிலும் ஏகத்துவத்தின் எழுச்சி.......\nஏமன் அகதிகளுக்கு சவுதி அரேபியாவின் நிவாரணப் பணிகள்...\nதாயை கடவுளுக்கு ஒப்பிடுபவர்கள் இதற்கு என்ன பதிலை த...\nகோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்\nசகோதரி ஜோதிமணி இஸ்லாம் பற்றி கூறிய கருத்துக்கள்......\nபிஜேயின் புத்தகங்கள் சவுதி அரேபியாவில் இலவசமாக\nசாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் க...\nலண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்க...\nசித்தர்களின் ஓகக் கலை பார்பனர்களின் யோகக் கலையாக ம...\nகணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு\nயோகா பயிற்சி செய்த டாக்டர் திடீர் மரணம்\n சர்சில் புகுந்து 8 பேர் சு...\nமதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு\nஎன் உடல்நிலை சீராக இருக்க யோகாவே காரணம்: விஜயகாந்த...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nபிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண...\nநோன்பாளிகளுக்கு இரவு நேர உணவு இலவசமாக....\nரமலானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்தியர்கள் விடுதலை...\nநம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு BJP :-)\nவாஞ்சி நாதன் ஐயருக்கு இன்று பிறந்த தினமாம்\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nதலித் சிறுமியின் நிழல் மேல் சாதியினர் மீது விழுந்த...\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே\nலெப்பை ராவுத்தர் எல்லாம் இஸ்லாமிய சாதியில் சேராதா\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nராஜராஜ சோழனின் உண்மை முகம் - வே.மதிமாறன்\nபிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா\nஆர்எஸ்எஸ் துவம்சம் செய்த தலித் கிராமம்\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nசவுதி அரேபியாவை நமது நாடும் ஏன் பின்பற்றக் கூடாது\nதிருப்பந்துருத்தியில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிற...\nதலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்\nஉலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்\nஇந்து மத வேதத்தில் சாதியை காட்ட முடியுமா\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு...\nதலித் மாணவன் அம்பேத்கார் பாடலுக்காக அடித்துக் கொலை...\nஇந்தியாவைப் போல அமெரிக்காவிலும் தொடரும் சாதி வெறி\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nஷியா சன்ன��� பிரிவு எவ்வாறு உருவானது\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nஇந்து கடவுள் மாரி அம்மன் சமூக விரோதிகளால் அவமதிப்ப...\nவாரத்தின் ஏழு நாட்கள் குர்ஆனில் உள்ளதா\nT.M.உமர் பாருக் (T.M.மணி) இறைவனடி சேர்ந்தார்.\nகூகுளில் \"Top Ten Criminals\" பட்டியலில் மோடியின்...\n10 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லையாம் - மோடியின...\nபெரியார் இஸ்லாமிய நம்பிக்கைகளை விமரிசித்தாரா\nஐ ஏ எஸ் இலவச பயிற்சி முகாம் இஸ்லாமியருக்கு\nசமாதி வழிபாட்டாளர்களான பரேலவியினர் மோடியை சந்தித்த...\nமேலப் பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய ஒரு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/500-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T02:13:03Z", "digest": "sha1:LFOJTSJ2F7BIKSU4BUTDCGFKBAQHB4YW", "length": 10312, "nlines": 91, "source_domain": "techguna.com", "title": "500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள் - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » 500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்\n500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்\nகம்ப்யூட்டர் மற்றும் செல்போன் என்றால் , அது ஆப்பிள்தான் என்று சொல்லும் அளவுக்கு, இன்று உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம்பிடித்திருக்கும் ஆப்பிள், தற்போது இந்தியாவில் கிளைகள் ஆரம்பிப்பது இந்தியாவிற்கான ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம்.\nதொழில்நுட்ப சாதனங்கள் , இணையம் பயன்படுத்துவதில் முன்னேறி கொண்டிருக்கும் நம் நாட்டில், இது வரை வரலாறில் இல்லாத அளவுக்கு கணினி, செல்போன் சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க போட்டி போட்டு கொண்டிருகின்றன.\nதற்போது சீன தயாரிப்பு நிறுவனமான சியாமி தனது அனைத்து தயாரிப்புகளையும் இந்தியாவில் இறக்க படாதபாடு பட்டு கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்ட போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு புறம் இருந்தாலும், விலை அதிகமானாலும் பரவாயில்லை ஒரு முறையாவது ஆப்பிள் போனை பயன்படுத்தி பார்த்துடணும் என்று நம் எத்தனை பேருக்கு ஆசை இருக்கும். சென்ற மாதம் ஐ போன் 6 அறிமுக விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஐ போன் வாங்கும் ஆர்வத்தில் முன்தினம் இரவு 12 மணி முதல் கால்கடுக்க நின்றதை யாரும் மறந்து விடமுடியாது.\nஇப்படி பாவமாக நிற்கும் வாடிக்கையாளர்களை பார்த்து ஐ போன் விற்பனை செய்யும் கடைகள் காலை 4 மணிக்கே விற்���னையை தொடங்கின. ஆனால் இப்போது ஆப்பிள் விரும்பிகள் எல்லோரும் சந்தோஷபடும் வகையில் ஆப்பிள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது பெருநகரங்கள் மட்டுமில்லாது, சிறிய நகரங்களிலும் எங்களது 500 கிளைகளை திறக்கவிருக்கிறோம் என்று.\nஇந்தியாவில் ஆப்பிள் கிளைகள் தொடங்குவதில் உள்ள சூட்சுமம்\nஅதிக மக்கள் தொகை கொண்ட நாடு,\nஇணைய பயன்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முன்னேறி வரும் நாடு,\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகம் ,\nஇந்தியாவில் அதிகளவு தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் ஆன்ராய்டு, விண்டோஸ் போன்களுடன் போட்டி போட முடியும்.\nஇதானால் முன்பு இருந்த தள்ளுமுள்ளுகள் கொஞ்சம் குறையலாம். ( படிங்க : களை கட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை )\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\napple iphone ஆப்பிள் போன் ஐ போன் ஐ போன் 6 மாக் மொபைல்\t2014-12-05\nTagged with: apple iphone ஆப்பிள் போன் ஐ போன் ஐ போன் 6 மாக் மொபைல்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா\nவெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி \nவெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் \nஇலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2015/05/scissor-lift.html", "date_download": "2018-07-21T02:09:09Z", "digest": "sha1:BI5XTVX266KU475OOZWYSTBFI2H5OFEG", "length": 6212, "nlines": 106, "source_domain": "www.tholilulagam.com", "title": "இரு சக்கர , நான்கு சக்கர வாகன சர்வீஸ் லிப்ட் (scissor lift) - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nஇரு சக்கர , நான்கு சக்கர வாகன சர்வீஸ் லிப்ட் (scissor lift)\nஇரு சக்கர , நான்கு சக்கர வாகன சர்வீஸ் சென்டர் வைத்துள்ளீர்களா\nதங்கள் வேலையை எளிதாக்க எங்கள் ஸ்கை நிறுவனத்தின் சிசர் லிப்ட் வாங்கி விட்டீர்களா\nஉடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்\nஎங்கள் தயாரிப்பை வாங்கி வாழ்க்கையில் ஓர் மைல் கல்லை தாண்டிடுங்கள்\nமார்க்கெட்டிங் மற்றும் ஏஜென்ட் விசாரணைகள் வரவேற்கபடுகிறது.\nஸ்கை குரூப் ஆப் கம்பெனீஸ்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-07-21T01:54:21Z", "digest": "sha1:3A35HZU5CMRTHN3OCAXNQ5ELWKUBAFMB", "length": 11271, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "பிக் போஸ்சில் இருந்து வெளியேறியதும் ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்! - Senpakam.org", "raw_content": "\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் படுகாயம்..\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்-கேப்பாபுலவில் முதலமைச்சர்\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்���ு சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nதங்கச்சிமடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்ட வெடிபொருட்கள்…\nஅமைச்சர் ஹரிசன் முல்லைத்தீவு விஜயம் – சமுர்த்தி பணியாளர்களுடன் விசேட சந்திப்பு\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபிக் போஸ்சில் இருந்து வெளியேறியதும் ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்\nபிக் போஸ்சில் இருந்து வெளியேறியதும் ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்\nபிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார். பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி கப்பிங் தெரபி என்ற சிறிய வகை ஆபரேசனையும் செய்து கொண்டார்\nபிக்பாஸ் 2-வது சீசன் தொடக்கம்\nபிக்போஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nகப்பிங் தெரபி என்பது காதுக்கு மேல் செய்யக்கூடிய ஒரு சிறிய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை செய்தபோது அந்த பகுதியின் முடி அகற்றப்பட்டது. பின்னர் ஆபரேஷன் முடிந்ததும் இதையே புதிய ஹேர்ஸ்டைலாக மாற்றிவிட்டார். இருப்பினும் அவர் ஆபரேஷன் செய்த தழும்பை மறைக்காததால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது.\nஇந்த நிலையில் கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம். ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nபிக்போஸ் கமல் வழக்கினை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்\nநரைமுடி நிரந்தரமாக போக வேண்டுமா\nரஜினி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன்…\nமுதல்முறையாகக் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவா.\nமூன்றாவது முறையாக விஜயுடன் இணையும் இயக்குனர்.\nநேர்மையாக செயற்பட்ட பாடசாலை சிறுவனிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு..\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்..\nதென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ…\nபெயர் குழப்பத்தால் சில நிமிடம் கோடீஸ்வரியான பெண்…\nஒட்டுசுட்டானில் வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல்…\nமுல்லைத்தீவுவில் கரடி ஒன்றின் தக்குதலு���்கு இலக்காகி இராணுவ வீரர்…\nஎமது உரிமைகளை பறித்து வைத்துகொண்டு எம்மை ஏமாற்றி விலைகொடுத்து வாங்க…\n​சுதந்திரபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பாரியளவு ஆயுதங்கள்…\nஇவற்றோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு….\nஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து…\nவரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nமன அழுத்தத்தை குறைக்க இதை செஞ்சா போதும்…\nவரலாற்று திருப்புமுனையாக அமைந்த விடுதலைப்புலிகளின்…\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் இலங்கை…\nதூக்குத் தண்டனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2018-07-21T02:12:41Z", "digest": "sha1:AZYCTDZOUCNOMH6AQKYYDJCZLGB2NY5S", "length": 8649, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சூதாட்டத்தில் சிக்கிய மொஹமட் இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடு திரும்பும் சிரிய அகதிகள்: ஐ.நா. முக்கிய அறிவிப்பு\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nசூதாட்டத்தில் சிக்கிய மொஹமட் இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை\nசூதாட்டத்தில் சிக்கிய மொஹமட் இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை\nபாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது சூதாட்டத்தில் சிக்கிய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு, கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 1 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இடம்பெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது, இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தகவல்கள் வெளியாகின.\nஇதைதொடர்ந்து குறித்த விடயத்தில் அவதானம் செலுத்திய, அந்நாட்டு கிரிக்கெட் சபை, ஊழல் தடுப்பு நடத்தை விதியை மீறியதாக மொஹமட் இர்பான் மீது குற்றச்சாட்டியது. இதன்பின் கிரிக்கெட் சபையின் விசா���ணைக்குழு முன் ஆஜரான மொஹமட் இர்பான், சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை ஒப்புக்கொண்டார்.\nஇதனால், இர்பானுக்கு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை, ஓராண்டு தடை விதித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்: தலைவர் பதவிக்கு கடும் போட்டி\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிவரும்\nஉலக பதினொருவர் அணியிலிருந்து அதிரடி வீரர் விலகல்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான உலக பதினொருவர் அணியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி த\nபாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்தும் விளையாடுவதில் சிக்கல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், முழங்கால் உபாதைக்கு உள்ளாக\nவரலாற்று சிறப்பு மிக்க தொடரில் அயர்லாந்துடன் மோதும் பாகிஸ்தான்\nவரலாற்று சிறப்பு மிக்க தொடரில் அயர்லாந்தும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nபுத்துயிர் பெறும் கராச்சி மைதானம்: மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்\nகிரிக்கெட் உலகின் கலவர பூமி என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில், மீண்டும் கிரிக்கெட்\nஊழல் தடுப்பு நடத்தை விதி\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-07-21T01:43:28Z", "digest": "sha1:V3LOSKFVSWTAZRCKUOFRDZVUMQ4UF6IN", "length": 58734, "nlines": 281, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்���ிப் புயல்", "raw_content": "\nஅமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல்\n(மெக்சிகோ, பகுதி : 3 )\nகிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் \"ஹிஸ்பானியர்கள்\" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர், நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது. ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.\nமெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால் அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே��ுதல். பெற்றோரின் \"இழிந்த தொழிலை\" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், \"இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு\" என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.\nபல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது. இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். \"உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன...\", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்���ிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.\nபிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் \"பாஞ்சோ வியா\", வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். \"நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள் நிலங்களை பறித்தெடுங்கள்\" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.\nநாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் \"சப்பாத்தா\" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்ச���கோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன். பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத \"ராபின் ஹூட் வகையறாக்கள்\" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, \"புரட்சியை பாதுகாக்கும்\" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. க���வாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன. கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு \"கிரான்மா\" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.\n1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மல���களுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் \"ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை தாங்குகிறார்...\" என்பது போன்ற சர்ச்சை அது. இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், \"நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக...\" எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.\nஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார். பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது. அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.\n2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். ம���நிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.\nமெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. \"ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை\" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன், சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.\nஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.) மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு. அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.\nதொடரின் முன்னைய பதிவு :\n1 மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்\n2 அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்\nLabels: மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n//கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் \"ஹிஸ்பானியர்கள்\" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது.//\nவிஜயகாந்தும் இதைத்தானே செய்கிறார். பாக்கிஸ்தானியர்கள் என்றாலே அவருக்குப் பிடிக்கவில்லை. எடுத்ததற்கெல்லாம் பாக்கிஸ்தானியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கிறார்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்க���ில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை\n வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு ம...\nலண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்\nஅமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப்...\nஅவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் ப...\nஎல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்...\nதைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத...\nதுட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்\nநூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு\nமகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்\nஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்\nஅமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்\nமெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-21T02:16:19Z", "digest": "sha1:2IWZY2B3CSHDQJVXU3QIZEM7NBLQVKYO", "length": 9362, "nlines": 131, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: காலத்தின் கோலம்", "raw_content": "\nகாலம் மாறிப்போச்சுதையா காலம் மாறிப்போச்சுது\nகண்ணியமாய் காவல்செய்யும் காலம் மாறிப்போச்சுது’\nகோலமின்று கூடிநின்று கொள்கைதனைத் தள்ளுது\nகோணல்மனம் முன்னெழுந்து கூர்மதியை வெல்லுது\nசீலமெனும் தேர்சரிந்து திக்குமா|றி ஓடுது\nசெவ்வடிவான் காண்கதிரும் தேயும் பிறையாகுது\nஆலமெலாம் அழகுபூசி அருங்கனி போலாகுது\nஆகமொத்தம் மின்னொளியில் அகல்விளக்கு அணையுது\nகாத்திருக்கும் மனமழிந்து காந்தசக்தி ஓடுது\nகைப்பிடிக்குங் கருவியிலே காணுலகும் சிறுக்குது\nபத்திரிகை நாளைவரும் பார்க்கலாம் என்றானது\nபச்சையாக நேரொளியில் பாதிக்காட்சி ஓடுது\nசாத்திரங்கள் போயிருக்கச் சத்திரங்கள் தேடுது\nதத்துவங்கள் மேடைவிட்டு தம்வழியைப் பார்க்குது\nஆத்திரங்கள் கோபம் எல்லாம் அன்புதனை வெல்லுது\nஅத்தனையும் உள்ளமதை ஆட்சி கொண்டு பார்க்குது\nமாற்றமிது மாற்றமில்லை மற்றப்பக்கம் புரளுது\nமந்திரத்தை ஓதிவிட மாங்கனிகள் வீழுது\nதேற்றவழி தோன்றவில்லை திரும்பி நிற்கச்சொல்லுது\nதேவையெல்லாம் மின்னொளியில் தேகவண்ணம் மாற்றுது\nஆற்றலெல்லாம் கூகிளிலே ஆலவட்டம் போடுது\nஆக எங்கள் பேர்மறந்து அதையும் தேடச்சொல்லுது\nநாற்றுநட்ட வயலினிலே நாம் விதைக்கப் போவது\nசோற்றரிசி நெல்லையல்ல தீமைகொண்ட வாழ்வையோ\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வ���ப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaveerarkal.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-07-21T02:11:14Z", "digest": "sha1:D6ZVFUE7B7GNE3GIJ7KM2HIG7CAESEMI", "length": 42473, "nlines": 276, "source_domain": "maaveerarkal.blogspot.com", "title": "MAAVEERARKAL: லெப்.கேணல்.மணிவண்ணன்", "raw_content": "\n\"நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசிவரை சண்டை பிடிப்பன்.\" அவன் சொன்னது போலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான்... அந்த அமைதியான போர்வீரன் \"வெற்றி அல்லது வெற்றிக்காக\nவீழ்தல்\" என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.\nஅடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன.\nஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள்.\n19.08.2006இன் காலைப்பொழுது. ஒர�� சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன.\nகொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் சுதாகரித்துக் கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். விசேட கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.\nஎறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை.வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங் காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும்.\nமணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது.\nஇன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு துருப்புக்காவும் கவசவாகனம் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய இராணுவச் சிப்பாய்��ளைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து இராணுவத்தின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் துவம்சம் செய்யப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது.\nஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். விசேட கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப்போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல.ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் பாச உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது.\n1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் உக்கிரமாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் மூர்க்கமாகச் சண்டையிட்டன. விசேட கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. \"நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்\" இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. \"20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\" என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான்\n20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன்எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் துருப்புக் காவிகளும் அவர்களுடன் சேர்ந்து துருப்புக்களும் முன்னகர்ந்தன. டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரிதன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின்சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான்.\nஅவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந���த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவசடாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் விசேட கவசஎதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது.\nநவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது.\n26.09.1998இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப் படுத்தினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். துண்டாடப் பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் துருப்புக்களும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டைஅதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணி��ைத் ஆவணி - புரட்டாதி, 2006தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப் படுத்தினான். சண்டை உக்கிரமாய் நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகள் சகிதம் படையினர் முன்னேறினர். துண்டாடப் பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் துருப்புக்களும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டைஅதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப் படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் துவம்சம்செய்தனர். தங்கள் துப்பாக்கிகளில் சன்னங்கள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண் பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயு���ங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது.\nமணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி,சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் கணம்வரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை.\nஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள்புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் \"நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்.\" அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.\nQuelle - விடுதலைப்புலிகள் (ஆவணி - புரட்டாதி, 2006)\nலெப்.கேணல் நவம் - டடி\nகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் (1)\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/asura-vadham-review-118062900048_1.html", "date_download": "2018-07-21T02:21:13Z", "digest": "sha1:YCDF4IKT2D4QTEBQP52Z2XJZ7ALJPT42", "length": 19450, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "அசுரவதம்- திரை விமர்சனம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு, மிரட்டல், கொலை என ஒரே நேர்கோட்டில் துவக்கத்திலிருந்து முடிவுவரை பதற்றமாகவே செல்லும் த்ரில்லர் வகை திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படியான ஒரு முயற்சிதான் அசுரவதம். கொடிவீரனில் சற்று சறுக்கிய சசிக்குமார், இதில் அந்தச் சறுக்கலை சரிசெய்ய முயன்றிருக்கிறார்.\nதிண்டுக்கல்லில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் சமையனுக்கு ஒரு நாள் காலையில் \"மிஸ்டு கால்\" வருகிறது. திருப்பி அழைத்தால் பேச முடியவில்லை. பிறகு ஒருவழியாக பேச ஆரம்பிக்கும் அந்த மறுமுனை நபர், ஒரு வாரத்திற்கு பிறகு அவனைக் கொல்லப்போவதாகக்கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறான். ஏற்கனவே மனைவி சண்டைபோட்டுவிட்டு, மாமனார் வீட்டிற்குப் போயிருக்கும் நிலையில், ஒரு வாரத்திற்கு பைத்தியமாகும் அளவுக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறான் சமையன். அடியாட்களையெல்லாம் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்கிறான். முடிவில் சமையன் கொல்லப்படுகிறானா, கொன்றது யார், ஏன் கொல்கிறார்கள் என்பது மீதிக் கதை.\nதொடர்ந்து 'மிஸ்டு கால்' வருவது, பிறகு பேச ஆரம்பிக்கும் அந்த மர்மக் குரல் சட���டையை ஒழுங்காக அணியும்படி சொல்வது, ஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவாய் என மிரட்டுவது என முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்காரவைப்பதோடு, படம் செல்லவிருக்கும் திசையையும் சுட்டிக்காட்டிவிடுகிறார் இயக்குனர் மருது பாண்டியன்.\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற தனது முதல் படத்திலேயே கவனிக்கவைத்த இந்த இயக்குனர், இந்த சில காட்சிகளின் மூலம் ஒட்டுமொத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.\nமுற்பாதியில் த்ரில்லராகத் துவங்கிய படம், பிற்பாதியில் ஒரு பழிவாங்கும் கதையாக விரியும்போது முதல் பாதியில் இருந்த கச்சிதம் மெல்ல மெல்ல குலைகிறது. முடிவில் வழக்கமாக கதாநாயகன் ஐம்பது பேரை அடித்துப்போட்டுவிட்டு, பிறகு சமையனையும் கொல்வதோடு முடிகிறது படம். இப்படி எல்லோரையும் அடித்துப்போட்டுவிட்டு, கொலைசெய்யப்போகிறார் என்றால், கிடைத்த முந்தைய வாய்ப்புகளிலேயே அதைச் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.\nதன்னுடைய குழந்தையை, பலாத்காரம் செய்து கொன்றவனை பழிவாங்க நினைக்கும் தந்தை குற்றவாளியிடம் இப்படி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பானா என்பது இந்தப் படத்தில் எழும் முக்கியமான கேள்வி. தவிர, கதாநாயகனால் மிரட்டப்படுபவன், யாராலும் நெருங்க முடியாத, வெல்ல முடியாத நபர் என்றால் அந்த மிரட்டலுக்கும் சித்ரவதைக்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.\nகிடாரியில் அப்படிதான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு சிறிய கடை வைத்திருக்கக்கூடிய, எப்போதும் பிரச்சனையில் இருக்கும் ஒரு நபரை, முதலிலேயே கதாநாயகன் ஏதாவது செய்திருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. பிறகு, வழக்கம்போல கதாநாயகனுக்கு அழகான மனைவி, குழந்தை, அந்த அழகான குடும்பத்தின் மீது நடத்தப்படும் வன்முறை என்று ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகளே வர ஆரம்பிக்கும்போது, முதல் காட்சியில் எழுந்த எதிர்பார்ப்பு முற்றிலும் காலியாகிவிடுகிறது.\nஜாதிச் சாயம் பூசிய கதைகளிலேயே பெரும்பாலும் நடித்துவந்த சசிக்குமார், கிடாரி பாணியில் ஒரு த்ரில்லரை கையில் எடுத்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஆனால், கிடாரியில் இருந்த நுணுக்கமும் கச்சிதமான திரைக்கதையும் இதில் இல்லை. அதிலும் குறிப்பாக ஃப்ளாஷ்பேக்கிற்குப் பிறகு வரும் காட்சிகள், ஒரு வழக்கமான பழிவாங��கும் படத்திற்கே உரிய காட்சிகளாக அமைந்துவிடுகின்றன.\nசமையனாக நடித்திருக்கும் வசுமித்ரவுக்கு இது குறிப்பிடத்தக்க படம். முதல் காட்சியில் எப்படி குழப்பமான, பதற்றமான மனிதராக அறிமுகமாகிறாரோ, அதே பதற்றத்தை படம் முடியும்வரை முகத்தில் தக்கவைத்திருக்கிறார். அவரது மனைவியாக நடிக்கும் ஷீலா, ஒரு ஆச்சரியமூட்டும் புதுவரவு.\nஎல்லாப் படங்களிலும் வருவதைப்போல இந்த பழிவாங்கும் படலத்திலும் அசால்டான, வேடிக்கையான முகபாவத்துடன் சசிகுமார் வருகிறார். அது பல சமயங்களில் படத்தில் இருக்க வேண்டிய இறுக்கத்தைக் குறைத்து, ஒன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளிலேயே வரும் நந்திதாவிடம் குறை சொல்ல ஏதுமில்லை.\nஇந்தப் படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்கள், இரண்டு பேர். ஒருவர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர். இரண்டாமவர் இசையமைப்பாளர் கோவிந்த். தனது கேமரா கோணங்களின் மூலமாகவே திகிலையும் பதற்றத்தையும் பார்வையாளர்களர்களிடம் கடத்துகிறார் கதிர். திரைக்கதையில் இருக்கும் பிரச்சனைகளையும் மீறி பார்வையாளர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது கோவிந்தின் பின்னணி இசை.\nபாடல்கள் பெரிதாக இல்லாதது, திரைக்கதையோடு இணைந்த நகைச்சுவை ஆகியவை படத்தின் பிற பலமான அம்சங்கள். த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான்.\nசசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகொடிவீரனை தொடர்ந்து சத்தமில்லாமல் அசுரவதத்தில் சசிகுமார்\nதமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி\nசேலம் எட்டு வழிச்சாலை: எங்கு சென்றாலும் காவல்துறையினர்; அச்சத்தில் கிராம மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-07-21T01:43:44Z", "digest": "sha1:CRRCUKT7O4NLAD66WMEAEFKWYNW7V2VT", "length": 16445, "nlines": 212, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...", "raw_content": "\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...\nபாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம் , உன்னிகிருஷ்ணன்\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச\nஎன் ��ெஞ்சுக்குள்ள உன்னை வச்சி தச்சபோது\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச\nஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சி தச்சபோது\nசொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்\nநான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்\nசொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்\nநான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்\nகுற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர\nஉன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்\nஎந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்\nநான் தார சிற்பம் உன்னோட வெப்பம்\nநான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச\nதீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட\nசௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்\nஉன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச\nஎன் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்\nஏன் பேராச நூறாச கேக்கையில்\nஅடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி\nஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்\nசொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்\nஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்\nஅல்ல நெனச்சேன் நான் அல்ல நெனச்சேன்\nஒன்ன ஒட்டுமொத்த குத்தகையா அல்ல நெனச்சேன்\nமெத்தைக்கு மேல உன்னோட சேல\nஎன்கையில் சிக்கும் வேலை என்ன நெனச்ச\nஎப்போதும் போல உன்னோட வேலை\nநீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச\nநீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்\nநாம் ஒன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்\nஉன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சியா\nகல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு\nகட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்\nஎன் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்\nசொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்\nநான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்\nகுற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர\nஉன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்\nஎந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்...\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nசெம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே...\nஅடி சுகமா சுகமா சுடிதாரே...\nமுத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட...\nஇதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...\nஓ காதல் என்னை காதலிக்கவில்லை...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...\nஅகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி...\nகாதல் ஒரு butterfly போல வரும்...\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு...\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே...\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...\nகாதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா...\nஆத்தங்கர மரமே அரசமர இலையே...\nநூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்...\nராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்...\nஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா...\nநீ ஒரு காதல் சங்கீதம்...\nஏ சாமி வருது சாமி வருது...\nநட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...\nகாதல் கடிதம் வரைந்தேன் உனக்கு...\nகண்ணே இன்று கல்யாண கதை கேளடி...\nஅடி யாரது யாரது அங்கே...\nநிலவு வந்தது நிலவு வந்தது...\nஏன் இந்த திடீர் திருப்பம்...\nஎன் உயிரே.. என் உயிரே...\nகடல் கரையிலே நான் நின்றேனே...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங��காது ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2010/01/blog-post_09.html", "date_download": "2018-07-21T02:16:09Z", "digest": "sha1:WO5CP2N7FSHTFSB5ZCJ67J47QJP3ITFK", "length": 12529, "nlines": 134, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: ஓடிப் போலாமா!!", "raw_content": "\nமூன்று நண்பர்கள் ஒரு இடத்தில சேர்ந்தாங்க. \"நான் நிறைய வெளி நாட்டு ஸ்டாம்ப்ஸ் சேர்த்திருக்கேன் \" சொல்லி ஒருவன் அழகான ஆல்பம் ஒண்ணக் காட்டினான். அடுத்தவன் \"நான் நிறைய நாணயங்கள் சேர்த்திருக்கேன்\" னு சொல்லி ஓட்டபோட்ட செப்புக் காசிலிருந்து பல நாட்டு நாணயங்களைக் காட்டினான். மூன்றாமவன் சொன்னான் \" உங்களுக்கு எல்லாம் நாட்டு பற்றே இல்ல. நம்ம நாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி. அதனால அவர் படம் போட்ட ரூபா நோட்ட சேக்கலாம்னு பார்த்தாஒரு பய தர மாட்டேன்றான் .\"\nஇப்படி ஒவ்வொருத்தரும் பணத்த எப்படி சேக்கலாம்னு யோசிக்கிறதில ஒருத்தன் \" நகரத்த மேம்படுத்த \" புறப்பட்டான். இப்போ அடுத்தவன் காச அள்ளிகிட்டு புறப்பட்டுட்டான்.\nகொஞ்ச வருஷம் முன்னால \"ரமேஷ் கார்ஸ்\" ஒரு ஆபீஸ் எங்க அலுவலகம் பக்கத்தில வந்தது. ஆளுயர குத்து என்ன ,அலங்கார இருக்கைகள் என்னனு சும்மா சோக்காத்தான் ��ருந்தது. இந்தியா முழுவதும் ஆரம்பிச்சிருக்கானே இவன் ரொம்ம்ம்ப நல்லவனா இருப்பான்னு நினைச்சு எல்லோரும் பணத்த கொண்டு கொட்ட ஆரம்பிச்சாங்க. திடீர்னு யாரோ ஒருத்தர் சந்தேகப்பட்டு தான் போட்ட பணத்தை எடுக்க ,( நாம தான் போட்டாலும் ஆட்டு மந்தை; எடுத்தாலும் ஆட்டு மந்தையாச்சே) நிறுவன அதிகாரி தலை மறைவாக எல்லோரும் போய் கிடைத்த பொருளை கொண்டு போய்ட்டாங்க.நிமிடப் பொழுதில் அலங்கார அலுவலகம் சூன்யமானது.\nபணத்தை செலவழிப்பதிலும் சேர்த்து வைப்பதிலும் பல வகை மனிதர்கள்\nஇருக்காங்க. சிலர் கடுமையா உழைத்து சேர்த்து ,செலவு பண்றதை யோசிச்சு படிப்படியா தன் குடும்ப காரியங்கள முடிப்பாங்க. அகலக் கால் வைப்பது இல்லை . முதல் தரமானவங்க.\nசிலருக்கு உழைப்பும் சுமார் தான். இவங்க கைல இருக்கும் பணமே பெரும் சுமை. இந்தக் கையில வாங்கணும் அந்தக் கையில உடனே செலவழிக்கணும். திடீர்னு எதாவது செலவு வந்தா நோ துரு துரு. ஒன்லி திரு திரு.\nமூணாவதா வர்றான் நம்மாளு. கஷ்டப்பட்டு காசு சேர்ப்பான். பொண்டாட்டி பிள்ளைகளுக்கு செலவழிக்க அப்படி யோசிப்பான். ஆனா மொத்தமா தொலைப்பான். அப்படிப்பட்டவனை நம்பி தான் இப்படி நிறுவனங்கள் நாளும் ஒண்ணு முளைச்சிக்கிட்டு இருக்கு.\nஎத்தனை வகை ஏமாற்று நிறுவனங்கள். போட்ட தொகை குறுகிய காலத்தில் இரு மடங்காகும். e- business இல் பொருள்கள் வாங்கி விற்க விற்கத் தொகை ஏறும். இயல்பாய் பார்க்க வேண்டிய வலையுலகை வலுக் கட்டாயமாய் பார்க்க வைத்து அதன் மூலம் வியாபாரம். வித விதமாய் வியாபாரம். வித விதமாய் ஏமாற்று. எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவில். வேண்டாம் நண்பர்களே, வேண்டாம்,பணம் எந்த சுலப வழியில் வந்தாலும் வேண்டாம். அடிக்கிற சுனாமியில் நாம மட்டும் தப்பிச்சிருவோம்னு நினைச்சு பல தவறுகள் செய்யறோம். இது பணத்தோட மட்டும் போறதில்லை. பல இடங்களில் உயிரையும் சேர்த்து காவு வாங்குது. மனைவி மக்கள் என பலரையும் சேர்த்து பழி வாங்குது.\nவிட்டு விடுவோம் இந்த விபரீத விளையாட்டை. ..\nசரிதான், ஆசை யார விட்டுச்சு.. எல்லாருக்கும் குறைஞ்ச காலத்திலேயே பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசைதான்..\nஇதை சாதகமாக்கிக்கொள்ளும் சில விஷமிகளுக்கும் அதே ஆசை தான். மொத்தத்தில் பார்த்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தலையில துண்டு..\nபேராசை பெருநஷ்டம். வாழ்க்கையின் அரிச்சுவடியே இது தான். எல்லாமே தெரியுது. ஆனால் ஏமாற ஆசைப்பட்டா என்ன தான் பண்றது.\nநன்றி வசந்த், பிரியமுடன், அது சரி பாஸ் க்கு பெண்பாலும் பாஸ் தானா\nநன்றி சிவா,எவ்வளோவோ பேர் ஏமாறுறாங்க ,இருந்தும் நாம மட்டும் ஏமாற மாட்டோம்னு நினைக்கிறாங்களே அது தான் வருத்தம்.\nநாம் ஆரம்பிக்கலாம், தமிழ் உதயம் , நம்மால் முடிந்த அளவு தடுப்போம்.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-07-21T02:20:56Z", "digest": "sha1:ADQY4EGXPQ3HB5Q37P3PU6FCW54MNIGH", "length": 4049, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடிவாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கடிவாய் யின் அர்த்தம்\n(நாய், தேள் முதலியவை) பல்லால் கடித்து அல்லது கொடுக்கால் கொட்டிக் காயம் ஏற்படுத்திய இடம்.\n‘பாம்பு கடித்தால் கடிவாயில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்சி முதலுதவி செய்யலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-21T01:35:54Z", "digest": "sha1:BZHHMIZQ55UQBIHOSTIO5OAZYRX3K36V", "length": 3832, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரத்தினம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரத்தினம் யின் அர்த்தம்\n(அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும்) மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த ஒரு வகைக் கல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+978+us.php", "date_download": "2018-07-21T01:49:47Z", "digest": "sha1:WUN3ZJVQOYYJHST4D3Z6NTNRUP6QXVUC", "length": 4727, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 978 / +1978 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)", "raw_content": "பகுதி குறியீடு 978 / +1978\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 978 / +1978\nபகுதி குறியீடு: 978 (+1 978)\nஊர் அல்லது மண்டலம்: Massachusetts\nமுன்னொட்டு 978 என்பது Massachusettsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Massachusetts என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Massachusetts உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 978 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்���து பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Massachusetts உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 978-க்கு மாற்றாக, நீங்கள் 001 978-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 978 / +1978 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigathulikal.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-21T01:53:36Z", "digest": "sha1:QV4EJLGPKVEGCTHN77HGTYNU4LTRAUDA", "length": 7316, "nlines": 53, "source_domain": "aanmigathulikal.blogspot.com", "title": "AANMIGA THULIKAL: September 2012", "raw_content": "\nஉணவை பரிமாறும் போது தண்ணீர், இனிப்பு வகைகள், பொரியல், கூட்டு, அப்பளம், வடகம், துவையல், பழம், இவற்றை பரிமாறியபின் கடைசியில் தான் சாதம் பரிமாற வேண்டும்.\nசாதத்தை முதலில் பரிமாற கூடாது.\nநம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.\nஇதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.\nகண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.\nசெய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nபல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள���ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.\nவாழ்க்கை பின்பற்றுவது சில முறைகள்\nஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம்.\nஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும்.\nபல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.\nகுளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் “கூழானாலும் குளித்து குடி” என்று சொன்னார்கள்.\nஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும்.\nஇன்னும் பல குடும்பங்களில், “இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க போறீங்க” என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பல ஆண்கள் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.\nசெய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் – புதன் கிழமையன்றும், சனிக்கிழமையன்றும்\nபெண்கள் – செவ்வாய்க்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும்\nநல்லெண்ணைக்கு பதிலாக வேப்பெண்ணையை தேய்த்து குளிக்கலாம்.\nஉணவு முறை: உணவை பரிமாறும் போது தண்ணீர், இனிப்ப...\nகண் மை : நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தய...\nவாழ்க்கை பின்பற்றுவது சில முறைகள் குளியல்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-07-21T01:42:28Z", "digest": "sha1:OHOTSZZDHP4D5AT4ZNGNMTQNIRJWQKC7", "length": 5690, "nlines": 66, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கற்பூரவல்லி தயிர் பச்சடி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\n\"மெக்ஸிகன் மின்ட்\", என்று கூறப்படும் கற்பூரவல்லி இலை (ஒமவல்லி இலை என்றும் சொல்வார்கள்) ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது கஷாயம்/டீ தயாரித்தும் குடிக்கலாம் சளி, இருமல் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஉணவிலும் சேர்த்து சமைக்கலாம். தயிருடன் கலந்து பச்சடியாக செய்தால�� சுவையாக இருக்கும்.\nகற்பூரவல்லி இலை - 5 முதல் 6 வரை (ஒரு கைப்பிடி)\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nமிளகு - 5 முதல் 6 வரை\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\nதயிர் - 1 கப்\nஎண்ணை - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - இரு சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஒரு சிறு வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வதக்கிக் கொள்ளவும். பின்னர் அத்துடன் தேங்காய் துருவலைச் சேர்த்து மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விட்டு, கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து வதக்கி ஆற விடவும். ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும்.\nதயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அதில் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து கொட்டிக் கலந்து பரிமாறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-21T02:05:36Z", "digest": "sha1:G6XMX6JCHRPVPGSJGNOHNHDQUJMNEVGY", "length": 14879, "nlines": 350, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: March 2015", "raw_content": "\nமணிராக் ராகத்தில் சுப்பு தாத்தா மணிமணியாய்ப் பாடியது... மிக்க நன்றி தாத்தா\nமாநிலம் ஆளுகின்ற மங்கல மீனாட்சி\nமலயத்வஜன் மகளே மனமெல்லாம் உனதாட்சி\nமதங்கரின் மகளாக அவதரித்த தேவி\nமதுரை நகர் தந்த மாமணியே ராணி\nகாஞ்சன மாலையின் தவப் பயனாய் வந்தாய்\nகண்கவர் சுந்தரனின் மனங்கவர்ந்து வென்றாய்\nபக்தர்களின் குறை தீர்க்க பச்சைக்கிளி ஏந்தி நின்றாய்\nசித்தமெல்லாம் சிவனுடனே நர்த்தனங்கள் ஆடுகின்றாய்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nசுப்பு தாத்தா மெல்லிசையில் மென்மையாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா\nஎந்தை சிவனுக்கு ஏற்றம் தருபவளே\nதந்தை தாயெனவே அவனுடன் அருள்பவளே\nகந்தன் கணபதியை உலகிற்குத் தந்தவளே\nவிந்தை வாழ்விதிலே துணையென வருபவளே\nபாசமும் அங்குசமும் பாவை உந்த கரமிருக்க\nவாசமலர்ப் பாதங்கள் பிள்ளையெந்தன் சிரமிருக்க\nதூசான துன்பம் எல்லாம் துரத்துதல் மறந்திருக்க\nநேசம்மிகும் நெஞ்சமெல்லாம் உன்நினைவே நிறைந்திருக்க\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅம்மாவின் அருளால் அம்மன் பாட்டின் 500-வது பதிவாக வருகிறது இந்தப் பாடல்.\nதர்மாவதி இராகத்தில் மிகப் பொருத்தமாக சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா\nதர்மாவதி இராகத்தில் கொஞ்சம் வேறு மாதிரி மீண்டும் சுப்பு தாத்தா பாடியிருக்கிறார்... அவருடைய வார்த்தைகளில்: \"ஒரு தரம் பாடி மனம் திருப்தி அடைய வில்லை. அதே தர்மாவதி ராகத்தில் வேறு மாதிரி பாடுவோம் எனத் தோன்றியது.\" மிக்க நன்றி தாத்தா\nஆயிரம் நாமங்கள் கொண்டவளே, எங்கள்\nஅம்பிகையே, ஆதி சக்தி தாயே\nபாதங்கள் பணிந்து போற்றுகின்றோம், எங்கள்\nவேதங்கள் போற்றிடும் மாதவியே, எங்கள்\nசோதனைக ளெல்லாம் தாண்டி வந்து உன்னைச்\nசொந்த மெனக் கொண்டோம் காத்திடுவாய்\nஅன்பு மிகக் கொண்டு உன்னை நாடி வந்தோம்\nஅம்பிகையே, ஆதி சக்தி தாயே\nதுன்பங்கள் எத்தனை வந்த போதும் உன்னை\nநம்பிப் பற்றிக் கொண்டோம் காத்திடுவாய்\nஆதரவு காட்ட உன்னையன்றி வேறு\nயாரு மில்லையென்று நீ அறிவாய்\nவாதம்கீதம் ஏதும் செய்யாமல் நீயும்\nவேகங் கொண்டு வந்து காத்திடுவாய்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nகிராமியம் மணக்கும் மெட்டில் சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா\nகதிராக நீ வருவாய் அம்மா\nகண்ணொளியால் வழி தருவாய் அம்மா\nஉரமாக நீ வருவாய் அம்மா\nவரமாக வளம் தருவாய் அம்மா\nவேர் விட்டு நீ மலர்வாய் அம்மா\nமழையாக நீ பொழிவாய் அம்மா\nமலையாகத் துணை வருவாய் அம்மா\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nசுப்பு தாத்தா அமைத்த அருமையான ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா\nஎன்னவென்று சொல்லிடுவேன் உன் கருணை\nசொல்லிச் சொல்லித் தீராதம்மா உன் பெருமை\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emeraldpublishers.com/category/tamil/", "date_download": "2018-07-21T01:59:43Z", "digest": "sha1:4QAURUKDF5TS4OM2DNRFVF6U6UWK4CFB", "length": 8461, "nlines": 141, "source_domain": "emeraldpublishers.com", "title": "Tamil | Emerald", "raw_content": "\nதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம் ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம் – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று....\nகனவுகளில் கோட்டை கட்டி, கற்பனையில் வாள் சுழற்றி வெந்ததை தின்று விதி வந்தால் சாவு – என்ற கனவு வாழ்க்கை கடந்து வாழும் ஒவ்வொரு நாளும் எனக்காய் அல்லாமல், இந்த இனம் வாழ, என்....\nவாழ்க்கையை வசமாக்குவோம்| என்ன சொல்லுகின்றது என்றால், செயலை ஆரம்பிப்பதும் நீயில்லை, செயலை முடிப்பதும் நீயில்லை என்கின்றது. நீதான் இந்த செயலை செய்தாய், உன்னால்தான் இந்த செயலை செய்ய முடிந்தது என்பது பெரிய பொய் என்கின்றது.....\nகாதல் ஒரு சிறந்த இயற்கை ஊடுருவி ஆதிகாலம்தொட்டே இந்த அண்டத்தின் அடியாழத்தில் தன் வேர்களை பதித்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த சின்னப் புத்தகத்தில் சிலதை கவிதையென்று தந்திருக்கிறேன் படித்துவிட்டு இந்த சிறுநதியை....\n\"நம்பிக்கை விதைகள்\" நூலில் இடம்பெற்றிருக்கிற ஒவ்வொரு கட்டுரையும் சுவைகுன்றாமல் இனித்துக் கிடக்கிறது. வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை அரிதாரமின்றி அப்படியே படம்பிடித்துப் பாடம் புகட்டும் கட்டுரைகள்.\nஇடைக்கழகச் சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி\nசிந்துவெளிநாகரிகக் காலத்திய எழுத்தைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள், சரியாகப்படிக்கும் வழிமுறை, ஒலிப்புமுறை, ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கூறுகிறது. சிந்துவெளி எழுத்து தமிழரின் சொந்தமொழி எழுத்து என்பதை நூலாசிரியர் நிலைநாட்டி இருக்கிறார். குமரிக் கண்டத்து....\nசெம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவுசெய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (புநழசபந ர்யசவ). ஒரு மொழியின்....\nஉன்னைக் கண்டுபிடி – மாணவர் திறன் மேம்பாட்டு அனுபவ பதிவுகள்\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சுய முன்னேற்ற வகுப்பு மற்றும் தன்னம்பிக்கை வகுப்புகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் மேலான....\n‘...... இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2006/03/105.html", "date_download": "2018-07-21T02:04:21Z", "digest": "sha1:TT343I72ZGY4JAN4XHIQJH7V544OECQG", "length": 50657, "nlines": 328, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: திரும்பிப் பார்க்கிறேன் 105", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஉங்களுக்கு தஞ்சையில் ஏறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பை ஒரு சோக சம்பவத்துடன் முடிக்காதீர்கள் என்று சில சக வலைப்பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கொசுறுப் பதிவு..\nதஞ்சையில் அலுவலகப் பணிகள் முடிந்தால் unwind செய்வதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பார்த்தால் சினிமாதான். அதற்கு தஞ்சையில் எந்த குறையும் இருக்கவில்லை.\nஅத்தனைச் சிறிய நகரத்தில் தேவைக்கும் அதிகமாகவே திரையரங்குகள் இருந்தன. சென்னையைப் போல் முன்பதிவு செய்ய வேண்டுமென்ற தொல்லையும் இருக்கவில்லை.\nவங்கி மேலாளர் என்ற பதவி அளித்திருந்த இன்னுமொரு வசதி எனக்கிருந்தது. தஞ்சையிலிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு அவசர தேவைக்கு ஹ¤ண்டிக்கு மேல் கடன்பெறும் வழக்கமிருந்தது. அவர்கள் கடன் பெறுவது நம்முடைய சேட்டிடம்தான். அவர் அந்த ஹ¤ண்டிகளை என்னுடைய வங்கியில் மறுஅடகு (Repledge) வைத்து கடன் பெறுவது வழக்கம்.\nஈடாக வைக்கப்பட்டிருந்த ஹ¤ண்டிகளை பணம் செலுத்தி திருப்பிப் பெற திரையரங்கு உரிமையாளர்களோ அல்லது அவர்களுடைய பணியாட்களோ வங்கிக்கு வருவது வழக்கம். ஆக தஞ்சையிலிருந்த ஏறக்குறைய எல்லா தியேட்டர் உரிமையாளர்கள் அல்லது அங்கு பணிபுரியும் மேலாளர்களை நான் தெரிந்து வைத்திருந்தேன்.\nநான் தஞ்சையிலிருந்த காலத்தில்தான் நம்முடைய தமிழக திரைப்படத்துறையில் ‘பா’ வரிசை இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.\nபாக்கியராஜின் முந்தானை முடிச்சு, அந்த ஏழுநாட்கள், பாரதி ராஜாவின் ���ண்வாசனை, பாலசந்தரின் அக்னிசாட்சி, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை போன்ற பரபரப்பாகப் பேசப்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. என்னுடைய பங்கு கோவிலுக்கருகாமையிலிருந்த அருள் திரையரங்கில் நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெளியாயின.\n‘என்னங்க, இன்னைக்கி ஏதாவது படம் பார்க்கலாங்க.’ என்று மதியம் மூனு மணி வாக்கில் என் மனைவி தொலைப்பேசியில் கூறினால் அடுத்த தொலைப்பேசி சம்பந்தப்பட்ட திரையரங்கு மேலாளருக்கு..\n‘ரெண்டு சீட் தானே சார்.. போட்டு வச்சிடறேன். மெயின் படம் ஆறு மணிக்கு.. ஒரு பத்து நிமிஷம் முன்னால வந்தீங்கன்னா சரியாயிருக்கும்..’ என்று பதில் வரும்.\nஅப்புறமென்ன, ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வீட்டை சென்றடைந்தால் மேடமும் என் மூத்த மகளும் தயாராயிருப்பார்கள். குழந்தையை முன்னால் என் கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு புறப்பட்டு திரையரங்கில் சரியான நேரத்திற்கு ஆஜராகிவிடுவோம்.\nஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் என் மகளுக்கு திரைப்படங்கள் என்றாலே அலர்ஜி. விளம்பரங்கள் முடியும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அதெப்படித்தான் திரைப்படம் துவங்குவதை உணர்வாளோ தெரியாது. டைட்டில் சாங் துவங்கியதுமே அழத்துவங்கிவிடுவாள்.\nஆள்மாறி, ஆள்மாறி வெளியே கொண்டு செல்லாவிட்டால் அக்கம்பக்கத்தாட்களுடைய உச், உச்.. துவங்கிவிடும்..\nஆக, ஏதாவது படத்தை முழுவதுமாக பார்த்தோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் பாதி படம் பார்த்தால் என் மனைவி மீதி படத்தைப் பார்ப்பார். வீடு திரும்பியதும் படு சீரியசாக பரஸ்பரம் நாங்கள் பார்த்த பாகத்தை மற்றவருக்கு கூறுவோம். ஆனால் பாலசந்தரின் அக்னிசாட்சியை மட்டும் என் மகள் விரும்பிப் பார்த்தாள் என்றால் நம்ப முடிகிறதா அதில் அதிக அளவில் பாட்டுகள் இல்லையென்பதால் இருக்கலாம்.\nவீட்டுக்கு வந்து.. என்றேன் அல்லவா அந்த வீட்டுக்கு வருதல் எப்போதுமே படு ரிஸ்க்கான சமாச்சாரம். அநேகமாய் படம் முடிவதற்குள் என் மகள் தூக்கக் கலக்கத்தில் இருப்பாள். ‘அம்மா மடியில் உக்காந்துக்கம்மா.’ என்று எத்தனைக் கெஞ்சினாலும் முடியவே முடியாது என்பாள். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் இரண்டு வயது மகளை கால்களுக்கிடையில் நிறுத்திக்கொண்டு தூங்கி விழும்போதெல்லாம் ஒரு கையில் பிடித்துக்கொண்டு சரியான விளக்கொளி இல்லாத தஞ்சை நகரில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்வோம்.\nவீடு வந்து சேரும்போது என் மகள் நின்றுக்கொண்டிருந்தாலும் நல்ல உறக்கத்தில் இருப்பாள். என் மனைவி பின் சீட்டிலிருந்து இறங்கி வந்து அப்படியே அவளை அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றபிறகுதான் நான் வாகனத்தை அணைத்துவிட்டு வீட்டுக்குள் செல்லமுடியும்.\nநானோ என்னுடைய மனைவியோ எந்த ஒரு நடிகருடையவும் இயக்குனருடையவும் விசிறியல்லாததால் யாருடைய படமானாலும் வெறும் பொழுதுபோக்காகவே பார்ப்போம். வீட்டிற்கு வந்து தேவையில்லாத விமர்த்தில் இறங்கமாட்டோம்.\nஆனால் கப்பலிலிருந்து என்னுடைய மனைவியின் மூத்த சகோதரர் வந்துவிட்டால் போதும். அவருடன் சேர்ந்து எந்தவொரு படத்தையும் நிம்மதியாய் பார்க்க முடியாது. அவர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகராய் இருந்ததால் எல்லா நடிகர்களையும் அவருடன் ஒப்பிட்டு காரசாரமாக விமர்சிப்பார். முக்கியமாய் அப்போது கொடிகட்டி பறந்துக்கொண்டிருந்த பாக்கியராஜ் அவர்களின் குரலைக் கேட்டாலே பற்றிக்கொண்டு வரும் அவருக்கு.\nஅவர் இருக்கும்போது முதல் காட்சியில் (மாலைக் காட்சி) பார்த்துவிட்டு வந்தால் காரசார விவாதம் முடிந்து உறங்கச் செல்வதற்கு நள்ளிரவு முடிந்துவிடும். ‘ஐயோ போறுமே. படம் பார்த்த சந்தோஷத்தையே கெடுத்துருவீங்க போலருக்கே, வந்து சாப்டுட்டு படுங்க.’ என்று என் மனைவி அழைக்கும்வரை விவாதம் தொடரும்.\nசினிமாவுக்கு அடுத்து ரோட்டரி க்ளப் நிகழ்ச்சிகள். வாரத்திற்கு ஒரு முறை கூடும் இக்கூட்டங்களுக்கு நிச்சயம் சென்றுவிடுவேன். தஞ்சையிலிருந்த பெரிய செல்வந்தர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு. என்னுடைய வயதையொத்தவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இல்லாததால் என்னுடன் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கு யாரும் கிடைக்காமல் நாளடைவில் வாரக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.\nஇதையறிந்த சேட் (அவர்தான் அப்போதைய பிரசிடெண்ட்டாக இருந்தார்) என்னை ரோட்டராக்ட் என்ற பள்ளி மாணவர்களுக்கான அமைப்பின் தலைவராக நியமித்தார். இது ரோட்டரி க்ளப்பின் மேற்பார்வையில் பள்ளி மாணவர்களுக்கான அமைப்பு. தஞ்சையிலிருந்த சுமார் ஐந்து பள்ளிகள் அ��்கத்தினர்களாக சேர்க்கப்பட்டிருந்தன.\nஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு பள்ளியில் ரோட்டராக்ட் கூட்டம் என்னுடைய தலைமையில்நடைபெறும். அதில் பங்குகொண்டு மாணவர்களுடன் சேர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது ஒரு சந்தோஷமான அனுபவம். அவர்களுடன் சேர்ந்து அடுத்துள்ள பல கிராமங்களுக்கும் சுகாதாரம், மருத்துவ சிகிச்சை, தட்டம்மை, போலியோ நோய்கள் வராமல் தடுக்க உதவுவது, சுற்றுப்புற சூழலைப் பேணுவது போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் பங்குகொண்டிருக்கிறேன். என் அன்றாட அலுவலகப் பணியில் கிடைக்காத ஒரு மனநிறைவு இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றபோது எனக்கு கிடைத்தது.\nஎன்னுடைய தஞ்சைவாசம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் எனக்கு பல நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததென்றால் அது மிகையாகாது.\nஎன்னுடைய இரண்டாண்டு அனுபவத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்தது தஞ்சை வணிகர்களுடைய நேர்மை. என்னிடம் கடனுதவி பெற்றவர்களுள் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருமே தாங்கள் பெற்ற கடனை முழுமையாக அடைத்து தீர்த்தனர் என்று எனக்குப் பிறகு கிளை மேலாளர்களாக வந்த என்னுடைய நண்பர்கள் எனக்கு அவ்வப்போது தெரிவித்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஅதுமட்டுமல்ல.. நான் இருந்த காலத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பலரும் இப்போதும் என்னுடைய வங்கியிலேயே தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறார்கள்.\nஎங்களுடைய தஞ்சை வாடிக்கையாளர்களுள் பலரும் பார்ப்பதற்கு மட்டுமல்ல பழகுவதற்கும் எளிமையானவர்களும் கூட. எத்தனை பெரிய வர்த்தகர்களாயினும், என்னைவிட வயதில் முதிர்ந்தவர்களாயினும் ‘அய்யா’ என்று மரியாதையுடன் அழைப்பதைக் கேட்டபோதெல்லாம் எனக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறேன்.\nஆகவே இத்தகைய இனிய அனுபவங்களை என்னுடைய பிரிவு உபசார கூட்டத்தில் அவர்களுடன் நான் பகிர்ந்துக்கொண்டபோது குழுமியிருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்டுப் போனார்கள். அவர்களிடமிருந்து விடைபெறும் நேரத்தில் நானு உணர்ச்சி மிகுதியால் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறி நின்றது இப்போதும் நினைவிருக்கிறது.\nநான் சென்னையில்தான் முதன்முதலாய் மேலாளராய் பதவியேற்றேன் என்பதை முன்னமே கூறியிருக்கிறேன். நான் தஞ்சையில் அளித்த கடனுதவிகளைப் போல பல மடங்கு சென்னைக் கிளையில் அளித்திருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்து மாற்றப்பட்டபோது நடந்த பிரிவு உபசார கூட்டத்தில் தஞ்சை வாடிக்கையாளர்களைப் போல யாரும் திரண்டு வந்துவிடவில்லை.\nஎன்னுடைய கிளைக்கு அருகாமையிலிருந்த சுமார் பத்து பதினைந்துபேர்கள் மட்டுமே. அதிலும் பெரும்பாலோனோர் என்னுடைய கிளைப்பு வைப்பு நிதி வைத்திருந்தவர்களே. அதுதான் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும் தஞ்சை போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.\nபெரு நகரங்களில் மனித உறவுகள் ஒரு பரஸ்பர எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் quid pro quo\nநம்மிடமிருந்து ஒன்றும் கிடைக்காது என்று அறிகின்ற பட்சத்தில் அந்த நிமிடமே உறவுகள் அறுந்துபோகும்.\nஆனால் தஞ்சையில் நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு ஆட்டோமொபைல் டீலரும் கூட - அவருக்கு என்னால் கடனுதவி அளிக்க முடியாமற்போனதை சுருக்கமாக கூறியிருந்தேன் -– வந்திருந்து என்னை வாழ்த்திப் பேசியதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஏற்படுகின்ற உறவுகள் மிகவும் புனிதமானவையல்லவா\nதஞ்சையிலிருந்து இத்தகைய சந்தோஷமான, மனதுக்கு நிறைவு தரக்கூடிய அனுபவங்களுடன் உழைப்பாளர்களின் தினமான மே மாதம் ஒன்றாம் தேதியன்று அதிகாலையில் தஞ்சையிலிருந்து ஒரு வாடகைக் காரில் (அப்போதெல்லாம் அம்பாசிடர்தானே.. குளிர்பதன வசதியும் பிரபலமடைந்திருக்கவில்லை) நான், என் மனைவி மற்றும் மூத்த மகள் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்.\nசெமினார் போயிட்டு வந்த உடனே முதல் வேலயா உங்க 4 பதிவுகளை ஒண்ணா, நேற்று இரவு படித்தேன். உயிரிழப்பு எப்போது நினைத்தாலும் வலிதானே, வலித்தது. இன்னொரு பதிவு வந்தா நல்லா இருக்குமேன்னு நினத்தேன்.அதையே, ஜியும் கேட்க, இந்த பதிவை படித்ததும் ஒரு சின்ன ஆசுவாசம்.\n தஞ்சாவூருல அத்தன தேட்டருங்க இருக்கா நான் போயிருந்தப்ப கண்ணுல ஒன்னு கூடப் படலை.\nதஞ்சாவூர்ல நான் ரொம்பவே சின்னப்புள்ளையா இருந்தப்ப ஒரு ரெண்டு வருசம் இருந்திருக்கோமாம். எனக்கு தஞ்சாவூர்ல இருந்தப்ப நினைவிருக்குறது ரெண்டே விஷயங்கள்தான்.\n1. தத்தக்கா பித்தக்கான்னு அடு��்த வீட்டுக்கு நடந்து போறது. பக்கத்து வீட்டுல என்னமோ குடுத்தாங்க....அதக் கொண்டு வந்து அம்மாகிட்ட கொடுத்தது..\n2. ஒரு பழைய படம். முத்துராமன் நடிச்சது. காற்றினிலே வரும் கீதம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு பாட்டு...அந்தப் படத்தைப் திரை கட்டிப் போட்டாங்க....அதுல கதாநாயகி மஞ்ச கவுன் போட்டுக்கிட்டு ஊஞ்சல் ஆடுற காட்சி வரும். அந்தக் காட்சி கண்ணுல மாறாம நின்னிருச்சு....அப்புறமா அந்தக் காட்சிய ரொம்ப நாள் கழிச்சிப் பாத்தப்பதான் நான் பாத்தது முத்துராமன் நடிச்ச படம். இசை இளையராஜான்னு தெரிஞ்சது.\nதூத்துக்குடிக்கு வர்ரீங்களா...வாங்க..வாங்க...நேத்துத்தான் ஒரு அரமணி நேரம் மட்டும் தூத்துக்குடீல இருந்தேன். டிரெயின்னுக்கு நேரமானதால அவ்வளவுதான் இருக்க முடிஞ்சது. நீங்க சொல்லச் சொல்ல...என்னுடைய நினைவுகளையும் செம்ம பண்ணிக்கிறேன். (இந்தச் சொல் தூத்துக்குடி வட்டாரத்தில் மிகவும் சொல்லப்படுவது. சிறுவயதில் repair என்ற சொல்லைப் பயன்படுத்திய நினைவில்லை. செம்ம பண்ணனும்னுதான் சொல்லீருக்கேன்.)\nநீங்க சொன்னது ரொம்பச் சரி. அன்பும் பண்பும் இன்னும் கிராமத்து மக்கள்கிட்டேதான் இருக்கு. நகரம் பெருசா\nவளரவளர 'வெளிப்புற நாகரீகம்'னு சொல்றது வளர்றதே தவிர மனசுலே அன்பு வத்திப் போயிருதுங்க.\nதஞ்சாவூருல அத்தன தேட்டருங்க இருக்கா\n தடுக்கி விழுந்தா சர்ச் ஒருபக்கம்னா தியேட்டர்ங்க இன்னொரு பக்கம். அப்புறம் இன்னொன்னும் இருக்குமே.. அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க\nவளரவளர 'வெளிப்புற நாகரீகம்'னு சொல்றது வளர்றதே தவிர மனசுலே அன்பு வத்திப் போயிருதுங்க//\n// தூத்துக்குடியில மட்டும் என்னவாம் தடுக்கி விழுந்தா சர்ச் ஒருபக்கம்னா தியேட்டர்ங்க இன்னொரு பக்கம். அப்புறம் இன்னொன்னும் இருக்குமே.. அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க தடுக்கி விழுந்தா சர்ச் ஒருபக்கம்னா தியேட்டர்ங்க இன்னொரு பக்கம். அப்புறம் இன்னொன்னும் இருக்குமே.. அங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க\nஅதெல்லாம் அந்தக் காலம்னு சொல்லத் தோணுது சார். சார்லஸ் தியேட்டர் இப்ப இல்லை. மினிசார்லஸ் மட்டும் ஓடுது. காரனேஷன் நாறனேஷன் ஆகி ரொம்ப வருஷம் ஆகுது. பாலகிருஷ்ணா இன்னமும் இருக்கு. ராஜ், மினிராஜ், சினிராஜ்...இருக்கு. எஸ்.ஏ.வி பள்ளிக்க���டம் பக்கத்துல ஜோசப் தேட்டர் (ஒங்களோடதா சார்) இன்னும் இருக்கான்னு தெரியலை. கிளியோபாட்ராவும் கே.எஸ்.பி.எஸ்.கணபதியும் இன்னும் ஓடுது. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் மாறாம திருச்செந்தூர் ரோட்டுல முருகன் தேட்டர். இதுவே பெரிய பட்டியலாட்டம் இருக்கே\nபுதுக்கிராமத்துல சார்லஸ் வீடும் பிரிண்ஸ் டாக்டர் வீடும் முன்னாடி முகப்பு மாறி பொலிவா இருக்கு.\nஇதுவே பெரிய பட்டியலாட்டம் இருக்கே\nஎன்னுடைய இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலையே\nஅங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க\nதஞ்சை மக்கள் தரணியெல்லாம் ஆள்கிறார்கள், தங்கள் ஊரை 'நகர நாகரிகம்' தீண்டாமல் பார்த்துக் கொள்ளட்டும்.\nதங்கள் ஊரை 'நகர நாகரிகம்' தீண்டாமல் பார்த்துக் கொள்ளட்டும்.//\nஇது யாருக்குங்க மணியன்.. தஞ்சாவூர் ஆளுங்களுக்கா என்ன இருந்தாலும் சென்னை ஆளுங்க மாதிரி இல்ல அங்க இருக்கறவங்க..\nஅதாங்க எனக்கும் புரிய மாட்டேங்குது.. இந்த ப்ளாக்கர் தொல்லை இன்னும் தீரலை போலருக்குது. என்னோட பதிவை அனுபவம்/நிகழ்வுகள் பகுதியில பதிஞ்சும் இன்னமும் அனுப்பு பொத்தாந்தான் தெரியுது.. அமுக்குனா என்னய்யா நீரு அனுப்பறதுக்கு ஒன்னும் இல்லையேங்குது மெசேஜ்.. பின்னூட்டம் ஒன்னுமே பதிவுல தெரிய மாட்டேங்குது.. போஸ்ட் அ கமெண்ட் க்ளிக் பண்ணா எல்லா பின்னூட்டங்களும் தெரியுது..\nஎல்லாருக்குமே இப்படித்தானா இல்ல எனக்கு மட்டுமா.. ஆனா சூரியன் பதிவுல இந்த தொல்லை இல்லை..\nசூரியன் பதிவு சரியா இருக்கா\nஅப்ப இதை மட்டும் ப்ளொக்கர் 'திரும்பிப் பாக்காம' இருக்கு போல:-)\nஅப்ப இதை மட்டும் ப்ளொக்கர் 'திரும்பிப் பாக்காம' இருக்கு போல:-) //\nஎன்ன இது நீயுசி சோக்கா :-(\nஆனா என்னவோ, இப்ப சரியாயிருச்சி பாருங்க..\nஅப்புறம் இங்க்லீஷ் ப்ளாக் பக்கம் போனீங்களா.. ப்ளாக் தேசம் போய் அப்பப்ப பாருங்க..\n எல்லாரும் தஞ்சாவூர் புகழ்ப்புராணம் பாடிகிட்டுருக்கீங்க அதிசயமா\nநல்லது நல்லது. ஜோசப் சார், இத்தன நாள எழுதுனதுக்கெல்லாம் சேத்து வச்சு எங்க ஊர ஒரு தூக்கு தூக்கிட்டீங்க. நன்றி.\nஅதெப்படியா அது. படம் பேர் நியாபகம் இல்ல. ஹீரோ யாருன்னு தெரியல. ஆனா ஹிரோயின் போட்டிருந்த ட்ரெஸ், சாங்க் சிச்சுவேஷன்லாம் மட்டும் ஸ்பஷ்டமா நியாகபம் வச்சுருக்கீரு\n//தஞ்சை மக்கள் தரணியெல்லாம் ஆள்கிறார்கள்,//\nசரியாச் சொன்னீ��்க. திருவாரூரும், மன்னார்குடியும் நம்ம பேட்டதானே.\nஊரப்பத்தி எழுதனதுமே மூக்குல வேர்த்துருமே..\nஎன்னடா ஆளையே காணமே கோபம்போலருக்குது.. சரி நம்ம வீட்டுக்கு எப்ப வராறோ அப்பத்தான் நாமளும் போணும்னு வைராக்கியமா இருந்தேன்.. வந்துட்டீங்கல்லே.. இனிமே சமாதானம்தான்..\nநீங்கல்லாம் சொன்னாலும் சொல்லாட்டியும் தஞ்சாவூர் நமக்கு ரொம்பவும் புடிச்ச ஊருங்க. அடுத்த மாசம் எட்டு, ஒன்பதுல ரெண்டு நா அங்கதான் ரூம் எடுத்து தங்கிட்டு வேளாங்கன்னிக்கும், திருக்காட்டுப்பள்ளிக்கும் போணும்னு ப்ளான்..\nஇப்ப எப்படி இருக்குன்னு பார்த்துட்டு உங்க சந்து, பொந்து பத்தியெல்லாம் எழுதறேன்.. அதாங்க பஸ்ஸ்டாண்டுக்கும் தெற்கு வீதிக்கும் இடையிலருக்குமே.. அதப்பத்தி எழுதணும்னு சொன்னீங்கல்லே.. அத இன்னொரு தடவ நேர்ல பார்த்துட்டு எழுதலாம்னுதான்..\n//அதாங்க பஸ்ஸ்டாண்டுக்கும் தெற்கு வீதிக்கும் இடையிலருக்குமே.. அதப்பத்தி எழுதணும்னு சொன்னீங்கல்லே.. அத இன்னொரு தடவ நேர்ல பார்த்துட்டு எழுதலாம்னுதான்.. //\nஆர்வத்தில், காரை (Car) எடுத்து செல்லாதீர்...\nநீங்க வேற அந்த சந்துக்குள்ள ஸ்கூட்டர்ல போயே படாத பாடு பட்டிருக்கேன். இதுல கார் வேறயா Maruti 800ஐ விட சின்னதா புதுசா ஒரு கார கண்டுபிடிச்சா ஒருவேளை போலாம்.\n// என்னுடைய இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலையே\nஅங்கெங்கெனாதபடி எங்கும் இரவு நேரங்களில் கலகலப்பது என்னங்க\nஇதென்ன கூத்தாருக்கு...என்னன்னு தெரியல்லயே..இரவு நேரங்களில் லாஞ்சிக கெளம்பும்....புதுக்கிராமத்திலும் போல்டன்புரத்துலயும் இரவு நேரங்களில் ஒன்னும் கலகலத்தது இல்லையே....மீன்பிடித்துறைமுகத்துக்கு எதுக்க இருந்த பொதுப்பணித்துறை காம்பவுண்டு ரொம்பவும் பெருசு. அங்க கலகலக்குறது மீன் வாடையும் லாஞ்சிச் சத்தமுந்தான். நீங்களே சொல்லீருங்க சார்.\nதூத்துக்குடி பரோட்டாவும் கொத்துக்கறியும் சென்னை வரைக்கும் ஃபேமஸ் ஆச்சுங்களே.\nராத்திரி பத்துமணிக்கு மேல பஸ்ஸ்டாண்ட், மட்டக்கடை ஏன் பிரையண்ட் நகர், சிதம்பர நகர் பக்கமெல்லாம் ஒரு ரவுண்ட் போய் வாங்க.. ட்யூப் லைட் சகிதம் ரோட்டோரத்துல நைட் க்ளப்புங்க அமர்க்களமா நடக்கறத..\nதூத்துக்குடி பரோட்டாவும் கொத்துக்கறியும் சென்னை வரைக்கும் ஃபேமஸ் ஆச்சுங்களே.\nராத்திரி பத்துமணிக்கு மேல பஸ்ஸ்டாண்ட், மட்டக்கடை ஏன் பிரையண��ட் நகர், சிதம்பர நகர் பக்கமெல்லாம் ஒரு ரவுண்ட் போய் வாங்க.. ட்யூப் லைட் சகிதம் ரோட்டோரத்துல நைட் க்ளப்புங்க அமர்க்களமா நடக்கறத.. //\nஅட அதச் சொல்றீங்களா....அதுக்கு மட்டக்கடைக்கும் சிதம்பர நகருக்கும் ஏன் போகனும்...புதுக்கிராமத்துல பொதுவா இந்தக் கடைக கிடையாது...ஆனா கொஞ்சந் தள்ளி போல்டன்புரம் போனப்போதும்....பீங்கானாபீசுக்கும் போல்டன் புரத்துக்கும் நடுவுல நெறைய கடைக இருக்கு. ஆனா நாங்க அங்க வாங்க மாட்டோம். பிரின்ஸ் ஆஸ்பித்திரீல இருந்து பத்துகட தள்ளி வக்கீல் வத்சலா வீட்டுக்கு முன்னாடி ஒரு கடை உண்டு. அங்கதான் வாங்குவோம்.\nபுதுக்கிராமத்துல பொதுவா இந்தக் கடைக கிடையாது..//\nராகவன் உங்க புதுக்கிராமத்துல என்னதாங்க இருக்கு.. ஐயர், ஐயங்கார்வாள் இருக்கற எடத்துல கோயில விட்டா என்னதான் கிடைக்கும்.. எட்டு மணியான ரோடே ஜிலோன்னு ஆயிருமே..\n// ராகவன் உங்க புதுக்கிராமத்துல என்னதாங்க இருக்கு.. ஐயர், ஐயங்கார்வாள் இருக்கற எடத்துல கோயில விட்டா என்னதான் கிடைக்கும்.. எட்டு மணியான ரோடே ஜிலோன்னு ஆயிருமே.. //\nஉண்மைதான். பிள்ளையார் கோயிலு பெருமாள் கோயிலு சங்கரமடமுன்னு இருந்தாலும்....அந்தக்காலத்துல sophisticated இடமாகத்தான் இருந்திருக்கிறது புதுக்கிராமம். இன்னமும் கூட. ஸ்டீபன் டாக்டரும், பிரின்ஸ் டாக்டரும், சார்லஸ் தியேட்டர் காரர்களும், தமயந்தி அம்மாவின் வீடும், அக்சார் பெயிண்ட்காரர்கள் வீடும் இன்னும் அங்குதான் இருக்கிறது. ASKR கல்யாண மண்டபமும் அங்குதான். சின்ன வயதில் அதுதான் ஊரிலேயே பெரிய மண்டபம். ஆனால் இப்பொழுது நிறைய வந்து விட்டன. நான் சொர்ணமுடி நடனமும் சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரியும் அனுபவித்தது அங்குதான். ஆனால் அப்பொழுது விவரம் சரியாக இல்லை. இருந்திருந்தால் ஆட்டத்தையும் கச்சேரியையும் நன்றாக ரசித்திருக்கலாம்.\nஅந்தக்காலத்துல sophisticated இடமாகத்தான் இருந்திருக்கிறது புதுக்கிராமம். இன்னமும் கூட.//\nஒத்துக்கறேன் ராகவன். நான் அங்கருக்கற PSS (petrol bunk) ஐயங்கார் வீட்டுக்கு சில முறை சென்றிருக்கிறேன். அதே மாதிரி சார்லஸ் தியேட்டர் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன் (ஒரு வில்லங்கமாத்தான்).. மத்தபடி என் ஆஃபீஸ்லருந்து பிரையண்ட் நகருக்கு போற வழியாத்தான் நான் அந்த பக்கம் சென்றிருக்கிறேன்.\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம ��யது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T01:38:15Z", "digest": "sha1:CLRAP4TQN7H55PO3W6GWZGGJ74ZUFHJ3", "length": 9086, "nlines": 242, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை.... - 9", "raw_content": "\nநல்லதா நாலு வார்த்தை.... - 9\n‘மிக மோசமாய் தம் நேரத்தை\nஅவரவர் வெளிச்சம் அவரவர் கையில் தான்.\n'நல்லதா நாலு வார்த்தை' தொகுப்பு நூலாவது எப்போது\nஅருமை. தமிழாக்கம் இனிமை. பாராட்டுக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை.... அனைத்துமே அருமையான குறிப்புகள்.\nஅதிலும் மௌனம் குறித்த மொழி மிகவும் பிடித்தது.....\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\nநல்லதா நாலு வார்த்தை... 10\nநல்லதா நாலு வார்த்தை.... - 9\nநல்லதா நாலு வார்த்தை... 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_96.html", "date_download": "2018-07-21T02:05:34Z", "digest": "sha1:YIB5GR5P7YVJMW77DXYY26GBXIYJRR3V", "length": 11764, "nlines": 197, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: துரதிஷ்டம்", "raw_content": "\nநின்று பாடுது - அது\nநேசமுடன் கூவ வானமழை மீறிச்\nமேலடி வானிடை மேகம் சிவந்திட\nமேன்மை கொள்ளுது - அதை\nமாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே\nகோலம் அதிவிரை கொஞ்சும் கடலலை\nகூடி ஓடுது - அது\nகொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின்\nசீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில்\nசேர்ந்து காணுது - அதைச்\nசோக மிழைந்தொரு சேதிவந்தே மனம்\nவாலைக் கொண்டோரினம் வந்து கிளைதொற்றி\nவளைந்து தூங்குது - அந்த\nவேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழ\nசாலை நடை பாதை தன்னந் தனியொரு\nசீவன் போகுது - அது\nசார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்று\n���ூலைத் தெருவினில் கோவிலடிக் கடை\nமாலை தொங்குது - அந்த\nமாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கை\nநாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடை\nநளினம் போடுது - அதில்\nநீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திட\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஎங்கள் தேசம் என்று மாறுமோ\nநீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும் உற்ற துயர் நீக்கமி...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://longlivelenin.blogspot.com/2007/05/14.html", "date_download": "2018-07-21T01:32:46Z", "digest": "sha1:U4RGHZP3E2LVT6HXBQDXPEJG75W3GZ6C", "length": 7638, "nlines": 45, "source_domain": "longlivelenin.blogspot.com", "title": "இவர் தான் லெனின்: 14. எதிரிகளை வீழ்த்திய செம்படை", "raw_content": "\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\nலெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.\nஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.\nஅவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால் மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.\nதங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக��கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.\nஎதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.\nதோழர் லெனின் பற்றிய \"இவர் தான் லெனின்\" பிரசுரம் - புமாஇமு வெளியீடு\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5. லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-07-21T01:50:14Z", "digest": "sha1:VSU67CY4THPXIKX5N4CY2JIBWFDIM3MU", "length": 8374, "nlines": 170, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: விட்டம் கழிந்த எட்டு", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nநாம் எல்லோரும் அறிந்தது கிருஷ்ண ஜெயந்தி. பௌர்ணமியன்று வரும் ஆவணி அவிட்டம் கழிந்த எட்டாம் நாள் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி கண்ணனின் ஜனன நாளாக கொண்டாடுகிறோம். வட நாட்டில் சுக்ல பக்ஷ அஷ்டமியை விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ராதையின் ஜனன நாளாக கொண்டாடுவர்.\nராஸப்தம் குர்வத தரஸ்தோ ததாமி பக்திம் உத்தமம்\nதாஸப்தம் குர்பத பஸ்சாத் யானி ஸ்ரவண் லோபத\nஎவனது வாயில் “ரா” ஸப்தம் வருகிறதோ அவனுக்குச் சிறந்த பிரேம பாவ பக்தியை அளிக்கிறேன். ஆனால் தா சப்தம் கேட்கவும் அந்தப் பெயரை முழுமையாகக் கேட்கவ���ம் பின்னாலேயே செல்வேன். “ராம ராம” என்ற ஸப்தத்தை கேட்டவுடன் அனுமன் வருவது போல் “ராதே ராதே” என்று சொன்னால் கண்ணன் ஓடி வந்து நிற்பான்.\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nகுறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு - சிரிப்பு\nವಾಧಿರಾಜರು ಕುದಿರೆ ಬಂದಿತೆ - வாதிராஜரு குதிரே பந்திதே...\nகலப்படம், எங்கும் கலப்படம், எல்லாம் கலப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/06/blog-post_30.html", "date_download": "2018-07-21T02:08:55Z", "digest": "sha1:CMS2WFQKZWCQN6HOBN4AYMWXLLBWKIFP", "length": 38362, "nlines": 284, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஆம்பூர் கலவரத்தின் உண்மையான பிண்ணனி என்ன?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஆம்பூர் கலவரத்தின் உண்மையான பிண்ணனி என்ன\nஉளவுத்துறையின் அலட்சியமும் போலீஸாரின் மெத்தனப் போக்கும் ஆம்பூர் கலவரத்துக்கு காரணமாகிவிட்டது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். பிரச்சினைக்கு முக்கிய காரணமான இளம் பெண்ணை கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.\nஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல் அஹ்மது (26). பள்ளிகொண்டா போலீஸார் தாக்கியதாகக் கூறி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 26-ம் தேதி ஷமீல் அஹ்மது உயிரிழந்தார். இதற்கு, காரணமான ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜை கைது செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் கடந்த சனிக்கிழமை இரவு ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அடித்து நெறுக்கப்பட்டன, தனியார் மருத் துவமனைகள், கடைகள் சேதப் படுத்தப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைப்பு, போலீஸார் மீது கல்வீச்சு என ஆம்பூர் நகரம் திடீரென கலவர பகுதியாக மாறியது. போலீஸார் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கலவர சம்பவம் தொடர்பாக 6 தனித் தனி வழக்குகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்.\nபிரச்சினைக்கு காரணமாக கூறப்படும் மாயமான இளம் பெண்ணின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (26). இவரது கணவர் பழனி. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்தார். அப்போது, ஷமீலுடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து ஷமீல் நின்றுவிட்டார். திருமணமான அவர், தனது குடும்பத்தை ஆம்பூரில் விட்டுவிட்டு ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.\nகடந்த மே மாதம் 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலி டம் சென்றுவிட்டார். மறுநாள் (25-ம் தேதி) பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.\nஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவரது எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. பவித்ரா வும் வீடு வந்து சேரவில்லை. இந்த தகவலின் அடிப்படையில் தான் ஷமீலை விசாரணைக் காக போலீஸார் அழைத்தனர். ��ிசாரணையின் போது, பவித்ரா குறித்த தகவலை தெரிவிக்க ஷமீல் மறுத்துவிட்டார்’’ என்றனர்.\nகாவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘பவித்ரா மாயமான வழக்கு குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.\nஇந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ரஹீம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய உமராபாத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.\nஉளவுத்துறை விழிப்புடன் இருந்திருந்தால் ஆம்பூரில் கலவரம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஷமீல் அஹ்மது உயிரிழந்தவுடன், ஆம்பூரில் குறிப்பிட்ட சில அமைப்பினர் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அவற்றை உளவுத்துறை கண்காணிக்காமல் விட்டுவிட்டதாக புகார் எழுந்துள் ளது. ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் கசிந்தும், அதை தடுக்க உளவுத் துறை யினர் தவறிவிட்டனர் எனக் கூறப் படுகிறது. வன்முறை சம்பவம் நடந்து முடிந்த பின்னரே ஆம்பூரில் தடைச்சட்டம் போடப்பட்டது. இதை முன்கூட்டியே செய்திருந்தால், பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது.\nஆம்பூர் வன்முறைக்கு உளவுத் துறை செயலிழந்து போனதும், போலீஸாரின் மெத்தனப் போக் குமே காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.\nஆம்பூரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பி னும் வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா தலைமையில், 4 மாவட்ட போலீஸார் ஆம்பூரில் முகாமிட்டுள்ளனர்.\nஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 30 பேர், வேலூர் பாஸ்டல் சிறையில் 7 பேர், கடலூர் மத்திய சிறையில் 32 பேர், சேலம் மத்திய சிறையில் 26 பேர் என மொத்தம் 95 பேர் நேற்று அதிகாலை அடைக்கப்பட்டனர்.\nவழக்கமாக சிறையில் கைதிகளை அடைக்கும் முன்பாக அவர்களுக்கு போலீஸார் உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, வேலூரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 37 பேருக்கும் உணவு வழங்க போலீஸார் தயாராகினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் ரம்ஜான் நோன்பில் இருப்பதால், தாங்கள் ஏற்பாடு செய்யும் பிரியாணியை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை போலீஸார் ஏற்றனர்.\nஅதேநேரம், முக்கிய விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் சிறைக்குள் பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை. எனவே, வேலூரைச் சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த பிரியாணி 37 பேருக்கும் சிறை வாசல் வளாகத்தில் பரிமாறப்பட்டது. பிரியாணி சாப்பிட்ட பின்னர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்\nஷமில் அஹமதின் மரணம் ஒரு பெண்ணால் நிகழ்ந்துள்ளது தெரிய வருகிறது. அவரை இதற்காக கைது செய்து பின்பு விசாரணையில் அடித்து உதைத்து மரணம் வரை காவல் துறை இட்டுச் சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட காவல் துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக கைது செய்து தண்டனை தரப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஆனால் இந்த மரணத்தைக் காரணமாக்கி பொதுச் சொத்துக்களை அழித்தொழிப்பது எந்த வகை நியாயமோ தெரியவில்லை. தனிப்பட்ட ஷமீல் அஹமத் மாற்று மதத்தைச் சார்ந்த அதுவும் திருமணமாகி குழந்தை உள்ள ஒரு பெண்ணை காதலித்து அவரை தான் இருக்கும் ஊருக்கு வர வழைத்தது தவறில்லையா இது பின்னால் பிரச்னையாகும் என்பது அவருக்கு தெரியாதா இது பின்னால் பிரச்னையாகும் என்பது அவருக்கு தெரியாதா இவருக்காக இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான பேர் சிறைவாசம் அனுபவிப்பது சரிதானா என்பதை யோசிக்க வேண்டும்.\nஇந்துத்வா வாதிகளின் திட்டமிட்ட கொலை: அல்லது வெலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற வாழ்வாதார பிரச்னைகளில் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு வென்றெடுக்க வெண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் பெண் பிரச்னை, திருட்டு, கொலை போன்ற தவறுகளில் ஈடுபடுவோரை சாதி மதம் பாராது கண்டிக்கும் மனோபாவம் நம் அனைவருக்கும் வந்தாலே நமது சமூகத்தில் குற்றங்கள் பெரும்பாலும் குறைய ஆரம்பித்து விடும்.\nபிறன் மனை நோக்கும் வஞசகனுக்கு ஆதரவாக இவ்வளவு பொிய கலவரம் எதற்காக முஸ்��ீம்கள் என்ன கொக்கா நமது வல்லமையைக் காட்டுவோம் என்ற ஒரு இசுலாமிய மமதைதான் காரணம். இது எல்லா முஸ்லீம்களுக்கும் உள்ள கதை. நோட்டில் போகும் வண்டி கடைகள் எல்லாம் என்ன பாவம் செய்தன முகம்மதுவும் இப்படித்தான் கூட்டம் இல்லாதபோது அன்பு நீதி பேசினாா். கூட்டம் சோ்ந்த போது ” யுத்தம்” என்றாா். முகம்மதுவைப் படிக்கும் பின்பற்றும் அரேபிய மதவாதிகளுக்கு வேறு எணண்ம் எப்படி வரும் கூட்டம் கூடியது.யுத்தம் நடந்தேறியது. நியாயமானது மண்ணாங்கட்டியாவது. காபீா்கள் அழிக்கப்பட்டாாா்கள்.காபீா்களின் சொத்து சேதமானது. அல்லாவுக்கு ஜே.முகம்மதுவறி்கு ஜே.ஜே\no கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமை சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.\nஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.\nதாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா - வேறு எந்த மதத்தில்\nசுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா\n>>> 1.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. <<<\n>>> 2.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2. <<<\n>>> 3.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.\n>>> 4.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4. <<<\n>>> 5.வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்.. <<<\n>>> 6.பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை. <<<\nமுஹம்மத் அலி ஜின்னா said...\nநான் அடிக்கடி சொல்வது \"பாபரி பள்ளியை அவன் இடிக்கும் வரை, இஸ்லாம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அவன் குஜராத் இனப்படுகொலை செய்யும் வரை, ஜின்னா ஏன் பாக்கிஸ்தானை உருவாக்கினாரென்பது எனக்கு புரியவில்லை\".\nஇன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க இனி ஜின்னா தேவையில்லை. ஹிந்துத்வா பார்ப்பனரே தரைவார்த்து விடுவர்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்���ுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஆம்பூர் கலவரத்தின் உண்மையான பிண்ணனி என்ன\nபிரியத்திற்குரிய எனது தாத்தா நேற்று இறந்து விட்டார...\nதஞ்சை மாவட்டம் ஆவூரிலும் ஏகத்துவத்தின் எழுச்சி.......\nஏமன் அகதிகளுக்கு சவுதி அரேபியாவின் நிவாரணப் பணிகள்...\nதாயை கடவுளுக்கு ஒப்பிடுபவர்கள் இதற்கு என்ன பதிலை த...\nகோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்\nசகோதரி ஜோதிமணி இஸ்லாம் பற்றி கூறிய கருத்துக்கள்......\nபிஜேயின் புத்தகங்கள் சவுதி அரேபியாவில் இலவசமாக\nசாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் க...\nலண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்க...\nசித்தர்களின் ஓகக் கலை பார்பனர்களின் யோகக் கலையாக ம...\nகணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு\nயோகா பயிற்சி செய்த டாக்டர் திடீர் மரணம்\n சர்சில் புகுந்து 8 பேர் சு...\nமதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு\nஎன் உடல்நிலை சீராக இருக்க யோகாவே காரணம்: விஜயகாந்த...\nவெப்பச் சலனம் என்றால் என்ன\nபிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண...\nநோன்பாளிகளுக்கு இரவு நேர உணவு இலவசமாக....\nரமலானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்தியர்கள் விடுதலை...\nநம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு BJP :-)\nவாஞ்சி நாதன் ஐயருக்கு இன்று பிறந்த தினமாம்\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nதலித் சிறுமியின் நிழல் மேல் சாதியினர் மீது விழுந்த...\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே\nலெப்பை ராவுத்தர் எல்லாம் இஸ்லாமிய சாதியில் சேராதா\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nராஜராஜ சோழனின் உண்மை முகம் - வே.மதிமாறன்\nபிராமணாள் போட்ட அப்பளம் வாங்கறீங்களா\nஆர்எஸ்எஸ் துவம்சம் செய்த தலித் கிராமம்\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nசவுதி அரேபியாவை நமது நாடும் ஏன் பின்பற்றக் கூடாது\nதிருப்பந்துருத்தியில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிற...\nதலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்\nஉலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்\nஇந்து மத வேதத்தில் சாதியை காட்ட முடியுமா\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு...\nதலித் மாணவன் அம்பேத்கார் பாடலுக்காக அடித்துக் கொலை...\nஇந்தியாவைப் போல அமெரிக்காவிலும் தொடரும் சாதி வெறி\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது\nஇந்து கடவுள் மாரி அம்மன் சமூக விரோதிகளால் அவமதிப்ப...\nவாரத்தின் ஏழு நாட்கள் குர்ஆனில் உள்ளதா\nT.M.உமர் பாருக் (T.M.மணி) இறைவனடி சேர்ந்தார்.\nகூகுளில் \"Top Ten Criminals\" பட்டியலில் மோடியின்...\n10 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லையாம் - மோடியின...\nபெரியார் இஸ்லாமிய நம்பிக்கைகளை விமரிசித்தாரா\nஐ ஏ எஸ் இலவச பயிற்சி முகாம் இஸ்லாமியருக்கு\nசமாதி வழிபாட்டாளர்களான பரேலவியினர் மோடியை சந்தித்த...\nமேலப் பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய ஒரு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2018-07-21T01:54:30Z", "digest": "sha1:7JXZEGMWTG7FCABZ24VWJBTIAXN5WVEL", "length": 35195, "nlines": 303, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஆலயமணி- திரை விமர்சனம்", "raw_content": "\nசிவாஜி - சரோஜாதேவி - எஸ் எஸ் ஆர் (முக்கோண காதல்) நடித்த காவியம். அரேஞ்சிட் மேரேஜ் கலாச்சாரத்தில் கற்பு வாழ்க்கையை மேம்படுத்தி, காதல் வாழ்க்கையை அசட்டை செய்து நம் கலாச்சாரத்தை உயர்படுத்தும் ஒரு அழகான உணர்ச்சி மிக்க காவியம் இது.\nஏழை “வானம்பாடி” (சரோஜாதேவி), காதலில் விழுகிறாள். காதலன் எஸ் எஸ் ஆர் (ராஜு) ஒரு படித்த ஏழை பட்டதாரி. இருவருக்கும் ஒரு டூயட்\n1) கண்ணான கண்ணனுக்கு அவசரமா\nசிவாஜி (தியாகு) ஒரு பெரிய ஜமீந்தார். ஆனால் சிறுவயதில் ஜெயிலுக்கு போய் வந்தவர். “எக்ஸ்ட்ரீம்லி பொசஸிவ்”. ஒரு மாதிரியான மன வியாதி உள்ளவர். தியாகு சிறுவயதில் “மீனா” என்கிற அழகான பொம்மை வைத்திருப்பான். அதை நண்பன் பாபு கேட்பான். கொடுக்க மாட்டான். பாபு அதைப் பறித்துக்கொண்டு ஓடும்போது ஒரு புதை சேறில் விழுந்து விடுவான். தியாகு அவனிடம் இருந்து மீனாவை வாங்கிக்கொண்டு பாபுவை மிருகவெறியுடன் சாகவிடுவான். அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போய் வருவான். ஆனால் இன்றும் தியாகுவிடம் அந்த மிருக குணம் இருக்கும்.\nசிவாஜியும் எஸ் எஸ் ஆரும், ஒரு டென்னிஸ் போட்டியில் மீட் பண்ணுவாங்க. சிவாஜியால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ் எஸ் ஆர் சிவாஜியை பீட் பண்ணுவதுபோல ஒரு ட்ரெண்ட் வரும்போது, எஸ் எஸ் ஆர் சிவாஜியின் மனநிலையைப் புரிந்து, விட்டுக்கொடுத்து சிவாஜியை வெற்றியடைய செய்வார். அதை புரிந்துகொண்ட சிவாஜி எஸ் எஸ் ஆரை உயிர் நண்பனாக்கிவிடுவார்.\nசிவாஜி குடும்பத்தின் உதவியால்தான் எஸ் எஸ் ஆர் படிக்கவே செய்வார். இப்படி நண்பர்களாக இருக்கும்போது, ஒரு நாள் தன் எஸ்டேட் வேலை சம்மந்தமாக சுற்றிப் பார்க்க சிவாஜி காரில் போவார். அப்போ எதார்த்தமாக சிவாஜி சரோஜாதேவியை சந்திப்பார். சரோஜாதேவியின் காதல், காதலன் பற்றி தெரியாது. அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.\n2) மானாட்டம் வண்ண மயிலாட்டம் பாடல்\nசரோஜாதேவியின் பெயர், “மீனா”. ஆனால், அவள், எஸ் எஸ் ஆரிடன் தன் பெயர் “வானம்பாடி” என்று சொல்லி இருப்பார்.\nசிவாஜி, தன் எஸ்டேட் வேலையாள் நாகையாவைப் பார்க்கப்போவார். அப்பொழுது நாகையா பெரும் பிரச்சினையில் இருப்பார். நாகையாவுக்கு 2 மகள்கள். மூத்தவள் புஷ்பலதா, இளையவள் சரோஜாதேவி (மீனா). புஷ்பலதா, நடிகவேள் மகன் மேல் காதலில் விழுந்து கற்பிணியாகிவிடுவாள். நாகையா ஏழை என்பதால் புஷ்பலதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள நல்ல நடிகவேள் மறுத்துவிடுவார். புஷ்பலதா ஜோடி, எ வி எம் ராஜன்னு நினைக்கிறேன், சரியா தெரியலை. இந்த ஒரு சூழ்நிலையில், சிவாஜி நாகையா குழம்பி, அழுதுகொண்டு இருக்கும் நிலையில் நாகையாவுவுக்கு உதவி செய்து (பண்மதானே பிரச்சினை), நடிகவேள் கேட்கும் வரதட்சணை மற்றும் தேவையான பணம் கொடுத்து கல்யாணத்தை ஏற்பாடு செய்வார். இந்த பேருதவியை செய்துவிட்டு, சரோஜாதேவியை தான் மணம் முடிக்க ஆசை என்பதையும் சொல்லிடுவார். அவளை யோசித்து பதில் சொல்ல சொல்லுவார்.\nசரோஜாதேவி தன் காதலை (எஸ் எஸ் ஆர்) தன் தந்தையிடம் சொல்ல முடியாது. அக்கா கெட்டுப்போயிட்டாள், தன் நிலையும் அதே என்று சொல்ல முடியாத நிலையாகிவிடும். மேலும் அக்கா திருமணம் சிவாஜியால் நடக்கப் போவதால், சிவாஜிக்கு நன்றிக்கடன் செய்வது அவர் ஆசைப்பட்ட தன் சின்ன மகளை தன் எஜமானுக்கு திருமணம் செய்துவைப்பது என்று நாகையா நினைப்பார்.\nஇதற்கிடையில், சிவாஜியும் எஸ் எஸ் ஆரும், தான் விரும்பும், காதலிக்கும் பெண்ணைப்பற்றி வர்ணிப்பார்கள். ரெண்டு பேரும் காதலிப்பது ஒரே பெண் என்று தெரியாது. இவர், வானம்பாடி என்பார், அவர் மீனா என்பார். இருவரும் தன் காதலிதான் பெஸ்ட் என்பார்கள். இவரும் ஒரே அதே சரோஜாதேவிதான். இது பின்னாலதான் தெரியும்\nசிவாஜியின் விருப்பப்படி எஸ் எஸ் ஆரே சிவாஜிக்கு பெண் பார்க்கப்போவார். அங்கே போனதும்தான் தெரியும், சிவாஜி விரும்புவதுதன் ஆருயிர் காதலியை என்று இந்த சூழ்நிலையில் வீட்டு நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதால் (அப்பா தற்கொலை செய்துகொள்வார். அக்கா மானம் போயிடும் போன்ற பிரச்சினைகள்)சரோஜாதேவிக்கு எஸ் எஸ் ஆரை டம்ப் பண்ணுவதைத்தவிர வேறு நல்ல வழி தெரியாது. They will show as if it is an infatuation rather than love. எஸ் எஸ் ஆரிடம், தன் அக்கா நிலைமையை சொல்லி சரோஜாதேவி விளக்குவார். எஸ் எஸ் ஆருக்கு என்ன செய்வதென்று தெரியாது.\nஇந்த நிலையில் எஸ் எஸ் ஆரை விஜயகுமாரி காதலிப்பார். அதுவும் ஒருதலைக் காதல்தான்.\n3) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே\nஅநத தூக்கமும் அமைதியும் நான் ஆனால்\nஉன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்\nஎன்கிற அருமையான ஜானகி பாடல் இந்த ஜோடிக்கு\nசிவாஜிக்கு, எஸ் எஸ் ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் தெரியாது. அது நன்மையைக் கருதி இவர்களால் சிவாஜியிடமிருந்து மறைக்கப்படும். சிவாஜிக்கு சரோஜா தேவியை நிச்சயம் செய்துவிடுவார்கள். எஸ் எஸ் ஆரால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியும் இல்லைனு ஆகிவிடும்.\nகல்யாணத்திற்கு முன்பே சரோஜா தேவி சிவாஜி மாளிகையிலேயே தங்குவார். சிவாஜி, சரோஜாதேவிக்கு ட்ரைவிங் சொல்லிக்கொடுப்பார். நம்ம வில்லன் நடிகவேள், நாகையா மேல் உள்ள பொறாமையில் காரில் ட்ரைவிங் பழகும் காரில் ப்ரேக்கை கழட்டிவிட்டு விடுவார். அன்று சரோஜா தேவிமட்டும் தனியாக காரில் ட்ரைவ் பண்ணுவார். சிவாஜியும் எஸ் எஸ் ஆரும் ஃபாளோ பண்ணுவாங்க இன்னொரு காரில். சரோஜாதேவி காரில் ப்ரேக் பிடிக்க்கவில்லை என்று தெரிந்ததும். சிவாஜி அவரை காப்பாற்ற கார் விட்டு கார் தாவி, காரை மரத்தில் மோதி நிறுத்துவார்.\nவிபத்துக்குப் பிறகு சரோஜா தேவிக்கு சின்ன காயம். அவரை காப்பாத்தப் போன சிவாஜிக்கு கால் ஊனமாகிவிடும். He wont lose his legs but he will lose the feelings in them.\nஉடனே சிவாஜி சரோஜா தேவிவை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என்பதுபோல சொல்லுவார். ஆனால், சரோஜா தேவி, என்னாலதான் உங்க கால் போனது என்று சொல்லி அவரையே மணம் முடிக்கப் போவதாக சொல்லுவார். Now Saroja devi will start loving Sivaji but wedding will be postponed.\n4) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா\n5) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே\nபுதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே\nஎஸ் எஸ் ஆரால் விஜயகுமாரியை காதலிக்க முடியாது. சரோஜா தேவியை மறக்கவும் முடியாது. சரோஜா தேவி ஓரளவுக்கு எஸ் எஸ் ஆரை மறந்து சிவாஜியை காதலிக்க ஆரம்பித்துவிடுவார்.\nஇந்த நேரத்தில், ஒரு கல்யாணப் பத்திரிக்கை வரும். அந்த கல்யாணத்திற்கு சிவாஜி உடல் நிலை கோளாரால் போகமுடியாது என்பதால், தன் உயிர் நண்பனையும், தன் வருங்கால மனைவியையும் சேர்த்து போய் வரச் சொல்லுவார். எஸ் எஸ் ஆரால் சரோஜா தேவியை காதலிக்காமல் இருக்க முடியாது. அவன் மனது அவளிடம் இன்றும் சஞ்சலப்படும்.\nஇந்த நேரத்தில் நம்ம நடிகவேள் சிவாஜியிடம் “சாவி\" போட்டு விடுவார்.\n“என்ன இருந்தாலும் நீங்க நண்பரோட அனுப்பக்கூடாது. ஊர் உலகம் ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்புனு பேசும்” என்பார்.\n” என்று நடிகவேளை திட்டுவார் சிவாஜி.\n“லோ-க்ளாஸ்ல இது மாதிரி நடந்தா வெட்டிப்புடுவாங்க. ஹை-க்ளாஸ்தான் ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகு நமக்குத்தெரியும்” என்பார் விடாமல்.\nஅவரை திட்டி அனுப்பிவிடுவார் சிவாஜி.\nஆனால்...இங்கே உளமனதில் சிவாஜிக்கு ஆரம்பிக்கும் சந்தேகம்.\nஅவருடைய பொஸஸிவ்னெஸ். மிருக வெறி தலைதூக்கும் சிவாஜிக்கு நண்பனை சந்தேகப்படுகிறோமே என்று அவமானமாக இருக்கும் அதே நேரம், நண்பன் நடத்தைமேல் சந்தேகம் தீராது சிவாஜிக்கு நண்பனை சந்தேகப்படுகிறோமே என்று அவமானமாக இருக்கும் அதே நேரம், நண்பன் நடத்தைமேல் சந்தேகம் தீராது அவர் வெறி ஒருபுறம் நண்பனை பழிவாங்க தூண்டும்.\nஅவர்களிடம் (நண்பன் மற்றும் மனைவியாகப்போகிறவள்) தன் நிலைமையை சொல்லுவார். அதாவது தான் ரொம்ப கேவலமான ஒருவன். சுயநலக்காரன். சிறுவயதில் ஜெயிலுக்குப்போனவன். கொலைகாரன் இன்றும் அதே போல் உங்களை சந்தேகப்படுகிறேன் என்று. நீங்கள் அப்படி இல்லை என்பார். ஆனால் எஸ் எஸ் ஆர் மனது சஞ்சலப்படுவதால் சிவாஜி நிலைமை ரொம்ப மோசமாகும். இருவரும் தங்கள் பழைய காதலை மறைத்ததால் கில்ட்டியாக ஃபீல் பண���ணுவார்கள். இங்கேதான் படம் சூடு பிடிக்கும்.\nபிறகு பல திருப்பங்களுக்குப் பிறகு சிவாஜி, தன் நண்பனுடைய காதலியை தான் பறித்துக்கொண்ட அவமானத்தில் தான் தற்கொலை செய்ய மலை உச்சியில் இருந்து கீழே விழுவார். நண்பனையும் அவர் காதலியையும் சேர்ந்து வாழ சொல்லி வலியுறுத்திவிட்டு. அவரை அவர் வேலை ஆள் ஒருவர் காப்பாற்றி விடுவார்.\n6) சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா பாடல்\nLabels: அனுபவம், சமூகம், திரை விமர்சனம், திரைப்படம்\nசிவாஜி சந்தேகப் படுவதற்கான காட்சிகள் மிக வலுவாக இருக்கும்.அந்த மாதிரி சூழ்நிலையில் யாருமே சந்தேகப் படத்தான் செய்வார்கள்.\nஅவர் நடக்க ஆரம்பிப்பதுதான் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும்.\nஃபிரண்ட்ஸ் அப்படின்னும் ஒருபடம். அது கூட இதன் தழுவல்மாதிரி இருக்கும்\nசிவாஜி சந்தேகப் படுவதற்கான காட்சிகள் மிக வலுவாக இருக்கும்.அந்த மாதிரி சூழ்நிலையில் யாருமே சந்தேகப் படத்தான் செய்வார்கள்.\nமனிதர்கள் (பெரிய மனிதர்கள்கூட) ரொம்ப சாதரணமானவர்கள்தான், சுரேஷ்\n*** SUREஷ் (பழனியிலிருந்து) said...\nஅவர் நடக்க ஆரம்பிப்பதுதான் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும்.\n** SUREஷ் (பழனியிலிருந்து) said...\nஃபிரண்ட்ஸ் அப்படின்னும் ஒருபடம். அது கூட இதன் தழுவல்மாதிரி இருக்கும்\nவிஜய் படங்களில், அது நல்ல படம் சுரேஷ். கதையோட அர்த்தமாக இருக்கும்\nகதை குழப்பமான கதையா இல்லை நீங்கள் எழுதிய விதம் குழப்பாமாக இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் அந்தக் காலத்து படம் பார்த்தால் மூன்று மணிநேரமும் உங்களை படத்திலேயே ஆழ்த்தி விடுவார்கள் போல.\nரெண்டுமே ஓரளவுக்கு உண்மை, முகிலன்.:-)))\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப�� புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஷங்கர் vs கே. பாலசந்தர்\nதி மு க தொண்டர்கள் வெறுத்த \"சிவாஜி\" க்கு விருது\nகமலஹாசன் ஒரு இந்துமதப் பற்றாளரா\n - கடலை கார்னர் (22)\nஉன்னைப்போல் ஒருவன் யு கே பாக்ஸ் ஆஃபிஸ் விபரம்\nஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்\nபாக்ஸ் ஆஃபிஸில் உன்னைப்போல் ஒருவன் நிலவரம்\n- கடலை கார்னர் (21)\n80, 90 களில் சிவாஜி படங்கள்\nபாசமலர் vs முள்ளும் மலரும்\nஉன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ்...\n\"- கடலை கார்னர் (19)\nபன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்���ு (வாக்ஸின்) ரெடி\nஐஸ்-ரஜினி- சன் பிக்சர்ஸ் எந்திரன்\nஎம்ஜிஆர்-கமல் vs எம்ஜிஆர்-ரஜினி விசிறிகள்\n\"மர்மயோகி\"யால் கமலுக்கு லீகல் பிரச்சினை\nஎன் மேலே கோபமா, கண்ணன்- கடலை கார்னர் (18)\nமறுபடியும் ஒரு கமல் vs ரஜினி\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்\nநீங்க ரொம்ப மோசம் தெரியுமா\nகாலம் கடந்த \"பசங்க\" விமர்சனம்\nநாடோடிகள்- காதலுக்காக பெருசா கிழிக்கிறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttnnews.com/2017/10/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-07-21T02:13:21Z", "digest": "sha1:BD45WZRZWN7ZVOOCHOUV6U7G3EAQENBM", "length": 6827, "nlines": 100, "source_domain": "ttnnews.com", "title": "பி்ஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி? | TTN", "raw_content": "\nHome சமையல் பி்ஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nபி்ஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nபால் – ஒரு லிட்டர்\nசீனி – தேவையான அளவு\nகார்ன் ப்ளார் – 2 கரண்டி\nறோஸ் கலர் – சிறிது\nஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலுடன் கார்ன் ஃப்ளார், தேவையான கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.\nபாலை நன்கு காய்ச்சவும். தீயின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். பால் காய்ந்ததும் சீனியை சேர்க்கவும்.\nபிஸ்தாவை பொடி செய்து வைத்து கொள்ளவும்.\nபாலில் பொடித்த பிஸ்தாவை சேர்க்கவும்.\nபின்னர் கலர் கலந்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.\nசிறிது நேரம் கழித்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதன் பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்திருக்கவும்\nசுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். பெளலில் வைத்து பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nவாயூற நாவூற சமைத்து சாப்பிடுங்கள் “மட்டன் குழம்பு”\nசாக்லெட் கேக் செய்வது எப்படி\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nவீட்டிலேயே சத்து மா தயாரிப்பது எப்படி\nசிக்கன் வடை செய்ய தெரியுமா\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு October 20, 2017\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு) October 20, 2017\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி October 20, 2017\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி October 20, 2017\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு October 20, 2017\nஅக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு) October 20, 2017\nகந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம் October 20, 2017\nகமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா October 20, 2017\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் இவர் தான் October 20, 2017\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nலண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு\nயாழ்மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் ( படங்கள் இணைப்பு)\nரொக்கெட்டால் விபரீதம்- பார்வையை இழந்த மாணவி\nகூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venthayirmanasu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-21T02:02:12Z", "digest": "sha1:4YG4BWGDYGJGJ64SVTFHVNYCX7QE4X5Z", "length": 6706, "nlines": 111, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: முதல் அழுகை !!", "raw_content": "\nஅழுகைன்கிறது பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகத் தான் சித்தரிகிறோம். உண்மை என்னனா அழுகை மட்டும் தான் பிறரிடமிருந்து கற்று கொள்ளாமல் இயல்பா வெளிப்படற முதல் உணர்ச்சி.குழந்தை பிறந்த உடன் வீல்னு கத்தும் கேடிருகீங்களா . அப்படியே கத்தலைனா பின்னாடி ஒரு அடி கொடுத்து அழ வைப்பாங்க .\nஏன் இந்த அராஜகம்னு நினைச்சிருக்கேன் . ஏன் ஒரு குழந்தை கூட ஹா ஹா ன் சிருச்சிகிட்டு பிறக்கிரதிலைனு வேடிக்கையா கூட நினைச்ச்துண்டு .\nபின்னாடி தான் புரிஞ்சது அது ஒரு அடிப்படைத் தேவையின் இயக்கம். பாப்பா வைத்துக்கு உள்ள இருக்கும் போது நுரை ஈரல் ஒட்டி போன பலூன் போல இருக்கும். உதாரணம் சொல்லனும்னா கடையில் வாங்கிற புது foot ball மாதிரி இருக்கும். வைத்துக்கு உள்ள இருக்கும் போது பாப்பா சுவாசிக்க வேண்டிய் தேவை இல்லை. அந்த முதல் அழுகை தான் அதன் நுரையீரலை விரிவடைய செய்து நன்கு சுவாசிக்க வைக்கிறது. .\nநாள் போக போக தான் தனது அழுகை தனது தேவைகளை பெற்றுக் கொடுக்கிதுனு படிச்சிகிட்டு அப்பப்ப தேவைப்படும் போதெல்லாம் அழ ஆரம்பிக்கிறது .\nஇன்னும் வளர வளர ஆண் பிள்ளைகள் அழுவது கேவலம்னு நினைச்சு அழுகையை மறைக்கிது.\nபிறக்கும் போது ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நான்னென்ன எல்லாம் ஒரே அழுகை தான். பேதமில்லை...\nங்ங்கா.. இது தான் குழந்தையின் முதல் வார்த்தை., மெய் எழுத்துக்களில் வார்த்தைகள் தொடங்க கூடாது என்பது விதி.,\nதமிழ் விதிகளை முதல் சத்தத்திலேயே உடைத்துக்கொண்டு பிறக்கிறது தமிழ் குழந்தை//\nமர��ுகளை உடைக்க பிறந்தவன் அல்லவா தமிழன்\nதங்கள் வரவு நல் வரவு ஆகுக \nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nநாயும் நாய் சார்ந்த நினைவுகளும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/provincial-health-minister-dr-p-sathiyalingam-malaysian-ngo-ambulance/", "date_download": "2018-07-21T01:48:39Z", "digest": "sha1:DIL3KVVSC2U3X3R2J5B4URUXSWRMH4JF", "length": 13658, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மலேசியத் தொண்டு நிறுவனம் 150 மில்லியன் நிதியில் வடக்கு மாகாண மருத்துவமனைகளின் வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 21, 2018 7:18 am You are here:Home ஈழம் மலேசியத் தொண்டு நிறுவனம் 150 மில்லியன் நிதியில் வடக்கு மாகாண மருத்துவமனைகளின் வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்\nமலேசியத் தொண்டு நிறுவனம் 150 மில்லியன் நிதியில் வடக்கு மாகாண மருத்துவமனைகளின் வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்\nமலேசியத் தொண்டு நிறுவனம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்\nமலேசியத் தொண்டு நிறுவனத்தின் 150 மில்லியன் நிதியுதவியில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇது குறித்து வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில், மலேசியாவில் இயங்கும் ஓர் தொண்டு நிறுவனத்தின் 150 மில்லியன் நிதியுதவியில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கில் இயங்கும் மருத்துவமனைகளின் பயன்பாட்டில் தற்போது 100 வரையான நோயாளர் காவு வண்டிகள் உள்ளன. இவற்றினில் அண்மையில் யப்பானிய அரசினால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் மட்டுமே அடிப்படை வசதிகளுடன் கானப்படுகின்றன.\nஏனையவை அனைத்தும் போதிய அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகின்றன. இதனால் இவற்றின் தரத்தினை உயர்த்துவதற்குரிய ஓர் திட்டத்தினை முன் வைத்தோம். அவற்றினை ஆராய்ந்த மலேசிய நிறுவனம் அதற்கான நிதியினை வழங்க முன் வந்துள்ளது. இதனால் குறித்த நிதியினை முறைப்படி பெறுவதற்கான அனுமதிப்புகான ஏற்பாடுகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கான மத்திய அரசின் அனுமதியுடன் பெறப்பட்டு வடக்கின் நோயாளர் காவு வண்டிகள் அனைத்தையும் நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறான அனுமதிகள் அனைத்தும் விரைவில் பெறப்பட்டு அந்த நிதிகள் கிடைக்கப் பெற்றதும் வடக்கின் 5 மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளர் காவு வண்டிகள் 150 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n”நான் வேண்டாத ஆள் தானே” – மோடியை... ''நான் வேண்டாத ஆள் தானே'' - மோடியை சந்திக்க என்னை அழைக்கவில்லை என்று வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடிய...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை மு... முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிக...\n“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் ... “தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் போராட்ட களங்களையும...\n‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்ட... ‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்டமிடும் சிங்கள அரசு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திக...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n���ிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nஇரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி\n16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2901926.html", "date_download": "2018-07-21T01:48:52Z", "digest": "sha1:HKLE62OSR3DMNC7YD7Y4FB7LLWCH5ZGK", "length": 6770, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்\nஅரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவிக்கிரமங்கலம் அருகேயுள்ள உடையவர்தீயனூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த ஒருவாரமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால், முறையாகக் குடிநீரும், மின்சாரமும் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஸ்ரீபுரந்தான் - அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற உடையார்பாளையம் போலீஸார் மற்றும் மின்சார வாரிய அலுவலர் அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?cat=53", "date_download": "2018-07-21T01:43:34Z", "digest": "sha1:PNAJVXAXBJPKFCXDV3JRCNNOMFXHRIXM", "length": 16724, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "ஆன்மீகம் Archives « New Lanka", "raw_content": "\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள்.. அடேங்கப்பா…. இவ்வளவு சங்கதிகள் இதில்...\nஆடி மாதம் என்றாலே கோவிலுக்கு கூழ் ஊற்றுவதும், புதுமணதம்பதிகளை பிரித்து வைப்பதும் மட்டும் தான் ஞாபகம் வரும் அல்லவா.. ஆம்..எதற்காக புதுமண தம்பதிகளை பிரித்த வைக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.... ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை...\nஅதிகாலையில் எழுந்திருப்பதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்\nஅதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். தங்கள் முன் வாசலை திறந்து...\nஅனுமன் வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புகள்….\nவிஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். 'ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா' என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21...\nஜூலை மாதத்தில் அதிஷ்டம் அடிக்கும் ராசி இதுதான் \nமேஷம் சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது....\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. அப்படியானால் இங்கு சென்று இப்படி வழிபடுங்கள்….\nமனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு...\nஇந்த மாதம் உங்க ராசிக்கு எப்படி என்று பார்ப்போம். மேஷம் இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நிறுத்தி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப்...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்...\nஆழ்ந்த உறக்கத்தில் நம்முடைய ஆன்மா ஊர் சுற்றிப்பார்க்க புறப்பட்டுச் செல்லுமாம்……. அதிர வைக்கும் உண்மை……\nநாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய ஆன்மாவானது ஊர் சுற்றிப்பார்ப்பதற்கான நம்முடைய உடலைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லுமாம். நாம் இப்போது இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டு என்பது விஞ்ஞானங்களால் நிறைந்த உலகம்.அதனால்,...\nநம் வாழ்விற்கு என்றும் நலம் சேர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்\nஅவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம்.மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன.அத்தகைய காயத்ரி...\nஉங்கள் வீட்டி���் பணப்பற்றாக்குறை நீங்கி செல்வ வளம் கொழிக்க இப்படிச் செய்திடுங்கள்……\nபசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர்...\nஞாயிற்றுக்கிழமையில் இதை மட்டும் செய்யுங்கள்….. செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்\nஎதிரி நம் முன்னே மாட்டிக்கொண்டால், உண்மையிலேயே மனதுக்குள் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். அப்படி உங்களுடைய எல்லா எதிரிகளையும் வீழ்த்த வேண்டுமாஅப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் சூரியனைப்...\nவாஸ்து – இனிய இல்லறத்துக்கு ஒரே வழி\nஎட்டுத் திக்குகளிலும் ஈசானியமே முதன்மையானது. ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. ஆணையும் பெண்ணையும் இணைத்து வைத்தது போல ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது கிழக்குத்திசை.கிழக்குத்...\nசெல்வச் செழிப்போடு வாழ நாம் வீட்டில் செய்ய வேண்டியவை இவை தானாம்…\nஇல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.எந்தப் பொருளையும் இல்லை எனக் கூறக்கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது...\nகோபத்தை குறைக்க மகேஸ்வரிக்கு 108 முறை சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்…\nவடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான்...\nஉலகெங்கும் வாழும் பக்தர்களின் துயர்தீர்க்கும் றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம்\nஇலங்கை மற்றும் ஏனைய நாட்டு மக்களின் வணக்கஸ்தலமாக கருதப்படுகின்ற இடங்களில் றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயமுமொன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை நுவரெலியா பிரதான பாதையில் றம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின்...\nபிரதமர் அலுவலக��்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=52649", "date_download": "2018-07-21T01:48:28Z", "digest": "sha1:2JYZNLGQGFTD2QU2XKJPUY56PNB5SYKW", "length": 8014, "nlines": 100, "source_domain": "www.newlanka.lk", "title": "வறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க செய்ய வேண்டியவை…! « New Lanka", "raw_content": "\nவறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க செய்ய வேண்டியவை…\nமுழு முதற் கடவுளான விநாயகரை வணங்குவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் விநாயகரை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை தெரிந்து கொள்வோம். விநாயகர் காயத்ரி மந்திரம்:\nஓம் ஏக தந்ததாய விதமஹே\nபொருள்: கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.\nகீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும்.\nஸர்வ மங்கள் மாங்கல்யே சிவே\nபொருள்: சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதினமும் துர்க்கை அம்மனுக்கு இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்…\nNext articleஇந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில் ஈர்ப்பார்களாம்….. நீங்களும் இந்த ராசியா……\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\nஇளைஞர்களே…. குப்பையென தூக்கியெறியும் இந்தப் பொருளை தூக்கியெறியாமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் கடன் தொல்லை நீங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..\nபதனீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா…\nநினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்..\nபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nயாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு\n100 பவுண் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/25253/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8Cp%E0%AE%B5%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T01:55:31Z", "digest": "sha1:LFR2VHVTURTZ2JR2233F33V6RA6YKHTW", "length": 30277, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம் | தினகரன்", "raw_content": "\nHome ஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம்\nஆட்சிமொழிகள் மீதான தௌpவூ அரசாங்க அலுவலருக்கு அவசியம்\nமுப்பது ஆண்டுகள் கடந்தும் தமிழுக்கு அந்தஸ்து இன்னுமில்லை\nநாட்டின் தேசியமொழிகளாகவும், ஆட்சி மொழிகளாகவும் தமிழும் சிங்களமும் அரசியலமைப்பினுள் உள்வாங்கப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் 1956 ஆம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட 'தனிச் சிங்களம் அல்லது சிங்களம் மட்டும் நாட்டின் ஆட்சிமொழி' என்ற சட்டமே இன்றும் நடைமுறையிலுள்ளதாக அரச அலுவலர்கள் மத்தியிலே கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.\nஅரச அலுவலர் தேசிய மொழிகள் இரண்டிலும் புலமை பெற்றிருக்க வேண்டும், சித்தியடைய வேண்டும் என்ற விதி அவர்களது சம்பள உயர்வு மற்றும் பதவியுயர்வுக்கானது மட்டுமே என்று நிலவும் கருத்து மாறாதவரை அவ்விதி பயனற்றதாகின்றது.\nநாட்டின் தேசிய மொழிகளாக சிங்களமும், தமிழும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதென்பதையும், அதேபோல் அவ்விரு மொழிகளும் நாடு முழுவதற்குமான நிர்வாக மொழிகள் என்பதையும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்பதையும், ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி சிங்களம் என்பதையும் நாட்டிலுள்ள நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழி நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் என்பதையும் அறிந்திருப்பது அவசியம். இப்பிரகடனத்தை ஒவ்வொரு அரச அலுவலரும் புரிந்து கொள்ள வழி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, நாட்டின் எப்பகுதியிலுமுள்ள அரச அலுவலகங்களில் தனது அன்றாடக் கடமைகளை, தொடர்புகளை எந்தவொரு மொழியிலும் (தமிழிலோ அல்லது சிங்களத்திலோ) ஆற்றிக்கொள்ளும் உரிமை ஒவ்வொரு நாட்டின் குடிமகனுக்கும் உண்டென்று அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஇரு மொழி ஆட்சியுரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குரங்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் அதேபோல் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, ஹாலிஎல, அப்புத்தளை, பசறை மீகாகிபுல ஆகிய ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளும் 1999.11.12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இலக்கம் 1105/25 இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nஅவ்வாறே இல. 1171/15 கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் 2001.02.14 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் 2003.04.07 ஆம் திகதிய இல. 1287/3 கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் பதுளை மாவட்டத்தின் பதுளை, லுணுகல, வெளிமடை, சொரணதோட்டை ஆகிய நான்கும் காலி மாவட்டத்தின் காலி நகர் ஆழ் பிரதேச செயலகப் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச செயலகப் பிரிவும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தோட்டை, பன்வில, பஸ்பாகே கோறளை, உடபலாத்த ஆகியவற்றுடன் புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி, முந்தல், புத்தளம் மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nதொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷவினால் 2012.10.10 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாவட்டத்தின் தெகிவளை – கல்கிஸை (கல்கிஸை தற்போது இரத்மலானை) கண்டி மாவட்டத்தின் கங்கஇஹலகோறளை, கண்டி நகர் சூ��் பிரதேசம் மற்றும் கங்கவட்ட கோறளை, மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு, பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர மற்றும் வெலிக்கந்த, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை, அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ, வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு ஆகியவற்றுடன் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய ஆகியவையும் தமிழ்மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம உரிமையுள்ள இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள எந்தவொரு இரு மொழிப் பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் தனக்குரிய தேவைகளைத் தமிழ் மொழியில் தடையின்றித் திருப்திகரமாகத் தாமதமின்றி நிறைவேற்றிக் கொள்ள எந்தவொரு ஒழுங்கும் அற்ற நிலையே காணப்படுகின்றது. இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகள் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமிழ் மொழியில் கடமையாற்ற மொழிப் புலமையுள்ள அலுவலர்கள் சேவையில் அமர்த்தப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லை.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழியினர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச அலுவலகங்களிலும் தமிழர்களுக்கு உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள மொழித் தடையுள்ளது.\nஇவ்வாறுள்ள நிலையில் 'அரசகரும மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புக்களைக் கையளித்தல்' என்ற தலைப்பின் கீழ் அரககரும மொழிகளை நடைமுறைப்படுத்தும் அலுவலரும், பொறுப்புகளும் 2009.09.25 ஆம் திகதிய 1620/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமான மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி அமைச்சொன்றின் செலயாளர் பிரதம அரச கரும மொழிகள் அலுவாக்கல் அலுவலராகவும் மேலதிக அல்லது சிரேஷ்ட உதவிச் செயலாளர் பொறுப்பான அலுவலராகவும் பொறுப்புடையோராவர். அதேபோல் திணைக்களத் தலைவர் பிரதம பொறுப்பாளராகவும் மேலதிக பிரதித் தலைவர் பொறுப்பாளராகவும் உள்ளமை போன்று மாகாண சபையின் பிரதம செயலாளர் மொழிகள் அமுலாக்கல் பிரதம அலுவலராகவும், பொறுப்பாளராக நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதம செயலாளர் அதற்குப் பொறுப்பாளராகவும் கடமை பொறுப்பிக்கப்பட்டுள்ளது.\nமாகாண அமைச்சுக்கு மாகாணப் பிரதம செயலாளரும் அவருக்கு உதவியாக பிரதிச் செயலாளரும், மாகாணத் திணைக்களத்��ிற்கு அதன் தலைவரும் பொறுப்பாளராக பிரதித் தலைவர்/ பிரதி மேலதிகத் தலைவர் ஆகியோரும், மாநகர சபைக்கு அதன் ஆணையாளரும் உதவியாகப் பிரதி மாநகர ஆணையாளரும், நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு அவற்றின் செயலாளர்களும் நடைமுறைப்படுத்த அவற்றின் நிர்வாக உத்தியோகத்தர்களும் குறித்த அதிவிசேட வர்த்தமானி மூலம் கடமை பொறுப்பிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறிருந்த போதிலும் அரச கரும மொழிக் கொள்கையை உரியபடி செயற்படுத்தப் பல சுற்று நிருபங்கள் வெளியாகியுள்ள போதும் ஏன் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல் தாமதம் நிலவுகின்றது.\nஇது பற்றி ஏன் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அரசகரும மொழிக்கொள்கை உரியபடி செயற்படுத்தப்படாமையால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்களேயாவர். தமிழ்மொழியை அரச அலுவலகங்களில் பயன்படுத்த முடியாத போது அது மனவுளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதுடன் இனநல்லிணக்கத்திற்கும் பாதகமாயமைகின்றது.\nஇந்நிலையை ஒவ்வொரு அரச அலுவலரும் புரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும். நாட்டின் அரசியலமைப்பில் மொழி தொடர்பான சட்டங்கள் எவை அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை, பொறுப்பு அரச அலுவலர் அனைவருக்கும் உண்டு.\nஅதை மீறுவது சட்டவிரோதமானது. அரசியலப்பை மீறுவது என்பதை அரச சேவையின் உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலுள்ளோர் அறிய விசேட வழி வகை செய்யப்பட வேண்டும். அல்லாதுவிடின் நாட்டின் அரச கருமமொழிக் கொள்கையென்பது ஏடுகளில் மட்டுமே காணப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. இருந்தாலும் ஏன் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுகின்றன\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை ஆட்கொண்ட போதே வீதி விபத்துக்கள் மலிய ஆரம்பித்து விட்டன.விபத்துக்கள் மலிந்து...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள். சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக்...\n'நாங்கள் உயிருடன் திரும்பி வந்தது அதிசயமான சம்பவம்'\nதாய்லாந்தில் வெள்ளம் புகுந்த குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நேற்றுமுன்தினம் வீடு திரும்பியிருந்தனர்....\nஇரண்டாம் இளங்கோவடிகள் சுவாமி விபுலானந்த அடிகளார்\n71வது நினைவு தினத்தில் 'இந்து' பத்திரிகை சூட்டிய புகழாரம்விபுலானந்த அடிகளார் பன்மொழிப் புலவர், வேதாந்த வித்தகர், சித்தாந்தப் பேரொளி, அறிவியல்...\nவீழ்த்த முடியாத பெரும் செல்வந்தராக அம்பானி\nமுகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். குறிப்பாக இவர் அறிமுகம் செய்த 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் இந்தியாவில்...\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற போது இருந்த பலத்தை விட லோக் சபாவில் பா.ஜ.கவின் பலம் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. இதனால் தற்போது தாக்கல்...\nபாரதியை உலகறிய செய்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார்\n71வது சிரார்த்த தினம் இன்றுஉலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆற்றிய அளப்பரிய பணிகளை இன்றும் வையகம்...\nஎல்லைமீறிய சமூக சீர்கேடுகளால் உருவான வேதனையின் வெளிப்பாடு\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கிலிடுபவர் வேலைக்கு இலங்கை அரசு நேர்முகத்...\nமஹிந்தவை உதாரணபுருஷராக போற்றும் சுப்பிரமணியன்சுவாமி\nபாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டம்பர் 12-ந் திகதி...\nஅடக்குமுறைக்கு எதிரான போராட்ட சரித்திர நாயகன்\nநெல்சன் மண்டேலா தினம் இன்றுநிறவெறிக்கு எதிராகப் போராடிய உலகின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், தென்னாபிரிக்காவில் மக்களாட்சி முறையில்...\nபல்லவர் காலத்துக்கு முன்னரே தாய்லாந்தில் வாழ்ந்த தமிழர்கள்\nசெல்வச் சிறப்புடைய ஆதித் தமிழர், மாபெரும் கடலைக் கடந்து செல்லும் திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் 'நாவாய்' என்ற மிகப் பெரிய கப்பலில்...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு ��ல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T02:04:03Z", "digest": "sha1:RZMXHPUZTLIU7B74S5REBK7IY57HTPEH", "length": 34083, "nlines": 220, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஇந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்\nஅழகான பெண்களைக் கண்டால் …\nவேல ராமமூர்த்தியின் புத்தகங்கள் வேண்டும்\nதுபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு\nபொன்னியின் செல்வன்-ஒலி புத்தகம் (சுருக்கபட்ட கோப்புகள்)\nபதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு\nமாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி…\nபேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு\nதென்மாவட்டங்���ளில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்\nகடவுள் இருக்கான் குமாரு – திரை விமரிசனம்\nமீண்டும் உதயமாகும், ‘எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்\nபணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது\nஇந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்\nஇந்தியாவில் புலக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் \"ரீமிக்ஸ்\"ஐ கையாளலாம் ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ...\nஅழகான பெண்களைக் கண்டால் …\n அழகர்மலைக்குச் சென்றால் அடிவாரம் முதல் உச்சி வரை , வழி நெடுகிலும் குரங்குகள்தாம் ஒருகாலத்தில் பாதைக்கு வராத குரங்குகள் மக்கள் தரும் உணவுக்காகக் கீழே இறங்கி இன்று பாதைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன ஒருகாலத்தில் பாதைக்கு வராத குரங்குகள் மக்கள் தரும் உணவுக்காகக் கீழே இறங்கி இன்று பாதைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன இந்தக் குரங்குகளிடையேயும் குழுக்கள் இருக்கின்றன இந்தக் குரங்குகளிடையேயும் குழுக்கள் இருக்கின்றன ஒரு குழுவைக் கண்டால் மற்ற குழு விரட்டுகிறது ஒரு குழுவைக் கண்டால் மற்ற குழு விரட்டுகிறது மலைப் பாதைகளை இவைகள் 'இன்ன குழுவுக்கு இது எல்லை' என்று பிரித்துக்கொண்டுள்ளன மலைப் பாதைகளை இவைகள் 'இன்ன குழுவுக்கு இது எல்லை' என்று பிரித்துக்கொண்டுள்ளன நான் தாவர ஆராய்சியோடு குரங்கு ஆராய்ச்சியையும் செய்யலாமா நான் தாவர ஆராய்சியோடு குரங்கு ஆராய்ச்சியையும் செய்யலாமா என்ற அளவுக்குப் போய்விட்டேன் என்றால் ...\nவேல ராமமூர்த்தியின் புத்தகங்கள் வேண்டும்\nவேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப் பரம்பரை மற்றும் பட்டது யானை ஆகிய புத்தகங்கள் வேண்டும்.\nதுபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு\n- த���பாய்: சர்வதேச குழந்தைகள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு 'கிட்ஸ் ரைட்ஸ்' என்ற சர்வதேச குழந்தைகள் உரிமை அமைப்பு, அமைதி விருதை வழங்கி வருகிறது. இவ்விருதை பெற உலகம் முழுவதிலும் இருந்து 120 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருந்து 3 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துபாயில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுமி கேஹாசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை தனது 8வது வயதிலேயே தொடங்கியுள்ளார். துபாயில் கழிவுகளை மறுசுழற்சி ...\nபொன்னியின் செல்வன்-ஒலி புத்தகம் (சுருக்கபட்ட கோப்புகள்)\nவணக்கம் உறவுகளே தமிழ்நேசன் அளித்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் Google drive இல் கோர்க்க படாமல் இருப்பதால் பதிவிறக்கம் செய்ய சிரமமாக இருக்கிறது. அதனால் இந்த சுருக்கபட்ட media fire zip கோப்பை உங்களிடம் பகிர்கிறேன்..... பதிவிறக்க இணைப்பு\nபதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு\nவாங்கின பட்டாசுகளில் கொஞ்சம் கார்த்திகை தீபத்துக்கு எடுத்து வெக்க சொன்னேனே, செஞ்சியா – ஓ அப்படியே பலகாரத்தையும் கொஞ்சம் எடுத்து வச்சிட்டேன் மம்மி – ஜெயாப்ரியன் – ————————————- – எங்க தலைவர் பதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு – ஜெயாப்ரியன் – ————————————- – எங்க தலைவர் பதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு ஏழு தலைமுறைனுதானே சொல்வாங்க… – தலைவரோட சின்ன வீட்டு தலைமுறையையும் சேர்த்து சொன்னேன்… – வி.பார்த்தசாரதி – ————————————— – இவர் போலி சோசியரா, எப்படி சொல்றே – வி.பார்த்தசாரதி – ————————————— – இவர் போலி சோசியரா, எப்படி சொல்றே – குருமேடும், செவ்வாய் மேடும், ரொம்ப பள்ளமா இருக்குங்கறாரே… – குருமேடும், செவ்வாய் மேடும், ரொம்ப பள்ளமா இருக்குங்கறாரே…\nமாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி…\nகல்யாண மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்திதான் போலிருக்கு… – எப்படிசொல்றே_ – மாப்பிள்ளையை வாழ்த்த வயசில்லை, வணங்குகிறோம்னு பேனர் வச்சிருக்காங்களே – ரவீந்திரன் – ———————————— – உங்க உடல் எடை எவ்வளவு – ரவீந்திரன் – ———————————— – உங்க உடல் எடை எவ்வளவு – மேக்-அப்போடயா, மேக்-அப் இல்லாமலா… – மேக்-அப்போடயா, மேக்-அப் இல்லாமலா… – முகமது யூசுப் – ———————————— – இந்த ஆட்டை எப்ப வாங்கினீங்க.. – முகமது யூசுப��� – ———————————— – இந்த ஆட்டை எப்ப வாங்கினீங்க.. – 'மே'…மாதம்தான்… – கே.அருள்சாமி – ————————————- – என்ன ராப்பிச்சை…நைட்ல வீதி வீதியா பாடிட்டுப் போனே – 'ராப்'பிச்சை தாயி….\nசுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......\nபேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு\n- உங்க ஓட்டலில் பேமிலி ரூமுக்கு கூடுதல் கட்டணம்ங்கிறீங்களே… அதிலே ஏ.சி. இருக்கோ இல்லே காஸ் அடுப்பு, இட்லி, தோசை மாவு இருக்கு. குடும்பமா வர்றவங்க அவங்களே டிபனைத் தயாரிச்சு சூடா சாப்பிட்டுக்கலாம். – க.ரத்னம், கோயமுத்தூர். – ————————————— * \"பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா வருது, டாக்டர்\" \"தூங்க வேண்டியதுதானே\" \"அப்புறம், பஸ்ûஸ யார் ஓட்டுறது…\" \"அப்புறம், பஸ்ûஸ யார் ஓட்டுறது…\" – ஏ.ஞானசேகர், மதுரை. – —————————————- – * \"டாக்டர்\" – ஏ.ஞானசேகர், மதுரை. – —————————————- – * \"டாக்டர் பேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு பேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு\" \"சரி… அடம் பண்ணினதுக்கு தனியா ஃபீஸ் ...\n மண்டபத்திற்கும் இராமேசுவரத்திற்கும் இடையே உள்ளது பாம்பன் என்ற ஊர் இங்குள்ள பாலம் , 'பாம்பன் பாலம்' எனப்படுகிறது இங்குள்ள பாலம் , 'பாம்பன் பாலம்' எனப்படுகிறது 1 . பாமபன் கடற்கரைப்பகுதி - 2 . பாம்பன் பாலம் - 3 . பாம்பன் பாலத்திற்குள் , நடுவே தொடர்வண்டி வரும் காட்சி 1 . பாமபன் கடற்கரைப்பகுதி - 2 . பாம்பன் பாலம் - 3 . பாம்பன் பாலத்திற்குள் , நடுவே தொடர்வண்டி வரும் காட்சி \nதென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் – தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. – வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. – ஆனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. சென்னையில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இருப்பினும் மழைக்கான அறிகுறி தெரியவில்லை. – இதற்கிடையில், ...\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்\nபுதுடெல்லி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும். – இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும் அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு ...\nகடவுள் இருக்கான் குமாரு – திரை விமரிசனம்\nமீண்டும் உதயமாகும், ‘எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்\n-- கடந்த, 1956ல், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' என்ற, பட நிறுவனம் துவக்கி, நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்து, நடித்தார், எம்.ஜி.ஆர்., பின், அந்நிறுவனத்தின் மூலம், படங்கள் தயாரிக்கப் படாத நிலையில், வரும் ஜனவரியில் எம்.ஜி.ஆரின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வளர்ப்பு மகன் அப்புவின் வாரிசுகள், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம், மீண்டும் படங்கள் தயாரித்து வெளியிட, முடிவு செய்துள்ளனர். – ———————————– — சினிமாபொன்னையா\n- ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கி வரும், 2.0 படத்தின் கதை, பறவைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அத்துடன், இப்படத்தில் வில்லன்களாக நடித்துள்ள, அக் ஷய்குமார் மற்றும் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும், ரஜினியுடன், பறவை வேடத்தில் தான் மோதுகின்றனர். மேலும், இப்படத்தில், பல்வேறு விதமான பறவைகள் நடித்திருப்பதால், அவற்றின் குரலை, துல்லியமாக பதிவு செய்வதற்காக, ஆஸ்கர் விருது பெற்ற, 'சவுண்ட் இன்ஜினியர்' ரசூல் பூக்குட்டியை, ஒப்பந்தம் செய்துள்ளார், ஷங்கர். – ———————————– — சி.பொ.,\nஉனக்கு 'ஒண்ணு'னா என்னால தாங்கிக்கவே முடியாத���, டார்லிங்க் – அதனாலதான் நான் இன்னொருத்தரையும் காதலிக்கிறேன், டியர் – கே.அருள்சாமி – ———————————- என் கணவர் 'காலை அமுக்கிவிடு'னு கேட்டதுக்கு அதுக்கு வேற ஆளைப்பாருங்கனு சொன்னேன். அது தப்பாப் போச்சு… – கே.அருள்சாமி – ———————————- என் கணவர் 'காலை அமுக்கிவிடு'னு கேட்டதுக்கு அதுக்கு வேற ஆளைப்பாருங்கனு சொன்னேன். அது தப்பாப் போச்சு… – ஏன் – காலை அமுக்கிவிட ஒரு பெண்ணை கூட்டியாந்து வச்சுக்கிட்டார்… – —————————————- – அனைவரையும் நம்பு. ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் நம்பதே, இங்கு வீரமாக வீழ்த்தப்படவர்களை விட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டவர்களே ...\nபணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது\nபழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 55 பேருக்கும் பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு மைசூரு வங்கி கிளையில், தன்னிடம் இருந்த பழைய நோட்டை மாற்றுவதற்காக, முதியவர் ஒருவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மாராடைப்பு காரணமாக அவர் மயங்கி கீழே விழுந்தார். சிறுது நேரத்தில் அவர் ...\n- பிஞ்சுக் குழந்தைகள் குடிக்கும் பாலிலும் கலப்படம் - எளியவர் அருந்தும் தேயிலையிலும் கலப்படம் - எளியவர் அருந்தும் தேயிலையிலும் கலப்படம் - வாயை புண்ணாக்கும் புகையிலை தூளிலும் கலப்படம் - வாயை புண்ணாக்கும் புகையிலை தூளிலும் கலப்படம் - உயிர் காக்கும் மருந்து வகைகளிலும் கலப்படம் - உயிர் காக்கும் மருந்து வகைகளிலும் கலப்படம் - ஏழை - பணக்காரர் பேதமின்றி குடிக்கும் மதுவிலும் கலப்படம் - ஏழை - பணக்காரர் பேதமின்றி குடிக்கும் மதுவிலும் கலப்படம் - கைக்கு கை மாறும் பண நோட்டுக்களிலும் கலப்படம் - கைக்கு கை மாறும் பண நோட்டுக்களிலும் கலப்படம் - பதவி பெறும் தேர்தல் ஓட்டுக்களிலும் கலப்படம் - பதவி பெறும் தேர்தல் ஓட்டுக்களிலும் கலப்படம் - விமானம் ஏறும் கடவுச் சீட்டுகளிலும் கலப்படம் - விமானம் ஏறும் கடவுச் சீட்டுகளிலும் கலப்படம் - தண்ணீரில், எண்ணெயில் பழரசங்களில் எல்லாம் கலப்படம் - தண்ணீரில், எண்ணெயில் பழரசங்களில் எல்லாம் கலப்படம் - எங்கு, எப்படி ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/07/blog-post_26.html", "date_download": "2018-07-21T02:12:02Z", "digest": "sha1:X63CMVYXWTZ2KADBYGA2D5AN3BC4KS4W", "length": 27897, "nlines": 204, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nபுத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்\nஇந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா\nபீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்\nமன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ\nஅடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு\n'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு\nசதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி\nநீயா நாணா- கோபிநாத் புத்தகம்\nபாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்\nபுத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்\nஎனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...\nஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்\nஇந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா\nஇந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா\nபீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்\nபீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மத்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்டிர ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் உள்ளனர். இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு லாலு பல கோடிகள் ...\nபடம்: கவிக்குயில் (ஆண்டு 1977) இசை: இளையராஜா பாடல்: பஞ்சு அருணாச்சலம் பாடியவர்: பாலகிருஷ்ணன் நடிப்பு: சிவகுமார், ஸ்ரீ தேவி - ------------------------------- சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் - கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் ...\nமன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ\nசங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். - கண்கவர் நீல நிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது. - வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும். - இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, ...\nஅடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு\nபுதுடில்லி : ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த ...\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு\nஉலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டியில் வெறும் 9 ரன்களில் கோப்பையை இழந்தாலும் இந்தியர்களின் மனதை வென்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர். - ஏற்கனவே மத்திய அமைச்சர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்த படியே அவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கப் பட்டது. இந்திய வீராங்கனைகளுக்கு மாலை, மரியாதைகள் செய்யப்பட்டு வாழ்த்தினர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று அனைவரும் அதிகபட்ச ...\n'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு\nவாஷிங்டன்: எச் - 1 பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழங்கப்படும், 'எச் - 1பி' விசாக்களை, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விரைவில் வழங்குவதற்கான நடை முறைகளை, அமெரிக்கா துவக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர்களை, அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்த பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்தார். இதனால், இந்தியாவைச் சேர்ந்த தகவல் ...\nசதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 289 வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஹர்திக் பாண்டியா. முகுந்த், தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர் புஜாரா ...\nசுதாகர் அவர்களின் 6174புத்தகம் தேவை\nஉங்கள் முதல் இரு பதிவுகள் தமிழில் இருப்பது போலவே ,\nமூன்றாம் பதிவையும் தமிழிலேயே பதிவு செய்து இருக்கலாமே,சிட்ராஜ் அவர்களே.\nஉங்கள் இரண்டாம் பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பே மேற்கண்ட பதிவும்.\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் ,தமிழிலேயே பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.\nஆகவே உங்கள் ஆங்கில பதிவு நீக்கப்படுகிறது.\nநீயா நாணா- கோபிநாத் புத்தகம்\nபாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்\nபாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்\nஎன்னுடய ஆய்வு கட்டுரையை தமிழ் ஐஸ்வர்யா எழுத்துருவில் சமர்ப்பிக்கவேண்டும். பாமினி மற்றும் லதா எழுத்துருவில் பதிவு செய்து உள்ளேன்.இதை ஐஸ்வர்யா எழுத்துரு ஆக மாற்ற வேண்டும். அல்லது NHM வ்ரிட்டர் / தமிழ்விசை உதவியோடு ஐஸ்வர்யா எழுத்துருவில் தட்டச்சு செய்ய உதவிடுங்கள்.\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-21T02:19:57Z", "digest": "sha1:PJEVQV23EHHU22JCBX2I5QEEDWP6VFXT", "length": 8056, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "டல்ஹவுசி பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 பிப்ரவரி 1845 – 27 சனவரி 1846\nஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.[1]\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2017, 13:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF/", "date_download": "2018-07-21T02:02:55Z", "digest": "sha1:FBRGAHEKSOJYQRNSKY2DSGX3LAAGQBB4", "length": 7875, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "விவேக்குடன் இணையும் தேவயானி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\n‘எழுமின்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்குடன் இணைந்து நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். ‘பாலக்காட்டு மாதவன்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமுன்னணி நடிகர்களுடன் கதாநாயக���யாக நடித்த தேவயானி நீண்ட இடைவெளியின் பின்னர் இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.\nஇந்த திரைப்படத்தை தயாரிப்பாளரான வி.பி.விஜி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக் ராம் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.\nஇந்தத் திரைப்படத்தின் பூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினமே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅஜித்திற்கு போட்டியாக இரட்டை வேடத்தில் களம் இறங்கும் பிரபலம்\nஇயக்குநர் சிவாவுடன், நடிகர் அஜித் நான்காவது முறையாகவும் இணைந்துள்ள படம் ‘விசுவாசம்’ இது\nஇந்த 2 விடயங்களைக் காப்பாற்ற அரசு தலையிட வேண்டும் – விவேக் வேண்டுகோள்\nதமிழகத்தில் விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டும் இன்று இறந்துகொண்டிருக்கின்றன என்று கூறியுள்ள நடிகர\n“ஜெயாவை அப்பலோவுக்கு சென்று சந்திக்கவில்லை” – விவேக்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தா சுகயீனமுற்று அப்பலோ மருத்துவனையில் அனுமதித்திருந்தப்போது\nமுதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய விவேக் மகள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் தனது மகள் அமிர்தநந்தினியுடன் அறக்கட்டளையை விளம்பரப\nவைரமுத்துவை மன்னிப்பதே பண்பாடு – ஆண்டாள் விமர்சனம் பற்றி விவேக்\nஆண்டாள் பற்றி விமர்சனம் செய்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நடக்கும் விமர்சனங்களை நிறுத்திவிட்டு,\nதூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/04/blog-post_7700.html", "date_download": "2018-07-21T02:10:21Z", "digest": "sha1:SC4PTYZ5CV5PAJAMMW4IA7NU3XWXKUXL", "length": 18007, "nlines": 429, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nச: இலங்கை 34.5 ஓவர்களில் 160/3 ; தரங்கா அவுட்\nச: சார்க் மாநாடு முடிந்தது\nச: இந்தியாவுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்ய பாக்.விரு...\nச: குற்றவாளிகள் பற்றிய வெப்சைட்: காவல்துறை தொடங்கி...\nச: 241 கோயில் தேர்கள் செப்பனிடப்படும்\nச: \"தசாவதாரம்\" யாருடைய கதை\nச: அரசு விரைவு பஸ்ஸக்கும் இன்டர்நெட்டில் முன்பதிவு...\nச: கக்கன் மகன் நிலைமை பரிதாபம்\nச: இந்திய சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தல்\nச: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு\nரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய ...\n\"பந்த்' நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு த...\nசார்க் தலைவர்களின் மனைவிகள் 90 நிமிடத்தில் ரூ.50 ஆ...\nஆந்திராவில் இன்று பந்த் .\nசேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி\nச: தினமலர் - சுற்றுலா மலர்\nகோவை அருகே அட்டைப்பெட்டி கம்பெனியில் 4 பேர் பலி\nச: தமிழக போலீஸ் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை வி...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nசேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி\n\"கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை\" -- சச்சின் ஆதங்கம்\nஅணியை விட தனிமனிதர் பெரியவர் அல்ல.\nஅணியில் இருக்கையில் கமர்சியலில் நடிப்பது தப்பு இல்லை. ஆனால் கமர்சியலில் நடிப்பதற்கு அணியில் இருக்க முயற்சிப்பதை என்ன சொல்வது.\nதோல்வியும், வெற்றியும் பெரிதல்ல, தோல்விக்கு காரணம் அணியில் அக்கறை இன்றி இருப்பது , உள் பூசல்கள் உருவாக்குவது போன்றவையாக இருப்பதை பார்கையில் சிரமமாக இருக்கின்றது.\nஇந்த பேட்டி கூட தன்னை பற்றி கழிவிறக்கத்தை ரசிகர் மத்தியில் உருவாக்கி போர்டின் முடிவுகளை கட்டுப்படுத்தவே.\nசச்சின் முன்பு நன்றாக விளையாடினார், நாங்களும் நன்றாக கை தட்டினோம். இப்போது வேகப்பந்தை விளையாட முடியவில்லை, ஆட்டத்தில் கவனம் இல்லை கை தட்டலை நிறுத்துகின்றோம். அவரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டு தனக்கான அணியின் இடத்தை பற்றிய அச்சம் இன்றி அதே நேரம் ஆட்டத்தில் பொறுப்பின்றி இருப்பதே வருத்ததிற்கு காரணம்.\nவரலாற்றில் வாழ்வதை விட்டு விட்டு நடப்பதை நடக்க போவதை பாருங்கள்\nமுதலில் நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்...இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணியில் இருந்த ஒவ்வொருவர் மட்டுமல்ல பயிற்சியாளரும் காரணம்.ஆனால் சேப்பலின் இத்தகைய வாக்கியங்கள் அவரது தப்பித்துக் கொள்ளும் மனோபாவத்தினை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.இன்றைய சூழலில் இதுவரை பெரிய அளவில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்திராத சச்சினைக் கூட மனம் வருந்தி பேச வைத்தது மட்டுமே சேப்பலின் சாதனை எனலாம்.அதே சமயம் சச்சினை போன்ற ஒரு அற்புதமான துவக்க ஆட்டக்காரரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் களமிறக்கி ஸ்திரத்தன்மையை குலைத்த பெருமையும் சேப்பலையே சேரும்.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-07-21T02:14:51Z", "digest": "sha1:G2PA7DYZQEY6BJ55GXVCM47M7VGL3Y25", "length": 19868, "nlines": 222, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகாற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை\nஇந்த முறை கொலுவில் தீம் டாய்ஸ்டோரி.. சோனி டீவியில் இருந்து டாய்ஸ் எல்லாம் வெளியே வருகிறது.. எல்.ஜி டீவி தான் ந்னு குட்டிப்பையன் ஒரே அழுகை.. அது எப்படி நாம ஒரு ‘சோனி’(க்)குடும்பம் ந்னு சொல்லி .. நானும் பொண்ணும் ஒரே பிடியா , ”சோனி எல் சிடி” டீவி மாடல் தான் செய்தோம். அதுல இருந்து பாருங்க ஒரு டினோசர் வெளிய வந்திட்டிருக்கு.. ட்யூப்லைட்.. டீவி ,ஷோகேஸ், பக்கத்துல சின்ன பியானோ, பூந்தொட்டி, எல்லாம் பெரிசு செய்து பார்த்துக்கோங்க..:)\nமுன்னமே வெளிய வந்த பொம்மையெல்லாம் நின்னிட்டிருக்கு.. சுண்டலை எல்லாம் போட்டோ எடுக்கல இந்த முறை.. இன்னிக்கு சுசியமும் , பட்டாணி சுண்டலும்.. எல்லாருக்கும் வச்சிக்கொடுத்தது டீ கப்ஸ் பீங்கானில்.. எல்லாத்தையும் படம் எடுத்துப்போட ரொம்ப சோம்பலாகிடுச்சு.... அம்மா ஸ்கைப்ல குழந்தைங்க பாடியதை எழுதி இருக்காங்க..நானும் ஊருல இருக்கும் கொலுவுக்கு திருப்புகழ் பாடினேன்.. அம்மா பூஜை செய்யும்போது பாடும் ‘ அன்னவாகன தேவி ’பாடினேன் அவங்க கூடவே..\nஅமரிக்காவில் இருக்கும் தம்பிக்கு ஃபேஸ்டைம் ல கொலுவைக்காண்பிச்சேன்.. அங்கருந்தே\nநாத்தனார் மகளும் தம்பி மகனும் எங்கள் கொலுவுக்கு பாடினார்கள்.\n”காற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை”\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 5:01 PM\nஎன்னோட சிறுகதை ,நேரமிருந்தால் படிக்கவும்:\nபடத்துல ட்யூப்லைட்டக் காணோமே, ஒருவேளை திட்டுறீங்களோன்னு தோணினாலும், ச்சே.. ச்சே.. நீங்க நல்லவங்களாச்சே... னு, நல்லாத் தேடினேன், கிடைச்சிடுச்சு\nசோனி எல்.சி.டி யில் சன் டிவி தெரியுதா :-))))\nஹுசைனம்மா முழுக்கவே என் ஐடியா தான்னாலும் அந்த ட்யூப்லைட் ல நான் கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டேன்..:)\nசாரல் எங்க வீட்டுல எந்த டீவியை வாங்கினாலும் அதுல கார்டூன் நெட்வொர்க்கோ இல்லாட்டி ஹங்காமவோ மட்டும் தான் தெரியுது :((\nஅவங்க விருப்பம்தான் முதல் சாய்ஸ்\nநவராத்திரி திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nகொலு ரொம்ப நல்லா இருக்கு....\nஅடடா சுண்டல் மிஸ் பண்ணிட்டோமே... :(\nகயல், கொலுவும் நீங்க பாட்டுகளை பகிர்ந்துகிட்டதும் ரசிச்சேன். Nice\nஅருமையா அழகா இருக்கு கொலு.\n//ட்யூப்லைட்.. டீவி ,ஷோகேஸ், பக்கத்துல சின்ன பியானோ, பூந்தொட்டி, எல்லாம் பெரிசு செய்து பார்த்துக்கோங்க..:)//\n ஹுஸைனம்மா வேற கிடைச்சுட்டுன்னு சொன்னாங்��ளா, 4,5 ஆவது படங்களில் ட்யூப் லைட்டை தேடு தேடெனத் தேடி பிறகு படம் 2-ல் கண்டு பிடிச்சிட்டேன்:)\nஅப்புறம் பியானோ வாசிச்சவரு ஸ்டூலோடு விழுந்து விட்டார் போலயே. உட்கார வையுங்க:)\nடைட்டில் பார்த்துட்டு ஆஹா நிறைய வானொலி அல்லது பாடல்கள் இணையத்தில் இருப்பது பத்தின ரிப்போர்ட்டாக இருக்கும் நினைச்சேனாக்கும் :)\n//அப்புறம் பியானோ வாசிச்சவரு ஸ்டூலோடு விழுந்து விட்டார் போலயே. உட்கார வையுங்க:)\nLOL:)) அவுரு வாசிச்சு வாசிச்சு களைச்சுப்போயி கவுந்துட்டாருபோல :))\nஎதோ ஒரு கொலு ஹ்ம் :)\nபடங்கள் எல்லாம் அழகாய் இருக்கு...\nநின்னு நிதானமா ரசிச்சதுலே நாள் போனதே தெரியலை\nதீம் கொலு அருமைங்க..சோனி டிவி சூப்பரோ சூப்பர் போங்க..\nஇன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க\nஉங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.\nகொலு அருமையாக இருக்கு.ரசித்து பார்த்தேன்.\nரமணி .. நன்றிங்க :)\nநன்றி வெங்கட் அடுத்தமுறை வந்துடுங்க..:)\nபியானோ வாசிச்சவர்ன்னு யாரும் இல்ல.. பக்கத்துல இருந்த வேற டாய்ஸ் விழுந்து கிடக்கு ..ஸ்டூலும் சாஞ்சு இருக்கு..அதெல்லம் கவனிக்காம படம் எடுத்துட்டேன் ராமலக்‌ஷ்மி :)) உங்களுக்கு ஸ்கைப்ல காமிக்கும் போது தான் கடைசியில் அதை சரி செய்தேன்\nமழை வாங்க.. நன்றி :)\nஆதி கலக்குங்க.. நன்றிப்பா :)\nதமிழ்மீடியாவில் பதிவு அறிமுகங்கள் -1\nவானவில் இற்றைகள் அக்டோபர் 2011\nகாற்றலை இல்லை என்றால் (மனப்) பாட்டொலிக்கேட்பதில்லை...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) க��ள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/05/blog-post_114688967749067233.html", "date_download": "2018-07-21T01:37:55Z", "digest": "sha1:CJEKRJLPUQZI2LQZRGUU7SP24WAIDQTJ", "length": 32044, "nlines": 79, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: கருணாநிதி ஜெயலலிதா - யாருக்கு ஆதரவு?", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nகருணாநிதி ஜெயலலிதா - யாருக்கு ஆதரவு\nகருணாநிதி ஜெயலலிதா: யாரை ஆதரிக்கப் போகிறோம்\nஎதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாயம் திமுக லி காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்றிருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.\nமுஸ்லிம்கள் வாழுமிடங்களில் அதிமுக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மக்களும் ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் சிறுபான்மை சமூக மக்களின் ஆதரவைப் பெற நாடகமாடுகிறார்.\nதேர்தல் நேரத்தில் மட்டுமே பரபரப்பாய் இயங்கும் ஓரிரு முஸ்லிம் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைதோறும் 'கச்சேரி' நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தனியார் டி.வி. மூலமாக போயஸ் தோட்டத்தில் பெற்றுக் கொண்ட 'சூட்கேஸ்'களுக்கு விசுவாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுஸ்லிம்களுக்கு திமுக என்ன செய்தது\nசிலர், திமுக ஆட்சியில்தானே கோவைக் கலவரம் நடந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். நாம் அதனை மறுக்கவில்லை. அதேசமயம், திமுக ஆட்சி நடைபெற்ற\n1960-1975 1989-1991 1996-2001 ஆகிய காலக்கட்டங்களில் முஸ்லிம் சமூகம் பல நன்மைகளைப் பெற்றுள்ளதை மறந்துவிட முடியாது.\n1971லிருந்து 1975 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள், உருது பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இதனால்\n95 சதவீத தமிழக முஸ்லிம்களுக்கு ஓரளவு சமூக நீதி கிடைத்தது. சென்னை காயிதே மில்லத் கல்லூரி, மதுரை வக்பு வாரியக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டன. உருதுமொழி வளர்ச்சிக்காக உருது அகாடமி தொடங்கப்பட்டது.\nஜெயலலிதாவின் ஆட்சியில் பாபர் மஸ்ஜித் இடிப்பை தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது 'தடா' கறுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. அவர்களையெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞர் அரசு தான் விடுதலை செய்தது. கோவையில் நடைபெற்ற சம்பவங்களில் முஸ்லிம்க���் சாதாரண கிரிமினல் வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது வேறு பயங்கர சட்டங்கள் ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.. மாறாக 2005ல் ஜெயலலிதாவின் ஆட்சியில் முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலவரத்தில் பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா எப்படிப்பட்ட மதவெறியர் என்பது உலகம் அறிந்த உண்மை\nசென்னையில் ஜெ. ஆட்சியில் நடைபெற்ற மீலாது விழா கலவரத்தை முஸ்லிம்கள் யாரும் மறக்க முடியாது. அந்தக் கலவரத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டது.\nபாபரி மஸ்ஜித் இடத்தில் கரசேவை நடத்த வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக அல்லாத ஒரே முதலமைச்சர் என்ற 'விருதை' ஜெயலலிதாவுக்கு சங்பரிவாரங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது ஜெயலலிதாவின் அரசு கடுமையாக நடந்து கொண்டது. அதிராம்பட்டினம், மேலப்பாளையம். கோவை போன்ற இடங்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை தடாச் சட்டம் பாய்ச்சப் பட்டது. காயல்பட்டினத்தில் 'எச்சில் துப்பினார்' என்ற காரணத்தை() சுமத்தி ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார்.\n14 வயது முஸ்லிம் சிறுவன் மீதெல்லாம் 'தடா' சட்டம் பாய்ச்சப்பட்டது. ஜெயலலிதாவின் 1991 1996 ஆட்சியில் கோவை பள்ளிவாசல் இமாம் ஜியாவுதீனும், திண்டுக்கல்லில் பள்ளிவாசல் இமாம் காஸிமும், இராமநாதபுரத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்த கூரியூர் ஜின்னாவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளே பதிவு செய்யப்பட்டன. ஆனால் மதுரையில் ராஜகோபாலனை கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் மீது 'தடா' சட்டத்தைப் பாய்ச்சி அநீதியாக நடந்து கொண்டார் ஜெயலலிதா. அதே வழக்கில் இன்று 'ஜெயா'வின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் பாக்கர் என்பவரும் ஜெயலலிதாவால் 'தடா'வில் கைது செய்யப்பட்டார். அடுத்து ஜெயினுலாபிதீனும் கைது செய��யப்படும் சூழல் வந்தது. அப்போது அவரைக் காப்பாற்றியது த.மு.மு.க. என்ற கேடயம்தான். ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டனர். கோவையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோட்டைமேடு பகுதியில் 'போலீஸ் செக்போஸ்ட்' அமைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார் ஜெயலலிதா. மீண்டும் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போதுதான் அந்த 'செக்போஸ்ட்'கள் அகற்றப்பட்டன.\nஇன்றைய ஜெயலலிதா அரசின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள்\n2002ஆம் ஆண்டில் சங்பரிவார் கும்பல் திருப்பூரில் கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசலை தீவைத்துக் கொளுத்தியது. 70 லட்சம் மதிப்புள்ள பனியன் கம்பெனிகளும் கொளுத்தப்பட்டன. 10 அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 2002லில் அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துகளில் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, பொய் வழக்கு போட்டது ஜெயலலிதா அரசு. 2003-ல் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை அத்துமீறி தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 3,000 முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தினார் ஜெயலலிதா. பிறகு 2004ல், குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பாஜகவுடன் தேர்தல் கூட்டு வைத்தார். 2002-ல் குஜராத்திற்குச் சென்று நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதா, 2003-ல் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தந்தபோது, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமுமுக நிர்வாகிகளை சிறைப் பிடித்தது. 2005-ல், முத்துப்பேட்டையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பாஜகவினர் விநாயகர் ஊர்வலம் நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்த ஜெயலலிதா அரசு, கலவரத்தில் நேரடியாகப் பங்குகொண்ட பாஜகவின் மாவட்டச் செயலாளர் கறுப்பு (எ) முருகானந்தத்தை அதே சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் பாரபட்சம் காட்டியது. 2005ல் பழனி பாலசமுத்திரம் பகுதியில�� முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கவிடாமல் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம்களைத் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்கும் மக்களைத் தடுக்கும்விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக 'மதமாற்ற தடைச் சட்டத்தை'க் கொண்டு வந்து சங்பரிவாரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் கோவையில் சுல்தான் மீரான், அப்துல் சத்தார், சர்தார், கவுண்டம்பாளையம் அப்பாஸ் ஆகியோரும், விழுப்புரத்தில் பள்ளிவாசல் இமாம் உசேன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். கோவையில் இமாம் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கவில்லை. பழனிபாபாவைக் கொன்றவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட்டவர் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தவர்.\nஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். ''அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும், பொதுசிவில் சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறினார். முஸ்லிம், கிறித்ஸ்வ மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களுக்கு எதிராக திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை பிரவீண் தொகாடியா திருச்சியில் நடத்திட அனுமதி தந்தார் ஜெயலலிதா. மார்ச் 2006ல் ''தமிழ்நாட்டை குஜராத் ஆக்குவோம்'' என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காதவர் ஜெயலலிதா. மார்ச் 2006லில் கடையநல்லூரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணாமல் அங்கு நிரந்தரமாக தொழுகை நடைபெறுவதைத் தடுக்கும் வண்ணம் ஜெயலலிதா அரசு பூட்டு போட்டது. குஜராத்தில் 3,000 முஸ்லிம்களைப் படுகொலை செய்த மாபாதகர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாக்கு அளிக்கலாமா\nகோவை சம்பவங்களை இப்போது சிலர் நினைவுபடுத்தி, திமுகவிற்கு நாம் வாக்களிக்கலாமா என்று கேள்வி கேட்கிறார்கள். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை ஆதரித்ததை ஜெய்னுலாபுதீன் வட��டாரம் திட்டமிட்டே மறைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் நடைபெற்ற கோவை உள்ளிட்ட 100 தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ததையும் 'ஜெய்னுலாபுதீன்' வட்டாரம் வசதியாக மறைக்கிறது என்று கேள்வி கேட்கிறார்கள். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை ஆதரித்ததை ஜெய்னுலாபுதீன் வட்டாரம் திட்டமிட்டே மறைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் நடைபெற்ற கோவை உள்ளிட்ட 100 தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ததையும் 'ஜெய்னுலாபுதீன்' வட்டாரம் வசதியாக மறைக்கிறது மேலும் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுகவை ஆதரித்ததையும் அவர்களால் மறைக்க முடியாது.\nஅப்போதெல்லாம் திமுகவை ஆதரித்தவர்கள், இப்போது திடீரென திமுகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் பெற்றுக் கொண்ட 'கமிஷன்'தான். தங்களின் சுயநல வாழ்வுக்காக சமுதாயத்தைக் கூறு போடுபவர்கள், அதற்காக அதிமுக செய்த கொடுமைகளை மறைத்துவிட்டனர்.\n1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா இருந்த போது, ''ஜெயலலிதா இருக்கும்வரை அந்த மேடைக்கே வரமாட்டேன்'' என்று கூறிய ஜெய்னுலாபுதீன், இன்று ''அதிமுகவுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்வேன்'' என்று சபதமெடுத்தது போல் பிரச்சாரம் செய்கிறார், முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கிறார்.. அவரை அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரங்களில், ''அம்மாவின் போர்ப்படை தளபதி'' என்றே அறிமுகப்படுத்துகின்றனர். இதில் திரைமறைவில் நடந்த 'ரகசியம்' என்ன என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.\nகருணாநிதி ஜெயலலிதாவைப் போல் சங்பரிவார் சிந்தனைக் கொண்டவர் அல்ல என்று கூறியவர்கள், இன்று ஜெயலலிதாவிடம் வாங்கிய கமிஷனுக்காக 'பிரச்சார வேலை' செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்துவரும் ஜெயலலிதா அரசை ஆதரிப்பதற் காக 3,000 முஸ்லிம்களைக் கொன்றொழித்த நரேந்திர மோடியின் செயலைக்கூட ஆதரித்துப் பேச முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் துணிந்து விட்டனர். இதைத்தான் சகிக்க முடியவில்லை.\nகலைஞர் கருணாநிதி மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நியாயப் படுத்தவில்லை. அவற்றை ��ன்றும் கண்டித்தோம், இன்றும் கண்டிக்கிறோம். அதேசமயம் இன்று கலைஞரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. தனது தவறை ஒத்துக்கொள்ளும் விதமாக விருதுநகரில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் ''நாம் போகக்கூடாத இடத்திற்குப் போனது தவறுதான்'' என்று பேசினார். அதில் உறுதியாகவும் உள்ளார். அவரது செயல்பாட்டில் பல மாறுதல்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவோ ''பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன்'' என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்குறுதியை மீறி முஸ்லிம்களை வேதனைப்படுத்தினார். ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்லின் எண்ணங்களைத்தான் அமல்படுத்துவார் என்பதை சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஜெயலலிதா அரசினால் எல்லோருக்கும் துன்பம்\nவெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தது ஏழை விவசாயிகளை எலிக்கறி உண்ணும் நிலைக்குத் தள்ளியது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்தது போலீஸ் இலாகாவைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது என எல்லாத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.\nநமது சமுதாயத்திற்கு இடஒதுக்கீடும் தராமல், 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஜாமீனும் வழங்காமல் ஆட்சியின் இறுதியில் நாடகமாடும் ஜெயலலிதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.\nமத்திய மாநில அரசுகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு சிறைவாசிகளுக்கு ஜாமீனில் விடுதலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்திருக்கும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு நமது வாக்குகளை அளிப்போம்\nபதிந்தவர் கடல் கடந்த தமுமுக நேரம் 7:06 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/10/hot-news.html", "date_download": "2018-07-21T02:07:19Z", "digest": "sha1:6E5M5PEIMIZ7SDVHOLS6XSVKKGWNHRKH", "length": 16664, "nlines": 69, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: தொழுகை பள்ளியை தீவைத்து எரித்த ததஜ? HOT NEWS", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்ல���மிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதொழுகை பள்ளியை தீவைத்து எரித்த ததஜ\nதொழுகை பள்ளியை தீவைத்து எரித்த ததஜ\nததஜ வின் சுய நலமற்ற பரிசுத்தமான உன்னத ஏகத்துவ சேவை\nமதுரையில் வில்லாபுரம் ஹவுசிங்போர்ட் காலனியில் ஈதுல் ஃபித்ர் ஈகைத்திருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகை வைப்பதற்காக வேண்டி தமுமுக , ததஜ என்ற இரண்டு அமைப்புக்களும் அனுமதி கேட்டு காவல' துறையில் வின்னப்பித்திருந்தனர். ஜெயலலிதாவின் ஆதரவோடு சென்ற வருடம் பெருநாள் தொழுகையை ததஜவினர் கொடியையும் தோரனத்தையும் கட்டி அரசியல் மேடை போன்று ஆக்கி அதில் ததஜ வின் அசரப்தீன் பிர்தௌசி என்ற அயோக்கியரை கொண்டு ஏகத்துவம் என்ற பெயரில் அரசியல் பேச வைத்ததாலும் எரிச்சலுற்றிருந்த அபபகுதி மக்கள் இம்முறை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அங்கு தொழுகை நடத்தி வரும் தமுமுக வினருக்கு ஆதரவளித்ததாலும் முன்னுரிமை அடிப்படையிலும் தமுமுக வின் மனுவை பரிசீலித்த காவல்துறையினர் தமுமுக வினர் அங்கு தொழுகை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். இதை எதிர்த்து ததஜ வினர் பிரச்சினை செய்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இது சம்பந்தமாக திருப்புவனம் டி.எஸ்.பி கனேசன் அவர்கள் விசாரனைக்கு இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார் இதில் இறுதியாக நடுநிலையாளராக ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜா ஹசன் அப்பாஸ் அவர்களை ஏற்றுக்கொள்வது எனவும் அவர் மூலம் அமைதி கான்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆக டி.எஸ்.பி கனேசன் அவர்கள் இரு தரப்பாரையும் கை;கிய ஜமாத் தலைவர் ஆகியோரையும் வைத்து அமைதி கூட்டம் போடுவதற்கு மறுநாள் வரச் சொல்லியுள்ளார்.\nமறுநாள் திங்கள் கிழமை (23-10-2006) திருப்புவனம் டி.எஸ்பி ஆபிசில் ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் வந்துவிட மதியம் வரை ததஜ வினர் வரவில்லை பொறுமையிழந்த டி.எஸ்.பி கனேசன் அவர்கள் ததஜ வினருக்கு போன் செய்து கடுமையாக சாடியதால் அவசரமாக வந்தவர்கள் இருதரப்பினரிடமும் நடுநிலையாக ஐக்கிய ஜமாத் தலைவரை வைத்து பேச்சு வார்த்தை நடத்திய டி.எஸ்.பி கனேசன் அவர்கள் ஐக்கிய ஜமாத் தலைவர் அவர்களின் முடிவான இரு தரப்பாரும் அங்கு தொழவைக்காமல் அந்தபகுதி வில்லாபுரம் ஹவுசிங் போர்ட் பள்ளி இமாம் அங்கு தொழ வைப்பார் இருதரப்பாரும் அங���கு தொழுது கொள்ளவும் என்ற முடிவுக்கு வந்து அதற்கு தமுமுக வினர் ஆதரவளித்தனர். ஆனால் அந்த முடிவுக்கு ததஜவினர் சம்மதிக்காமல் பிரச்சினை செய்ததால் கோபமான டி.எஸ்.பி கனேசன் அவர்கள் இருவருமே அங்கு தொழ வைக்க கூடாது என்று உத்தரவிட்டு விட்டு சென்று விட்டார்.\nஇந்த நிலையில் கோபமாக கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வெளியேறிய ததஜவின் நிர்வாகிகளான பறக்கும் படை காதர் (எ) கமாலுத்தீன், இந்தியன் கலீல், ரஃபீக் மற்றும் முத்து ரஹ்மான் என்போர் அதே காரில் இன்னும் இருவரையும் அழைத்து கொண்டு வில்லாபுரம் சென்று அங்கு எந்த இமாமை பின்தொடாந்து தொழ மாட்டோம் என்று கூறினார்களோ அந்த இமாம் தொழ வைக்கும் பள்ளியில் சென்று தொழுவது போல் நோட்டம் பார்த்து பின்னர் திடீரென அங்கு பெருநாள் தொழ வைப்பதற்காக தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த தொழுகைப்பள்ளிக்கு தீவைத்து விட்டு அந்த கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த மேற்கூறிய ததஜ நிர்வாகிகள் தப்பி சென்றுள்ளனர்.\nஅப்போது அந்த பகுதியின் தமுமுக வின் வர்த்தக அணி நிர்வாகி நூருல் ஹக் என்பவர் பெருநாள் தொழுகை பள்ளிக்கு ததஜ வினர் தீவைத்து விட்டதை அறிந்து உடனடியாக அப்பகுதி மக்களை அழைத்து தீயை அனைத்துள்ளனர் இருந்த போதிலும் ஒரு பகுதி எரிந்து விட்டது.\nதங்களுக்கு அனுமதி வழங்காததால் அங்கு யாரையும் தொழ வைக்க கூடாது என்ற வெறியில் ததஜ வின் தக்லீத் கூட்டத்தினர் தீவைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் கருத்து தெறிவிக்கின்றனர். ததஜவின் நிர்வாகிகள் பள்ளிக்கு தீவைத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் காவல் துறையில் சாட்சியமளித்துள்ளனர். இருந்த போதிலும் ஈதை முன்னிட்டு எந்த பிரச்சினையும் பெறிதாகி விடக்கூடாது என்ற ஐயத்தில் அப்பகுதி மக்களும் தமுமுக வினரும் பொறுமை காத்து வருவதாகவும். காவல் துறையினர் விரைவில் அந்த பெருநாள் தொழுவதற்காக தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த பள்ளிக்கு தீவைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாலும் அப்பகுதி மக்கள் தமுமுக வினர் தெற்கு வெளி வீதியில் உள்ள மினார் பள்ளியிலும் நேற்று பெருநாள் தொழுகை நடத்தி உள்ளனர்..\nஅவதூறுக்கு அஞ்சாது இறைவழியில் ததஜ வினர் செய்யும் தவ்ஹீத் பிரச்சாரம் இதுதானோ ஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்���ள் திறமைகளை பள்ளிக்கு தீவைப்பதிலிருந்து பள்ளிகளை மூடுவது வரை செய்து வரும் ததஜ வின் இந்த சமூக தொண்டுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை பள்ளிக்கு தீவைப்பதிலிருந்து பள்ளிகளை மூடுவது வரை செய்து வரும் ததஜ வின் இந்த சமூக தொண்டுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள் முக்கியமாக வலைகுடா பொருளாதாரத்தில் (அரபுச்சல்லியில்) இயங்கும் இந்த ததஜவின் பள்ளிக்கு தீவைத்தல் போன்ற சமூக மேம்பாட்டு ஏகத்துவ பணிகளுக்கு வலைகுடா வாழ் சொந்தங்கள் என்ன பரிசு வழங்க போகின்றார்கள்\nசெய்தி : நன்றி தினமலர்\nதகவல் உதவி : நன்றி மதுரை மாவட்ட தமுமுக செயளாலர் யு.அலாவுத்தீன் அவர்கள் (கைபேசி 0091934412281)\nமேற்கொண்டு செய்திகள் இங்கு விரைவில் அப்டேட் செய்யப்படும்.\nபதிந்தவர் தபால்காரர் நேரம் 9:58 PM\nஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை பள்ளிக்கு தீவைப்பதிலிருந்து பள்ளிகளை மூடுவது வரை செய்து வரும் ததஜ வின் இந்த சமூக தொண்டுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள்\nஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை நீங்கள் காட்டியுள்ளீரே\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-627455.html", "date_download": "2018-07-21T02:19:36Z", "digest": "sha1:FTHWXX5ZL7FUCWUGWGZI3LZOJFEKISER", "length": 6412, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாகலூர் நகைக் கடையில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபாகலூர் நகைக் கடையில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை\nஒசூர் அருகேயுள்ள பாகலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகைக் கடையை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\nபாகலூர் பேருந்து நிலையத்தில் பாகலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த பாஸ்கர் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.\nஇவர் ஞாயிற்றுக்கிழமை மாலை விற்பனை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.\nதிங்கள்கிழமை காலை கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து அவர் அளித்து புகாரின் பேரில் ஒசூர் டி.எஸ்.பி கோபி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.\nபாகலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரனை நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%C3%BC%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%86%E0%AE%A3-722865.html", "date_download": "2018-07-21T02:22:16Z", "digest": "sha1:OG5TS55PC32NT5UTDD4UHAUJUDM3NY3N", "length": 7082, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சாந்தினி செüக் பகுதியில் 100 ஆண்டு பழைமையான கட்டடம் இடிந்து விழுந்தது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசாந்தினி செüக் பகுதியில் 100 ஆண்டு பழைமையான கட்டடம் இடிந்து விழுந்தது\nதில்லி சாந்தினி செüக் பகுதியில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டடம் சனிக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. எனினும், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.\nஇது குறித்து, தீயணைப்புத் துறை உதவி மண்டல அதிகாரி சஞ்சய் தோமார் கூறியது:\nநான்கு மாடிகள் கொண்ட அந்தப் பழைமை வாய்ந்த கட்டடத்தில் வீடுகள், கடைகள், கிடங்குகள் உள்ளன. கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது\nமூன்று தீ அணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்று, மற்ற கடைகளுக்கு தீ பரவும் முன்பாக அணைத்தோம் என்று அவர் கூறினார்.\nநான்காவது மாடிக்கு மேல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கட்டடம் இடிந்ததாக அப்பகுதி வணிகர் ஒருவர் கூறினார்.\nகட்டடம் சரிவதைப் பார்த்து, சனிக்கிழமை பகல் நேரத்திலேயே சம்பந்தப்பட்ட அரசுத்\nதுறையினருக்குத் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் அது குறித்து உடனடி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலர் புகார் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/movie_description/irumugan-review", "date_download": "2018-07-21T02:18:17Z", "digest": "sha1:SODEQYLLDLS4JB46VFBKQP7I3W4JCW7M", "length": 6530, "nlines": 80, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Irumugan review - Kollywood Talkies", "raw_content": "\nஅரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நாயகன் மற்றும் வில்லனாக நடித்துள்ளளார். மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முதியவர் ஒருவரின் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழக்கின்றனர்.அதற்கு காரணம் சர்வதேசக் குற்றவாளி லவ் (விக்ரம்) என்பவன்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த லவ் என்பவனை முன்னாள் ரா அதிகாரியான அகிலன் (விக்ரம்) மற்றும் அவனது காதலியும் மற்றொரு ரா அதிகாரியுமான மீராவைத் (நயன்தாரா) தவிர வெளியுலகத்தினர் யாரும் இதுவரை பார்த்ததில்லை. எனவே லவ்வைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்க, அகிலன் மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறார்.தனது ஆற்றலையும் இந்த உ���விகளையும் வைத்து லவ்வைக் கண்டுபிடித்து வீழ்த்தும் முயற்சியில் அகிலன் வெற்றிபெற்றனா இல்லையா என்பதே கதையின் முடிவு. ஆனந்த சங்கர் இளம் இயக்குனராக​ இருந்தாலும் நல்ல​ கதையை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் புரியும் விதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.விக்ரம் ஹாலிவுட் அளவிற்கு அற்புதமாக​ நடித்துள்ளார்.நயன்தாரா இடத்தை வேறுயாரும் பூர்த்தி செய்யமுடியாத​ அளவிற்கு அற்புதமாக​ தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஹரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமாக​ அமைந்துள்ளது.\nஇயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப ...\nகோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து ...\nசென்னை: கபாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சீன் செம கலக்கலாக வந்துள்ளாதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/canada/01/180074", "date_download": "2018-07-21T01:44:37Z", "digest": "sha1:UNS6HW4JQPT56U4YFOMOMROGNN53W3TC", "length": 9628, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடாவில் மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகனடாவில் மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை\nகனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஏற்கனவே அவர் ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் கொலை செய்கின்றவர்களை விவசாய காணிகளில் புதைத்து வந்தமையும் தெரியவந்துள்ளது.\nஅவரால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் என்ற 37 வயதான நபர் என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉருகுலைந்திருந்த அவரது சடலம், சர்வதேச முகவர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅவர் 2010ம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளார். 2015ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கிருஷ்ணகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கனடாவின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு Scarboroughவில் வாழ்ந்து வந்துள்ளார்.\nதொடர் கொலையாளி மெக் ஆர்தரினால் முன்னர் கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டொரென்டோ ஓரினச் சேர்க்கை கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் நேற்று அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்ணத்துக்கும், இந்த கிராமத்துக்கும் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tholilulagam.com/2015/02/event-management.html", "date_download": "2018-07-21T02:11:05Z", "digest": "sha1:DCEZGWEO4VBLTD63KBG64G7POMP4YJPB", "length": 20681, "nlines": 136, "source_domain": "www.tholilulagam.com", "title": "ஈவென்ட் மானேஜ்மென்ட் ( Event management) தொழில் - எப்படி செய்வது - ஓர் பார்வை - Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD )", "raw_content": "\nவெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி\nநீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899\nஈவென்ட் மானேஜ்மென்ட் ( Event management) தொழில் - எப்படி செய்வது - ஓர் பார்வை\nஇன்று நகர்ப் புறங்களில் மிகவும் தேவைப்படும் வெற்றிகரமான தொழில்(Business) இது.\nமுன்பெல்லாம் இல்லங்களில் கல்யாணம்(Marriage), காதுகுத்து, சடங்கு என்று நடக்கும். அதற்கு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என்று ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விடுவார்கள். பிறகு கல்யாணங்களுக்கு காண்ட்ராக்ட்(Contract) முறை வந்து விட்டது. சமையல் பணியை எடுத்து நடத்துபவர்களே A-Z கல்யாணம் சம்பந்தப் பட்ட வேலைகளை செய்து தருகிறார்கள். கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு(Events) இது பொருந்தும். இதைத் தவிர மற்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால்\nஇன்றைய வாழ்க்கை முறையில் “பார்ட்டி” இல்லாத வீடுகள்(Houses) உண்டா திருமண நாள் கொண்டாட்டம், புதுமனை புகு விழா, குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், நியூ இயர் பார்ட்டி இது தவிர, அபார்ட்மெண்ட்களில்(Apartments) – பண்டிகைகள், கெட்-டு-கெதர்,\nசிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கூட – தங்களுடைய ஊழியர்களை (Employees)உற்சாகப் படுத்துவதற்காக வருடாந்திரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.\nஇந்த மாதிரி விழாக்களை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பதுதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்(Event management).\nகேள்வி பதில் மாடலில் பேசலாமா\nமுதலில் நான் செய்ய வேண்டியது என்ன\nநீங்கள் ஒரு ஈவண்ட் மானேஜ்மெண்ட் கோ ஆர்டினேட்டராக(Co Ordinator) வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா நல்லது. முதலில் இந்தத் தொழிலுக்குத் தேவையான தகவல்களை(Informations) சேகரித்து, ஒரு டேட்டா பேஸை(Database) உருவாக்குங்கள்.\nவாடிக்கையாளர்கள் - யார் - விழாக்கள், பார்ட்டிகள் நடத்துபவர்கள்.\n விழாக்களுக்கான சிறப்பான ஏற்பாடுகள், விருந்து, பரிசுகள் முதலியன.\nதேவையான பொருட்கள்(Products) கிடைக்கும் இடம், அவற்றை வழங்குபவர்கள், விலை, தரத்தின் ஒப்பு நோக்கு போன்ற விபரங்கள்.\nதனியாக அலுவலகம்(Separate Office) தேவைப்படுமா\nஆரம்பத்தில் தேவையில்லை. உங்கள் வீட்டு விலாசம்(Address), கைபேசி எண்ணை(Mobile no) உபயோகிக்கலாம்.\nவாடிக்கையாளர்கள்(Customers) என்னை எப்படி அணுக முடியும்\nஉங்கள் அபார்ட்மெண்ட் தகவல் பலகையில் உங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கலாம்.\nநண்பர்கள், உறவினர்களுக்கு ஈ மெயில்(E Mail), எஸ்.எம்.எஸ்(SMS) மூலம் தெரிவித்து, விளம்பரம் தேடலாம்.\nஉங்கள் பகுதியில் வரும் பத்திரிக்கைகளில் பேப்பர் இன்ஸர்ட் வைத்து, விளம்பரம்(Advertisement) செய்யலாம்.\nநேரடியாக நிறுவனங்களை அணுகி, உங்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடைக் கொடுக்கலாம்.\nஎனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான ஐடியா(Idea) தேவை:\nஒரு உதாரணத்துடன் பேசினால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nஉங்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் லல்லிக்குப் பிறந்த நாள். அவளது பெற்றோர்கள் உங்களை ஈவண்ட் மானேஜ்மெண்ட்டுக்காக அணுகுகிறார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் இந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்திக் கொடுப்பீர்கள்\nஇந்த இடத்தில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். அறுசுவையின் மற்ற பகுதிகளைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, பின் ஒரு பேப்பரை(Paper) எடுத்து, என்னவெல்லாம் செய்வீர்கள் என்று எழுதுங்கள்.\nஎன்ன இது பரீட்சையா என்று தோன்றுகிறதா, நமக்கு நாமேதானே மார்க் போட்டுக் கொள்ளப் போகிறோம், சரிதானே.\nமுதலில் லல்லியின் பெற்றோர்களிடம் நிறையப் பேசி, டிஸ்கஸ் செய்ய வேண்டும்.\nஎன்றைக்கு பிறந்த நாள், விழா நடக்கும் நேர அளவு, எத்தனை பேர் வருவார்கள், பெரியவர்கள், குழந்தைகள்(Kids) எத்தனை பேர், நடக்கும் இடம், முக்கியமாக அவர்களின் பட்ஜெட்...\nவிழா நடக்கும் நேரம் தெரிந்ததும் விருந்து எப்படி இருக்க வேண்டும், மெனு(Menu) இதெல்லாம் முடிவு செய்து விடலாம்.\nவரும் விருந்தினர்களுக்கான கேம் ஷோ, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்(Kids Games), ரிடர்ன் கிஃப்ட், அதற்கான பட்ஜெட்...\nபார்ட்டி ஹாலின் அலங்காரம், விருந்தினர்களுக்கான இருக்கைகள், புகைப் படம்(Photos), வீடியோ(Video) எடுக்க ஏற்பாடுகள், முக்கியமாக கேக்கின் அளவு, சுவை(Taste), அதில் எழுத வேண்டிய வாசகம்.. இப்படி எந்த சின்ன தகவலையும் விட்டு விடாமல், கவனமாகக் கேட்டு, குறித்துக் கொள்ளுங்கள்.\nஅப்பாடி, இத்தனை வேலையையும் நானே செய்ய வேண்டுமா என்று மலைப்பாக இருக்கிறதா\nநீங்கள் இந்த வேலைகளை சரியான ஆட்களிடம்(Man Power) ஒப்படைத்து, அவை சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்து, தட்டிக் கொடுத்து, (திட்டி) வேலை(Work) வாங்கி, எதேனும் பிரச்னைகள் வந்தால் அழகாக சமாளித்து(பாத்தீங்களா, பாத்தீங்களா, இதெல்லாம் என்னால் எப்படி முடியும்) லல்லியின் பெற்றோர்கள் உங்களிடம் நன்றி சொல்லும் போது, அழகாகப் புன்னகைத்து ...\nஇரண்டொரு நாளில் பில்(Bill) அனுப்புகிறேன் என்று சொல்லி.. இவ்வளவுதான், இவ்வளவேதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்.\nவேலையில் இறங்கி விட்டால் நீங்கள் எவ்வளவோ கற்றுக் கொள்ளலாம்(Learn), சாதிக்கலாம், சம்பாதிக்கலாம்.\nபேக்கரி, காட்டரர், கேம்ஸ் ஷோ(Game Show) நடத்துபவர், வீடியோகிராஃபர் மற்றும் அலங்காரப் பொருட்கள் கிடைக்கும் கடைகள்(Shops) எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு விலாசங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்று ஏற்பாடுகள் செய்ய, விலை(Price), தரம் ஒப்பிட்டு நோக்க உதவியாக இருக்கும்.\nவேலைகளுக்கான செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு, அவ்வப்போது சரி பாருங்கள்.\nரிடர்ன் கிஃப்ட்(Gift), விருந்து இவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டால், செய்யக்கூடிய/செய்ய வேண்டிய ஆல்டர்னேடிவ் பற்றி முதலிலேயே யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஎல்லாம் சரி, வருமானம் என்ன கிடைக்கும்\nநீங்கள் வாங்கிய பொருட்கள், பேக்கரி, காட்டரர் போன்றோருக்குக் கொடுத்த சம்பளம், இப்படி எல்லா செலவினங்களுக்கும் பில், வவுச்சர், பத்திரமாக வைத்துக் கொண்டு, ஒரு ஸ்டேட்மெண்ட் தயாரியுங்கள். (தொலைபேசி, போக்குவரத்து(Transport) செலவு உட்பட)\nஇதன் மொத்தக் கூட்டுத் தொகைதான் அசல் செலவு. (Actual Expenses). இந்தத் தொகையுடன் குறைந்த பட்சம் 15 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 15% சதவிகிதம்தான் உங்களுடைய் லாபம்(Profit).\nஆரம்பத்தில் சிறிய பார்ட்டிகளை(Party) நடத்திக் கொடுத்து, கொஞ்சம் அனுபவம் வந்த பின், உதவியாளர்களை சேர்த்துக் கொண்டு, பெரிய விழாக்களை நடத்திக் கொடுக்கலாம்.\nவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். இல்லங்களில் நடைபெறுவதும், அலுவகங்களுக்கான கொண்டாட்டங்களும் வேறுபட்டிருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களின் தேவையை சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம்.\nஎன்னதான் சொன்னாலும் ஆண்கள் இந்த மாதிரி மொத்த காண்ட்ராக்ட்(Contract) எடுத்து நடத்துவது போன்ற வேலையை செய்வார்கள், பெண்கள் செய்வது முடிகிற காரியமா என்ன\nசென்��ையில் இரு பெண்கள் – ஷோபா, வித்யா என்று பெயர், அவர்கள் இருவரும் விபா என்ற பெயரில் மிகவும் சிறிதாக ஈவண்ட் மானேஜ்மெண்ட் தொடங்கினார்கள். இன்று சென்னையின் முக்கிய வருடாந்திர நிகழ்வுகள் எல்லாமே அவர்கள் பொறுப்பேற்று நடத்துவதுதான். மிஸ் சென்னை, திருமதி சென்னை, மிஸ்டர் சென்னை, மாம் & ஐ என்று பல நிகழ்ச்சிகள். தவிர மிகப் பெரிய கார்ப்பரேட்(Corporate) நிறுவனங்களின் விழாக் கொண்டாட்டங்களின் பொறுப்பும் இவர்களிடம்தான்.\nநடிகை திரிஷா இவர்கள் நடத்திய அழகிப் போட்டியில் வென்றுதான் பின்னர் மாடலாகவும், இப்போது நடிகையாகவும் மின்னுகிறார்.\nLabels: Business Plans, Selfemployment, தொழில் திட்டங்கள், தொழில் வாய்ப்பு, பிசினஸ் டிப்ஸ்\nசிறுதொழில் நிறுவனம் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் பயிற்சி பெற்று சம்பாதிக்க\nதேவை: கம்ப்யூட்டர் / லேப்டாப் +இன்டர்நெட்டுடன்.\nவேலை நேரம்: தினசரி 3 முதல் 4 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2018-07-21T01:37:28Z", "digest": "sha1:2KPHM5SF3CDIFJ4YHAKVENNCBTG4SIYN", "length": 7670, "nlines": 100, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு...", "raw_content": "\nசீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு…\nசீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு…\nசீனப் பொருட்கள் மீது மீண்டும் 10 சதவீதம் கூடுதல் வரியை விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் என்று தொட்ரந்து கூறி வந்தார்.\nஇதனைத் தொடர்ந்து 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 25 சதவீத வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தார்.\nஇதில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அள��ிற்கு சீனா வரி விதித்தது.\nஇந்த நிலையில் மீண்டும் சீனப் பொருட்களுக்கான வரிவிதிப்பை அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்…\n‘இந்தியன் 2’வுக்கு முன்பு ‘சபாஷ் நாயுடு’\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப்…\nபாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது – ஸ்ரீரெட்டி\nமீண்டும் தீவிர அரசியலில் அழகிரி\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது கூந்தலுக்கு ஆபத்து\nஅவையின் மாண்பை குறைக்கும் செயல் -ராகுலை சுமித்ரா மகாஜன்…\n3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புனேவில்…\nகண்டதும் பிறக்கும் காதலில் நம்பிக்கை இல்லை-கேத்ரின் தெரசா\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்- இந்தியா வெற்றி\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர்…\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில்…\nமணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2013/09/04/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T01:42:00Z", "digest": "sha1:SSLQT56DJ2WEOW277ICJR4YOWEHDGUJJ", "length": 39965, "nlines": 352, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "பள்ளிக்கூட நினைவுகள்! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஐந்தாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த (இப்போது இருக்கிறதா) கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் படித்தேன். என்னுடன் கூட ஒரு பிரபல குழந்தை நட்சத்திரம���ம் படித்தார் அதே பள்ளியில். ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ பாடிய குட்டி பத்மினி தான் அந்த குழந்தை நட்சத்திரம்\nஇப்போது புரிகிறதா என் பாபுலாரிடிக்குக் காரணம்\nமுதல் வகுப்பு ஆசிரியை தர்மு என்கிற தர்மாம்பாள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து வீட்டை ‘பளிச்’சென்று வைத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் வகுப்பிலேயே எங்கள் பிஞ்சு மனதில் ஏற்றியவர்.\nஆறு, ஏழாம் வகுப்புகள் அங்கிருந்த ஒரு அரசு நடுநிலை பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் இருந்த பாட்டு ஆசிரியையும், (பெயர் மறந்து விட்டது. மன்னித்துவிடுங்கள் டீச்சர்) ஆங்கில ஆசிரியையும் (திருமதி கனகவல்லி) என்னால் மறக்க முடியாதவர்கள்.\n‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்கொரு குணம் உண்டு’,\n‘சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே\n‘மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான்.\nஅவரே எங்கள் பள்ளியின் ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ் படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.\nஎனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:\nகாகித துண்டுகள், காகித துண்டுகள்\nதரையிலே பார், தரையிலே பார்,\nபொறுக்கி எடு, பொறுக்கி எடு.\nகரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி\nகரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது\nமலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்\nமலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது\nஅது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது\nதிரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி\nதிரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது\nஇதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே.\nஅவரே நடன ஆசிரியையும் கூட. பாரத நாட்டின் தவப்புதல்வா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.\nஏழாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணியில் படித்துக் கொண்டிருந்த நான் எட்ட��ம் வகுப்பிற்கு புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமூக பாட ஆசிரியை குமாரி லீலாவதி. வரைபடம் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார். என்னுடைய மேப் ரீடிங் ஆசைக்கு விதை ஊன்றியவரே இவர் தான். பாடம் சொல்லிக் கொடுப்பதென்றால் இவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தலைக்குள் பாடத்தை ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.\nஅசாத்திய கோபம் வரும். பத்தாம் வகுப்பிற்கு போனவுடன், இவரே எங்கள் ஆங்கில ஆசிரியை. இன்று ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அடித்தளம் போட்டது இவர்தான். ஒருமுறை பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி: தலைப்பு ஆங்கிலக் கல்வி அவசியமா எல்லோருமே அவசியம் என்று பேசவே தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நான் ஒரு மாறுதலுக்கு வேண்டாம் என்று பேசினேன். வந்தது பாருங்கள் ஒரு கோபம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என்னுடன் பேசவே இல்லை. என்னுடைய சமாதானங்கள் எதுவுமே அவர் காதில் விழவில்லை.\nபதினொன்றாம் வகுப்பு (SSLC) ஆங்கில இலக்கணம் மற்றும் துணைப் பாட (non-detailed) ஆசிரியை. வெகு எளிமையாக ஆங்கில இலக்கணத்தை சுவாரஸ்யமாக சொல்லித் தருவார். எனது வகுப்பில் ஒரு ஆங்கில ஆசிரியை வந்து சேர்ந்தார். ஒருநாள் வகுப்பு முடிந்தவுடன் சொன்னார்: ‘Present Perfect Tense இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி’. நான் ‘என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தாவிற்கு இந்த நன்றிகள் சேரட்டும்’ என்றேன்.\nகேதாரேஸ்வர சர்மா என்னும் சர்மா ஸார்\nஎனது தமிழ் வாத்தியார். இன்று நான் ஒரு தமிழ் வலைப்பதிவாளர் ஆக பெயர் எடுத்திருப்பதற்கு இவரே காரண கர்த்தா. இவர் சொல்லிக் கொடுத்த ‘தேமா, புளிமா’ இன்னும் நினைவில் இருக்கிறது. இவர் வருடந்தோறும் செய்யும் ஆண்டாள் கல்யாணமும் மறக்க முடியாத ஒன்று.\nஎனக்குப் புரியாத கணிதத்தை என் தலையில் ஏற்றப் பார்த்து முடியாமல் போனவர். மன்னித்துக் கொள்ளுங்கள் டீச்சர். இன்றுவரை கணிதம் எனக்கு எட்டாக்கனிதான்.\nஇன்னும் பல பல ஆசிரியர்கள். நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். நிச்சயம் எழுதுகிறேன்.\nநானும் ஒரு ஆசிரியை ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் தாமதமாக எனக்கு ஆசிரியை ஆக ஒரு வாய்ப்புக் கிடைத்த��, அதில் நான் வெற்றியும் பெற்றேன் என்றால் இந்த அத்தனை ஆசிரியர்களின் பங்களிப்புதான். இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒருவிதத்தில் மெருகேற்றி இருக்கிறார்கள்.\nஎல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nஅரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தினம் ஆசிரியை ஆரம்பப் பள்ளி எம்.ஸி.டி.எம். பெண்கள் உயர்நிலைப்பள்ளி சர்மா ஸார் சாந்தா டீச்சர் திருவல்லிக்கேணி தேமா பள்ளி புரசைவாக்கம் புளிமா லில்லி கான்ஸ்டன்டைன் லீலாவதி டீச்சர் வாழ்த்துக்கள்\nPrevious Post குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி\nNext Post நிறமறியா நோய் – 2\n39 thoughts on “பள்ளிக்கூட நினைவுகள்\n10:36 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nமிகவும் அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.\n11:01 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\n10:39 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nநீங்களும் ஒரு ஆசிரியர் என்பதால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஉங்கள் பள்ளி நினைவுகளை அழகாக எழுதியுள்ளீர்கள். சற்று முன்புதான் நானும் ஒரு பதிவு எழுதினேன். அதில் உங்கள் அளவு என்னால் எழுத இப்போது இயலவில்லை. என்னளவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.\n11:04 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nஎன்னளவுக்கு இல்லை, என்னைவிட நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள். உங்கள் பதிவு படித்து பின்னூட்டமும் கொடுத்துவிட்டேன்.\nவருகைக்கும் ஆசிரியர் தின வாழ்த்திற்கும் நன்றி\n11:38 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nஅது இன்றைய பதிவு. நான் சொன்னது நாளைய (sep-05) பதிவு உங்கள் தன்னடக்கத்தை என்னிடம் காட்டாதீர்கள். 🙂 உங்கள் அனுபவம் பதிவுலகில் கூட என்னைவிட பெரிதுதான். உண்மைதானே உங்கள் தன்னடக்கத்தை என்னிடம் காட்டாதீர்கள். 🙂 உங்கள் அனுபவம் பதிவுலகில் கூட என்னைவிட பெரிதுதான். உண்மைதானே 🙂 🙂 இருப்பினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.\n10:53 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nமாமி, செம ‘அடி’த்தளம் போல, அதான் நீங்கள் ஆங்கிலத்தில் ஆசிரியையாக கலக்கியதன் காரணம் போலும் 😉 வாழ்த்துக்கள் டீச்சர் \n11:06 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nஎங்கே ரொம்ப நாளாகக் காணுமே என்று பார்த்தேன்.\n11:23 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\n ஒரு சில வருஷங்கள் (உங்களுக்கு அலர்ஜியான :)) கணக்கை மாணவர்கள் மூளையில் வெற்றிகரமாக ஏற்றியிருக்கிறேன் என்ற நினைவுடன், ஆசிரியர் தின வாழ்த்துக்கள்ளுக்கு நன்றி, உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n3:00 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n உங்களையும் இன்றைக்குப் பல மாணவர்கள் நெகிழ்வுடன் நினைத்துப் பார்த்திருப்பார்கள், இல்லையா\nகணக்கு டீச்சர் மகிக்கு ஒரு ஓ\nவருகைக்கும், ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி\n11:52 பிப இல் செப்ரெம்பர் 4, 2013\nஉங்கள் பள்ளி நினைவுகளுடன் எங்கள் ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்க செய்துவிட்டீர்கள். ஆசிரியர்தின வாழ்த்துகள்.\n2:57 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nநீங்களும் உங்கள் ஆசிரியர்களை நினைத்துப் பார்த்தீர்களா\n12:20 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\n2:17 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n6:15 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nபள்ளிக்கால நினைவுகளையாரும் மறக்கமுடியாது……… அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா\n2:16 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n6:43 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nஎழெட்டு மாதமாக தொடர் துரத்தலில் சில நாட்களுக்கு முன் தான் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூலம் என் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் இன்னும் காரைக்குடியில் தான் இருக்கின்றார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது. வயது 80. இப்போது எப்படி இருப்பார் என்று யோசித்துப் பார்த்துக் கொள்வதுண்டு. இதே போல பல ஆசிரியர்களை நினைக்க வைத்த பதிவு இது.\n2:16 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nநல்ல நல்ல ஆசிரியர்களால் உருவானவர்கள் நாம். அவர்களை இன்று சிறப்பாக நினைத்து நன்றி கூறுவோம். சீக்கிரம் உங்கள் ஆசிரியரை பார்த்துவிட்டு வாருங்கள். குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போய் காட்டுங்கள். நமது அடுத்த தலைமுறைக்கும் ஒரு நல்ல ஆசிரியர் அறிமுகம் ஆகட்டும்\n8:11 முப இல் செப்ரெம்பர் 5, 2013\n2:13 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\n8:46 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nஅருமை… அருமை… இனிய நினைவுகளை நினைக்க வைத்தது…\n2:08 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nவருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் நன்றி\n10:37 முப இல் செப்ரெம்பர் 5, 2013\n2:07 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nநான் சும்மா கோடு போடச் சொல்லித் தந்தேன். நீங்க ஹைவே போடுறீங்களே\n10:39 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nஅருமையான பதிவு ரஞ்சனி உங்கள் ஆசிரியைகளுக்கு நன்றி சொல்லி எங்களுக்கு ஒரு அருமையான பதிவை தந்துவிட்டீர்கள் நன்றி பாராட்டுக்கள் உங்களுக்கு எட்டாக்கனியான கணிதம் எனக்குப் பிடித்த கனி என்றும் இனிக்���ும் கனி அதையே சுமார் 25 வருடங்கள் பல மண்டைகளுக்குள் ஏற்றி புரியவைத்து வாழ்ந்து முடித்தேன் என்பதை பெருமையுடனும் கர்வத்துடனும் சொல்லிக் கொள்கிறேன். எனது மாணவர்கள் எத்தனை பேர் இதுபோல் வர்ணித்து பதிவுகள் எழுதினார்களோ தெரியாது இன்று என்னுடன் வேலைபார்த்த பல ஆசிரிய ஆசிரியைகள் வாழ்த்து அனுப்பினார்கள் போனில் வாழ்த்து தெரிவித்தார்கள் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு சந்தோஷப்படுகிறேன் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்\n2:06 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nநிச்சயம் பல மாணவர்கள் உங்களை இன்று உளமார நினைத்து நன்றி கூறியிருப்பார்கள். அன்பான கணித ஆசிரியை என்றால் சும்மாவா\nஉங்களுடன் தொலைபேசியில் பேசியதும் – காலையில் அழைத்து வாழ்த்துக்கள் சொன்னது – எல்லாமே சந்தோஷமான நிகழ்வுகள்.\n11:00 முப இல் செப்ரெம்பர் 5, 2013\nஅருமையான நினைவலைகள். இன்னிக்கு ஆசிரியர் தின அஞ்சலியைச் சிறப்பாகச் செலுத்திட்டீங்க.\nநீங்க எழுதின பாடல் பாடிப் பார்த்துட்டேன். எங்களுக்கும் இந்தப் பாடல் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதோட இல்லை இன்னொரு பாடலும் உண்டு.\nஇடி இடிக்குது இடி இடிக்குது னு ஒரு பாட்டு வரும். கருவேல மரத்திலே னு ஒரு பாட்டு. எல்லாம் அரைகுறை நினைவா இருக்கு. :)))))\n2:04 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nபாடல்களை g+ இல் பாதி நினைவிற்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.\ncheena ( சீனா ) சொல்கிறார்:\n1:58 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nஅன்பின் ரஞ்சனை நாராயணன் – அருமையான பதிவு- ஆசிரியர் தினத்தன்று பதிவு நன்றேஉ – அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\n2:00 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nஇந்தமுறை பதிவர் திருவிழாவில் நீங்கள் இல்லாத குறையை ரொம்பவும் உணர்ந்தேன்.\ncheena ( சீனா ) சொல்கிறார்:\n2:00 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nஅன்பின் ரஞ்சனி நாராயணன் – அருமையான பதிவி – அத்தனை ஆசிரியர்களையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அருமை – நினைவாற்றல் பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\n2:02 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n3:45 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மா..\nஎந்த ஆசிரியர் பெயரும் விடுபாடது .. நினைவில் கொண்டு வாழ்த்திய விதம் சிறப்பு.\n8:09 பிப இல் செப்ரெம்பர் 5, 2013\n8:52 முப இல் செப்ரெம்பர் 6, 2013\nநர்சரியிலிருந்து பள்ளி இறுதி வகுப்ப�� வரை உங்களுடன் பயணித்த சில ஆசிரியர்களை நினைவில் வைத்து எழுதிய பதிவு மனம் கவர்ந்தது.\nஅவர்களை வாழ்த்திய விதம் அருமை.\nஉங்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\n8:55 பிப இல் செப்ரெம்பர் 8, 2013\nஉங்களின் ஆசிரியர்களை நானும் அறிந்து கொண்டேன்..ஆசிரியையான உங்களுக்கும் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n10:45 பிப இல் செப்ரெம்பர் 8, 2013\nவருகைக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி\n10:22 பிப இல் செப்ரெம்பர் 8, 2013\nஉங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் சிறப்புகளை மறக்காமல் சொல்லி அவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்\n10:47 பிப இல் செப்ரெம்பர் 8, 2013\nமறக்க முடியாத ஆசிர்யர்கள் ஆயிற்றே\n10:51 முப இல் ஒக்ரோபர் 15, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஆக அக் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakfashionweek.com/ta/how-to-remove-acrylic-nails-with-water/", "date_download": "2018-07-21T01:56:09Z", "digest": "sha1:L26CBDAQ5N6RS2QRBI4QPUZXYMYAF2PX", "length": 14387, "nlines": 103, "source_domain": "www.pakfashionweek.com", "title": "சிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று | பாகிஸ்தான் ஃபேஷன் வீக் | நகங்கள் மற்றும் ஃபேஷன் ஸ்பாட்", "raw_content": "பாகிஸ்தான் ஃபேஷன் வீக் | நகங்கள் மற்றும் ஃபேஷன் ஸ்பாட்\nபாகிஸ்தான் ஃபேஷன் வீக் ( PFW) அனைத்து பேஷன் நாகரிகத் தொழில்துறையை பற்றி.\nசிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\nசிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\nமூலம் Javaid மீது ஜனவரி 8, 2018 இல் அக்ரிலிக் நெயில்ஸ் 5953 காட்சிகள்\nசிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று,5 / 5 ( 1வாக்குகள் )\nநீங்கள் வாக்களிக்க JavaScript ஐ செயலாக்குவது அவசியம்\nYou can also see அக்ரிலிக் நகங்கள் வடிவமைப்புக���ை நகங்கள் பல்வேறு வடிவமைப்புகளை பார்க்க.\nஎப்படி தண்ணீர் அக்ரிலிக் நகங்கள் நீக்க\nஎப்படி அக்ரிலிக் நகங்கள் நீக்க\nஎப்படி அக்ரிலிக் நகங்கள் விழுந்து ஊற\nஎப்படி அசிட்டோன் பயன்படுத்தி இல்லாமல் அட் ஹோம் அக்ரிலிக் நெயில்ஸ் நீக்க\nஎப்படி ரசாயனங்கள் இல்லாமல் அக்ரிலிக் நகங்கள் நீக்க\nஅசிட்டோன் உடன் அக்ரிலிக் நெயில்ஸ் நீக்க எப்படி\nஎப்படி நக நீக்கி கொண்டு அக்ரிலிக் நகங்கள் விழுந்து எடுக்க\nஎப்படி மது தேய்த்தல் கொண்டு அக்ரிலிக் நகங்கள் நீக்க\nவீட்டில் எளிதாக அக்ரிலிக் நெயில்ஸ் வடிவ நடன கலைஞர் ஹவ் டு டூ இட்\nஅக்ரிலிக் நகங்கள் தூக்கும் செய்வதைத் தடுக்கும் பொருட்டு எப்படி\nபடிப்படியாக நடுத்தர முடி Updos எளிதாக படி சிகை அலங்காரங்கள்\nகுறிச்சொற்கள்: #அக்ரிலிக் ஆணி அகற்றுதல் கிட் #எவ்வளவு சூடாக தண்ணீர் அக்ரிலிக் நகங்கள் நீக்க #எப்படி தண்ணீர் அக்ரிலிக் நகங்கள் நீக்க #போலி நகங்கள் மீது இழுத்தன நீக்க எப்படி #எப்படி அக்ரிலிக் ஜெல் நகங்கள் விழுந்து எடுக்க #எப்படி நக நீக்கி கொண்டு அக்ரிலிக் நகங்கள் விழுந்து எடுக்க\nதொடர்பான போஸ்ட் \"சிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\"\nநகப்பூச்சு நீக்கி கொண்டு அக்ரிலிக் நகங்கள் விழுந்து எடுத்து எளிதாக ஹேக்ஸ்\nஅக்ரிலிக் நகங்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஒன்று\nஅக்ரிலிக் ஆணி டிசைன்ஸ் ப்ளூ மற்றும் பிற\nப்ளூ……ப்ளூ……ப்ளூ மிகவும் ஸ்டைலான ஒன்றாகும்\nஎப்படி அக்ரிலிக் நகங்கள் செய்ய: படிகள் (வழிகாட்டுதலுக்கு)\nபெண்கள் பற்றி இவ்வளவு இன்ன வேலைதான் என்றில்லாமல் உள்ளன தங்கள்\nஎப்படி எளிதாக அசிட்டோன் விரைவில் இல்லாமல் அக்ரிலிக் நெயில்ஸ் நீக்க என்பதை அறிக\nசிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\nநகப்பூச்சு நீக்கி கொண்டு அக்ரிலிக் நகங்கள் விழுந்து எடுத்து எளிதாக ஹேக்ஸ்\nஅக்ரிலிக் ஆணி டிசைன்ஸ் ப்ளூ மற்றும் பிற\nஎப்படி அக்ரிலிக் நகங்கள் செய்ய: படிகள் (வழிகாட்டுதலுக்கு)\nவீழ்ச்சி இல் / குளிர்கால முடி போக்கு 2018 பாருங்கள்\n20 ஃபேப் மற்றும் மென் கூல் பிளாட்-டாப் சோம்பை\nஎப்படி எளிதாக அசிட்டோன் விரைவில் இல்லாமல் அக்ரிலிக் நெயில்ஸ் நீக்க என்பதை அறிக\nஅக்ரிலிக் ஆணி போல்ட் மற்றும் மரியாதையற்ற பெண்கள் நகங்கள் டிசைன்ஸ்\nஎப்படி அசிட்டோன் பயன்படுத்தி இல்லாமல் அட் ஹோம் அக்ரிலிக் நெயில்ஸ் நீக்க\n13 ரொட்டி சிகை அலங்காரம் பல்வேறு வகையான திஸ் டைம் முயற்சிக்கவும்\nபற்றி எல்லாம் தெரிந்தும் அக்ரிலிக் ஆணி வடிவமைப்புகளை, இந்த பதவியை வருகை.\nசிறந்த முறைகள் நீர் கொண்டு அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\nகோடை சில கூல் அக்ரிலிக் ஆணி டிசைன்ஸ்\nபெண்கள் தரமான அக்ரிலிக் ஆணி கலை தூரிகைகள்\nஅனைத்து நீங்கள் ஜெல் நகங்கள் எதிராக அக்ரிலிக் நெயில்ஸ் பற்றி தெரிய வேண்டியது\n3டி அக்ரிலிக் ஆணி கலை ஹாலோவீன் சிறந்த ஆலோசனைகள் 2018\nசில சிறந்த ஜப்பனீஸ் அக்ரிலிக் ஆணி டிசைன்ஸ்\nசிறந்த அக்ரிலிக் ஆணி பிங்க் கலர் டிசைன்ஸ்\n19 நடுத்தர முடி ஹாட்டஸ்ட் முடி பாங்குகள் அடுக்குகள் உடன்\nஎளிதாக ஆயுள் ஹேக்ஸ் கெமிக்கல்ஸ் இல்லாமல் அக்ரிலிக் நெயில்ஸ் அகற்று\n13 ஆண்கள் முயற்சி செய்ய செக்சியான நீண்ட சிகை அலங்காரங்கள்\nமெஹந்தி & சிகை அலங்காரம்\n#இன்றைய நாகரிகம் #தோல் பராமரிப்பு குறிப்புகள் #சமீபத்திய மெஹந்தி டிசைன்ஸ் #எப்படி நக நீக்கி கொண்டு அக்ரிலிக் நகங்கள் விழுந்து எடுக்க #சமீபத்திய முடி ஃபேஷன் #அக்ரிலிக் ஆணி வடிவமைப்புகளை வெள்ளை #எவ்வளவு சூடாக தண்ணீர் அக்ரிலிக் நகங்கள் நீக்க #குளிர்கால ஆடைகள் #வலி இல்லாமல் போலி நகங்கள் எப்படி நீக்க #ஒப்பனை குறிப்புகள் #பெண்கள் குளிர்காலத்தில் உடைகள் #எப்படி தண்ணீர் அக்ரிலிக் நகங்கள் நீக்க #கருப்பு ஆணி வடிவமைப்புகளை 2017 #தங்கம் கருப்பு நகங்கள் #கருப்பு நகங்கள் வடிவமைப்பு\n© 2017 பாகிஸ்தான் ஃபேஷன் வீக் மூலம் இயக்கப்படுகிறது | நகங்கள் மற்றும் ஃபேஷன் ஸ்பாட்.\nஒப்பனை வகையான நீங்கள் அழகியான பார் இந்த ஆண்டின் கொடுங்கள் என்று\nபுண்படுத்தியதற்காக அக்ரிலிக் நகங்கள் உள்ளன\nஅக்ரிலிக் ஆணி டிசைன்ஸ் ப்ளூ மற்றும் பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2012/07/blog-post_02.html", "date_download": "2018-07-21T01:36:30Z", "digest": "sha1:E4HXTGWEU7X34BVWX55N46RPXOJMKDEI", "length": 32218, "nlines": 233, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: VYASA PUJA... GURU POORNIMA....வியாச பூஜை (குரு பூர்ணிமா)", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 2 ஜூலை, 2012\nகுரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன���று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.\nஇந்த வருடம் (3.7.2012) அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.\nவேதவியாசரை குரு பூர்ணிமா தினத்தில், துறவிகள் பூஜித்து, 'சாதுர்மாஸ்ய விரதம்' துவங்குகின்றனர். ஆகவே, இது 'வியாச பூஜை' தினமாக சிறப்பு பெறுகிறது.\n'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்க‌ப்பட்டார்.\nவேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.\nவியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.\n'முனிவர்களில் நான் வியாசர்' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் அருளியிருக்கிறார்.\nவ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |\nமுநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: ||\n(கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்)\nவியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.\nஅவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீ சுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது.\nஸ்ரீ வேதவியாசரும், ஸ்ரீ மத்வாச்சாரியாரும்\nஅதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்பட்டு வருகிறது.\nஒன்பது மத்வமத குருமார்களின் பிருந்தாவனம் அமைந்துள்ள 'நவபிருந்தாவனம்'\nஆஷாட பௌர்ணமி, ஆஷாட சுத்த பௌர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமி தினத்தன்றே, ஸ்ரீவியாச மஹரிஷியின் திருஅவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமை தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர்.\n(ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்திரத்திற்க��� இங்கு சொடுக்கவும்)\nசன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசிகள், இக்காலத்தில் சஞ்சாரம் செய்யும் போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, 'சாதுர்மாஸ்ய விரதமாக' அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.\n(ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்)\nவியாச பூஜை தினத்தன்று, ஆதிகுருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.\nஇவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.\nஇவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே,இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.\nஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்\nசாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.\nசன்யாசிகள் மட்டுமல்லது, சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.\nஇந்த நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, 'தான்' எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சம��்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.\nகுருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.\nமாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் ஆகியவை மிகச் சிறந்தது.\nகுருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.\nஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெற்று,\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 9:42\nஜி ஆலாசியம் 2 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nவியாச பூஜையினைப் பற்றி அருமையான விளக்கங்களுடன் வந்தப் பதிவு.\nவியாசர் தனது கால்களில் போட்டிருக்கும் (கட்டிருக்கும்) பட்டையைக் காண்கையில் எம்பெருமான் ஸ்ரீ ஐயப்பனே கண் முன்பாக தெரிகிறான். இருந்தும் அவனின் பொன்னிரமல்லாமல், மகாவிஷ்ணுவின் நிறமாகவே காண்பது மாத்திரமே வியாசரைக் காண்பதாகிறது. முனிவர்களிலே வியாசராய் அவதரித்த மகாவிஷ்ணுவும் அவர் தானே என்பதையும் பதிவில் தாங்கள் கூறியுள்ளதை தெளிவிக்கிறது. குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.\nஅருமையானத் தகவல்கள் தாங்கியப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே\nஎல் கே 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:22\nகுரு பூர்ணிமாவைப் பற்றி எழுத கூகிள் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் தளம் வந்தால் , இதை விட அருமையாக எழுத இயலுமா எனத் தெரியவில்லை\nஎல் கே 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:25\n//குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.//\nதங்கள் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா.\nஸ்ரீ ஐயப்பன், சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது காலில் இருக்கும் வஸ்திரத்துக்கு யோகப்பட்டம் என்று பெயர். ஐயனை தரிசிக்கும் போத��� இந்த வஸ்திரத்தை கட்டாயம் தரிசிக்க வேண்டும். மனிதனை தெய்வமாக்க வல்லது யோகம் மட்டுமே. ஆதலால், பிரம்ம ஞான உபதேசம் செய்யும் குருமார்கள், இந்த நிலையில் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஸ்ரீ ஐயப்பன், அவதாரம், தோற்றம் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு (http://www.tamilhindu.net/t1585-topic)\nதிரு. எல். கே அவர்களுக்கு,\nதங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.\nமழைக்காலத்தில் புழுபூச்சிகளுக்குத் துன்பம் கொடுக்கக்கூடியதாகப் பயணம் இருக்கும் என்பதால் ஓரிடத்தில் தங்குவார்கள் என்பதும் சரிதான்.சமண மத்த்தில் கூறப்படும் அஹிம்சைக் கொள்கையின் சாயலால் இப்படிப்பட்ட கருத்து இங்கே நிலவுகிறது.\nநாமே சிறிது சிந்தித்தால் வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.சரியோ தவறோ பகிர்ந்து கொள்கிறேன்.\nமழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு, அதனால் நதியைக் கடக்க முடியாமை(அப்போது பாலங்கள் குறைவு)\nஆகியவையும் பயணத்தடைகள்.(மழை நிற்கும் வரை) உத்தராயணம் வரும் வரை மக்களுக்கு விவசாய வேலைகள் குறைவு. அப்போது அவர்களுக்கு உபதேசம் கேட்க நேரம் கிடைக்கும். ஆகவே ஓரிடத்தில் தங்கி உபதேசம் செய்தல் என்பது வழக்கமாகியிருக்கலாம்.எப்போதும் பயணத்திலேயே இருப்பதால் தங்களுடைய வேத சாஸ்திர புராண பாடங்களை புதிப்பித்துக் கொள்ள முடியாமல் இருப்பதால் வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.\nஎல்லாம் யூகமே. தவறாக இருந்தால் கற்றவர்கள் மன்னிக்க வேண்டும்.\nதங்களின் கூற்றும் சரிதான் எனத் தோன்றுகிறது. ப்ராக்டிகலாகக் காரணம் கூறியிருக்கிறீர்கள்.\n// வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.//\nஅம்மாதிரி நேரம் ஒதுக்கியதன் பலனாக, நமது வேத வேதாந்தங்கள் மங்காத புகழோடு இன்னமும் இருக்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி.\nவ்யாஸ பூர்ணிமாவைப்பற்றி உரை நிகழ்த்துவற்கு கூகுளை அலசியபோது தங்களின் அருமையான தகவல்கள் கிடைத்தன. மிக்க நன்றி.\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முக��்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதனுசுவின் கவிதைகள்..ஏன் ஆத்தி சூடிக்கு பள்ளியில்லை...\nதனுசுவின் கவிதைகள்..எங்கள் ஊர் திருவிழா\nபார்வதிக்குக் கங்கணமாய் ... மாயனுக்கு வண்ணப் பாயாய...\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் எ���் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/08/blog-post_7403.html", "date_download": "2018-07-21T01:29:25Z", "digest": "sha1:CLPJHI7XUQ6MJJR6CCBM4AN5ITYSVOYM", "length": 26249, "nlines": 158, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "கேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்! எச்சரிக்கைகள்!!", "raw_content": "\nகேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்\nகேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்... சில எச்சரிக்கைகள்..\n‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்\n'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.\n'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’\nசென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன் கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.\n''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வா கும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்\nடோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்றுப் படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்\nஅதைத் தெரிந்துகொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர் கள் இருக்கிறார்கள்... 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லா யிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர் களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடு கின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவ�� டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்\nஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...\n''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.\nஎனில், இதி��் கல்லூரிகளின் பொறுப்பு என்ன கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.\nஅமர்க்களம் கருத்துக்களம் 18 August 2013 at 01:28\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nசவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்...\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஆன்லைன் வசதியை பெற..\nஎளிமையாக youtube வீடியோ வை தரவிறக்கம் செய்ய.\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்\nஇந்தியரை காப்பாற்றிய சவூதி மன்னர்\nகுளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம்\nவாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி சேவை அமெரிக்கா நம...\nபேஸ்ட் வாங்கும்போது கலர பார்த்து வாங்குங்க\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nஆதார் அட்டை வாங்கவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ 8...\nகேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்\nஉங்க செருப்பின் அளவை வைத்தே உங்க வயதை கண்டுபிடித்த...\nநாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.\nஏழ மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் பிரையரிட்ட...\nவெளி நாடு செல்லும் முன், வெளிநாட்டு தூதரகத்தில் நம...\nடி.என்.பி.சி குரூப் 8 தேர்வு 2013\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2013\nநெட்(NET EXAM) தேர்வு 2013 அறிவிப்பு\nகண் பரிசோதனைக்கென ஒரு இணையதளம்\nபி எப் கணக்கை கணினி மூலம் சமர்பிக்க வசதி (ம) தங்கள...\nமொபைல்களுக்கான அசுர வேகம் கொண்ட biNu Browser\nஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்ப புதிய வசதி\nவெப் கெமரா வசதியுடன் இனையத்தொடர்புள்ள கணினி உங்களி...\nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிற...\nகணிணியால் \"ஈ\" \" கொசு\" வை விரட்டலாம்.\nஉங்களுடைய கருத்துக்கள், ச��்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://communistworkerspartyindia.blogspot.com/2012/06/blog-post_6966.html", "date_download": "2018-07-21T02:02:24Z", "digest": "sha1:6ZDVUWQMINR76W7NFQMDBLTLMAN46PZB", "length": 24401, "nlines": 89, "source_domain": "communistworkerspartyindia.blogspot.com", "title": "communist workers platform(CWP): மேதின உறுதியேற்போம்", "raw_content": "\nஇந்தியாவில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன அவற்றில் இந்தியாவை பற்றி சரியான புரிதலுடனும் , உலக அரசியல் நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டும் உள்ள சோஷலிச அரசை இந்தியாவில் நிர்மாணிக்க போராடி வரும் தோழர் சங்கர் சிங் தலைமையில் இயங்கி வரும் அமைப்பு\nஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்\nஉழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது. அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.\nவேலை நேரம், சம்பள உயர்வு, வேலைச் சூழ்நிலையில் மேம்பாடு போன்றவற்றை வலியுறுத்தும் தொழிற்சங்க அமைப்புகள் முதலில் ஆலை ரீதியிலும் அதன் பின் துறை சார்ந்தும் தோன்றின. உலகெங்கும் பல்கிப் பெருகிய வர்க்கப் போராட்டங்கள் அறிவுத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சமூக செல்வமனைத்தையும் தங்களது உழைப்பால் உருவாக்கும் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையானதாக வளர்ந்த உழைக்கும் வர்க்கம் எதிர்கொண்ட பிரச்னைகளைத் தீர்ப்பதெப்படி என்ற கேள்விக்கு விடை தேடப்பட்டது. அதற்கானதொரு விடையாகக் கற்பனாவாத சோசலிசம் தோன்றியது. மேட்டுக்குடி மக்களின் உழைக்கும் வர்க்கத்தின் மீதான அனுதாபத்தையும், பரிவுணர்வையும் அடிப்படையாகக் கொண்டதாக அக்கண்ணோட்டம் இருந்தது.\nஉடைமை வர்க்கங்கள் உபதேசங்களினால் உற்பத்தி சாதனங்களைச் சமூகமயமாக்க முன்வராது என்பதை உணராதிருந்ததால��� அது வெறும் கற்பனையாகவே போனது. அந்தப் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் தோன்றி வளர்ந்த இயக்கவியல் சிந்தனைப் போக்கு அறிவுத் துறையின் அடிப்படையினையே மாற்றியது. சமூக அமைப்பின் அடிப்படை முரண்பாடாக வடிவெடுத்துள்ள வர்க்க முரண்பாடு அளவு ரீதியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் குணாம்ச ரீதியான மாற்றத்தை அதாவது உழைக்கும் வர்க்கம் சமூகத்தில் ஆளும் சக்தியாக ஆகும் மாற்றத்தைச் சாதிக்கும் என்ற கண்ணோட்டம் உருவெடுத்தது. அதாவது சோசலிச ரீதியிலான சமூக மாற்றம் வரலாற்றில் தவிர்க்கவியலாத விதி; அந்த மாற்றத்தை செயல்படுத்தவல்ல வர்க்கம் உழைக்கும் வர்க்கமே என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் தலைதூக்கியது.\nதொழிற்சங்கங்களை வழிநடத்தும் கண்ணோட்டமாக அது ஆகி பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான விடுதலையைச் சாதிக்கவல்லதாக ஆகியது. அதன் வழிகாட்டுதலின் கீழ் உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்க இயக்கங்கள் வளர்ந்தன. முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் உருவானது. அதனையயாட்டி உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிச நாடுகளாக மாறி ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது.\nஅத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய மாமேதைகளின் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப் படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து தோன்றும் மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் விளைவாக வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்து அவற்றை வர்க்க சமரசப் பாதைக்கு இட்டுச் சென்றன. இந்தப் போக்கினை நன்கு பயன்படுத்திக் கொண்ட முதலாளித்துவ சக்திகள் தங்கள் நாடுகளில் உழைக்கும் வர்க்க இயக்கத்தை முடமாக்கியதோடு சோசலிச முகாமில் இருந்த நாடுகளிலும் எதிர்ப்புரட்சிப் போக்குகளை ஊக்குவித்தன. அதன் விளைவாக சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்டது. அந்தப் பின்னணியில் பாட்டாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் கொடும் தாக்குதல் மறுபடியும் தலைதூக்கியது. வேலைக்கு அமர்த்து, சோர்வடையும் வரை சுரண்டு, தனக்குப் பயன்படாத சூழ்நிலையில் தூக்கியயறி என்ற கொள்கை முதலாளித்துவ நிறுவனங்களால் முழுவீச்சுடன் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் விளைவாகத் தொழிலாளி வர்க்கம் தனது போராட்டத்தால் சாதித்துப் பெற்ற அனைத்துப் பலன்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் பறிபோய்விட்டன. 8 மணி நேர வேலைநாள் என்ற நியதியும் வெகு வேகமாகப் பறிபோய்க் கொண்டுள்ளது.\nஇந்த எதிர்மறை வளர்ச்சிப் போக்குகள் உழைப்பாளர் மத்தியில் தோற்றுவித்துள்ள அவநம்பிக்கையும் மாற்று எதுவும் இல்லை என்ற மனப்போக்கும் பரந்த அளவில் தொழிலாளர் மத்தியிலும் முதலாளித்துவ சிந்தனைகளை ஊக்குவித்து வளர்த்து வருகின்றன. கலாச்சார அரங்கில் கம்யூனிஸ இயக்கம் ஆற்றத்தவறிய கடமைகளின் காரணமாக முதலாளித்துவ லாப நோக்கக் கலாச்சாரமே சமூகம் முழுவதற்குமான ஒரே கலாச்சாரம் என்று ஆகியுள்ள சூழ்நிலை இத்தகைய முதலாளித்துவ லாப நோக்கப் போக்குகள் தொழிலாளரிடையே தோன்றி வளர்வதைச் சாத்தியம் ஆக்கியுள்ளது. நமது நாட்டின் முதலாளித்துவ மத்திய, மாநில அரசுகள் இந்தப் பின்னணியில் இலவசத் திட்டங்களை அறிவித்து உழைக்கும் வர்க்கத்தை இலவசங்களுக்காக ஏங்கும் வர்க்கமாக தரம் தாழ்த்தியுள்ளன.\nஎத்தனை தகிடுதத்த வேலைகளை மேற்கொண்டாலும் அதனைத் தவிர்க்க முடியாமல் சூழ்ந்திருக்கும் நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் தப்பிக்கவே முடியாது. முதலாளித்துவச் சந்தை நெருக்கடி முற்றிய நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக அது உருவாக்கிய உலகமயம் உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் அதன் வரையறைக்குட்பட்டு எத்தகைய அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டுவர முடியுமோ அதனைக் கொண்டுவந்துவிட்டது. இப்போது ஏறக்குறைய எந்தப் பின்தங்கிய நாட்டையும் பயன்படுத்தி முதலாளித்துவம் அதன் லாப வேட்கையை தணித்துக் கொள்ள முடியாது என்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. அதன் விளைவாகவே உலகம் முழுவதிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டப் பேரலைகள் பொங்கியயழுந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கான புறச் சூழ்நிலை கனிந்துள்ளது. ஆனால் அதனைச் செய்து முடிக்கத் தேவையான பாட்டாளி வர்க்கக் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கம் முதலாளித்துவத்தின் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பினை வழங்கிக் கொண்டுள்ளது.\nஇச்சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சியைக் கட்டியமைக்கும் பாதையில் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதிலும் அயர்வின்றி வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதிலும் வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலும் செழுமைப்படுத்தி அந்த வெளிச்சத்தில் உழைக்கும் வர்க்க இயக்க வழிமுறைகளை வடிவமைப்பதிலும் முனைப்புடன் உணர்வுபெற்ற உழைக்கும் வர்க்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதனை முழு ஈடுபாட்டுடன் செய்ய முன்வருமாறு மேதினம் அனுஷ்டிக்கும் இவ்வேளையில் உழைக்கும் வர்க்க அணிகளை அறைகூவி அழைக்கிறோம்.\nகூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்\nமேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாள...\nஅன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்\nகட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்...\nஉள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்\nஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் ந...\n94-வது நவம்பர் தினம்: தேனி நகரில் பொதுக்கூட்டம்\nஇந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.ப...\nமுதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்\nசோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர...\nமுல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்\nதமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்���ு அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்...\nSUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் , தமிழ்நாடு முன்னுரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வ...\nசீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு\nகம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 ம...\nஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்\nநம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக...\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்\nகம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COIT...\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nநவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு\nதொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அ...\nபாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை ...\nகருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-21T02:03:40Z", "digest": "sha1:E7QDVUAMSOSZLE3VE7KABHEGCFMRGRC5", "length": 12698, "nlines": 204, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...: நாயகி", "raw_content": "\n''ஸாரி சுமி, இன்னிக்கு ஆபீசில லேட் ஆயிட்டுது. இன்னிக்கு சினிமாவுக்குப் போக முடியாது போல இருக்கு...'' என்றபடியே வந்தான் சேகர்.\n தவறாம ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ரெடியா இருன்னு சொல்ல வேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச்சுக்குப் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது.... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா'' படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.\nஒரு நிமிடம் பரிதாபமாக விழித��தான் அவன்.\n''சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''\n''ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்\n(குமுதம் 9 -4 -2008 இதழில் வெளியானது.)\nLabels: ஒரு பக்கக் கதை\nமனைவியை அழகுன்னு கணவன் சொன்னா அது அழகு. இந்தக் கதையும் அழகு.\nஒரு பக்கக் கதைதான் என்றாலும் மனைவியிடம் கணவனின் அன்பை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது\nஉங்களோட கதை ரொம்பவே அழகா இருக்கு சார்.\nரொம்ப யதார்த்தமா கதை சொல்லிட்டீங்க நல்லா இருக்கு.\nநேற்றுதான் நீயா நானா வில் மேக்கப் பற்றி உரையாடல் பார்த்தேன்.\nஅது என்னவோ தெரியவில்லை.. வீட்டில் அழுது வடியும் சிலர் வெளியே போகணும் என்றால் ஏகத்துக்கு மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள்.\nசைகாலஜியும் கலந்த கதை.. மேக்கப் இல்லாமல் அசல்\nவணக்கம் ஜனா. உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். ஏன் பத்திரிக்கைகளில் காணோம் உங்கள் முகவரியைத் தாருஙக்ள் என்னுடைய புத்தகத்தை அனுப்பவேண்டும (சிறுகதைத் தொகுப்பு /ஒருபக்கக் கதைகள்)\nநறுக்கென்று அழகான ஒரு சிறு கதை.\n'சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''//\nஅழகான வார்த்தைகளால் மனைவியின் கோபத்தை மாற்றி மனைவியே பீச்சுக்கு அழைப்பது போல் கதையை முடித்து இருப்பது அருமை.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநடிகர் விஜய் : நேற்று இன்று \n@ரேகா ராகவன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@வை. கோபால கிருஷ்ணன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@மனோ சாமிநாதன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@கோவை to தில்லி:தங்களது வருகைக்��ும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@Lakshmi: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@வெங்கட் நாகராஜ்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@ஹரணி: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@கோமதி அரசு:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@என் ராஜபாட்டை ராஜா:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@G.M.Balasubramaniam:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24?start=48", "date_download": "2018-07-21T02:16:43Z", "digest": "sha1:QZV7NE2Q56EP6RQJU7BTRWZ25Z5QEYJM", "length": 16615, "nlines": 171, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nதிருப்பதி கோவிலில் மீண்டும் எழும் நாம பிரச்சனை \nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வைணவத்தை பின்பற்றுவர்களிடையே வடகலை, தென்கலை நாமம் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. வடகலையை பின்பற்றுபவர்கள் ஆங்கில U எழுத்து வடிவிலும், தென்கலையை…\nசனிக்கிழமை, 05 நவம்பர் 2016 00:00\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு, ல��்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் மருத்துவ…\nதிருச்செந்தூர்,சூரசம்ஹாரம்,சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,லட்சக்கணக்கான பக்தர்கள்\nஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2016 00:00\nதிருச்செந்தூர் : இன்று கந்தசஷ்டி திருவிழா கோலாகல துவக்கம்\nஅறுபடை வீடுகளில் 2வது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா இன்று (31ம்தேதி) துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்…\nதிருச்செந்தூர் , கந்தசஷ்டி திருவிழா , சூரசம்ஹாரம்\nசனிக்கிழமை, 29 அக்டோபர் 2016 00:00\nமதுராவில் பிரும்மாண்டமான கிருஷ்ணன் கோயில்\nஉலகமே வியக்கும் வண்ணம் மதுராவில் கிருஷ்ணனுக்கு 700 அடி உயரமுள்ள (213 மீட்டர்) ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சதுரடியில் 70 மாடிகள் கொண்ட, பிரமாண்டமான, உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. ( இதன் உயரத்தை ஒப்பிடும்போது தஞ்சை பெரிய கோவில்…\nமதுரா,கிருஷ்ணன் கோயில், இஸ்கான், சந்ரோதய மந்திர்\nபுதன்கிழமை, 19 அக்டோபர் 2016 00:00\nகால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்\nலக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2 இல் ராகு, 8 இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம்…\nகால சர்ப்ப தோஷம், பரிகாரம், ராகு,கேது\nஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2016 00:00\nகோவை : 2000 ஆண்டுகள் பழமையான மாதாவின் சித்திரம் வீதி உலா\nகோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள் கைகளில் வைத்திருந்தார். அதை நேரில் கண்டு நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்து…\nவியாழக்கிழமை, 13 அக்டோபர் 2016 00:00\nசிதம்பரம் : நடராஜருக்கு இன்று மகாபிஷேகம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிருத்ர மகா யாகம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில், ஆண்டுக்கு…\nசிதம்பரம் , நடராஜர், இன்று மகாபிஷேகம்\nபுதன்கிழமை, 12 அக்டோபர் 2016 00:00\nதிருப்பதி : கருடக் கொடி இறக்கப்பட்டது - நிறைவுற்றது பிரம்மோற்சவம்\nதிருமலை ஏழுமலையான் கோயிலில் 9 நாள்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ரதோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. செந்நிற மாலை அணிந்து சூரிய நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப…\nதிருப்பதி ,கருடக் கொடி ,பிரம்மோற்சவம், தீர்த்தவாரி\nசெவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2016 00:00\nபத்ரிநாத் : பனிக்காலத்தை முன்னிட்டு நவம்பர் 16 வரைக்கும் கோயில் இயங்கும்\nகுளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி மூடப்பட உள்ளதாக பத்ரிநாத் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோவில். விஷ்ணு கோவிலுக்கு புனிதப் பயணம்…\nவியாழக்கிழமை, 06 அக்டோபர் 2016 00:00\nதிருப்பதியும் அதன் எட்டு புண்ணிய தீர்த்தங்களும்\nதிருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் பக்தர்களுடன், சேஷாசல மலையில் உள்ள அற்புதமான புனித தீர்த்தங்களை கண்டுகளிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களும் அதிகம். மலையேற்றம் செய்து, சாகசம் புரிய விரும்பும் சாகசப் பிரியர்களுக்காக திருமலையில் 8 சாகசத்…\nவெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2016 00:00\nதிருப்பதி : மலைப்பாதை இன்று முதல் திறக்கப்படுகிறது\nபிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (அக். 1) முதல் 12-ஆம் தேதி வரை மலைப் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை (அக். 3) தொடங்க உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று…\nதிருப்பதி , மலைப்பாதை, இன்று முதல் திறப்பு , பிரும்மோத்ஸவம்\nஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2016 00:00\nமதுரை : பிறந்தது புரட்டாசி - பெருமாள் கோயில்களில் அலை மோதியது பக்தர்கள் கூட்டம்\nதமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை மதுரையில் உள்ள அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக…\nமதுரை , புரட்டாசி , பெருமாள் கோயில்கள் ,பக்தர்கள் கூட்டம்\nதமிழகம் : கிருஷ்ண ஜெயந்திக்காக தயாராகும் பொம்மைகள்\nஏர்வாடி : சந்தனக்கூடு விழா தொடங்கியது\nஸ்ரீ வில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம்\nஆலங்குடி : சிம்மத்திலிருந்து கன்னிக்கு இன்று குரு பெயர்ச்சி அடைகிறார்\nபக்கம் 4 / 6\nஇணைப்பில் உள்ளவர்கள்: 116 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=88145", "date_download": "2018-07-21T01:42:28Z", "digest": "sha1:6VCZCVC4NAO7X3SOYK7BPK3GVORBBOBP", "length": 10064, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக பயணத்தை தொடருவோம்: வைகோ பேச்சு - Tamils Now", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை - இந்து தாலிபான்,இந்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு - தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை - உச்சநீதிமன்றம் - கடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி - எதிர்கட்சிகள் புதிய முடிவு - நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nநாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக பயணத்தை தொடருவோம்: வைகோ பேச்சு\nம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார்.\nநிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக தென்றல் நிசார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை அ.நாசர் தொகுத்து வழங்கினார்.\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிகழ��ச்சியில் பேசியதாவது:-\nஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ம.தி.மு.க. சார்பில் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தேர்தல் காலத்தில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் விலகிச்செல்லலாம். ஆனால் நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக செயல்பட்டு வருவோம். இதை நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம்.\nமக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து எங்கள் பயணத்தை தொடருவோம். இந்த தேர்தல் களத்தில் ஏற்பட்ட தோல்வியை பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.\nஆனால், கீழே விழுந்தவன் எழ முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மல்யுத்தத்திலே விழுந்து விடலாம். உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன் நிரந்தர கூட்டு இயக்க ம.தி.மு.க. முராத் புஹாரி 2016-06-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும்; நல்லக்கண்ணு\nபஸ் கட்டண உயர்வு; தமிழகம் முழுதும் பிப்.1 முதல் தொடர் மறியல் – ஜி.ராமகிருஷ்ணன்\nகவிஞர் வைரமுத்துவை ஊறு விளைவிக்கவோ, மிரட்டவோ கனவுகூட காணாதீர்கள்: வைகோ கண்டனம்\nமாநில சுயாட்சி கொள்கையை காக்க தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்\nதமிழக கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும்: முத்தரசன் கண்டனம்\nபா.ஜ.க. ஆட்டிவைக்கும் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது; டி.ராஜா எம்.பி.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஎதிர்கட்சிகள் புதிய முடிவு – நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்து வெளிநடப்பு\nகடுமையாக விமர்சித்து விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க தடை – உச்சநீதிமன்றம்\nசுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு கட்டணம் உயர்வு; சென்னையில் லாரிகள் ‘ஸ்டிரைக்’\nஇந்து தாலிபான்,இ��்து பயங்கரவாதம் என சொன்ன வக்கீல் கருத்துக்கு எதிர்ப்பு -சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1678891", "date_download": "2018-07-21T01:46:48Z", "digest": "sha1:PZ2I2HY6YXH7DRV56KPCLF6OINZWH7BW", "length": 27887, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "மரங்களின் காதலர் முல்லைவனம்...| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 182\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 204\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 182\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் ஒரு இடத்தில் சில மரங்கள் இலைகள், கிளைகள் வெட்டப்பட்ட நிலையில் தரையில் கிடத்திவைக்கப்பட்டு இருந்தது.\nஅதனருகே ஒருவர் ஒரு பெரிய சட்டியை வைத்துக்கொண்டு உட்காருகிறார்.\nஅவர் கேட்க கேட்க, அவரது உதவியாளர் ஒவ்வொரு பொருளாக கொண்டுவந்து தருகிறார்.முதலில் மஞ்சள் கிழங்கு துாள்,அடுத்து வேப்பிலை துாள் இப்படி பல இயற்கை மருத்துவ குணம் நிறைந்த துாள்கள் அடுத்து அடுத்து அணி வகுக்கின்றன.\nஅனைத்தையும் சட்டியில் கொட்டி அதில் பாலைவிட்டு கலக்குகிறார், மஞ்சள் பெயிண்ட் போன்ற கலவை ரெடியாகிறது.\nபிறகு கிழே போட்டு வைத்துள்ள மரத்தில் ஏதாவது ஆனி அடிக்கப்பட்டு இருக்கிறதா என்று கைகளால் ஒரு முறைக்கு இருமுறை தடவிப்பார்த்து, அப்படி ஏதும் ஆனி அடித்து மரத்தை காயப்படுத்தவில்லை என்பதை உறுதி செய்தகொள்கிறார்.பின்னர் மரத்தின் வெட்டி விடப்பட்ட பகுதியில் தயார் செய்து வைத்த மருந்து கலவையை நன்றாக பூசுகிறார்.\nபூசிய இடத்தில் மஞ்சளில் தோய்த்த புதுத்துணி கொண்டு கட்டி மூடி மறைக்கிறார்.உதவியாளர் துணையுடன் மரத்தை நிமிர்த்தி ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ள குழியில் இறக்குகிறார்.மரத்தை சுற்றி இயற்கை உரங்கள் கலந்த மண்ணைப் போட்டு மூடுகிறார்.\nபின்னர் நிமிர்ந்து தான் செய்த வேலை சரியாக இருக்கிறதா என பார்க்கிறார், சரி என்று மனதிற்கு பட்டதும் கைஎடுத்து அந்த மரத்தை வணங்கி 'நீயும் வாழ்ந்து எங்களையும் வாழவைக்கணும்' என்று மனமுருக பிரார்த்திக்கொள்கிறார்.நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி அடுத்த குழியில் மரத்தை நடச்செல்கிறார்.யார் இவர்\nசென்னை விருகம்பாக்கம் பெருமாள்கோவில்தெரு பிளாட்பாரம்தான் இவரது குடியிருப்பு.சொந்த வீடு கிடையாது, வாடகை கொடுக்கும் அளவிற்கு வசதி கிடையாது,ஆகவே ஒதுக்குப்புறமான இடத்தில் நாலு கம்புகளை நட்டு அதற்குள் வசித்து வருகிறார்.\nஸ்ரீபெரும்புதுாரில் இருந்த போது இவரது தாத்தா சித்திரை விவசாயத்திற்கு போகும்போது முல்லைவனத்தையும் கூடவே அழைத்துப் போய் மரம் செடி கொடிகள் பற்றி நிறைய சொல்வராம்.அப்படி அவர் சொன்ன விஷயங்கள் இவரது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.\nஎட்டாவதிற்கு மேல் படிப்பு வராத நிலையில் தனக்கு பிடித்த தோட்ட வேலைக்கு போக ஆரம்பித்தார்.அதில் தேர்ச்சி பெற்று யாராவது வீட்டு தோட்டம் , மாடி தோட்டம் அமைக்க கூப்பிட்டால் போய் அமைத்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திவருகிறார்.\nஇப்படி இளம் பிராயம் முதலே மரம் செடி கொடிகளுடனேயே வளர்ந்ததால் அவைகளின் குணாதிசயங்கள் பற்றி நன்கு தெரியும்.எல்லோரையும் மரம் வளர்க்கவைக்க வேண்டும் என்பதற்காக, வரக்கூடிய வருமானத்தில் தன் தேவைக்கு கூட எடுக்காமல் மரக்கன்றுகளை இலவசமாக வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.\nஇந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எந்த பள்ளிக்குழந்தையாக இருந்தாலும் முல்லைவனத்திடம் மரக்கன்றுகள் வாங்காமல் இருக்கமாட்டார்கள்.பள்ளிக்கூடங்களுக்கு தானே வலியச் சென்று மாணவர்களிடம் மரம் வளர்ப்பது எவ்வளவு எளிது என்று பேசி மரக்கன்றுகள் வழங்குவார்.\nஇந்த நிலையில்தான் சென்னைக்கு அடுத்தடுத்த வந்த புயலால் மரங்கள் பல விழுந்துவிடவே இந்த மரங்களையே நடுவது அல்லது அது இருந்த இடத்தில் வேறு மரங்களை நடுவது என்று முடிவு செய்தார்.\nகுளு குளு அறையில் உட்கார்ந்து புயலில் விழுந்த மரங்களை மீண்டும் நட்டால் வளருமாவளராதா என்று பட்டிமன்றம் நடத்தாமல் நம்மால் முடிந்த வரை விழுந்த மரங்களை எழுந்து நிறுத்துவோம் என்ற களப்பணியில் கடந்த சில நாளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.\nவிழுந்த மரம் எல்லாமே இறந்துவிடுவதில்லை, சில மரங்கள் ஒரு வருடம் ஆனால் கூட உயிரைவிடாமல் துடித்துக்கொண்டு இருக்கும் அந்த மரங்களை அடையா��ம் கண்டு அவைகளுக்கு மருந்து சாத்தி உரிய இயற்கை உரங்களுடன் குழியில் நட்டால் மாண்டு போனதாக கருதப்படும் மரங்கள் நிச்சயம் மீண்டுவிடும்.\nஇதோ இந்த பெண்கள் பள்ளியில் புயலால் விழுந்த மரங்களை இரு வாரகாலத்திற்கு பிறகு இப்போது நட்டுள்ளேன்.நீங்கள் இருபது நாள் கழித்துவந்து பாருங்கள் இந்த மரத்தில் சர்வ நிச்சயமாக இலைகள் துளிர்த்து மரம் உயிரத்து உங்களை வரவேற்கும் என்கிறார்\nஇன்னமும் பூங்காக்களுக்குள்,அரசு அலுவலகத்திற்குள்,பொது வளாகத்திற்குள் விழுந்து கிடக்கும் மரங்களில் பல உயிரை பிடித்துக்கொண்டு இருக்கலாம், எனக்கு அனுமதி கிடைத்தால் அந்த மரங்களை எல்லாம் உயிர்பித்துவிடுவேன்.\nஆமாம் நீங்களே நடைபாதை வாசியாச்சே எப்படி இந்த மரத்திற்கான மருந்து மற்ற செலவுகளுக்கு சமாளிக்கிறீர்கள் என்ற போது என் தாயார் பாப்பாத்தி இந்த பகுதியில் வீடு வீடாக போய் பால் பாக்கெட் போடுகிறவர் எப்படியும்சிலர் பால் பாக்கெட் வேண்டாம் என்று சொல்லிவிடுவர் அந்த பாலை மருந்துக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.\nஅதே போல என்னிடம் இலவசமாக மரக்கன்றுகள் வாங்கிக்கொண்டு போய் விளையாட்டாக வளர்க்க ஆரம்பித்து இப்போது அது வளர்ந்து தரும் சந்தோஷம் காரணமாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்கள். நான் மரம் வளர்க்க தேவையான மருந்து பொருளாக வாங்கிக்கொடுத்துவிடுங்கள் என்பேன் ஆகவே மரத்திற்கு தேவையான மருந்து செலவு இப்படித்தான் கிடைக்கிறது என்றார்.\nஎன் மனைவி இருந்தவரை இலவச மரக்கன்றுகளை அவர்தான் தண்ணீர் ஊற்றி பராமரித்தார்.இப்போது என் குழந்தைகள் தங்களுடைய இளைய குழந்தைகளாக எண்ணி மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.\nஏழை எளிய மக்கள் கூடுமிடமான அரசு பொது மருத்துவமனை,அரசுப்பள்ளி,பூங்கா போன்ற இடங்களில் மரங்களை மீண்டும் நடுவதற்கு கூப்பிடுங்கள் நான் வந்து சரி செய்துதருகிறேன்,மரங்களை அறுப்பதற்கான ரம்பம் போன்றவைகளை வாடகைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது அந்த செலவுதான் சமாளிக்க முடிவதில்லை. யாராவது இது போன்ற பொருள்களை, பொருள்களாக வாங்கித்தந்தால் போதும் அவர்களுக்கு மரங்களின் ஆசிகள் என்றென்றும் உண்டு என்று சொல்லும் முல்லைவனத்தோடு பேசுவதற்கான எண்:9444004310.\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇது போன்று அனைவரும் இயற்கையை பாதுகா���்தல் நம் நாட்டுக்கு அந்நிய நாட்டு வர்த்தகமும் வராது நம் நாட்டின் இயற்கை உணவால் நம்மை நோயும் அண்டாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புக���ப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/10/07/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-07-21T02:21:49Z", "digest": "sha1:RGFAMWP7QS7GA4YKFAP2Q4TMSL72UKUA", "length": 9324, "nlines": 183, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "கந்தன் கருணை | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← உலகம் சுற்றும் பன்\nஒக்ரோபர் 7, 2010 by RV 1 பின்னூட்டம்\nஇன்றைக்கு ஒரு சுட்டி – விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் ரவிப்ரகாஷ் சுவாரசியமான பதிவர். சாவியின் சிஷ்யர். அவர் கந்தன் கருணை பற்றி எழுதி இருக்கும் அருமையான விமர்சனத்தை இங்கே காணலாம்.\nPingback: Tweets that mention கந்தன் கருணை « அவார்டா கொடுக்கறாங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் - பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ஜன்னல் மலர்\"\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-21T01:58:36Z", "digest": "sha1:DLR6A5BJJ6PIGHZPUVQKNHKMVV22VKC5", "length": 7712, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news வோடஃபோன், ஐடியா இணைய முடிவு...", "raw_content": "\nவோடஃபோன், ஐடியா இணைய முடிவு…\nவோடஃபோன், ஐடியா இணைய முடிவு…\nஇந்திய தொலைதொடர்புத் துறையில் தற்போது நிலவி வரும் கடுமையான போட்டி காரணமாக வாடிக்கையளார்களை தக்க வைக்க அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கடுமையாகப் போராடி வருகின்றன. அதிலும் ஜியோ வரவுக்குப் பின்னர் ஏர்டெல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் தங்களின் சலுகைகளை அதிகரித்துள்ளன.\nஇதனிடையே இந்தியாவில் பிரதானமாக செயல்பட்டு வரும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.\nஇதற்கு மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, திங்கள்கிழமை அனுமதி வழங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு ஸ்பெக்ட்ரம் விதிகளின் படி ஐடியா நிறுவனம் ரூ.2,100 கோடி வங்கி இருப்புத் தொகை ஆதாரத்தை சமர்பிக்குமாறு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇந்த இணைப்பின் மூலம் மொத்தம் 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இவ்விரு நிறுவனங்கள் இணைந்து பெறவுள்ளது. மேலும் இந்த புதிய நிறுவனம் வோடஃபோன் ஐடியா லிமிடட் என்று அழைக்கப்படவுள்ளது.\nடெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு\nஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் சேர்ந்தால் மகிழ்ச்சி: முதல்வர்\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப் எச்சரிக்கை\nநம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க வெற்றி\nரஃபேல் ஒப்பந்தத்தை வெளியிட முடியாது- பிரான்ஸ்\n500 பில்லியன் வரை சீன பொருட்களுக்கு வரி – ட்ரம்ப்…\nபாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது – ஸ்ரீரெட்டி\nமீண்டும் தீவிர அரசியலில் அழகிரி\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்\nஅடிக்கடி ஹேர் டை போடுவது கூந்தலுக்கு ஆபத்து\nஅவையின் மாண்பை குறைக்கும் செயல் -ராகுலை சுமித்ரா மகாஜன்…\n3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புனேவில்…\nகண்டதும் பிறக்கும் காதலில் நம்பிக்கை இல்லை-கேத்ரின் தெரசா\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்- இந்தியா வெற்றி\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு-எஸ்.வி.சேகர்…\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில்…\nமணிப்பூரில் இண்டர்நெட் சேவை 5 நாள் நிறுத்தம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2003/11/blog-post_27.html", "date_download": "2018-07-21T02:19:42Z", "digest": "sha1:5K7D7F4DADD53PF7KMRUFRZ4SUK3T6UI", "length": 14663, "nlines": 170, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஆற்றில் வெள்ளம் வந்தது அக்கரையிலிருக்கும் சனங்களுக்கு பெரிய கஷ்டமாகப் போய்விட்டது. அந்த சமயத்தில் பஞ்சாயத்து போர்டு சேர்மனாக அக்கரையிலிருக்கும் பூவந்தியைச் சேர்ந்த சீமைச்சாமி இருந்தார். அவரால் திருப்புவனம் வரமுடியாமல் போய்விட்டது காதைச் சுற்றி மூக்கைத்தொடுவது போல் அவர் மதுரைக்குப் போய் அங்கிருந்து திருப்புவனம் வர வேண்டியதாய்ப் போச்சு. இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. வைகையின் குறுக்கே பாலம் ஒன்று போட வேண்டுமென்று ஒரு மனுப்போட்டார். அதற்கு உள்ளூரிலிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. அது வடிவெடுக்க பல வருடங்களானாலும் வெள்ளத்தால் விளைந்த சேதத்தில் அந்த ஊருக்குக் கிடைத்த ஒரே நன்மை ஒரு பாலம்.\nஅண்ணாவின் அண்ணாவிற்கு சதாபிஷேகமென்று அழைப்பு வந்திருந்தது. அவர் இரணியூர் என்னும் ஊரில் வாழ்ந்தார். அண்ணாவிற்கு நான்கு சகோதரர்கள். மூத்தவர் சேஷன். அடுத்தவர் திருப்பதி. அடுத்து நாராயணன் (அண்ணா). கடைசியாக கிருஷ்ணன். இவருக்கு அதிரசமென்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் அவருக்கு 'அதிரசக் கிருஷ்ணன்' என்ற பட்டப்பெயர் வந்து விட்டது. ஆனால், பாவம் அவர் குறைந்த வயதிலேயே இறந்து விட்டார். சேஷன் பெரியப்பா பெரிய குடுமியுடன் வாட்ட சாட்டமாக இருப்பார். அவரது சாயலிலேயே கமலா இருப்பதாகச் சொல்வார்கள். கமலாவை அவருக்கு அதனால் கூடுதலாகப் பிடிக்கும். \"டேய், கமலாபாய் இங்க வாடா\" என்றுதான் கூப்பிடுவாராம். கமலா பெருமையாகச் சொல்லுவாள். அக்காமார்களில் பெண்மை அழகு கொண்ட கமலாவை அவர் பையன் போல் பாவித்தது ஒரு செல்லத்திற்கு என்றே கொள்ள வேண்டும் திருப்புவனத்தி��ிருந்து இரணியூர் ரொம்ப தூரம். நேரடியாக பஸ் கிடையாது. அக்கரை போய், அங்கிருந்து சிவகெங்கை, காரைக்குடி வழியாக இரணியூர் போக வேண்டும். குடும்பத்துடன் வரும்படி பெரியப்பா எழுதியிருந்தாலும் அண்ணாவால் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. செலவுதான் திருப்புவனத்திலிருந்து இரணியூர் ரொம்ப தூரம். நேரடியாக பஸ் கிடையாது. அக்கரை போய், அங்கிருந்து சிவகெங்கை, காரைக்குடி வழியாக இரணியூர் போக வேண்டும். குடும்பத்துடன் வரும்படி பெரியப்பா எழுதியிருந்தாலும் அண்ணாவால் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. செலவுதான்\nஅம்மாவிற்கு வீட்டை விட்டு எங்கு போகப் பிடிக்காது என்றாலும், அம்மாவை விட முடியாது. போகாவிடில் பேச்சு வரும். \"அம்பி வந்திருக்கானே அவளுக்கென்ன வரதுக்கு இந்த மதுரைக்காராளுக்கே கொஞ்சம் ராங்கி ஜாஸ்தி\" என்று ஓர்ப்படி சொல்லுவாள்.\nஒரே ஒரு வாண்டு கூடப்போகலாமென தீர்மானமானது. நீ, நான் என்று ஒரே போட்டி. பங்கஜத்தைத் தவிர எல்லோரும் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவெடுப்பதற்கு முன்னமே சௌந்திரம் பாவடையை பெட்டியில் அடுக்கிவிட்டாள். கடைசியில் நந்துவை அழைத்துப் போகலாமெனத் தீர்மானமானது. இதில் சௌந்திரத்திற்குத்தான் ரொம்ப வருத்தம். ஜாலியாக வெளியூர் போகமுடியவில்லையே என்று. இவன் ஆம்பிளைப் பையன் என்பதால் இவனுக்கு மட்டும் செல்லமென்று திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பொருளாதரத்தில் பின்னால் பட்டமெடுக்கவிருந்தாலும் நந்துவின் தேர்விற்கு பொருளாதாரமே காரணம் என்பது அவளுக்குத் தெரியாமல் போய் விட்டது. இவன் ஒரு அரை டிக்கெட்டு. ஆள் குள்ளமென்பதால் இன்னும் அஞ்சு வயசாகவில்லையென்று ஓசியிலேயே கூட்டிக் கொண்டு போய்விடலாம்\nஅப்பா, அம்மாவுடன் டிரங்கு பெட்டி சகீதம் ஆத்தைக்கடந்து அக்கரைக்குப் போனார்கள். அங்கு ஒரு விநோதமான பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸுக்கு மூக்கு இருந்தது. இரயில் வண்டி மாதிரி புகை போக்கியும் இருந்தது. வண்டி கிளம்பும் முன் ஒரு ஆள் முன்னால் கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதுபோல் ஒரு கொக்கியை வைத்துக் கொண்டு குடைந்து கொண்டிருந்தான். அது எளிதில் கிளம்புவதாக இல்லை. பல முயற்சிக்குப் பிறகு பட, படவென புகை கிளப்பிக் கொண்டு ஆட ஆரம்பித்தது கொஞ்ச நேரத்தில் பூவந்தி நோக்கிப��� போக ஆரம்பித்தது. நந்து இந்த இடங்களையெல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது இல்லை\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n......020 அண்ணா வழக்கம் போல் இ...\n......018 ஆற்றில் வெள்ளம் வந்த...\n......017 ஆற்று வெள்ளம் வடிய ப...\nமுற்றுப்புள்ளி இன்று முற்றுப்புள்ளி என்னை ...\n ஒரு நண்பர் சமீபத்தில் மெரினா டாட் காம் என...\nAlpha males வாரமொரு வலைப்பூ அப்படின்னு ஒரு தலைப...\n......016 ஊமையன் சோர்ந்து போய்...\nகொதி உலையில் இது உங்களுக்கு சாப்பிடற நேரமா ...\n காலனியான நாடுகள் எவ்வளவுதான் காலனித்...\nமொத்தம் 9 பேர் தேர்வில் இதுவரைக் கலந்து கொண்டுள்ளீ...\n என் மீதும் என் கவிதை மீதும்...\n......014 கோகிலத்தம்மாவை விட க...\n......012 அம்மா அன்று பருப்பு ...\nகல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்\n கடந்த சில நாட்களாக பல முக்கிய ...\n கொஞ்ச நாளா காணாப்போனதற்கு மன்னி...\nதிசைகளும் அது சுட்டும் திசைகளும் திசைகள் நவம்பர...\nபரகால நாயகியின் காதலர்களுக்கு..... பாசுர மடல் வ...\n......010 அந்த வீடு நீண்டு கிட...\nவியட்நாமிய நினைவுகள் 006 வியட்நாமிய நினைவுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=12cf7e6258c6df8e0fe50d5be21b33ea", "date_download": "2018-07-21T01:49:44Z", "digest": "sha1:K5GHXL2JFG4BXW6XMKGAILJTRXVZKLOQ", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பி��ர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) ��ொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற ம���ன்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2901451.html", "date_download": "2018-07-21T02:11:50Z", "digest": "sha1:O6BKP2UHTB7FQXOVCE4ZA6JUYZQ266IG", "length": 9194, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பில் தொகையில் தள்ளுபடி கேட்டு உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபில் தொகையில் தள்ளுபடி கேட்டு உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு\n\"பில்' தொகையில் தள்ளுபடி தருமாறு கேட்டு உணவக உரிமையாளர், ஊழியர்களைத் தாக்கியதாக நான்கு பேரை தில்லி போலீஸார் தேடி வருகின்றனர்.\nகிழக்கு தில்லி மண்டாவளி, பாண்டவ நகரில் உணவகம் நடத்தி வருவபர் விஜய் குப்தா. இவரது கடைக்கு சம்பவத்தன்று சிலர் உணவு வாங்கிச் செல்ல வந்தனர். அதற்கான பில் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்குமாறு கேட்டனர். இதற்கு கடை உரிமையாளர் விஜய் குப்தா மறுத்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்ப வந்து விஜய் குப்தா மற்றும் கடை ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய் குப்தா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து விஜய் குப்தாவின் மகன் அமித் குப்தா கூறுகையில், \"சம்பவத்தன்று எங்கள் கடைக்கு சிலர் உணவு வாங்கிச் செல்ல வந்தனர். உணவைப் பெற்ற பிறகு அதற்கான தொகையை தருமாறு எனது தந்தை விஜய் குப்தா கேட்டார். அந்தத் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி தர வற்புறுத்தினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த எனது தந்தையிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதையடுத்து, எனது தந்தை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். எனினும், போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, மோட்டார்சைக்கிளில் வந்த நான்கு பேரும் எங்கள் கடையை அடித்து நொறுக்கி எனது தந்தை, ஊழியர்களைக் கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில், காயமடைந்த எனது தந்தை உள்ளிட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றார்.\nஇதுகுறித்து கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் பங்கஜ் சிங் கூறுகையில், \"உணவக உரிமையாளர், ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் முழுவதும் விடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/apr/17/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901407.html", "date_download": "2018-07-21T02:11:37Z", "digest": "sha1:LZONERH6CMGFL2L4GCMZSVV66CGZKNIT", "length": 9231, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆந்திரத்தில் அமைதியாக முடிந்தது முழு அடைப்பு- Dinamani", "raw_content": "\nஆந்திரத்தில் அமைதியாக முடிந்தது முழு அடைப்பு\nஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி திங்கள்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு, அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தது.\n'ஆந்திரப் பிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி' அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த முழு அடைப்பில், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் பங்கேற்கவில்லை. எனினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.\nமுழு அடைப்பின்போது மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை எனவும், திருப்பதியில் மட்டும் ��கரபேருந்து நிலையத்துக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாகவும் போலீஸார் கூறினர்.\nமுதல்வர் சந்திரபாபு நாயுடு, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி சூழ்நிலையை ஆய்வு செய்தார்.\nஅப்போது, மாநிலத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார். பள்ளி, கல்லூரிகள் மூடியிருந்த நிலையில், திங்கள்கிழமைக்கு அட்டவணையிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.\nசாலைகளில் பெரும்பாலான இடங்களில் தர்னா நடைபெற்ற நிலையில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விஜயவாடா பகுதியில் ஆந்திரப் பிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி அமைப்பின் தலைவர் சலாசனி ஸ்ரீனிவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் மாது ஆகியோர் பிஎன் பேருந்து நிலையம் அருகே தர்னாவில் ஈடுபட்டனர்.\nவிசாகப்பட்டினத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாதயாத்திரையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, திங்கள்கிழமை ஒருநாள் தனது யாத்திரையை ஒத்தி வைத்தார். கிருஷ்ணா மாவட்டத்தில் முகாமிட்டிருந்தபடியே முழு அடைப்பை அவர் கண்காணித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/09/tamil-news-online-tamil-news_17.html", "date_download": "2018-07-21T02:07:16Z", "digest": "sha1:DFN3IAHOZRYSXLY3KFYXHFUUYPFT57YR", "length": 31720, "nlines": 184, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nதுணை ஜனாதிபதி பதவி கிடைக்க அ.தி.மு.க.,வுக்கு...வாய்ப்பு: 50 எம்.பி.,க்கள் உள்ளதால் இலக்கை நோக்கி மேலிடம் முயற்சி\nஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரித்து இந்தியா சாதனை கடற்பகுதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டம்\n4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்\n3 தொகுதி இடைத்தேர்தல் எப்போ\nசெல்வாக்கு மிக்கவர்களுக்கே உள்ளாட்சி 'சீட்':அ.தி.மு.க., தலைமை அதிரடி முடிவு\nமாபெரும் வெற்றியை தேடி தந்த பிறகே கண்ணை மூடுவேன்:தி.மு.க., முப்பெரும் விழாவில் கருணாநிதி உருக்கம்\nமுடிவுக்கு வந்தது குழப்பம் சிவ்பாலுடன் அகிலேஷ் சந்திப்பு\n:நத்தத்துக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து பறிமுதல்; வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவிக்கு...ஆபத்து உட்கட்சி பூசலால் கூட்டணி ஆட்சி தொடர்வதில் சிக்கல்\nமுஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாக்., கோர்ட் உத்தரவு\n'நான் ஒழுக்கம் நிறைந்த சேவகன்\nஆம்ஆத்மி கட்சி ரு 854 கோடி வரை டில்லி அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் : காங்கிரஸ் கோரிக்கை\nதுணை ஜனாதிபதி பதவி கிடைக்க அ.தி.மு.க.,வுக்கு...வாய்ப்பு: 50 எம்.பி.,க்கள் உள்ளதால் இலக்கை நோக்கி மேலிடம் முயற்சி\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், ஓராண்டுக்குள் முடிவடைய உள்ளதால், அப்பதவியில் அமர, லோக்சபாவி லும், ராஜ்யசபாவிலும்,50 எம்.பி.,க்கள் கொண்ட, அ.தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது; அதற்கான முயற்சியில், கட்சி மேலிடம் இறங்கி உள்ளது.\nடில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங் களில், இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது தான். ஆளும் கட்சியான பா.ஜ.,விலி ருந்து எந்த தலைவர் இந்த பதவிக்கு வருவார் என்ற பேச்சும், கூட்டணி கட்சிகளிலிருந்து யாராவது நியமிக்கப்படுவரா என்ற எதிர்பார்ப்பும் ...\nஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரித்து இந்தியா சாதனை கடற்பகுதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டம்\nமும்பை:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன ஏவுகணைகள் பொருத்தக்கூடிய, பிரம்மாண்ட போர்க்கப்பல், நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இதற்கு, 'மர்மகோவா' என, பெயரிடப்பட்டுள்ளது.\nகடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டப்படி, அரசால் நடத்தப்படும், எம்.டி.எல்., எனப்படும், 'மஸ்கவான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம், அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள, இரண்டாவது பிரம்மாண்ட போர்க்கப்பலுக்கு, 'மர்மகோவா' என, ...\n4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்\nபிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, தமிழகத்தில், நான்கு லட்சம் இலவச காஸ் இணைப்பு வினியோகம் துவங்கியது; காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.\nபிரதமர் மோடியின், 'உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, ஐந்து கோடி இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில், நான்கு லட்சம் இணைப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ் ஏஜன்சிகள், ...\n3 தொகுதி இடைத்தேர்தல் எப்போ\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வரும், 23ம் தேதி டில்லி செல்கிறார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து, தேர்தல் கமிஷனில் ஆலோசனை நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்எழுந்தது.மேலும், வேட்பாளர்களின் வீடுகளில் ...\nசெல்வாக்கு மிக்கவர்களுக்கே உள்ளாட்சி 'சீட்':அ.தி.மு.க., தலைமை அதிரடி முடிவு\nமாற்று கட்சியில் இருந்து, அ.தி.மு.க.,விற்கு வந்தவர்களில், செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' வழங்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.\nசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட, ஒரு சதவீதம் மட்டுமே, தி.மு.க., கூட்டணி குறைவாக பெற���றது; இது, அ.தி.மு.க., தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, உள்ளாட்சி தேர்தலில், 2011 போல், பெரும் வெற்றியை பெற முடியுமா என்ற சந்தேகம், அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்க ளில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகம்.அவர்கள், தங்கள் ...\nமாபெரும் வெற்றியை தேடி தந்த பிறகே கண்ணை மூடுவேன்:தி.மு.க., முப்பெரும் விழாவில் கருணாநிதி உருக்கம்\nசென்னை:''தி.மு.க.,விற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்துவிட்டு தான் கண்ணை மூடுவேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.\nசென்னை, அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா நடந்தது. பொதுச் செயலர் அன்பழகன், தலைமை தாங்கினார். விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் இருக்கும் செயல்வீரர்கள், பேச்சாளர் கள், கவிஞர்கள், கலை வல்லுனர் கள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து, கட்சியை மேலும் வலிமையுடைய தாக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.என் ஏழாவது வயதில், இயக்கத் தொண்டர் களோடு இணைந்தேன். 50 ஆண்டுகளுக்கும் ...\nமுடிவுக்கு வந்தது குழப்பம் சிவ்பாலுடன் அகிலேஷ் சந்திப்பு\nலக்னோ:உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று, தன் சித்தப்பாவும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான சிவ்பால் யாதவை சந்தித்து பேசினார். இதனால், சமாஜ்வாதி கட்சியில் நிலவி வந்த குழப்பம், முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.\nஉ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரரும், மூத்த அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் இடையே, கடந்த சில நாட்களாக, கடும் கருத்து மோதல் நடந்தது.இதன் காரணமாக, சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநில தலைவர் பதவியிலிருந்து அகிலேஷ் யாதவ், ...\n:நத்தத்துக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து பறிமுதல்; வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்\nமுன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை யில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\nகடந்த சட்டசபை தேர்தலின் போது, கரூரில் உள்ள பைனான்சியர் அன்புநாதன் வீட்டில், வருமான வர��த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்; அதில், 4.70 கோடி ரூபாய் சிக்கியது.இதுதொடர்பாக, வருமான வரித்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த தொடர்பு வட்டம், ...\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவிக்கு...ஆபத்து உட்கட்சி பூசலால் கூட்டணி ஆட்சி தொடர்வதில் சிக்கல்\nஜம்மு - காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட தவறிவிட்டதாக, முதல்வர் மெஹபூபா முப்தி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள, தாரிக் ஹமீது கர்ரா, லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததுடன், பி.டி.பி., கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். இது, பி.டி.பி., தலைவரும், மாநில முதல்வருமான மெஹபூபாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த, பர்ஹான் வானி, ஜூலையில் பாதுகாப் புப் ...\nமுஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாக்., கோர்ட் உத்தரவு\nஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் மாஜி அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.\nஇந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் ...\n'நான் ஒழுக்கம் நிறைந்த சேவகன்\nபனாஜி,:கோவா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார். கோவாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநில, ஆர்.எஸ்.எஸ்., அதிருப்தி தலைவர் சுபாஷ் வெலிங்கர், புதிய கட்சியை துவக்கி உள்ளார். இந்நிலையில், மனோகர் பரீக்கர் கூறியதாவது:யார் வேண்டுமானாலும், புதிய கட்ச�� துவக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நான் ஒழுக்கமான சேவகன்; ஆர்.எஸ்.எஸ்.,சை பின்பற்றுகிறேன். என் வாழ்நாளில், ஒழுக்கத்தை எப்போதும் கடைபிடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ...\nஆம்ஆத்மி கட்சி ரு 854 கோடி வரை டில்லி அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் : காங்கிரஸ் கோரிக்கை\nடில்லி: ஆம்ஆத்மி கட்சி தனது கட்சி வளர்ச்சிக்காக அரசாங்க கஜானா பணத்தை எடுத்து விளம்பரம் செய்த விவகாரத்தில், அக்கட்சி டில்லி அரசுக்கு ரூ 854 கோடி வரை திரும்ப செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஆம்ஆத்மி அரசு நிதியிலிருந்து ரூ 284 கோடி வரை கட்சி வளர்ச்சிக்காகவும், கட்சியினர் லாபத்திற்காகவும் விளம்பர செலவு செய்துள்ளது. இந்த பணம் விளம்பர இயக்குநரகம் அதாவது டி,ஏ.வி.பி., மூலம் செலவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு மூன்று மடங்கு பணம் தேவைப்பட்டிருக்கும். எனவே ஆத்ஆத்மி ரூ 854 கோடி வரை செலவு செய்ய நேர்ந்திருக்கும் என்று டில்லி ...\nஇன்றைய(ஜூலை 21) விலை: பெட்ரோல் ரூ.79.43, டீசல் ரூ.71.90\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109577-edappadi-palanisamy-speaks-rajnath-singh-about-fishermen-recover-issue.html", "date_download": "2018-07-21T02:12:56Z", "digest": "sha1:NL6JZIFYDI37QRE4N52BJRTUIG5O76X6", "length": 16902, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "மீனவர்கள் மீட்பு விவகாரம்... மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை | Edappadi Palanisamy speaks Rajnath singh about fishermen recover issue", "raw_content": "\n``ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார்'' - மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு\nபிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி - ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி `ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது' - மோடி ``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை குடோனில் சீல் வைப்பு\nமீனவர்கள் மீட்பு விவகாரம்... மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nகன்னியாகுமரி மீனவர்கள் மீட்புப்பணி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.\nவங்கக் கடலில் உருவான ஒகி புயல் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், புயலுக்கு முன்னதாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கடலில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதனால், கன்னியாகுமரி மக்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர். மீனவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். மீனவர்கள் மீட்புப் பணியில் அதிக அளவு கடற்படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nமீனவர்கள் மீட்பு விவகாரம்... மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி\n`ரூ.25 கோடி ஒப்பந்தப் பணிக்காகக் கே.ஆர்.பி அணையின் ஷட்டர் உடைக்கப்பட்டதா' - கொதிக்கும் விவசாயிகள்\nபோராட்டக்களத்தில் அரசை மிரளவைத்த மருத்துவ மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/10/blog-post_21.html", "date_download": "2018-07-21T02:01:38Z", "digest": "sha1:4WOW5ZFDHKXTKXZCOQAXV6AKVACLY5R7", "length": 18296, "nlines": 168, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: சரஸ்வதி பூஜையா?", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஇன்றைய தமிழ் இலக்கிய சூழலில் ஆழமாகக் கற்றவர் குறைவு. கம்பன் போல், நம்மாழ்வார் போல், அருணகிரி போல், வள்ளலார் போல் வடமொழி ஞானம் என்பது சுத்தமாகக் கிடையாது. இலக்கியம் தவிர பிற கலை விளக்கம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் குறைவு. இச்சூழலில்தான் ஸ்ரீரங்கன் மோகன ரங்கனும் வித்தியாசமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். நல்ல தமிழ்ப் புலமை, வடமொழி அறிவு, தத்துவ அலசல் (சாக்ரடீஸிலிருந்து, சநாதானம் வரை), ஆங்கில மொழி ஆளுமை, கூத்து இப்படி...இவர் அறிந்த துறைகள் விரிந்து கொண்டு போகின்றன. இவர் மின் உலகிலும் உலாவுகிறார். இவர் சமீபத்தில் மின் தமிழில் \"கலையின் விளக்கம்\" எனும் பொருளில் எழுதிய கட்டுரையை கீழே தருகிறேன். வாசித்துப் பயன் பெறுங்கள்\nசரஸ்வதி பூஜை என்றதுமே அன்று புத்தகம் படிக்கக்கூடாது. பூஜை அறையில் வைக்கவேண்டும். என்ற நினைவு வரும்படியான மடமை நடைமுறையில் எப்படி ஏற்பட்டது இதே லக்ஷ்மி பூஜை என்றால் அன்று காசையே வெளியில் எடுக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடாது. சம்பாதிக்கக்கூடாது. அன்று முழுவதும் ஏழ்மையையே பேண வேண்டும் என்று சொன்னால் எப்படி முரணாகவும் விரசமாகவும் இருக்கும். சக்தி பூஜைஅன்று ஆற்றல் அனைத்தையும் இழந்துவிட்டு நோயையும், பலவீனத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கவேண்டும் என்றால் கேட்பதற்கே அசிங்கமாக இருக்காது இதே லக்ஷ்மி பூஜை என்றால் அன்று காசையே வெளியில் எடுக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடாது. சம்பாதிக்கக்கூடாது. அன்று முழுவதும் ஏழ்மையையே பேண வேண்டும் என்று சொன்னால் எப்படி முரணாகவும் விரசமாகவும் இருக்கும். சக்தி பூஜைஅன்று ஆற்றல் அனைத்தையும் இழந்துவிட்டு நோயையும், பலவீனத்தையும் கொண்டாடிக்கொண்டிருக்கவேண்டும் என்றால் கேட்பதற்கே அசிங்கமாக இருக்காது பின் ஏனோ படிப்பும் அறிவும் சம்பந்தப்பட்ட சரஸ்வதி பூஜையில் அன்று முழுவதும் படிக்காமல், புத்தகம் தொடாமல்( ஏதோ வருடம் முழுவதும் தொட்டுக் கிழித்துவிடுகிறார்ப்போல்) இருப்பதுதான் சரஸ்வதியை வணங்கும் வழி என்று சொன்னால் சென்னை சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்போனால் 'இது ரொம்ப கலீஜா இல்லை பின் ஏனோ படிப்பும் அறிவும் சம்பந்தப்பட்ட சரஸ்வதி பூஜையில் அன்று முழுவதும் படிக்காமல், புத்தகம் தொடாமல்( ஏதோ வருடம் முழுவதும் தொட்டுக் கிழித்துவிடுகிறார்ப்போல்) இருப்பதுதான் சரஸ்வதியை வணங்கும் வழி என்று சொன்னால் சென்னை சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்போனால் 'இது ரொம்ப கலீஜா இல்லை' மற்ற நாட்களில் சிறிது நேரம்தான் படிக்கமுடிகிறது. அவகாசம் இல்லை. ஏதோ இன்று ஒரு நாளாவது முழுக்க முழுக்க படிப்புக்கும், அறிவுக்குமே செலவழிக்கப் போகிறேன் - என்று சொல்வதுதானே சரஸ்வதி பூஜையாக இருக்கமுடியும். பின் இந்தக் கண்மூடி வழக்கம் புத்தியில் மண்ணாக வந்து தொலைத்தது எப்படி' மற்ற நாட்களில் சிறிது நேரம்தான் படிக்கமுடிகிறது. அவகாசம் இல்லை. ஏதோ இன்று ஒரு நாளாவது முழுக்க முழுக்க படிப்புக்கும், அறிவுக்குமே செலவழிக்கப் போகிறேன் - என்று சொல்வதுதானே சரஸ்வதி பூஜையாக இருக்கமுடியும். பின் இந்தக் கண்மூடி வழக்கம் புத்தியில் மண்ணாக வந்து தொலைத்தது எப்படி\nஇப்பொழுது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் அச்சுப் புத்தகம் இல்லை. ஓலை, சுருள் இப்படி வகையறாதான். இவற்றைக் கட்டிக் கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். வேண்டும் என்ற சுவடிதான் வெளியில் புழங்கிக் கொண்டிருக்கும். வாரம் ஒரு முறை, பக்ஷம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, அயனம் ஒரு முறை, வருடம் ஒரு முறை எடுத்து துடைத்து தகுந்த எண்ணையிட்டுத் தடவி, நாளானவற்றிற்கு மைபூசி துடைத்து காய வைக்கவேண்டிய நியமங்கள் வீடுகளில் சரியாகக் கைவராது. எனவே ஒருநாளாவது நூல்களைப் பராமரிக்கும் பணியாக இருக்கட்டும், ஓலைகளை பாதுகாக்கும் பணியாக இருக்கட்டும் என்று சரஸ்வதி பூஜையில் அந்தக் கடமையை இணைத்தார்கள்.\nகாலம் மாறிவிட்டது. அச்சு வந்தது. கேடு அகன்றது. வெற்றிடத் தூய்மைப் பொறி பெரும் வசதியைத் தந்தது. மின்படு நூலுருவம் வந்ததும் நிலைமையே முற்றிலும் வேறு. எங்கிருக்கிறது என்று தெரியாத பரவெளியில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கமுடியும். 'சார் நூல்கள் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. எனவே எதுவும் வாங்கமுடிவதில்லை. என்ன செய்வது' தெரியும் சரஸ்வதிக்கு மக்கள் மடையர்கள். ஏதாவது அசௌகரியம் என்றால் முதலில் தன்னைத்தான் காவு கொடுப்பார்கள். என்று மக்கள் தயவில்லாமலேயே புத்தகம் பாதுகாப்பாக இருக்கும் வழியை அவள் கண்டுபிடித்துக் கொண்டுவந்துவிட்டாள். இனிமேல் பழைய பஜனை நடக்காது.\nபடி படி சிந்தி. நாள்முழுதும் படி. வாரம் முழுதும் மாதம் முழுதும் ஆண்டு முழுதும். ஆண்டிற்கு ஒரு முறையேனும். சரஸ்வதி பூஜை அன்றாவது நாள் முழுதும் படி. வேகு வேகு என்று காசு பின்னால் ஓடாமல், வேலை வேலை என்று பேயாய் அலையாமல், சம்பாத்தியம் என்ற தவிர்க்கமுடியாத இயந்திரப் பிடியில் சிக்கிச் சுய நினைவே தப்பிவிடுவதிலிருந்து ஒரு நாள் 'ஐய்யா ஜாலி விடுமுறை. இன்று முழுவதும் படிப்பு. சிந்தனை. விவாதம். ஆய்வு என்று ஜமாய்க்கலாம்' என்று எண்ணு. அன்று படித்தால் ஐயோ சரஸ்வதி கோபிப்பாளே என்று யோசிக்காதே. கேட்டால் நான் சொன்னேன் என்று சொல்.\nசரஸ்வதி பூஜை எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்துப் பாருங்கள். அன்று முழுவதும் அனைத்து இந்துக்களும் காலை தொடங்கி நாள் முழுவதும் படிப்பு, சிந்தனை, கல்வி, நூல் பேணுதல் நூல் ஆய்வு, அதாவது இந்த நூல் அந்த நூல் என்றில்லை, ஆன்மிகம் புராணம் என்றில்லை, என்ன நூலாயிருந்தாலும், ஆய கலைகள் 64ல் சிக்கினாலும் சரி அன்றேல் சிக்காது போனாலும் சரி, ஏதாவது நூல் ஏதாவது துறை. அன்றைக்கும் காசு பண்ணுவதற்கு என்று இல்லாமல் இருந்தால் சரி. உலகம் முழுதும் இந்த படிப்புத் திருநாள் அமுலில் வந்தால், நாமே ஒரு வெறி கொண்டு புத்தகப் படிப்புக்கென்றே நமது வாழ்நாளில் ஒரு நாளை விடுப்பு நாளாகப் பேணினால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.\nபோயும் போயும் கிரிக்கட் மாட்சுக்கென்று எவ்வளவு நாள் லீவு போடுகிறார்கள். என்ன ���ாதித்து விட்டது கிரிக்கட் மனித குல வரலாற்றில் ஆனால் புத்தகம் மனிதனிடம் வந்து எத்தனை நாட்களாகிவிட்டது. என்ன சாதிக்கவில்லை புத்தகங்கள் ஆனால் புத்தகம் மனிதனிடம் வந்து எத்தனை நாட்களாகிவிட்டது. என்ன சாதிக்கவில்லை புத்தகங்கள் நமது பேச்சு, செய்கை, வாழும் வாழ்க்கை இதோ பார்க்கும் கணினி, இணையம் ஈமெயில் ஏன் என்ன இல்லை அனைத்தும் அதோ அந்த ஐயோ பாவம் என்று அமர்ந்திருக்கும் சந்தனம் பூ என்று மக்கள் மடமையை பூசிக்கொண்டிருக்கும் அந்த புத்தகத்தால்தானே, அந்த அச்சுப் போட்ட சரஸ்வதியால்தானே, அந்த மின்வலையில் லயமான கலைமகளால்தானே நமக்குக் கிடைத்தது \nநான் இந்துக்கள் என்று சொன்னேனா சரியில்லை பற்றாது. புத்தகம் அனைத்து மனித குல வரம் அல்லவா உயிர் சுமந்த மக்கட்குலம் அனைத்தும் என்று வைத்துக்கொள்.\nஅன்று ஒரு நாள் படி படிக்கச் செய். புத்தகம் இல்லாதோர்க்கு புத்தகம் கொடு. முதலில் அன்று எவரும் வயிற்று பிழைப்பு என்று படிக்கமுடியாமல் போகக்கூடாது. எனவே அன்று முழுவதும் உணவு எல்லோருக்கும் பரிபாலிக்கப் படுதல் வேண்டும். தனியாக படிப்பு. கூட்டமாக சேர்ந்து படிப்பு. படிப்பில் கலந்து கொள்வோருக்கெல்லாம் உணவு, எழுத்து எழுதும் கருவிகள்\nகுழந்தைகள், சிறுவர், இளைஞர் மனிதர் முதியோர் அனைவரும் அன்று நூலும் கையுமாக இருக்கும் காட்சியை எண்ணிப் பாருங்கள். இப்படி ஒரு நாள் நடந்தால் போதும். மறுநாள் எழுந்திருக்கும் போது உலகம் பல மைல்கள் முன்னேறிப் போயிருக்கும்.\nஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்\nநல்ல பாரத நாட்டிடை வந்தீர்\nசெந்தமிழ் மணி நாட்டிடை வந்தீர்\nசேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்\nவந்தனம் இவட்கே செய்வது என்றால்\nவாழி அஃது எளிதென்று கண்டீர்\nசாத்திரம் இவள் பூசனை அன்றாம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14650", "date_download": "2018-07-21T03:03:33Z", "digest": "sha1:ZRLVAMJENJUXAHGRXEP5RM3HG6SVBELT", "length": 4912, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Nakara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: nck\nGRN மொழிய���ன் எண்: 14650\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNakara க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nakara\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T01:57:04Z", "digest": "sha1:A6PFQXPUKZS6J4KQRQFZW32JGZDEBMYZ", "length": 21364, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ", "raw_content": "\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ\nகாஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, \"மாவி மார்மரா\" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.\n\"Kurtlar Vadisi - Filistin\" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் \"குர்த்ளர் வாடிசி\" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப் பட்டது.\n\"மாவி மார்மரா\" படுகொலை தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஅமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்\nஐ.நா.அறிக்கை: \"அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது\"\nLabels: இஸ்ரேலிய வில்லன், துருக்கி சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநம்ம சினிமாக்களையே இன்னமும் புரிந்து கஒள்ள முடியலை. இதில் துருக்கி சினிமால்லாம் ரசிக்கமுடியும்னு தோணல்லியே\nநம்ம சினிமாவ புரிஞ்சுகிட்டா பைத்தியம் புடிச்சி பாயை பிராண்டிகிட்டு இருக்க வேண்டியதுதான���. நீலப்படம் எடுக்க முடியலையேங்குற ஆதங்கத்தோடதான் இப்ப நிறையப்பேர் படம் எடுக்குறாங்க.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலைய��த்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://longlivelenin.blogspot.com/2007/05/10.html", "date_download": "2018-07-21T01:26:53Z", "digest": "sha1:JLO52UBIJI5TLU5YB7YNPMBIDOUS3TEP", "length": 7437, "nlines": 44, "source_domain": "longlivelenin.blogspot.com", "title": "இவர் தான் லெனின்: 10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி", "raw_content": "\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\nலெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.\nஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.\nலெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.\nவெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கி��� அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.\nதோழர் லெனின் பற்றிய \"இவர் தான் லெனின்\" பிரசுரம் - புமாஇமு வெளியீடு\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5. லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vcxdo.prodejce.cz/95-pengal-munnetram-essay-in-tamil.php", "date_download": "2018-07-21T02:00:55Z", "digest": "sha1:VANHOFW5E6WRWNMWQWP34ZZDAXB2T7SE", "length": 10868, "nlines": 39, "source_domain": "vcxdo.prodejce.cz", "title": "Pengal Munnetram Essay In Tamil. Pengal munnetram ... - English - Tamil Translation and Examples", "raw_content": "\n\"உடை உடுத்துவதில் தொடங்கி, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது வரை, பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதற்கு கலாசாரம் என்றும் பெயர் சூட்டி, பெண்களை அவர்களின் சுதந்திரத்தின்படி செயற்பட விடாமல் தடுக்கிறது இந்தச் சமூகம்'' என்று சற்று ஆவேசமாகத் தன்னுடைய பேச்சைத் தொடங்குகிறார் கொழும்பில் பணியாற்றும் சமூகசேவகி நிர்மலா.\n பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, அதன்படி வாழ முற்படும் பெண்களிடம் கருத்து எதையும் கேட்காமல் அவர்கள் மீது திணிக்கிறது ஆணா திக்க சமுதாயம். பெண்கள் கலாசாரத்தின் குறியீடுகள் என்று குறிப்பிடுகிறீர்களே இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்று யாரேனும் கேட்டிருக்கிறார்களா அல்லது அந்த உடன்பாட்டின் ஆயுள் எவ்வளவு என்பதையாவது ஆணாதிக்க சமுதா யம் நிர்ணயித்திருக்கிறதா\n\"கலாசாரத்தின் நிரந்தர அடையாளங்களாக மாற்றப்பட்டதால் பெண்கள் சந்தித்த இழப்புகள் குறித்து யாரேனும் விசனப்பட்டிருப்பார்களா இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது உதாரணமாக மறுமணத்தை எடுத்துக்கொள்வோம். கணவன் இறந்துவிட்டார் என்றால் ஒரு விதமான பார்வை. கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் மணமுறிவு பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதற்கொரு பார்வை. ஏனிந்த முரண்பாடு\nஇவ்விரண்டு விடயத்திலும் பங்கெடுத்துக்கொள்ளும் ஆண்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகி விட்டார்கள் பெண்கள் மற்றும் பெண்ணியலாளர்கள். ஏனென்று ஆராய்கையில் எம்முடைய கலாசாரம் இதுதான் என்று ஆணித்தரமாக பதில் வருகிறது. எதை எதையோ மீளாய்வுக்கு உட்படுத்துகிறார்களே அதன்படி, இதனை எப்போது மீளாய்வு செய்யப் போகிறீர்கள்\nகலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா ஏற்க ஏன் தயங்குகிறீர்கள் இன்றைய பொருளா தார நெருக்கடி மிக்க கால கட்டத்தில், குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ஆண்கள் அதற்கொரு நியாயம் கற்பிக்கும் ஆண்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலாசாரத்தின் அடையாளங்களை நீண்ட காலமாகச் சுமந்துவரும் பெண்களின் சொல்லயியலாத வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு நியாயத்தை எப்போது கற்பித்துக்கொள்ளப்போகிறீர்கள்\n\"\"ஒரு பெண் குழந்தை பிறக்கும் தருணத் தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு மரணம் வரை தொடர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாக இருந்தால், எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்ற சூழல் இனிமேலும் தொட ரலாமா'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா\nகரீமா பேகம், மாணவி, அம்பாறை\nமதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களைப் பெண்கள் பின்பற்றும்போது ��ில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங்களை உணர்ந்து கொண்டால், கலாசார அடையாளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல. இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை எடுத்தாலே போதும்.\nகலாசாரம் என்கிற விடயம் இல்லையென்றால் நாம் எம் பிரத்தியேக அடையா ளங்களை இழந்துவிடுவோம். சில தருணங்களில் பொதுமைப்படுத்தப்படுவோம். இது எமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகையால் கலாசாரக் குறியீடுகள் அவசியம் தேவை. அதேநேரம் இவை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அப்படி திணிக்கப்படுவதாக கருதுபவர்கள், அதனை மீறிச் செயற்படும்போது, சிறு சலசலப்பு இருககுமே தவிர, பாதிப்புகள் இருக்காது.\nநீலவேணி, வங்கி ஊழியர், யாழ்ப்பாணம்\nவேகமான காலகட்டத்தில் கலாசாரத்தைப் பற்றியெல்லாம் அதிகளவில் கவலை படத்தேவையில்லை. கலாசாரத்தை மீறுபவர்களுக்கும், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இன்றைக்கு ஒரே அளவிலான மதிப்புத்தானிருக்கிறது. கலாசாரத்தை நாம் பாதுகாக்கதேவையில்லை. கலாசாரம் தான் எம்மை பாதுகாக்கிறது. இதில் திணிப்பு என்று கூறுவதெல்லாம் முதிர்ச்சியற்றவர்கள் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurseithi.blogspot.com/2017_07_23_archive.html", "date_download": "2018-07-21T02:14:08Z", "digest": "sha1:2EKJGKOTHQQM3X42OXESPJPMME5ETY25", "length": 36321, "nlines": 413, "source_domain": "vkalathurseithi.blogspot.com", "title": "2017-07-23 ~ V KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)", "raw_content": "\nV KALATHUR SEITHI (வ.களத்தூர் செய்தி)\nஅரும்பாவூரில் மைனர் குஞ்சை விடுவித்த காவல்துறை...\nபெரம்பலூரில் பொதிகை பாலிடெக்னிக் வளாகத்தில் தீ விப...\nபெரம்பலூர்அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில்...\nபெரம்பலூர் மாவடடத்தில் உணவு பொருட்கள் சரியில்லையா ...\nஅணுக்கூரில் திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து...\nஅரும்பாவூரில் மைனர் குஞ்சை விடுவித்த காவல்துறை...\nபெரம்பலூரில் பொதிகை பாலிடெக்னிக் வளாகத்தில் தீ விப...\nபெரம்பலூர்அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில்...\nபெரம்பலூர் மாவடடத்தில் உணவு பொருட்கள் சரியில்லையா ...\nஅணுக்கூரில் திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து...\nஅரும்பாவூரில் மைனர் குஞ்சை விடுவித்த காவல்துறை...\nஅரும்பாவூரில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முகமது யாசர் என்ற காம கொடூரனை பஞ்சாயத்து நடத்தி வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை விடுத்துள்ளது...\nபெரம்பலூரில் பொதிகை பாலிடெக்னிக் வளாகத்தில் தீ விபத்து: கீற்று கொட்டகை எரிந்து சாம்பல்\nபெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\nநேற்று காலை வழக்கம் போல் அந்த தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தங்கியிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால் கீற்று கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது கீற்று கொட்டகையினுள் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்தது போல் அங்கு சத்தம் கேட்டது.\nஇதைக்கண்ட அந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் எரிந்து கொண்டிருந்த கீற்று கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஒன்று எரிந்து நாசமானது. மேலும் கட்டிட தொழிலாளர்களின் சமையல் பாத்திரங்கள், உடைமைகள், அரிசி-பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மட்டம் பார்க்க பயன்படுத்தப்படும் கட்டிட தொழில் உபகரணங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது அந்த கீற்று கொட்டகையினுள் ஆள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்த��ற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து போன கீற்று கொட்டகையை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கட்டைகளை எரித்து சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெரம்பலூர்அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன்\nபெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nதமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இந்த முடிவின்படி அரசு மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் எல்லாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டு இருப்பதும் இந்த கொள்கையின் அடிப்படையில் தான். இது தவிர ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு ஏற்ப தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை அப்போது இருந்த தி.மு.க. அரசு வெளியிட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க வேலைகளும் நடந்தன. 2011-ம் ஆண்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தான் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் பொறுப்பு டீன் ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் காலச்சுழற்சியினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.\nபெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே துறையூர் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 70 டாக்டர்கள், 100 செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக(பொறுப்பு) உள்ள அனிதா தான் த���்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.\nதிருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் விபத்தின் போது தலையில் படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எந்திரம் மருத்துவமனையில் இல்லை. மேலும் தீக்காயத்துடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மூளைநரம்பியல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் நவீன வசதிகள் இல்லை. புற்றுநோய் பாதிப்பு குறித்து டாக்டர்கள் கண்டறிந்தாலும், நோயாளிகளின் சதைக்கூறு செல்லினை ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறி சிகிச்சைக்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.\nஇவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் திட்டத்தை உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகளை தொடங்கி அதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி தொடங்குமா என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சரியான பதில் அளிக்க வேண்டும்.\nபெரம்பலூர் மாவடடத்தில் உணவு பொருட்கள் சரியில்லையா 9444042322 க்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க\nபெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, www.fo-o-d-l-i-ce nis-i-ng.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வ���ண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராத தொகையினையும் தவிர்க்கலாம்.\nமேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் இ – சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர் களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட் களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர் களுக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.\nஅவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நட வடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.\nஅணுக்கூரில் திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து வெளுத்தனர்\nஅணுக்கூரில் வயதான முதட்டியிடம் திருட முயன்ற கொள்ளையடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து வெளுத்தனர்...\nஎமது முகநூல் பக்கம் வாங்க\nரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்\n“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலரா...\nவ.களத்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்…\nவ.களத்தூர் கிராமத்தை சுற்றி வாழும் அன்பார்ந்த சொந்தங்களே… வ.களத்தூரில் கடந்த ஒரு நூற்றாண்டாக இந்துக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கண...\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nஅவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது....\nநாம் அறியாத ஊட்டத்தூர் சிவன் ஆலய சிறப்புகள்.\nநம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகிலுள்ள ஊட்டத்தூர் சிவன் கோவிலின் சிறப்புகளை அருகிலிருந்து அறியாமல் இருக்கிறோம்.... ஒருமுறையாவது ச...\nவ.களத்தூர் பெரிய தேரின் தேரோட்டத்தை தடுக்க முயலும் ஊராட்சி மன்ற நிர்வாகம்... பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப்போகிறது..\nவ.களத்தூர் கிராமம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களாகவும் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகவும் வாழ்ந்துவரும் ஊராகும். பெரம்பலூர் மாவட்ட நிர்வ...\nவ.களத்தூர் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது…. (சிறப்பு படங்களுடன்)\nவ.களத்தூரில் நேற்று (22.1௦.2௦15 வியாழன்) பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு நாள் அனுமதியின் பேரில் நடைபெற்ற கும்பாபி ஷேக நிகழ்வு கோலாகலமா...\nவ.களத்தூர் மாசி மகம் சுவாமி திருவீதி ஊர்வலம் போலீசின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது – படங்கள்.\nவ.களத்தூரில் நேற்று நடைபெற்ற சுவாமி திரு வீதி ஊர்வலம் வெகு சிறப்பாக வழக்கமான காவதுறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது…. அதன் படங்கள் உங்கள் ப...\nஇந்து தர்மத்தை காக்கவந்த வீரத்துறவி- இராமகோபாலன் ஜி\nஇந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு பெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி - : 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திரு...\nதகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்\nசென்னை, செப்.24- சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தா...\nஅரும்பாவூரில் மைனர் குஞ்சை விடுவித்த காவல்துறை...\nபெரம்பலூரில் பொதிகை பாலிடெக்னிக் வளாகத்தில் தீ விப...\nபெரம்பலூர்அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில்...\nபெரம்பலூர் மாவடடத்தில் உணவு பொருட்கள் சரியில்லையா ...\nஅணுக்கூரில் திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/177374?ref=home-feed", "date_download": "2018-07-21T02:08:58Z", "digest": "sha1:L6ONVEVTDQDQ37X3HBJEAKTT5EKMPQAS", "length": 7540, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "கிணற்றுக்குள் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்க���்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகிணற்றுக்குள் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவு முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் வயோதிபரான குடும்பஸ்தரின் சடலத்தை நேற்று மாலை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி யோகராசா (வயது 60) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nஅவரது மனைவியின் பற்கள் பிடுக்கப்பட்ட நிலையில் வீட்டில் மயக்க முற்றுக் கிடந்ததாகவும், வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25238/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T01:57:29Z", "digest": "sha1:BFMRLMECMSE3T3FTUL5FQEVP2NW2HUF7", "length": 17353, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது\nவெளிநாட்டு துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது\nவெளிநாட்டில் ��யாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 5 மற்றும் குறிந்த சந்தேகநபர்கள் மூவரிடமிருந்தும் 18.86 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅத்துடன் அவர்களிடிமிருந்து ரூபா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் (ரூ. 125,000) பணம், (ஹெரோயின் விற்பனைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும்) சிறிய இலத்திரனியில் தராசு, 05 கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்கள், வத்தளை மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 30 - 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.\nகளனி பிரிவிற்கான, சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, எண்டேரமுல்ல பிரதேசத்தில் வைத்து, குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசந்தேகநபர்கள் இன்று (09) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கோத்தாபய ராஜபக்‌...\nசிம் அட்டைகள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு\nஅலோசியஸ், பலிசேன விளக்கமறியல் நீடிப்புபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன...\nகுழந்தைக்கு மது; தந்தை உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்\nகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதான குறித்த குழந்தையின் தந்தை (40) உள்ளிட்ட நால்வருக்கும்...\nஞானசார நீதிமன்ற அவமதிப்பு; தீர்ப்பு ஓகஸ்ட் 08\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்��ின் தீர்ப்பு...\nகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது\nஅவருடன் இருந்த மேலும் மூவர் கைதுகுழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை (40...\n29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது\n2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதிதுபாயிலிருந்து இலங்கை வந்த இருவரிடமிருந்து 29 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக...\nபிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை\nஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35 வயதான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் யாலஹந்திய...\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது (UPDATE)\nஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவரிடமிருந்தும் 481.3 கிராம் ஹெரோயின் போதைப்...\nசுமார் 5 கோடி ரூபா பெறுமதி; வெளிநாட்டு கரண்ஸிகளுடன் மூவர் கைது\nஇலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு 4 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்ஸிகளை எடுத்துச் செல்ல முற்பட்ட மூவரை சுங்க அதிகாரிகள் நேற்று காலை...\nமன்னார் மனித புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள பழைய கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் நேற்று (13) வெள்ளிகிழமை...\nவெலிக்கடை சிறையினுள்ளிருந்து 3,950 தொலைபேசி அழைப்புகள்\nமலேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடனும் உரையாடல்* ஒரு அழைப்புக்கு ரூ.2000 அறவீடு * இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை சீர்திருத்த கூடங்களாக மாற்ற...\nமூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதிசுமார் 1 கோடியே 90 இலட்சத்து 82,630 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் , நகைகளை இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜை...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூசை தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்��ளவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/05/5-things-know-before-you-invest-company-000905.html", "date_download": "2018-07-21T01:48:49Z", "digest": "sha1:7PSH63FSESQLOJR4FQPUQORQZA7MORJJ", "length": 20714, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கண்ணை மூடிக்கிட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யக் கூடாது | 5 things to know before you invest in company fixed deposits | அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போடாதீங்க - Tamil Goodreturns", "raw_content": "\n» கண்ணை மூடிக்கிட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யக் கூடாது\nகண்ணை மூடிக்கிட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யக் கூடாது\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nஅமெரிக���க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்கு பண பரிமாற்றம் செய்ய எஸ்பிஐ மறுப்பு.. இந்தியன் ஆயில் பாதிப்பு..\nசென்னை: வங்கிகளின் வைப்புத் தொகை வழங்கும் வட்டியைவிட நிறுவனங்களின் வைப்புத் தொகை வழங்கும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், மக்கள் நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.\nஅதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்துவிடக் கூடாது. அதற்கு முன்பாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nநிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டியவை,\n1. பாதுகாப்பு இல்லாத வைப்புத் தொகைகள்\nநிறுவனங்களின் வைப்புத் தொகைகள் அடிப்படையில் பாதுகாப்பு அற்றவை. எனவே அந்த நிறுவனங்கள் வங்கிகளைவிட அதிக வட்டியை வழங்குகின்றன.\nநிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்திருக்கும் உங்களுடைய பணத்திற்கு ரூ.5,000க்கு அதிகமான வட்டியை நீங்கள் பெற்றால் அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படும். ஆனால் வங்கிகளில் அப்படி இல்லை. அதாவது வங்கிகளின் வைப்புத் தொகைகளில் செய்யப்படும் முதலீட்டுத் தொகைக்கு ரூ.10,000க்கு அதிகமாக வட்டி பெறும் போது மட்டுமே டிடிஎஸ் கழிக்கப்படும்.\n3. அதிகமான வட்டி விகிதம்\nநிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் வங்கிகளைவிட 1 முதல் 4 சதவீதம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இவற்றில் சிக்கல்கள் நிறைய உள்ளன.\n4. ரேட்டிங் கொண்டிருக்கும் நிறுவன வைப்புத் தொகைகள்\nவங்கிகளைப் போல் அல்லாமல் நிறுவன வைப்புத் தொகைகள் கிரெடிட் ரேட்டிங்கைக் கொண்டுள்ளன. கேர் மற்றும் ஐசிஆர்ஏ போன்ற ஏஜென்சிகள் மிகத் தெளிவாக ஆராய்ந்து இந்த ரேட்டிங்கை வெளியிடுகின்றன.\n5. நிறுவனங்களின் வைப்புத் தொகைகள் இருக்கும் கட்டுப்பாடுகள்\nநிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது தங்களிடமிருக்கும் மொத்த முதலீடு மற்றும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் லாபத் தொகையில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே மற்றவர்களிடமிருந்து முதலீட்டைப் பெற முடியும்.\nஅதுபோல் நிதி அமைப்பைச் சாராத நிறுவனங்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகள் உள்ளன.\nஉபகரணங்களை குத்தகைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மொத்த முதலீட்டில், 4 மடங்கு அதிகமாக முதலீட்டை பொதுமக்களிடமிருந்து திரட்டலாம்.\nஅதுபோல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மொத்த முதலீட்டில் ஒன்று அல்லது ஒன்றரை மடங்கு அதிகமான முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெறலாம்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து வைத்து நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n5 things to know before you invest in company fixed deposits | அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போடாதீங்க\nசத்தமில்லாமல் வேலையைக் காட்டும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592150.47/wet/CC-MAIN-20180721012433-20180721032433-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}